diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0712.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0712.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0712.json.gz.jsonl" @@ -0,0 +1,704 @@ +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:27:00Z", "digest": "sha1:DC2OWNG3RTEAYMIUO3TTC6BHXE4K6P4V", "length": 9881, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் ஆணையம் – GTN", "raw_content": "\nTag - தேர்தல் ஆணையம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடிசம்பர் 21ம் திகதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் திகதி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவான சட்டத்திருத்தம்:-\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் விரைவில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த...\nஇடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகருக்குள் அரச வாகனம் நுழையக் கூடாது – தேர்தல் ஆணையம்\nஇடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகருக்குள் எந்த அரச...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன சர்ச்சை ஏப்ரல் 17ம் திகதிக்கு பின்னர் விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு:-\nசசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன சர்ச்சை ஏப்ரல் 17ம்...\nதண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையம் மனு\nதண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉரிய விதிகளின்படியே தாம் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா பதில்\nஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் பதவி தொடர்பான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பில் விளக்கம் கோரி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்\nஅதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது தொடர்பாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டுக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை\nஅதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டதை...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் �� கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/south-africa-outrage-over-naked-school-choir-performance/", "date_download": "2019-02-23T08:22:55Z", "digest": "sha1:NZMI7URKDXHU5URNJYT2UB5BLORWGFDO", "length": 8836, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "South Africa outrage over naked school choir performance | Chennai Today News", "raw_content": "\nமுக்கால் நிர்வாணத்தில் பாட்டு பாடிய பள்ளி மாணவிகள்: விசாரணைக்கு உத்தரவு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nமுக்கால் நிர்வாணத்தில் பாட்டு பாடிய பள்ளி மாணவிகள்: விசாரணைக்கு உத்தரவு\nதென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள ஹோசா என்ற இனத்தினர் அந்நாட்டின் இரண்டாவது பெரிய இனமாக வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இனத்தவர்கள் பல முக்கிய விவகாரங்களில் தங்களது கருத்தை கூறுவதும், அந்த கருத்துக்களை அனுசரித்தே அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பது���் நடைமுறையாக இருந்து வருகிறது.. இந்த நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஹோசா இன பள்ளி மாணவிகள் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர்.\nபாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் நின்று பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவிகளின் அந்தர உறுப்புகள் வெளிப்படையாக தெரியும் வண்ணம் பொது நிகழ்ச்சியில் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். எங்கள் இனக்குழுவின் பாரம்பரியமான இந்த செயலால் நாங்கள் பெருமையடைகிறோம் என ஒரு ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nசமூக விரோதிகளோடு ரஜினிகாந்திற்கு தொடா்பு: நாம் தமிழர் கட்சி புகார் மனு\nடர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nடர்பன் டெஸ்ட்: இலங்கைக்கு தென்னாப்பிரிக்கா கொடுத்த இலக்கு\nடர்பன் டெஸ்ட்: 170 ரன்கள் முன்னிலையில் தென்னாப்பிரிக்கா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்ட்யில் பரிதாபமான நிலையில் தென்னாப்பிரிக்கா\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/health/", "date_download": "2019-02-23T09:06:49Z", "digest": "sha1:HQPDIQNR4HCP2X7NKIJROULZ3IIGKEUQ", "length": 9448, "nlines": 148, "source_domain": "kallaru.com", "title": "ஹெல்த் Archives - kallaru.com", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம�� திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nவெந்தயக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத ஆரோக்கிய...\nஇரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம்\nகாய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய...\nநோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்\nஇயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக...\nவாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கோவைக்காய்…\nகோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து...\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் நெல்லிக்காய்\nநெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை....\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள்...\nவெள்ளை பூண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவைகளும்,...\nசப்போட்டாவில் உள்ள மருத்துவ குணங்கள்\nசப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமம் மற்றும் செல்...\nமருந்தாகும் மாதுளம் – இயற்கை மருத்துவம். முதுமையை தடுக்கும்...\nமுட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்\nமுட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால்...\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-02-23T08:52:27Z", "digest": "sha1:3MH467DRA7PK47GQK3GWTNPNL6D6DMVR", "length": 8527, "nlines": 99, "source_domain": "tamilbulletin.com", "title": "இப்பவே கண்ண கட்டுதே - 'இளையராஜா 75' டிக்கெட் விலை - Tamilbulletin", "raw_content": "\nஇப்பவே கண்ண கட்டுதே – ‘இளையராஜா 75’ டிக்கெட் விலை\nBy Tamil Bulletin on\t 02/02/2019 இந்திய சினிமா, சினிமா, ட்ரெண்டிங் நியூஸ்\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது\nஇளையராஜாவின் 75 வயது சாதனையை விளக்கும் விதமாக, அவரை கவுரவிக்கும் விதமாகவும் சென்னையில் 2 நாட்கள் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஇதற்கு தடைகளை வாங்க நீதிமன்றத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றம் கடிந்துகொண்டு, இளையராஜா மிகப் பெரிய கலைஞர், ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த நம்மை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா.. உலகமே உற்று நோக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய எண்ணுவது அவரை மட்டுமல்ல. அவரின் புகழையும். தமிழையும் .அவமானப்படுத்துவது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமேலும் ஒரு தனியார் ஊடக பேட்டியின்போது ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவை மேலும் புகழ்ந்து பேசியது, இளையராஜாவின் புகழுக்கு புகழ் சேர்ப்பது போல் ஆகிவிட்டது.\nஇந்நாளில் பிரபல முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இளையராஜா 25 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் டிக்கெட்டின் விலை 25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இளையராஜாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியை கொண்டுள்ளனர்.\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12034625/st-thomas-mount-Train-accidentA-new-twist-at-the-trial.vpf", "date_download": "2019-02-23T09:50:47Z", "digest": "sha1:M67HTYGFQKSGNNU3JL2IK42TUCJG5FKG", "length": 14026, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "st thomas mount Train accident A new twist at the trial || பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம்மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்கு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார் | சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு |\nபரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம்மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்கு\nபரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம்மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்கு\nபரங்கிமலை ரெயில் விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிய��ள்ளன.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 05:00 AM\nசென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.\nஇதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஅன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.\nஇந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n15-ந் தேதி மீண்டும் விசாரணை\nஇதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.\nஇந்த வ��சாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/06/15085032/Smriti-Mandhana-is-the-first-Indian-woman-to-participate.vpf", "date_download": "2019-02-23T09:52:17Z", "digest": "sha1:MLBNP5BYL4TXQEMV6HDTNVN4GV7ZRX3Q", "length": 5018, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "இங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை||Smriti Mandhana is the first Indian woman to participate in the Kya Super League competition for women in England -DailyThanthi", "raw_content": "\nஇங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை\nஇங்கிலாந்தில் பெண்களுக்கான கியா சூப்பர் லீக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தனா முதல் முறையாக பங்கேற்கவுள்ளார். #KiaSuperLeauge #SmritiMandhana\nஇங்கிலாந்தில் கோடைக்காலத்தில் தொடங்கும் கியா சூப்பர் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி பங்கேற்க பிசிசிஐ சமீபத்தில் அனுமதி அளித்தது.\nஇதையடுத்து இங்கிலாந்தின் கியா சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ம்ரிதி மந்தனா பெற்றுள்ளார். மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் கியா சூப்பர் லீக் போட்டியில் மந்தனா வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணிக்காக விளையாடவுள்ளார்.\n21 வயதாகும் மந்தனா இதுவரை 40 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 826 ரன்கள் குவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள மந்தனா, மகளிருக்கான ஐபிஎல் போட்டியில் டிரைல்ப்ளேசெர்ஸ் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார்.\nபோட்டியில் பங்கேற்பது குறித்து மந்தனா பேசுகையில், ”கியா சூப்பர் லீக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். இத்தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்பது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியின் வெற்றிக்கு நான் உதவியாக இருப்பேன்” எனக் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149463-i-set-this-murder-as-someone-did-a-wife-who-killed-her-husband-giving-statement.html?artfrm=article_most_read", "date_download": "2019-02-23T08:33:32Z", "digest": "sha1:YCGRMHVUFS3XKCGYXBYNFAIND3P5MICB", "length": 24671, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்தக் கொலையை யாரோ செஞ்சமாதிரி செட் பண்ணினேன்” கணவனைக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம் | \"I set this murder as someone did\" a wife who killed her husband giving statement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (12/02/2019)\n``இந்தக் கொலையை யாரோ செஞ்சமாதிரி செட் பண்ணினேன்” கணவனைக் கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\n``இந்தக் கொலையை யாரோ செஞ்சமாதிரி செட் பண்ணினேன்” என்று கணவனைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி ஒருவர் பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.\nவிழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், வயது (50). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி செண்பகவள்ளி (48) அகில இந்திய பெண்கள் முற்போக்குக் கழக மாவட்டச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவ��ம் பதவி வகித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு கதிர்வேல் தான் செய்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு விழுப்புரத்துக்கு வந்துவிட்டார். கடந்த 6-ம் தேதி நள்ளிரவு அவரின் வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில், வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார் கதிர்வேல். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார் கதிர்வேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.\nஇந்தச் சம்பவம் பற்றி விசாரித்த காவல்துறையினரிடம் பேசிய கதிர்வேலின் மனைவி செண்பகவள்ளி, ``நான் பாத்ரூம் போய்விட்டு வரும்போது வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் என் கண் எதிரிலேயே அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டது. அதைப் பார்த்ததும் நான் மயங்கி விழுந்துவிட்டேன். நினைவு திரும்பியபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் என் வீட்டுக்கும் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டிருந்தனர். இந்த வீடு தொடர்பாக எங்களுக்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த விரோதத்தில் அவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருப்பார்கள்” என்று தெரிவித்த அவர் 5 பேரின் பெயர்களைக் கூறி அவர்களை சந்தேகப்படுவதாகக் கூறினார்.\nஅதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் செண்பகவள்ளி சொன்ன அந்த 5 பேருமே ஊரில் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், கதிர்வேல் கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தில் ரத்தக் கறைகள் இல்லாததும் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த சந்தேகப் பார்வை செண்பகவள்ளி மீது சென்றதால் அவரிடம் தங்கள் பாணியில் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியதில் மர்மம் விலகத் தொடங்கியது.\n``என் வீட்டுக்காரரு மெட்ராஸ்ல ஒரு தனியார் கம்பெனியில வாட்ச்மேன் வேலை பாத்துக்கிட்டிருந்தாரு. மூனு மாசத்துக்கு முன்னாடி வேலை செய்த இடத்துல கணக்கை முடிச்சிக்கிட்டு செட்டில்மெண்ட் தொகை 3 லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு. அன்னையில இருந்து அந்தக் காசை வெச்சிக்கிட்டு டாஸ்மாக் போயி தினமும் குடிச்சிட்டு வந்து என்கிட்ட சண்டை போட்டு என்னை அடிப்பாரு. ஒருநாள் கூட விடாம தினமும் இப��படியே இருந்ததால எனக்கு அதிகமா மன உளைச்சல் ஆயிடுச்சி. ஒரு கட்டத்துல அடி தாங்க முடியாம அவரைக் கொலை செய்யணும்னு முடிவெடுத்தேன். சம்பவம் நடந்த அன்னைக்கும் அப்படித்தான் குடிச்சிட்டு வந்து என்கிட்ட சண்டை போட்டுட்டு நிதானம் இல்லாம தூங்கிட்டு கெடந்தாரு. அப்போ வீட்டுல இருந்த மரம் வெட்டும் கத்தியை எடுத்து அவர் கழுத்துல ரெண்டு தடவை வேகமா வெட்டினேன். அதுல அவரு துடிதுடிச்சி முனகிட்டே செத்துட்டாரு.\nஅப்போ எம்மேல எல்லாம் ரத்தம் பீறிட்டு வந்து அடிச்சதோடு தரையிலும் ரத்தம் வழிஞ்சி ஓடுச்சி. இந்தக் கொலையை யாரோ செஞ்சமாதிரி செட் பண்ணிடலாம்னு ஐடியா பண்ணேன். அதனால் முதலில் தரையில் இருந்த ரத்தைத்தை ஈரத் துணியால் துடைத்து எடுத்தேன். அதன்பிறகு ரத்தக்கறை பட்ட என் புடவை, கத்தி போன்றவைகளை மறைச்சு வெச்சேன். அதுக்கப்புறம் வீட்டுக்குப் பின்னால போயி நானே தீ வைச்சு வீட்டைக் கொளுத்தினேன். ஐயோ, என் வீட்டுக்காரரை கொலை பண்ணிட்டாங்க. வீட்டைக் கொளுத்திட்டாங்கன்னு கத்திக்கிட்டே வெளிப் பக்கம் ஓடி வந்தேன். அதற்குள் வீடு எரியறத பாத்த அக்கம்பக்கத்தினர் எங்க வீட்டுக்குள் நுழைந்து என் வீட்டுக்காரரை வெளியில் இழுத்துப் போட்டுவிட்டனர். வீட்டுப் பிரச்னை முன் விரோதத்தாலதான் விழுப்புரத்துக்காரங்க என் வீட்டுக்காரரை கொலை பண்ணிட்டாங்கனு அழுது புலம்பி அக்கம்பக்கத்தினரை நம்ப வெச்சேன்” என்று வாக்குமூலம் கொடுத்து காவல்துறையினரை அதிர வைத்திருக்கிறார் செண்பகவள்ளி.\nகொடிய நோய்த் தாக்கம்... உயிருக்குப் போராடும் சந்தோஷ் #NeedHelp\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய க��்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-02-23T09:21:24Z", "digest": "sha1:AOFW5ZTO3XFYB74O3XGXA2CG5JF5Y77S", "length": 8060, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "உணவுப் பொதியின் விலையை குறைக்க தீர்மானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nஉணவுப் பொதியின் விலையை குறைக்க தீர்மானம்\nஉணவுப் பொதியின் விலையை குறைக்க தீர்மானம்\nஅத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமை காரணமாக உணவுப்பொதி ஒன்றின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அனைத்து உணவகங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்ததன் நன்மையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவு���் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் மீதான விசேட வர்த்தக வரி 5 ரூபாயாலும், ஒரு கிலோகிராம் கடலை மீதான வரி 5 ரூபாயாலும் ஒரு கிலோகிராம் உழுந்தின் மீதான வரி 25 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோராட்டங்களின் எதிரொலி – உணவு விலை உயர்வை தாமதப்படுத்திய பிரான்ஸ்\nஎரிபொருள் வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரங்களில் பிரான்சில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள\nஒழுங்கற்ற பிரெக்ஸிற்றினால் உணவுப் பொருட்களின் விலை உயரும் : மார்க் கார்னி\nஒழுங்கற்ற முறையில் பிரெக்ஸிற் அமையுமானால் உணவுப் பொருட்களின் விலைகள் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம்\nஉணவுப் பொருட்களின் விலை அதிரடியாகக் குறைப்பு\nசில உலவுப் பொருட்களின் விலை நாளை அமுலுக்கு வரும்வகையில் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையா\nகொத்து ரொட்டியின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பு\nகோதுமை மாவின் விலை உயர்வால் இன்று(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் கொத்து ரொட்டியின் விலையை 5 ரூபாவால் அதி\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cbi-officials-arrive-in-london-to-push-businessman-vijay-mallyas-extradition/", "date_download": "2019-02-23T09:47:11Z", "digest": "sha1:CUONKDEHBDPJFB3NKIMKTNWOU7Z2PLRJ", "length": 7646, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "CBI Officials Arrive In London To Push Businessman Vijay Mallya's Extradition. | Chennai Today News", "raw_content": "\nலண்டன் சென்ற சிபிஐ அதிகாரிகள். விஜய் மல்லையாவுடன் வருவார்களா\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nலண்டன் சென்ற சிபிஐ அதிகாரிகள். விஜய் மல்லையாவுடன் வருவார்களா\nஇந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சமீபத்தில் லண்டனில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.\nலண்டன் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள் பிரிட்டன் அரசு அதிகாரிகளுடன் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து செல்வது குறித்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nசி.பி.ஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான 4 பேர் கொண்ட இந்த குழுவினர் தொடர்ந்து பிரிட்டன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் அவர்கள் விஜய் மல்லையாவுடன் திரும்பி வருவார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிஜய் மல்லையா | வாராக்கடன் | வர்த்தகம் | பிரிட்டன் | தொழிலபதிபர் | சிபிஐ | இந்தியா | Vijay Mallya | TamilNews | India | Ed | Defaulter | CBI | businessman\nஇந்திய வீரர் உடல் சிதைக்கப்பட்ட விவகாரம்: பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்\nஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி ‘தமிழ்’.. – கூகுள் சர்வே முடிவு\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_41.html", "date_download": "2019-02-23T09:32:32Z", "digest": "sha1:2RBHJYMDKHPG3VB5EG25VY2HNJDR2ONZ", "length": 13013, "nlines": 156, "source_domain": "www.todayyarl.com", "title": "கூட்டு எதிர்க்கட்சி மைத்திரியை நம்ப தயாராக இல்லை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News கூட்டு எதிர்க்கட்சி மைத்திரியை நம்ப தயாராக இல்லை\nகூட்டு எதிர்க்கட்சி மைத்திரியை நம்ப தயாராக இல்லை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை ஏற்படுத்த கூட்டு எதிர்க்கட்சியினர் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.\nஇடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ரஞ்சித் சொய்சா இதனை கூறியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் இதற்கு தயாராக இல்லை.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க எந்த வகையிலும் தயாரில்லை என்பது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது தனிப்பட்ட கருத்து.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க கூடிய காலம் கடந்து விட்டது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது, மூன்று மாதங்களுக்குள் திருத்தங்களை கொண்டு வருவேன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான தன்னை நம்பி, 19வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிக்குமாறு கூறினார்.\n20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறினார். மூன்றரை வருடங்கள் கடந்து விட்டது இன்னும் 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. இதுதான் நம்பிக்கை இழப்புக்கு காரணம்.\nநிதி மோசடி விசாரணைப் பிரிவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கொண்டு வந்த போது, இதன் மூலம் பாரதூரமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம், அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கோரினோம்.\nஅதனை தான் காணவும் இல்லை உடனடியாக அதனை இரத்துச் செய்கிறேன் என்ற ஜனாதிபதி எழுந்து சென்றார். அதுவும் அப்படியே இருக்கின்றது. எப்படி ஜனாதிபதி மீது நம்பிக்கை வைக்க முடியும்.\nஇதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும் என ஜனாதிபதி கூறினார். எமது அரசியல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டார்.\nஎனினும் தேர்தல் நடைபெறவிருந்த இறுதி நாட்களில் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி இரவு ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டார். மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்.\nரணில் விக்ரமசிங்க திருடன் இல்லை. ரணில் நல்ல மனிதர் அவருடன் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வோம் எனக் கூறினார். இதன் மூலம் தேர்தல் வெற்றியை தடுத்தார்.\nகூட்டு எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும் கோரிக்கை ஏற்றுக்கொண்டார்.\nஎனினும் நாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுத்து விட்டனர்.\nஅண்மையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமரை காப்பாற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜனாதிபதி காட்டிக்கொடுத்தார்.\nஇவ்வாறு செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாகவும் அவர் கூறுவதையும் நம்பி இடைக்கால அரசாங்கத்தை கூட்டணி ஆட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி இணங்குவது எமக்கு பாரதூரமான பிரச்சினை.\nஇதனால், தற்போதைய ஜனாதிபதி கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. முடிந்தால் அவர் செயலில் அதனை செய்து காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/75694/cinema/Bollywood/Acting-is-not-important!.htm", "date_download": "2019-02-23T09:10:39Z", "digest": "sha1:ZHH7OFNGMGFUHK2XULKXD5QL5W3JWWI4", "length": 10078, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிப்பு முக்கியமல்ல! - Acting is not important!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி | சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம் | அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுரூஸ்லி படத்தில், சிபிராஜ்ஜோடியாக நடித்த கீர்த்திகார்பந்தாவை ஞாபகமிருக்கிறதா... இவருக்கு தமிழில் தான், படங்கள் இல்லை. தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில், மேடம் ரொம்ப, 'பிசி'நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, துல்கர் சல்மான் ஜோடியாக, தமிழில், வான் படத்தில் நடித்து வருகிறார். மாடலிங் துறையிலும், இவரது செல்வாக்கு கொடி கட்டி பறக்கிறது. சமீபத்தில், டில்லியில், பிரபல நிறுவனத்தின் சார்பில், 'மாடலிங் ஷோ' நடத்தப்பட்டது. இதில், மாடலிங் துறையில் புகழ் பெற்றவர்கள் மட்டுமல்லாமல், பிரபல பாலிவுட் நடிகையரும் பங்கேற்றனர். இதில், கீர்த்திக்கு தான், அதிகம் பாராட்டு கிடைத்தது. இதில், அதிகம் பேசப்பட்டவரும் கீர்த்தி தான்.அவர் கூறுகையில், ''நான் நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் பிரபலம். இப்போதும், நடிப்பு, எனக்கு இரண்டாம் பட்சம் தான். மாடலிங் தான், என் தாய் வீடு. அதில் பாராட்டு கிடைக்கும் போது, என்னையே நான் மறந்து போகிறேன்,'' என்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n : ஷில்பா ... இளமையின் ரகசியம் என்ன\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி\nசமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம்\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅட��த்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/08/14/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9-52-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A4/", "date_download": "2019-02-23T09:57:52Z", "digest": "sha1:AIGX3VRIG6FHMAD7KR2FZMERPBXGSBJE", "length": 7423, "nlines": 164, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஆனந்த விகடன் 52 மார்க் கொடுத்து கவுரவித்திருக்கும் படம் சதுரங்க வேட்டை.\nமிரட்டும் வசனம். எதார்த்த நடிப்பு. கச்சிதமான திரைக்கதை. எழுதி இயக்கிய வினோத்தையும் தயாரித்த லிங்குசாமியையும் எததனை முறை பாராட்டினாலும் போதாது.\nமனசில குற்ற உணர்வே இல்லாமே மற்றவரை ஏமாத்தறது தப்பே இல்லை\nபொய்யைச் சொல்லும் போது கொஞ்சம் உண்மையையும் கலந்து சொல்லணும்.\nவெள்ளைச் சட்டையைப் போட்டாலே மத்தவனை ஏமாத்தணும்னு தோணுதில்லே \nபணம் சம்பாதிக்க ஈசியான வழி ஆயிரம் இருக்கு\nமண்புழு விற்பனை , மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, ரைஸ் புல்லிங்க் கலசம், நிதி நிறுவனம், போன்ற உண்மைச் சம்பவங்களை இணைத்து கொஞ்சம் சென்டிமெண்டும் கலந்து கொடுத்த காக்டைல் கிக் இது\nதமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல்\nமலையாள சூப்பர் டூப்பர் ஹிட்டான திருஷ்யம் படத்தின் தமிழாக்கத்தில் கமலும் கௌதமியும் நடிக்கிறார்கள் என்பது பழைய நியூஸ்\nஅதன் பெயர் ‘பாபநாசம்’ என்று சொல்லப்படுகிறது.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்���ிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2019-02-23T09:14:36Z", "digest": "sha1:LBJFU3YQL6J25M5FKMQNLE52KW5TWTST", "length": 9626, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "தகவலறியும் உரிமைச் சட்டத்தை கேள்விக்குட்படுத்தி நாமல் கருத்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nதகவலறியும் உரிமைச் சட்டத்தை கேள்விக்குட்படுத்தி நாமல் கருத்து\nதகவலறியும் உரிமைச் சட்டத்தை கேள்விக்குட்படுத்தி நாமல் கருத்து\nஅரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார்.\nசமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nவரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் தற்போதைய அரசாங்கம் சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளதாக நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக, தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் சமூக வலைத்தளங்கள் செயற்பட்டபோது அவற்றை புகழ்ந்த ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஏற்���ட்டபோது ஏன் தடைசெய்தனர் என்றும் நாமல் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின்போது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களும் காட்சிகளும் பகிரப்பட்டதாக தெரிவித்து, சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கிவைத்துள்ளது. பிரதேசத்தின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், விரைவில் அவற்றின் மீதான தடை நீக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீரழிந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும் – நாமல் நம்பிக்கை\n2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும் என நாடாள\nகிளிநொச்சியில் வெள்ளப்பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நாமல் விஜயம்\nகிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நாடாளுமன்ற\nகிளிநொச்சியில் பாடசாலை கட்டிடத்திற்கு வர்ணம் பூசினார் நாமல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி பன\nபாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – நாமல்\nபாதாளக்குழுவினரைக் கட்டுப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் ம\nஇராணுவத்தை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று காப்பாற்றிவிட்டதாக மார்தட்டுகின்றனர் – நாமல் குற்றச்சாட்டு\nஇலங்கையில் யுத்த குற்றம் இடம்பெற்றதாகவும், இராணுவமே போர்க்குற்றங்களை செய்தது என சர்வதேசத்திடம் முறைய\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\nஹீ���ோவாக நடித்து ஜெயித்தாரா RJ பாலாஜி – வசூல் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90275/", "date_download": "2019-02-23T09:20:36Z", "digest": "sha1:SFLOAJMPNHI5P66SJ5CB6HQUOQ6I3CAC", "length": 13982, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "சிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளையால், 80 லட்சம் பெறுமதியான காணி உப பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளையால், 80 லட்சம் பெறுமதியான காணி உப பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பு…\nஇயக்கச்சியில் உப பிரதேச செயலக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…\nஇயக்கச்சியில் ஆயுர்வேத நிலையம், நூலகம், உப பிரதேச சபை ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் சமூக ஆர்வலர் ச.விக்கினேஸ்வரனால் நேற்று (01.08.18) நாட்டி வைக்கப்பட்டது.\nசிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளை என்பவரது விருப்பத்துக்கிணங்க, இந்த வளாகத்தில் மக்களுக்கான சேவை சிறப்பாக நடைபெற வேண்டும் என எண்பது லட்சம் ரூபாய் பெறுமதியான காணியை பிரதேச சபைக்கு அவரது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.\nஇயக்கச்சியில் ஏ9 வீதியோரத்தில் இந்தக் காணி அமைந்துள்ளது. இந்தக் காணியில் முன்பு முள்ளிப்பற்று கிராம சபை (vilage council) இயங்கி வந்தது. அப்பொழுது இன்றைய வடமராட்சி கிழக்குப் பகுதியான செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வண்ணாங்குளம், சுண்டிக்குளம், புல்லாவெளி, முள்ளியான், பெரிய பச்சிலைப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களோடு இயக்கச்சி, முகாவில், சங்கத்தார் வயல், கொற்றாண்டார் குளம், கோயில்வயல் ஆகிய பிரதேசங்களும் இந்தக் கிராமசபையின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. பின்னர் வடமராட்சி கிழக்கு தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு இது பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைக்குட்பட்டு முள்ளிப்பற்று உப செயலகமாகியுள்ளது.\nஆனால், யுத்தத்தின் காரணமாக இந்த இடத்தில் இயங்கிய கிராமசபைக் கட்டிடம் (உப செயலகம்) பொது நூலகம், தபால் நிலையம் அனைத்தும் முற்றாகவே அழிந்து விட்டன.\nயுத்தத்திற்குப் பிறகு முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்திப் பணியில் உப செயலகம் இயங்கிய காணியில் ஒரு பகுதி நெடுஞ்சாலைகள் சபைக்குரியதாகி விட்டது.\nஇந்த நிலையில் மேலதிக காண��யை ஒதுக்கி புதிய செயலக வளாகத்துக்கென வழங்கப்பட்டுள்ளது. கூடவே சமூக ஆர்வலர் சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரனால் அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ப. அரியரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.\nமாகாண சபையினுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்தும், பிரதேச சபை நிதியிலிருந்தும் ஏழு மில்லியன் ரூபாய் செலவில் இந்தக் கட்டிடத் தொகுதி அமைக்கப்படுகிறது.\nTagsஆயுர்வேத நிலையம் இயக்கச்சி உப பிரதேச சபை நூலகம் முள்ளிப்பற்று கிராம சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\n‘உணவுசார் வழக்காறுகளும் உள்ளுர் அறிவுச் செயற்பாடுகளும்’\nமுல்லை வனத்தின் பாரிய குற்றச்செயல்களும் கண்டுகொள்ளாத அதிகாரிகளும்….\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-23T08:36:03Z", "digest": "sha1:GZRMLV35RISU4Z6HIQNVY3QAILK2FGJU", "length": 8181, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "மூதாட்டி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவற்குழியில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள்\n 96 வயதில் ஆர்வமுடன் பரீட்சை எழுதிய கேரள மூதாட்டி\nமுதியோர் கல்வி திட்டத்தில் கல்வி கற்று 96ஆவது வயதில் கேரன...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉடலுறுப்புக்களின் விற்பனைக்காக கருணை இல்லத்தின் பெயரில் முதியோரை பலி எடுக்கும் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமையில் இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு – கொலையென சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்பட்டார்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/puli-puliyao-puli/", "date_download": "2019-02-23T09:59:54Z", "digest": "sha1:DS6FGS5O65QKLWARZA65MICPHE7ZNKNW", "length": 5176, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புளி புளீயோவ்! Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nபிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம். இம்முறை அமெரிக்காவிற்கு செல்கிறார்\nஇந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம். . . \nநந்திதா ஸ்வேதாவின் ஹாட் புகைப்படங்கள்\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book64.html", "date_download": "2019-02-23T08:31:32Z", "digest": "sha1:TE2RVDDMXGYUVRXZPEUSB5ZF7SVTTGQY", "length": 12364, "nlines": 102, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "", "raw_content": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - விளம்பர வீதி\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nநூல் குறிப்பு:தமிழில் துறை சார்ந்த நூல்களின் தேவை கூடுதல் ஆக இருக்கிறது. அப்படிப்பட்ட துறைகளில் ஒன்று விளம்பரவியல் துறை. இன்றைக்கு ஊடகங்களின் எண்ணிக்கையும், ஆளுமையும் அதிகரித்துள்ள நிலையில் விளம்பர நிறுவனங்களின் பணி சவால் மிகுந்ததாக மாறி உள்ளது. இந்த சவால்களை சந்திக்க தேவைப்படும் அறிவையும், ஆற்றலையும் அந்த துறையில் பட்டறிவு உள்ளவர்களாலேயே வழங்க முடியும். அந்த வகையில் முனைவர் ந. அருள் அவர்கள் விளம்பரத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். பெரிய விளம்பர நிறுவனங்களின் உயர் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர். அவருடைய விளம்பரவியல் ஆற்றல், மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில், விளம்பர வீதி என்ற இந்த நூல் அவர் எழுதி, வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாகும். ஊடகவியலின் ஒரு பிரிவான விளம்பரவியல் குறித்து தமிழில் மிகச் சில நூல்களே வெளிவந்துள்ள நிலையில் இந்த நூல் வெளிவந்து இருப்பது இந்தத் துறை சார்ந்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகும். (க.ஜெயகிருஷ்ணன், ஆசிரியர், வளர்தொழில்)\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதினமணி நூல் விமர்சனம் - 14-03-2016\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவ���ப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/nikesha-patel-stills-news/", "date_download": "2019-02-23T09:59:02Z", "digest": "sha1:XX7LIUM4TQ4ETNEBTU2GJPHN3QB42VQV", "length": 3906, "nlines": 34, "source_domain": "www.kuraltv.com", "title": "Nikesha Patel Stills & News – KURAL TV.COM", "raw_content": "\nஆல் ஏரியா, நம்ம ஏரியா\nநின்னு விளையாடும் நிகிஷா படேல்\nஇங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல்,”புலி” என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.\n“தலைவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார். “என்னமோ ஏதோ” படத்தில் இளமை கொஞ்சும் அழகியாக, “கரையோரம்” படத்தில் பழிவாங்கும் கோபக்காரியாக நடித்தாலும் கவர்ந்திழுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.\nநகுல் உடன் “நாரதன்” படத்தில் ஹோம்லியான அழகியாக நடித்து இளைஞர்களை இழுத்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் ” 7 நாட்கள்” படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “குண்டூர் டாக்கீஸ்-2” படத்திலும், “100 டிகிரி செல்சியஸ்” படத்திலும் நடித்து வருகிறார்.\nஅழகு, இளமை, அதிரடி, கிளாமர் என ஆல் ஏரியாவிலும் நின்னு விளையாடுகிறார், நிகிஷா படேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/11/marycom-world-boxing-championships-2018.html", "date_download": "2019-02-23T09:32:39Z", "digest": "sha1:DEJPCZWFEHUBTXX6YKABOY25CU4KGGIQ", "length": 7314, "nlines": 77, "source_domain": "www.tnpscmaster.com", "title": "World Boxing Championships 2018 : Mary Kom Wins Record Sixth Gold Medal | TNPSC Master World Boxing Championships 2018 : Mary Kom Wins Record Sixth Gold Medal - TNPSC Master", "raw_content": "\nமேரி கோம்: செய்தித் துளிகள்\nமேரி கோம் இயற்பெயர்: மேன்க்டே சன்ங்நேஜாங்க மேரி கோம் (Mangte Chungneijang Mary Kom)\nஅனைவராலும் அழைக்கப்படும் பெயர்: மேக்னிபிஷியன்ட் மேரி\nபிறப்பு: மார்ச் 1, 1983\nகுழந்தைகள் : மூன்று குழந்தைகள் உள்ளனர்\nமேரி கோம்மின் சுயசரிதை நூலின் பெயர்:‘அன்பிரேக்கபிள்’ (unbreakable) 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nமேரி கோம் வெற்றி பதக்கங்கள்: 7 பதக்கங்கள்\n2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கசக்ஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் பெற்றார்.\n2018 உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 8 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஹன்னாவை வீழ்த்தித் தங்கப் பதக்கம் பெற்றார்.\nமேரி கோம் பெற்ற விருதுகள்\nஅர்ஜுனா விருது - 2004\nபத்மஸ்ரீ விருது - 2006\nராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது - 2009\n2010-ம் வருடத்தின் சிறந்த விளையாட்டு வீராங்கனை - சஹாரா விளையாட்டு விருதுகள்.\nகேத்தி டெய்லரின் சாதனை முறியடிப்பு\nஅயர்லாந்தின் கேத்தி டெய்லரும் உலகப் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெண்கலம் வென்றிருந்தார். மேரியும் 5 தங்கம், 1 வெள்ளிப்பதக்கத்துடன் 6 பதக்கங்கள் சமமாக இருந்த நிலையில் தற்போது 6-ஆவது முறையாக தங்கம் வென்று 7-ஆவது பதக்கத்துடன் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார்.\n2001 - உலக குத்துச்சண்டைப் போட்டிகள் 51 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி\n2002 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி\n2005 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி\n2006 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி\n2008 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி\n2010 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி\n2018 - உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார்.\nஉலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம் உலக சாதனை\nபுது தில்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 6-ஆவது முறையாக தங்கப் பதக்கம் வென்று மீண்டும் சாம்பியன் ஆனார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேக்னிபிஷியன்ட் மேரி என அனைவராலும் அழைக்கப்படும் மேரி கோம். ஏற்கெனவே 5 முறை தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அவர் சனிக்கிழமை நடைபெற்ற (24.11.2018) 48 கிலோ இறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஹன்னாவை (5-0) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் உலகப் போட்டியில் 7-ஆவது பதக்கம் வென்று புதிய சாதனையும் படைத்தார். 6 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மேரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html?start=5", "date_download": "2019-02-23T08:25:40Z", "digest": "sha1:DYI2C2NHMPV2HLQWUDXIEQ2EED4F2OUG", "length": 9260, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தடை", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை\nஜார்கண்ட் (13 பிப் 2019): பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nசட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு கிடைத்த பலன் : வீடியோ\nமாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கலாச்சார சீரழிவிற்கு காரணமான டிக்டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.\nசென்னை (12 பிப் 2019): டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று .தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nபெருமாள் சிலையை கொண்டு செல்ல அதிகாரிகள் தடை\nகிருஷ்ணகிரி (10 பிப் 2019): கர்நாடகாவுக்கு பிரமாண்ட பெருமாள் சிலையை பாலம் வழியாக கொண்டு செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.\nதெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி (06 பிப் 2019): காஷ்மீரில் உள்ள தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nபக்கம் 2 / 15\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\n20 ஆயிர���்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nபட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர…\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nஉத்திர பிரதேசத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தினர் இருவர் கை…\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/home-ministry-asks-to-uninstall-4-mobile-apps-immediately.html", "date_download": "2019-02-23T09:11:29Z", "digest": "sha1:7MWRG7MGUKLHDHYS5LYBXZCUWBPXGWH3", "length": 6597, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "ஆபத்தான மொபைல் ஆப்களின் பட்டியல்: உடனடியாக நீக்க உள்துறை அமைச்சகம் கோரிக்கை - News2.in", "raw_content": "\nHome / apps / Mobile / இந்தியா / எச்சரிக்கை / தொழில்நுட்பம் / பாகிஸ்தான் / பாதுகாப்பு / ஹேக்கர்கள் / ஆபத்தான மொபைல் ஆப்களின் பட்டியல்: உடனடியாக நீக்க உள்துறை அமைச்சகம் கோரிக்கை\nஆபத்தான மொபைல் ஆப்களின் பட்டியல்: உடனடியாக நீக்க உள்துறை அமைச்சகம் கோரிக்கை\nFriday, December 16, 2016 apps , Mobile , இந்தியா , எச்சரிக்கை , தொழில்நுட்பம் , பாகிஸ்தான் , பாதுகாப்பு , ஹேக்கர்கள்\nநாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் மொபைல் ஆப்களை, உடனடியாக நீக்க மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.\nபாகிஸ்தானில் இருந்து செயல்படும் தொழில்நுட்ப குழுவினர், இந்தியர்களின் செல்போன்களில் மால்வேர்களை அனுப்பி, தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆப்களை, உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது.\nகுறிப்பாக Top Gun என்ற Gaming App, Mpjunkie என்ற Music App, Bdjunkie என்ற Video App, Talking Frog என்ற Entertainment App ஆகியவை ஆகும். பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்தியர்களின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்து வருவதாகவும், அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்திய ராணுவத்தை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, Smesh App என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/03/blog-post_29.html", "date_download": "2019-02-23T08:24:28Z", "digest": "sha1:YWM5Q2YG2VMOD22Y6BJ4OFKDQHA5HRHC", "length": 21434, "nlines": 188, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : களை கட்டிய கருத்தரங்கம்", "raw_content": "\nதிருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கூட்டி, திருப்பூர் மக்களுக்கான அவர்கள் திட்டங்களை விளக்க, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பொருளில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன்.\nஉள்ளே செல்கிற போதே வேட்பாளர் ஒருவர் ‘இது நியாயமா.. இல்லை நியாயமா என்று கேட்கிறேன்..’ என்று என்னைப் பார்த்து விரல் நீட்டி கேட்க, ‘லேட்டாப் போனதுக்குதான் திட்றாரோ’ என்று ஒரு கணம் பயந்தவாறே இடம் தேடி அமர்ந்தேன். அவர் திருப்பூருக்கு யாரோ செய்த துரோகம் என்று யாரையோ காற்றில் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.\nநான் கூட்டத்தைப் பார்த்தேன். கணிசமான கூட்டம் வந்திருந்தது. பெரிய அறிவிப்போ பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனர்களோ இல்லாமல் காந்தி படம் போட்ட நோட்டீஸ் துண்டு இத்தனை பேரைச் சேர்த்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.\nபேசிக்கொண்டிருந்தவர் முடிக்க அடுத்ததாக எம் எஸ் உதயமூர்த்தியின் மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் விருமாண்டி மீசையுடன் வந்தார். ரொம்ப அடக்க ஒடுக்கமான வேட்பாளர் இவர்தான் என நினைக்கிறேன். குனிந்த தலை நிமிராமல் பேசினார். (நிமிர்ந்தால் எழுதியதைப் படிக்க முடியாமல் போவதும் காரணம்) பூராவும் படித்துவிட்டு நான் சொன்னதில் ஏதும��� தவறிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். 37 பேர் கைதட்டினார்கள்.\nஅடுத்ததாக பா ஜ க வேட்பாளர். ’எங்கள் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா’ என்று பேச ‘ஏன்.. உங்களுக்கே தெரியலையா’ என்று கேட்க நினைத்ததை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.\nஒவ்வொருவராக கிட்டத்தட்ட ஏழோ, எட்டோ வேட்பாளர்கள் பேச அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உட்கார்ந்திருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் (சிட்டிங் எம் எல் ஏ-ங்க) கோவிந்தசாமி வந்தார். கடந்த காலத்தில் என்னென்ன செய்தேன் என்று சொல்லித்தான் நான் ஓட்டு கேட்கப் போகிறேன் என்று சிலவற்றைச் சொன்னார். பேசி முடித்து அவர் கிளம்ப எத்தனிக்கையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் ஒரு துண்டுச் சீட்டை எழுதி நீட்ட ‘சாய ஆலைப் பிரச்னைக்கு என்ன தீர்வு தருவீர்கள்’ என்று கேட்க அப்போதுதான் ஞாபகம் வந்த அவர் ‘இதை நான் மறக்கவில்லை. (அப்பறம் ஏன் பேசல) ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களேயானால்’ என்று ஒரு பதினைந்து நிமிட எக்ஸ்ட்ரா மொக்கையைப் போட்டுவிட்டுப் போனார். வராவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றே அவர் வந்திருந்ததாய்த் தோன்றியது.\nகாங்கிரஸ் வேட்பாளர் உள்ளேயே வரிசையாக அமர்ந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. வேட்பாளர்களுக்குப் பின் வாக்காளர் சார்பில் பேச மேடையேறி நின்றிருந்த பாரதி கிருஷ்ணகுமார் கொஞ்சம் ரௌத்ரம் பழகலாமா என்று யோசிப்பதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் விடுத்த வேண்டுகோளால் கூட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.\nதிருப்பூரின் இன்னொரு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரைத் தவிர எல்லாரும் வந்திருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைத் தந்தது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.\nபேசிய வேட்பாளர்கள் எல்லாருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. அது -\n-என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில்..\n-நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்\n-ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்\nஇந்த மூன்று வரிகளை எல்லாருமே பேசினார்கள்.\nமேடையிலிருந்த பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தார். ‘தேர்தலை நேர்மையாக நடத்தும் திறன் நம�� தேர்தல் கமிஷனுக்கு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை’ என்றார். அப்படியாயின் ஏன் அவர்கள் எங்கெங்கே எப்படி எப்படி சோதனை நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே நாளிதழ்கள் மூலம் அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்றார். சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.\nமுன்பெல்லாம் வரி கட்டுகிறவர்கள் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்கள். அம்பேத்கர்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற மசோதாவை கொணர்ந்தார் என்றார். நேருவும் அதை வழிமொழிந்தார் என்றார். 1951ல் நடந்த முதல் பொதுத் தேர்தல் பற்றி சொன்னார். 1951 அக்டோபர் 24 முதல் 1952 ஃபிப்ரவரி 24 வரை நான்கு மாதங்கள் நடைபெற்றதாம்.\nஓட்டுக்கு உப்புமா கொடுத்தார்களாம் 1952களில்\nஅதே போல கள்ள ஓட்டு பற்றியும் சொன்னார். ஜனாதிபதி ஆர்.வி. வெங்கட்ராமனின் ஓட்டை யாரோ போட்டிருந்தார்களாம். சரி.. அவரைத்தான் தெரியாது. சிவாஜி கணேசனையுமா தெரியாது அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா\nகடைசியாக அவர் சொன்ன இரண்டு லியோ டால்ஸ்டாயின் கதைகள்தான் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு சுவையாக முடித்தது. இரண்டு கதைகளுக்கும் வலிக்க வலிக்க கைதட்டினார்கள் பார்வையாளர்கள். அதுவும் இரண்டாவது கதையின்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் எழுந்து நின்று விடாமல் இரண்டு நிமிடம் கைதட்டியதில் அவரே பேச்சற்றுப் போனார்.\nஅடுத்த பதிவுக்கு ஆஹா கதைகள்..\nகதை கேக்க நான் ரெடிங்கோ ;)\nநிச்சயம் இது நல்ல முன்னுதாரணம் தான். கதை கேட்க ஆவல்.\nநல்ல வேலை - அங்கும் வந்து சேரால் அடித்துக்கொள்ளாமல் இருந்தார்கள்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nவலிக்க வலிக்க கை தட்டினாங்களா\nவெயிட்டிங் ஃபார் லியோ டால்ஸ்டாய்\nநாடு முன்னேறியிருக்கிறது - உப்புமா பிரியாணியாகி இருக்கே\nஎல்லாம் கேபிள் சங்கரைப் படிப்பதால் வரும் வினை. இண்ட்ரஸ்டிங்கா கொண்டு‍ போக வேண்டியது‍ படார்னு‍ தொடரும்-னு‍ போட வேண்டியது‍. கதைய ச���ல்லுங்க சார்.\n//சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.//\nஎன் பழைய பதிவிலிருந்து சிறு துண்டு:\nஓட்டுக்காகக் காசு என்பதைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது யார்\nசி.பா. ஆதித்தனார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். 1957ல் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலின் போது காசு வினியோகம் துவங்கி இருக்கிறது. எங்கே மாற்றிப்போட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் சாமிப் படங்களைக் காட்டி சத்தியம் வேறு வாங்கிக்கொண்டு ஜெயித்தார்களாம்.\nஆக ஓட்டுக்குக் காசு என்கிற கான்செப்ட் துவங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம்.\nVijay @ இணையத் தமிழன் said...\nதிருப்பூர் நகரத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன் , தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் , திருப்பூருக்கு சிறப்பான இடம் உண்டு .\nதமிழகத்தின் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கால் பாகம் , திருப்பூரில் இருந்து தான் நடக்கிறது . இன்னும் பல சிறப்புகளை கொண்ட இந்த தொழில் நகரில் சாலை வசதிகளும், சாலை பராமரிப்பும் ஏன் படு மோசமாக உள்ளன \n(இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை )\nஉங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி முன்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி\nபாரதி கிருஷ்ணகுமாரை,யாராவது சென்னைக்கும் அழைத்து பேசவைத்தால் நல்லா இருக்கும்.ஞானி போன்றவர்கள் முயற்சி செய்யலாம்.\nஅந்த சிவாஜி கணேசன் செய்தி எனக்கும் புதுசு.அந்த பூத் ஆபீசரை தூக்கில் போட்டிருக்க வேண்டும்.\nஇந்தியா டீமை இன்னும் என்னென்னெல்லாம் சொல்லித் திட்...\nஅவியல் 21 மார்ச் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_13.html", "date_download": "2019-02-23T08:49:05Z", "digest": "sha1:33XQJN4XB7VGS6XA6OFVY6ZT3BVNFYN2", "length": 6794, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கொஸ்கமவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பலர் காயம். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்ட�� 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் கொஸ்கமவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பலர் காயம்.\nகொஸ்கமவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி பலர் காயம்.\nகொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 40ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nகொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பஸ் ஒன்றும் இபோச பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇணைப்பு - இந்த பஸ் விபத்தில் படுகாயமடைந்த 65 பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஐவரின் நிலை கவலைக்கிடம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_53.html", "date_download": "2019-02-23T09:05:55Z", "digest": "sha1:PLKM6T6OWGDZNDSAFR3POZ6EIOPIY6OX", "length": 26202, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: சுமந்திரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: சுமந்திரன்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வினை பெ��ும் தருணத்தை எட்டியுள்ளோம்: சுமந்திரன்\nஎழுபது வருடங்களாக நீண்ட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடையலாம். வெற்றியடைவதற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையின் விவாதம் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றன. விவாதத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த அரசியலமைப்பு வரைபினை ஏற்றுக்கொள்வேன் என அமைச்சர் டிலான் சொன்னதுடன், வரைபிற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஅந்த வரைபிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் அமைச்சர்கள் ஆதரவளிப்பார்கள் என நினைக்கின்றேன். அதிகாரப் பகிர்வினை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு எழுத்தில் வாக்குறுதியளித்தவர். இப்பொழுது அதிகாரப்பகிர்வைத் தவிர்த்து மற்றவிடயங்களை செய்வோம் என்று பேசுவதில் இருந்து அவர்களின் நோக்கு எவ்வாறு இருக்கின்றது.\nசிங்கள மக்கள் மத்தியில் திரும்பவும் பயத்தினை ஏற்படுத்தி, இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு இரண்டாக பிளவடைந்து விடும் என்ற கருத்தை சொல்லி, பயத்தை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தை கடைப்பிடிக்கின்றார்கள். இதுவரையில் நாட்டில் அவ்வாறான பயம் எழும்பவில்லை. அவ்வாறான ஒரு நிலமையை ஏற்படுத்த பாடுபடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாங்கள் உதவியாக இருந்து விடக்கூடாது.\nஎமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், மக்களின் கருத்துக்களை திடமாக சொல்லவேண்டி இருந்தாலும் கூட அவை தெற்கில் பயத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. தெற்கில் பயப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கின்றது.\n3 தச���ப்தங்களாக ஒரு தனி நாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட போர் ஓய்ந்தது. அவை நீங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை மிக மிகத் தெளிவானது. பிளவுபடாத நாட்டில் அதிகூடிய அதிகாரப் பகிர்வுடனான தீர்வைத் தான் எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை. அவை அனைத்து விடயங்களையும் சேர்த்தே இந்த கருமத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.\nபிளவுபடாத நாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வலியுறுத்தியுள்ளது. நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமாயின், அதிகாரங்கள் முற்றுமுழுதாக பகிரப்பட வேண்டும். அவற்றை தெற்கில் உள்ள முதலமைச்சர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.\nகொடுத்த அதிகாரப்பகிர்வுகளை மீளப் பெறக்கூடாது. அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஆளுநருக்கு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்கின்ற கருத்துக்களும் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\n70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது. தீராமலும் விடலாம். தோல்வியில் முடிவடையலாம். அவ்வாறு தோல்வியில் முடிவடைவது, எமது செயற்பாட்டின் மூலம் தான் என எவரும் சொல்லாத வகையில், தான் இந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்.\nவெற்றிகரமாக அமைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். அரைவாசி தூரத்திற்கு வந்திருக்கின்றோம். வந்த தூரத்திற்கு பெற வேண்டிய அரைவாசி விடயங்களையும் பெற்றிருக்கின்றோம். ஆகையினால், இவை தோல்வியில் முடிவடையுமென இப்போதே தீர்மானிக்கக்கூடாது.\nவெற்றியில் முடிவடைய வேண்டும். வெற்றியிலேயே தான் முடிவடைய வேண்டுமென்ற நம்பிக்கையில் தான், செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே, எமது மக்களின் பூரண ஆதரவு எமக்குக் தர வேண்டும்.” என்றுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்���ு (வீடியோ இணைப்பு)\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈ��த்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n��இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-02-23T10:17:31Z", "digest": "sha1:GNVLIJJIQ7ZO3QJ4POSKBBF2JX5U6AWV", "length": 12389, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search மாதவராவ் ​ ​​", "raw_content": "\nகுட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை\nகுட்கா ஊழல் வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து...\nகுட்கா முறைகேடு புகார் குறித்து இரண்டாவது நாளாக பி.வி.ரமணாவிடம் விசாரணை\nகுட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர...\nகுட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை\nகுட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர...\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜர்\nகுட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, கலால்வரித்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இந்த வழக்கில்...\nகுட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்\nகுட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர்...\nகுட்கா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nகுட்கா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ்,...\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 28ஆம் தேதி வரை, சென்னை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. குட்கா வழக்கில் குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்...\nகுட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nகுட்கா வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடங்கு உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், உணவுப்...\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமீன் மனுக���கள் தள்ளுபடி\nகுட்கா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், குட்கா ஆலை...\nகுட்கா முறைகேடு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ சம்மன்\nகுட்கா முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் இருவர், உணவுப்பாதுகாப்பு மற்றும் கலால் அதிகாரிகள் என இதுவரை 6 பேர்...\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nதிமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nவிழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத்தில் உயிரிழப்பு\nதிமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/trai-extended-the-time-selection-tv-channels-both-cable-dth-subscribers-till-march-31-341166.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:25:58Z", "digest": "sha1:YPRWBL45457ENBDL6LZZTZUEEVBAJC7C", "length": 17161, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதிய கேபிள் டிவி கட்டணம்... மார்ச் 31வரை அவகாசம் நீட்டிப்பு | TRAI extended the time for selection of TV channels by both cable and DTH subscribers till March 31. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago சனாதன படையெடுப்பை முறியடிக்க தான் திமுகவுடன் கூட்டணி... திருச்சியில் முழங்கிய வைகோ\n4 min ago நேற்று அமித் ஷா வந்தாரா.. ஓ.பி.எஸ்ஸை பார்த்தாரா.. இன்று முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு\n17 min ago திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து.. ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதி\n30 min ago புல்வாமா தாக்குதல்.. \"கராச்சி\" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு\nAutomobiles ரகசியமாக களமிறங்கிய அதிநவீன போர் விமானம்... பாகிஸ்தான் மீது குண்டு மழை ���ொழிய இந்தியா தயார்...\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nபுதிய கேபிள் டிவி கட்டணம்... மார்ச் 31வரை அவகாசம் நீட்டிப்பு\nடெல்லி: புதிய கேபிள் டிவி கட்டண அறிவிப்பினை வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து டிராய் அறிவித்துள்ளது.\nபார்க்கும் சேனலுக்கு மட்டுமே காசு, பார்க்காத சேனலுக்கு எதுக்கு காசு, என்ற புதிய கொள்கையை கேபிள் டிவி கட்டண விதிப்பில்\nஇந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வந்தது.\nஇதன்படி ஒவ்வொரு சேனலும் எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிக்க வேண்டும். அந்த சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, கேபிள் மற்றும் டிடிஹெச்சில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை ஜனவரி 31ம் தேதியாக நீட்டித்து டிராய் கடந்த மாதம் அறிவித்தது. இந்த காலஅவகாசம் முடிந்தததால் புதிய கட்டணக் கொள்கை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nசேனல்கள் கொடுக்கும் திட்டம், டிடிஹெச் திட்டம், பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்சன் என 3வகையில் டிடிஹெச் நிறுவனங்கள் ஆன்லைனில் பட்டியலை போட்டுள்ளன. இதனை மக்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது 10 கோடி வீடுகளில் கேபிள் டிவியும், 6.7 கோடி வீடுகளில் டிடிஹெச் சேவையும் உள்ளது.\nஇதில் கேபிள் வைத்திருப்போரில் 65 சதவீதம் பேரும், டிடிஹெச் வைத்திருப்போரில் 35 சதவீதம் பேரும் தங்களுக்கு தேவையான சேனல் பட்டியலை தேர்ந்தெடுத்துவிட்டனர். மற்ற மக்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே, புதிய சேனல்களை தேர்வு செய்வதிலும், பழைய ��ேனல் பேக்குகளை நீக்குவதிலும் பொதுமக்களுக்கு குழப்பம் இருப்பதாக டிராயிடம் முறையிடப்பட்டது.\nஇதனால் டிராய் நிறுவனம், மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு புதிய கேபிள் கட்டணத்தை தேர்ந்தெக்க வைக்க விரும்பியது. இதையடுத்து கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிராய் அறிவித்துள்ளது. எனவே அடுத்த மாத இறுதிக்குள் தங்களுக்கு பிடித்த சேனல்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமீண்டும் மோடியே பிரதமராக வேண்டும்.. 83% பேர் ஆதரவு தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nசிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தில் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrai cable dth டிராய் கேபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/149524-trai-allows-consumers-till-march-31st-to-choose-channels-under-new-tariff-regime.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-02-23T09:43:37Z", "digest": "sha1:VM343UJD32XPQVJPLOIJWD4MWAVPU4UZ", "length": 19285, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய கேபிள் கட்டண முறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை அவகாசம்! - ட்ராய் அறிவிப்பு | Trai allows consumers till March 31st to choose channels under new tariff regime", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (12/02/2019)\nபுதிய கேபிள் கட்டண முறைகளை அமல்படுத்த மார்ச் 31 வரை அவகாசம்\nநாடு ��ுழுவதும் கேபிள் டிவியை டிஜிட்டல் படுத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கேபிள் மற்றும் டி.டி.ஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும் மக்களுக்கு வேண்டிய சேவையை சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை ட்ராய் அறிமுகப்படுத்தியது.\nமக்களுக்குத் தேவையான சேனல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு மட்டுமே கட்டணம் செலுத்துமாறு இந்த முறை அமையவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. டிராயின் இந்த முடிவை எதிர்த்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த புதிய முறையினால் மாத கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் உயரலாம், எனவே இதைக் கைவிட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதை எதிர்த்து வழக்குகள்கூட தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சேவை வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்று என்று டிராய் கூறுகிறது.\nஇவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளின் புதிய கட்டண முறையானது பிப்ரவரி 1-ம் தேதியே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து நீட்டித்துள்ளனர். டிராய் இன்று வெளியிட்டிருக்கும் பத்திரிகைச் செய்தியில் இதைக் குறிப்பிட்டுள்ளது. புதிய கட்டண முறையின்படி சேனல்களைத் தேர்வு செய்வதில் பொதுமக்களிடையே இன்னும் குழப்பம் நிலவி வருவதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது டிராய்.\nடிராயின் புதிய கட்டண முறைத் திட்டத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிப்ரவரி 18-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 13-ம் தேதி டிராய் இது குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\ntraicable tvtechnologyதகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்டிராய்\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாம���' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:17:01Z", "digest": "sha1:DCCE6TPASEF3F6S5XTR6HHKYL35QQWSH", "length": 10582, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஆலையை திறக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஆலையை திறக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல்\nஆலையை திறக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் மனு தாக்கல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனட��யாக திறக்கக்கோரி, பிரதமர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சார்பில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த மனு வழங்கப்பட்டதாக, செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.\nமத்திய சுற்று சூழல்துறை அமைச்சர் ஹரிஸ்ஸவரதனையும், சுரங்கத்துறை இணையமைச்சர் ஹரிவாய் சௌத்திரியையும் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துகுடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்று சுழல் பாதிக்கப்படுவதாகவும் சுற்றாடலில் வசிக்கும் மக்கள் புற்று நோய் மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்த போராட்டம் 100 ஆவது நாளை எட்டிய போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சட்டில் 13 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையும் சீல் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், 13 பேரின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலையை திறக்க கோரிவரும் நிலையில் மேற்படி தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மனு தாகப்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nதமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்\nஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தூத்துக்குடி மக்கள் பெ���ுமகிழ்ச்சி அடைந்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் – திருமாவளவன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன\n – உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nஸ்டெர்லைட் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தர\nஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம்\nதூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-02-23T09:19:20Z", "digest": "sha1:E4BOT7I32SL5XXWD43H3Z4OJM6SONPOL", "length": 7929, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nபதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nபதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பை கோரும் முதலமைச்சர்\nபதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலை��ர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.\nஇந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து உள்ளதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு பீடி இலைகள் கடத்தும் நடவடிக்கை முறியடிப்பு\nஇலங்கைக்கு ஒரு டன் பீடி இலைகளை கடத்த முற்பட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்து\nகொட்டகலையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்\nகொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக\nஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை, பொலிஸார் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக இந்திய ஊ\nவர்த்தகர்கள் கொலை விவகாரம் – மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை\nகாலி – ரத்கம – பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும்\nவர்த்தகர்கள் கடத்தல் சம்பவம் – திடுக்கிடும் உண்மைகள்\nரத்கம – உதாகம பிரதேசதத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவர், கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் எ\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/94781/", "date_download": "2019-02-23T10:02:35Z", "digest": "sha1:ZXPZ74BEGDQTK7VRR3MHLXQ6KWH4ELJ3", "length": 11585, "nlines": 91, "source_domain": "tamil.tickticknews.com", "title": "பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் - TickTick News Tamil", "raw_content": "\nபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப்-பில் தவறுதலாக க அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது போல ஃபேஸ்புக்கிலும் அந்த வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.\nஇன்று உலகம் முழுதும் தகவல்தொடர்பு சாதனமாக அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலியைத்தான்.\n2014ம் வருடம் ஃபேஸ்புக் வாட்ஸ்அப்பை விலைக்கு வாங்கியது.\nஅதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் எழுத்துருக்களை மட்டும் அனுப்ப முடிந்த நிலையில், புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்துகொள்ல முடிந்தது. அதேபோன்று பண பரிமாற்றங்களும் செய்ய முடிந்தது.\nவேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்கள் ‘விரும்பியது’ நடக்கப் போகிறதோ\nசென்னை: தமிழக மக்களே நீங்கள் நினைத்தது போல ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகி உள்ளது.முதல்வர் எடப்பாடி…\nஅதே போல முன்பு வாட்ஸ் அப்பில் பதிந்த செய்திகளை நீக்க முடியாது. ஆனால் பிறகு அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வசதிகளை வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்.\nஇந்நிலையில் வாட்ஸ் அப் போலவே ஃபேஸ்புக்கின் மெசேஜ் அப்ளிகேஷனான மெசேஞ்சரிலும் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்படி மெசேஞ்சர் அப் அல்லது ஃபேஸ்புக் மூலம் யாருக்காவது தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால் டெலிட் செய்ய முடியும். ஆனால் 10 நிமிடத்திற்குள் அதை டெலிட் செய்ய வேண்டும்.. பின்னர் பயன்பாட்டாளர்களின் வரவேற்பை பொறுத்து இந்த நேரம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nNextகலைப்பு... கலைப்பு... இலங்கை பாராளுமன்றம் கலைப்பு\nPrevious « வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீண்டும் சிறையில் அடைப்பு\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில்…\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை – சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nடெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ. 3,250 கோடி கடன் வழங��கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள சாந்தா கோச்சார் வெளிநாடு தப்பிச் செல்வதை…\nநடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா\nஇந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/02/04/", "date_download": "2019-02-23T08:22:34Z", "digest": "sha1:H7ORSMLUX3U3POPRT2RIWJEXZVMKCNTA", "length": 5925, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 February 04Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇன்று ஃபேஸ்புக்கின் 10 வது பிறந்தநாள்.\nஆந்திர அரசு ஊழியர்கள் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்.\nபொற்கோவில் ராணுவ நடவடிக்கையில் உதவி. பிரிட்டன் ஒப்புதல்\nஜூரிச் சாலஞ்ச் செஸ் போட்டி: கடைசி இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த்.\nராஜீவ் கொலையாளிகளுக்கு மரணதண்டனை ரத்து ஆகுமா\nடுவிட்டரில் சாதனை செய்த முதல் தென்னிந்திய நடிகர்.\nஅனுஷ்காவின் பாஹுபாலி பெயர் மாற்றமா\nஏப்ரல் 11ல் கோச்சடையான். அதிகாரபூர்வ தகவல்.\n20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் 3 இந்திய வீரர்கள்.\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/09/290908.html", "date_download": "2019-02-23T08:52:07Z", "digest": "sha1:USRZOHIZXODJPPHJT266XSYRQUK5YVXT", "length": 22150, "nlines": 268, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ஸ்பெஷல் அவியல் - 29.09.08", "raw_content": "\nஸ்பெஷல் அவியல் - 29.09.08\nஎன் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்வால்பையன், வெயிலான், அப்துல்லா, அதிஷா ஆகியோருக்கு அறிமுகமான என் நண்பர் செந்தில்வேல் மேல்படிப்பு மற்றும் வேலை விஷயமாக லண்டன் (மான்செஸ்டர்) செல்கிறார். இன்று மதியம் 3 மணிக்கு கோவையிலிருந்து விமானம் மூலம் செல்கிறார். (சென்னை வந்திருந்தபோது என்னோடு இருந்தாரே.. அவர்\nஇதை வலையுலக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளச் சொன்னார். அங்கே போய் அவரும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது. எதுக்கும் ஜாக்கிரதை\nஅங்கே யாராவது ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் இருக்கீங்களா இருந்தா ஒரு மெயிலைத் தட்டுங்களேன். ஒரு கோல்டன் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு நான் கியாரண்டி\nநண்பா.. ஆல் தி பெஸ்ட்ப்பா\nஇங்கே செந்தில் இருக்கும்போது மாதத்துக்கு ஒருமுறைகூட பார்த்துக் கொள்வதில்லை. ஃபோன் மட்டும்தான், ஆனால் இப்போது ஒன்று, ஒன்றரை வருடங்கள் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது என்னமோ செய்கிறது.\nநான் வாரா வாரம் அவியல் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது கொஞ்ச நாட்களாக எழுது��தில்லை. லட்சக்கணக்கான மெயில்கள் அனுப்பியும், நேரில் மிரட்டியும் ‘ஏண்டா எழுதறதில்ல’ என்று கேட்பார்கள் என்று நினைத்தால் ஒருத்தரும் கேட்கவே இல்லை எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன் என்று தெரிகிறது. இருங்க.. இருங்க உங்களை வேற வழீல வெச்சுக்கறேன்\nஇன்னைக்கு காலைல இங்கே திருப்பூர்ல அங்கங்க சாலை மறியல்கள். தண்ணிப் பிரச்சினை. தண்ணி சரியா வர்றதில்ல, அப்படியே வந்தாலும் தண்ணி வர்ற நேரத்துல மின்சாரம் இல்லைங்கற ப்ரச்சினை. மின்சாரம் இல்லாத நேரத்துல, தண்ணி வந்து மோட்டார் போட்டு தண்ணி ஏற்ற முடியாததால சம்சாரம் திட்டற ப்ரச்சினை. இப்படி என்னென்னவோ சொன்னாங்க.\nநான் அப்படி இப்படி புகுந்து ஆஃபீஸ் வர ட்ரை பண்ணிகிட்டிருக்கறப்ப ஒரு ஆளு என் பைக்கை குறுக்காட்டி, ‘சார்... என்ன ப்ராப்ளம் சார்’ ன்னு கேட்டார். எனக்கிருந்த கடுப்புல “டாஸ்மாக்ல பீர் ஸ்டாக் இல்லைன்னு ரகளை பண்றாங்க சார்”ன்னு சொல்லீட்டு போய்ட்டேன்.\nஅரை மணிநேரத்துக்கப்பறம் ஆஃபீஸ் வந்தப்ப ஒரு ஸ்டாப் என்கிட்ட வந்து “கிருஷ்ணா, மேட்டர் தெரியுமா டாஸ்மாக்ல பீர் இல்லைன்னு சாலை மறியலாம்” -ன்னாரு. இன்னொருத்தரு “ஆமாமா, அப்படியே குடுத்தாலும் கூலிங் பீர் தர்றதில்லயாம்”ன்னாரு.\nஅப்ப வந்த இன்னொருத்தரும் “திருப்பூர்ல டூப்ளிகேட் சரக்கெல்லாம் வருதுப்பா. அந்தப் பிரச்சினையையும் தீர்த்தா பரவால்ல”ன்னாரு.\n“மூணுபேரும் போங்க, குடத்தோட நிறையபேர் உட்கார்ந்திருக்காங்க. கூட உட்கார்ந்து உங்க ப்ரச்சினையையெல்லாம் சொல்லுங்க”ன்னேன்.\n“ஆமா. இவ்ளோ நாள் கிடைக்காதவங்களுக்கு குடம் ஃபுல்லா பீர் தரணும்ன்னுதான் சாலை மறியலே”ன்னுட்டு போனேன்.\n‘இது இவன் வேலையாத்தான் இருக்கும்’ன்னு அவங்க பேசினது கேட்டுது.\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nபோச்சு.. நீங்க பேர் மாத்தினதுல இருந்து அவியல் எழுதாத கன்டிச்சு ஒரு பதிவு எழுதி வச்சிருந்தேன்.. ஒழுங்கா அவியலனே இருந்திருக்காலாம்னு சொல்ற அத நாளைக்கு போடலாம்னு இருந்தேன்.. பரிசலுக்கு மீன்டும் ஒரு பகிரங்க கடிதம்னு.. அத்க்குள்ள பால்ராஜ் எழுதிட்டாரு, நீங்க வெள்ளிகிழமைக்கு பதிலா இன்னைக்கே அவியல் எழுதறீங்க.. எல்லாம் வேஸ்ட்டு.. போங்க சகா.. நாளைக்கு நான் என்ன எழுத\nபதிவு தமிழ்மணத்தில் வராமல் பின்னூட்டத்தில் வருது.\nவாலுக்கு போனைப் போடு��்க பெரும் படையோடுவந்து சாலை மறியலுக்கு தலைமை ஏற்பார்.\nலண்டன் சொல்லும் உங்கள் நண்பர் செந்தில்வேலுக்கு வாழ்த்துகள்\n//என் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்//\nதயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-)\nபரிசல் சார் நான் உங்கள் நண்பன் கிடையாது தயவு செய்து எனது பெயரை உங்கள் பதிவிலிருந்து நீக்கவும்..\nபரிசல் சார், என்னுடைய பெயரை போடாதது மிகவும் uneasy ஆக உள்ளது.\nசெந்திலுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க க்ருஷ்ணா\nபீர் ஜோக் அருமை. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ\n//சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்வால்பையன், வெயிலான், அப்துல்லா, அதிஷா //\nலக்கிலுக் மற்றும் வால்பையன் இடையே இடைவெளியே விடாத உங்கள் நுண்ணரசியலை ரசித்தேன் :))))\nதயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-)\nஇப்போதுதான் இதை படித்தேன்.. ஹா..ஹா..ஹா.. :))))\n//அங்கே யாராவது ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் இருக்கீங்களா\nஎனக்கு கறுப்பர்கள் யாரும் நண்பர்களாக இல்லை. மன்னிக்கவும். (நானே கொஞ்சம் கறுப்புதான் என்பது வேறு விசயம்)\nபரிசல் சார் நான் உங்கள் நண்பன் கிடையாது தயவு செய்து எனது பெயரை உங்கள் பதிவிலிருந்து நீக்கவும்..\nநான் ப்ளாக்கரே கிடையாது. என் பெயரையும் நீக்கவும். மிகவும் uneasyஆக இருக்கிறது.\n (படத்தில் க்ளிக்கினால் இவரைப் படிக்கலாம்\n நீங்க சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிறீங்க அவரு எம்புட்டு பெரும் அரசியல் தலைவர், தொழிலதிபர் அவருக்கே விளம்பரமா அவரு எம்புட்டு பெரும் அரசியல் தலைவர், தொழிலதிபர் அவருக்கே விளம்பரமா ங்கொக்கா மக்கா என்ன கொடுமை இது சஞ்சய் மாம்ஸ் ங்கொக்கா மக்கா என்ன கொடுமை இது சஞ்சய் மாம்ஸ்\nஅதர் ஆப்சன் ஏன் இங்கு திரும்ப மூடப்பட்டது\n//லக்கிலுக் மற்றும் வால்பையன் இடையே இடைவெளியே விடாத உங்கள் நுண்ணரசியலை ரசித்தேன் :))))//\nலக்கிக்கும் அதிஷாவுக்கு போதிய இடைவெளி விடனுமா என்னய்யா இது இங்க குடும்ப கட்டுப்பாடு விளம்பரமா கொடுக்கிறாங்க\nலண்டன் சொல்லும் உங்கள் நண்பர் செந்தில்வேலுக்கு வாழ்த்துகள்//\nகாலம் எப்பொழுதும் கடமையை செய்கிறது பாருங்க\nநானும் என் வாழ்துக்களை சொல்லிக்கிறேன்.\nதயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இர��க்கிறது :-)\nதங்கள் நண்பர் செந்திலுக்கு வாழ்த்துகள். அட சொந்த வலைத்தள முகவரி. கலக்குங்க பரிசல்.வாழ்த்துகள்\nநான் சென்னையே வந்தது கிடையாது.என் பெயரையும் நீக்கவும். மிகவும் uneasyஆக இருக்கிறது.\n//என் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்//\nதயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-) //\nசெந்திலை எனக்கு ஃபோட்டோவில் நன்றாக தெரிகிறது.. எனவே என் பெயரையும் சேர்க்கவும். i feel uneasy ya\nஉங்கள் நண்பர் செந்தில்வேலுக்கு வாழ்த்துகள்\nஎன் பெயரையும் நீக்கவும்.. ஸாரி போடவே இல்லையா..@@@ மாசக்கடைசி டார்கெட் குடைச்சலுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இருக்கு பதிவும் பின்னூட்டங்களையும் பார்க்கும்பொழுது..\nஉங்களுக்குள் இடைவெளி இருப்பது என் போன்ற பலருக்கும் UNEASYயாக இருக்கிறது தோழர்(களே..)\nஏதோ, நிஜத்தில் கொஞ்ச நாளாகும், எழுத்திலாவது இருக்கட்டுமே என்றுதான் இந்த வேலை.\nஸ்பெஷல் அவியல் - 29.09.08\nசரோஜா – காக்டெய்ல் வித் கிருஷ்ணா\nஇரு இளிச்சவாயன்கள் – தமிழ்மணம் கவனத்திற்கு\nஎன்ன கொடுமை சார் இது\nஎனக்குப் பிடித்த சில விளம்பரங்கள்\nபொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்\nPIT போட்டி - உதவுங்கள் ப்ளீஸ்\nவிஜய் டி.வி-யில் வலைபதிவர்கள் நிகழ்ச்சிகள்\nபாதியில் எழுந்து வந்த சினிமாக்கள்\nஇப்ப நான் என்ன செய்ய\nஅமீரக நண்பர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு\nகுசும்பனுக்காக ஒரு ‘கும்மி’ப் பதிவு\nசுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - த...\nஅவியலும், பொரியலும் பின்னே சிக்கன் சிக்ஸ்டி ஃபைவும...\nமின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்\nமின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்க...\nகாணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/06/18062009.html", "date_download": "2019-02-23T08:53:29Z", "digest": "sha1:2ERUKXP7EL3NRRIP22BHRR2HENZNPMQC", "length": 40528, "nlines": 426, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 18.06.2009", "raw_content": "\nநம்ம நண்பர் வெயிலான்கிட்ட ஒரு பிரபல பதிவர் உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக ஒரு கதை எழுதி கருத்து கேட்டிருக்கார். இவர் படிச்சு முடிச்சதும் அந்தப் பதிவர் ச்சாட்ல வந்து “கதை எப்படி இருக்கு”ன்னு கேட்டிருக்கார். வெயிலானும் சீரியஸா.. “நல்லா இருக்கு. ஆனா ஏதோ ஒண்ணு குறையறா மாதிரி இருக்கு”ன்னிருக்கார். உடனே அந��தப் பதிவர் கேட்டார்...\n“குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ\nரொம்பக் குசும்பு பிடிச்ச பதிவர்யா அவர்\nசமீபத்தில் அண்ணாச்சி வடகரை வேலன் ஒரு அருமையான விஷயம் சொன்னார்.. ‘நாட்ல மக்கள் தொகைப் பெருக்கத்தை கம்மி பண்ணினதுல கல்வி நிறுவனங்களோட பங்கு பாராட்டத்தக்கது’ன்னார். ‘என்னண்ணா சொல்றீங்க’ன்னு கேட்டா.. “அவனுக வாங்கற ஃபீஸ் வகையறாவையெல்லாம் பார்த்து ஒரு குழந்தை பெத்துகிட்டு கரையேத்தறதே பெரிய விஷயம்ன்னு முடிவுக்கு வந்துடறாங்களே’ன்னார்.\nதிருப்பூரின் வரலாற்றின் முதல்முறையாக வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியும் காட்டிவிட்டார்கள் திருப்பூர் வலைப்பதிவாளர்கள் பேரவையின் தலைவர் வெயிலானும், பொருளாளர் சாமிநாதனும். சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்த வடகரை வேலனுக்கு நன்றி. முதல் மீட்டிங் என்பதால் திருப்பூர் பற்றிய பிரச்சினைகளே அதிகம் அலசப்படட்து. ஓரளவு அந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டியதும் அடுத்த சந்திப்பில் இலங்கைப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினைகளை எல்லாம் அலசலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சாருவின் நெருங்கிய நண்பரான திருப்பூர் சிவா (நிகழ்காலம்) வந்து சாருவைப் பற்றி ஒன்றுமே பேசாமல் போனது அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பேசப்படாமலே எல்லாரும் பிரியவேண்டியதாயிற்று.\nசிவா.. நெக்ஸ்ட் டைம் ப்ளீஸ்....\nஎழுத்து என்பது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பைப் போல, ஒரு மலரின் இதழ்விரிதல் போல.. சரி விடுங்க... அப்படி இருக்க வேண்டுமென நினைப்பதால் நிறைய எழுதுவதில் ஒரு சுணக்கம் வந்து விடுகிறது. மன உளைச்சல்கள், வேலைப்பளு, நேரமின்மை, சிஸ்டம் வைரஸ் பிரச்சினை என்று சாத்தான்களின் துரத்துதல்களுக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். இடையில் நேரமிருக்கும்போது வார்த்தைகள் வந்துவிழாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றிற்கிடையிலும் ‘ஏன்ப்பா எழுதல’ என்று கேட்கும் நண்பர்களால் உயிர்ப்போடிருக்கிறேன்.\nகீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.\nமின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.\nஅதாவது ATMல் பணமெட���க்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்\nஜூனியர் விகடனில் ஒரு சாமியார் பற்றிய கட்டுரை வந்திருந்தது. ரமேஷ் என்ற எனது நண்பர் ஒருவர் அந்த சாமியாரை சந்தித்து எக்குத்தப்பாக கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரைச் சென்று சந்தித்திருக்கிறார். “என்ன என்னைக் கிண்டல் பண்ண வந்தியா” என்று இவரைப் பார்த்த மாத்திரத்தில் கேட்டிருக்கிறார். (‘இல்லை.. அடுத்ததா பரிசல் எப்போ பதிவு போடுவார்ன்னு கேட்க வந்தேன்’ என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். சாமியார் ’தெரியலயேப்பா..’ என்று அழுதிருப்பார்” என்று இவரைப் பார்த்த மாத்திரத்தில் கேட்டிருக்கிறார். (‘இல்லை.. அடுத்ததா பரிசல் எப்போ பதிவு போடுவார்ன்னு கேட்க வந்தேன்’ என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். சாமியார் ’தெரியலயேப்பா..’ என்று அழுதிருப்பார்) இவர் அதிர்ந்து போய் ‘இல்ல.. உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றிருக்கிறார். உடனே அந்த சாமியார் “அதுக்கு நீ நேரடியாவே போய்க் கடவுளைப் பாரு” என்று சொல்லியிருக்கிறார். “எங்க போய்ப் பார்க்க) இவர் அதிர்ந்து போய் ‘இல்ல.. உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றிருக்கிறார். உடனே அந்த சாமியார் “அதுக்கு நீ நேரடியாவே போய்க் கடவுளைப் பாரு” என்று சொல்லியிருக்கிறார். “எங்க போய்ப் பார்க்க” என ரமேஷ் கேட்க.. “வீட்டுக்குப் போ... வீட்டுக்குள்ள போறதுக்குள்ள யாராவது உங்கிட்ட சாப்பிடற விஷயத்தைப் பத்தி பேசுவாங்க. அவங்கதான் உனக்கு கடவுள்”ன்னு சொல்லியிருக்கிறார்.\nஇவர் பயணித்து வீட்டுக்குள் போக கேட்டை திறக்கும்போது.. பின்னாலிலிருந்து வந்த அவரது அம்மா “டேய் கடைக்குப் போய்ட்டு வரேன். உனக்கு உப்புமா செஞ்சு வெச்சிருக்கேன். போய் சாப்பிடு” என்றிருக்கிறார்.\n“எனக்கு Mystic விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை கிருஷ்ணா. ஆனா இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல” என்றார் ரமேஷ்.\n(இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்டம் வரும் என்று எனக்கும் நர்சிம்முக்கும் நன்றாகத் தெரியும்\n//மின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.\nஅதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்\nஇதுக்குத்தான் அப்பப்ப மத்தவங்க கடைக்கும் போய் பாக்கணும்னு சொல்றது. ஒரு ப்திவே போட்டிருக்கேன் போய் பாருங்க.\nநீண்ட நாள்களுக்கு பிறகு அவியல் நன்றாக கிண்டி இருக்கிறீர்கள்\nஎன்னோட பதிவுக்கு வந்து ஊக்கம் கொடுத்திங்க அதுக்கு தான் நன்றி ...\nஅந்த சாமியார் மேட்டர் நல்லா இருக்குணே\nATM PIN NO: 8888 நு இருந்தா என்ன பண்ணுவீங்க..\n//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன/\nqwerty கீபோர்டுதான் அனைவரும் உபயோகிக்கிறார்கள். அதயே வாங்கலாம். சேம்சங், டெல் என எல்லா நிறுவனமும் தயாரிக்கின்றன.\nஅப்புறம் சகா, கீபோர்டு இல்லாம எப்படி இவ்ளோ நாள் பதிவு போட்டிங்க\n//அதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்\nசுத்தம்... என்னோட பின் நம்பர்..0660.வெளங்குனாப்புலதான்...\n//மின்னஞ்சலில் வந்த செய்தி ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை.\nஅதாவது ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்\nஇல்லை.. இது செம டுபாக்கூரு.\n//அப்புறம் சகா, கீபோர்டு இல்லாம எப்படி இவ்ளோ நாள் பதிவு போட்டிங்க\n“குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ\nரொம்பக் குசும்பு பிடிச்ச பதிவர்யா அவர்\nஎந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. \\\\\nமைக்ரோஸாஃப்ட் இல்லாங்காட்டி HP or Dell\n(இப்படி குசும்பாக இங்கே பின்னூட்டலாமா என்று தெரியவில்லை -\nATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். (உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்) \\\\\nபரிசோதித்து பார்க்க இயலாத உண்மை\n/குறையறது ஒருவேளை கதையா இருக்குமோ//\nஇதுக்குத்தான் நா கத எழுதுறதே இல்ல...\nரொம்ப நாளைக்கு அப்புறம் வந்தாலும் நல்ல சுவையான அவியலோட வந்துருக்கீங்க..\nஅவியல் ரொம்ப சுதேசியா இருக்கு. எல்லாம் உள்ளூர் பதிவுலக காயும், திருப்பூர் கறியுமா சேந்து பண்ணியிருக்கீங்க.. அதுவும் நல்ல ருசிதான்..\n//“எனக்கு Mystic விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை கிருஷ்ணா. ஆனா இதை என்னன்னு சொல்றதுன்னு தெரியல” என்றார் ரமேஷ்//\nநம்பவும் முடியாது தைரியமா எதுத்துறவும் முடியாது..\nரொம்ப பிசின்னு..அவியல் இல்லாம விட்டுடுவீங்களோன்னு நினைச்சேன்..அவியல் ரொம்ப ருசி.,\nபுதியபறவையில்...உன் மனைவி பெயர் அல்லி என்று இருக்குமே..கதைதான் சாமியார் கதையும்.\nஅண்ணா... ரொம்ப நாள் கழிச்சு நான் எழுதினதுக்கு ரொம்ப நேரம் கழிச்சு வராம உடனே வந்ததுக்கு சந்தோஷம்..\nகீ போர்ட் வேணுமா நம்ம ஜீவ்ஸ்ணாகிட்ட சொல்லிவைங்க செகண்ஸ்ல நல்லதா வந்தா சொல்லுவாரு எதுக்கு புதுசெல்லாம்.\n//நம்ம நண்பர் வெயிலான்கிட்ட ஒரு பிரபல பதிவர் உரையாடல் சிறுகதைப் //\nஎழுதவந்து இவ்வளோ நாள் ஆவுது ஒழுங்கா தப்பு இல்லாம எழுத தெரியலை... ”பிரபல பதிவரான வெயிலான்கிட்ட ஒரு பதிவர் உரையாடல் சிறுகதைப்.....” அப்படி வரனும்.\nஅப்துல்லா பாட்டை கேட்ட கொடுமை பத்தாதுன்னு உங்க மியுஜிக் கொடுமையையும் கேட்கனும் என்று எங்க தலையில் எழுதி இருக்கும் பொழுது என்ன செய்யமுடியும் ஏதோ பார்த்து செய்யுங்க எசமான்.\nஅவியல்ல 2வது கரண்டி (அண்ணாச்சி வடகரை வேலன் மேட்டர்) உண்மை.\nவலைப்பதிவர் சந்திப்பில் நூலகம் மேட்டர் பேசுனீங்களா (பழைய அவியல் மேட்டர்)\n//.. சாமியார் ’தெரியலயேப்பா..’ என்று அழுதிருப்பார்\nஅப்புறம் சகா, கீபோர்டு இல்லாம எப்படி இவ்ளோ நாள் பதிவு போட்டிங்க\nபதிவர் சந்திப்பு பற்றி விரிவா போடலாமே கே.கே.\nஇன்னமும் உங்களுக்கு சாரு ஜுரம் விடலியா\nசற்று போதுமான அளவு ஓய்வெடுத்துவிட்டதை போல் தோன்றுகிறது.அதற்காக இவ்வளவு இடைவெளி வேண்டுமா\nகிடார் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று வாங்கிவந்த கிடார் ஒரு வாரத்திலேயே பரணுக்கு போய் லீவ் நாட்களில் பையன் டொய்ங்க்கிகொண்டிருக்கிறான்.\nஅந்த மாதிரி இல்லாமல் ஒழுங்கா கத்துகிட்டீங்கன்னா எங்களுக்கு ஆட்சேபணையில்லை.ஏன்னா அத கூடவே தூக்கிட்டு வந்து எங்களுக்கு வாசித்து காட்ட முடியாது.\nஏடிஎம் மில் தவறாக எண் உள்ளிட்டால் 3 தடவை கேட்கும்.ஆனால் கார்டு வெளியே வராது.3 தடவையும் தவறான எண் கொடுத்தால் கார்டை முழுங்கிவிடும்.பணமும் வராது என்பது உன்மைதான்.\nசில பல விஷ்யங்கள் நம் அறிவுக்கு எட்டாமல்தான் இன்றளவும் நடக்கின்றன.நேரடி அனுபவமில்லையென்றால் நாம் அதை ஏற்க்கப்போவதில்லை.அது போலத்தான் ரமேஷ் விஷயமும்.\n//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்//\nவகுப்பிற்கு போங்க..கொஞ்ச நாள் கழித்து உங்களுக்கு எந்த கீபோர்ட் வசதிபடுமோ அதை வாங்கி கொள்ளுங்க.\nகீபோர்ட் ஆசிரியரிடமே கேட்கலாம். நான் வைத்து கற்று கொள்ளும் கீபோர்ட் yamaha psr e403.\n//(உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்)\nஎன்னோட PIN 7777.. நான் என்ன செய்யுரது..\nATM PIN NO: 8888 நு இருந்தா என்ன பண்ணுவீங்க..\nரொம்ப நாள் பட்டினி இருந்தவனுக்கு சில கவளம் சோறு... :)\n//“வீட்டுக்குப் போ... வீட்டுக்குள்ள போறதுக்குள்ள யாராவது உங்கிட்ட சாப்பிடற விஷயத்தைப் பத்தி பேசுவாங்க. அவங்கதான் உனக்கு கடவுள்”//\nரெண்டு இண்டியாகாரன் சந்திச்சுகிட்ட கண்டிப்பா சாப்பாடு பத்த்தி தான் பேசுவாங்க..\nஇது என்னோட வெளிநாட்டு மாணவர் சொன்னது.\nஎனக்கும் அந்த கடைசி மாட்டருக்கும் சம்பந்தம் இல்ல..:)\n//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.\nவாசிப்பு அனுபவம் குறைவுனு உங்களையும் அந்த பதிவர் சொல்லிட்டாரோ :) \nராப்பூரா முழிச்சு கிட்டிப்புள்ளு உலகக் கோப்பையை விளம்பரங்களுக்கு நடுவுல அப்பப்ப கொஞ்சூண்டு பாத்தீங்களா\nபோனாப் போகுது... வெல்கம் பேக் \n\\\\\\அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பேசப்படாமலே எல்லாரும் பிரியவேண்டியதாயிற்று.\nசிவா.. நெக்ஸ்ட் டைம் ப்ளீஸ்....\\\\\\\nஎன்ன பரிசல்., அடுத்த முறை நான் வேண்டாமா :))\nசாருவின் நண்பர் என்று எந்த யோசனையும் வேண்டாம்.,\nஅவரின் நடுநிலையான நண்பர் நான், நீங்களும் என் நெருங்கிய நண்பர்தான்.\nபோற்றினாலும், விமர்சித்தாலும் என்னால் எதுவும் வெளியாகாது.\nஅப்புறம் ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலருக்கு..\n//அப்துல்லா பாட்டை கேட்ட கொடுமை பத்தாதுன்னு உங்க மியுஜிக் கொடுமையையும் கேட்கனும் என்று எங்க தலையில் எழுதி இருக்கும் பொழுது என்ன செய்யமுடியும் ஏதோ பார்த்து செய்யுங்க எசமான்.\nவாடி..வா.. ஒருநாள் ஒங்க வீட்டுக்கு வந்து நான்பாடி பரிசல் கீபோர்டு வாசிக்க...\n//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்//\n// ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்\nஅந்த வழிப்பறிக்காரர்கள் கத்தியை சொருகிட்டா என்ன பண்றது\nதயவு செய்து அதற்கு ஒரு பதிவு போடவும்.\nசரிதான். யோசனையே இல்ல எனக்கு\nஇதுக்கு உன்னை ஃபோன்ல திட்டிட்டதால இங்க பொழச்சுப் போன்னு விடறேன்\n@ நன்றி கார்த்திகேயன், கனகராசு சீனிவாசன்,\n (நட்புடன்னு வெச்சுகிட்டு எதுக்கு இப்படியெல்லாம் கேள்வி.. அதும் எங்கிட்ட\nஅதைத்தான் நண்பர் ஒருத்தரும் சொன்னார்\nமிக்க நன்றி தீப்பெட்டி, டிவிஆர் ஐயா, வினோத்\nகிடாரைத் தூக்கிப் போட்டது நீங்களா.. உங்க வீட்டம்மணியா\nதிரும்பி ஏடிஎம்முக்கு முதுகைக் காமிச்சுட்டு அடிச்சுப்பாருங்க\n@ அதிஷா, அப்துல்லா, ILA, மின்னுது மின்னல் & Hema\nஅவியல் வழக்கம்போலவே அருமையான ருசி.. அந்த கடைசி மேட்டர் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்குது. ஆனால் இன்னொரு விசயம் கவனிச்சீங்களா, நீங்க வெளிய போய்ட்டு திரும்பி வர்றதுகுள்ள யாராவது உங்ககிட்ட கண்டிப்பா சாப்பாட்டைப் பத்தி பேசியிருப்பாங்க \"டீ குடிக்கலாமே / எங்க வீட்டுக்கு எப்ப சாப்புட வரப்போறே / சாப்டாச்சா / கூல்ட்ரிங்ஸ் எதுனா சாப்பிடலாமா\" இப்படி அதனால பொதுப்படையா அவரு சொன்னாருன்னும் சொல்லலாம்.\n//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.//\nகீபோர்ட் இல்லாம எப்படி டைப் அடிக்கிறிங்க\n//இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்டம் வரும் என்று எனக்கும் நர்சிம்முக்கும் நன்றாகத் தெரியும்\nஇப்படியெல்லாம் எழுதி ஜ்யோவ்ராம் சுந்தர் கிட்ட பின்னூட்டம் வாங்கலாம்னு மனகோட்டை கட்டாதிங்க\nஅதுக்கு வேற டெக்னிக் இருக்கு\nதமிழ் சினிமாவின் தற்போதைய டாப் டென் எதிர்பார்ப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49477-three-sc-judges-to-be-sworn-in-on-august-7.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-02-23T09:12:12Z", "digest": "sha1:MQ6TSPGW4QXPLYT7Z2OIHJNYYEWLFXKU", "length": 9580, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி | Three SC judges to be sworn in on August 7", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார்.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.\nஇதனையடுத்து நாளை மறுநாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.\nசகதியில் ஓர் ஜாலி ஆட்டம்: கிகி சேலஞ்ச் ஹீரோக்களுக்கு சினிமா வாய்ப்பு\nஅரசுத் துறைகளில் மட்டும் 24 லட்சம் காலிப் பணியிடங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு \nதமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - வேதனைப்பட்ட இந்திரா பானர்ஜி\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \nகேரள மக்களுக்காக மேடையில் பாடிய ‘உச்சநீதிமன்ற நீதிபதி’\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\n“வானளாவிய அதிகாரம் கொண்டவர் சபாநாயகர்” - வாதம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே - முதலமைச்சர் தரப்பு‌\nஉச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..\nRelated Tags : உச்சநீதிமன்ற நீதிபதி , உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி , இந்திரா பானர்ஜி , Indira Banerjee , Supreme court justice\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசகதியில் ஓர் ஜாலி ஆட்டம்: கிகி சேலஞ்ச் ஹீரோக்களுக்கு சினிமா வாய்ப்பு\nஅரசுத் துறைகளில் மட்டும் 24 லட்சம் காலிப் பணியிடங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50398-pm-modi-said-medical-college-will-build-in-every-district.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-02-23T08:37:19Z", "digest": "sha1:CGZ75S4RTZIO2276ISMKJR7MQNM7SAWP", "length": 10248, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி | PM Modi said Medical College will build in Every District", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் ல��ட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nமாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி\nதூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டிருந்தால் இந்திய இந்நேரம் நோயற்ற நாடாகி இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தில், ஒரு புதிய மருத்துவமனை உள்ளிட்டவற்றை கட்டங்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் ஜுனகாத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவை சுகாதாரம் மிக்க நாடாக மாற்றும் குறிக்கோளுடன் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக கூறினார். ஆனால் இதைச்செய்யும் தம்மைப்பார்த்து எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வதாக தெரிவித்தார்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டீய பிரதமர் சுத்தத்தை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே 3 லட்சம் சிறுவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்தார். மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒன்று வீதம் மருத்துவ கல்லூரிகள் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், படிப்படியாக ஒரு மாவட்டத்திற்க்கு ஒரு மருத்துவ கல்லூரி இருக்கும்படி அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத���திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்\nபிரதமர் மோடிக்கு சியோ‌ல் அமைதி விருது\nஅதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\n“எந்த நாடும் இந்தியா போல வளர்ச்சி அடையவில்லை” - பிரதமர் மோடி\nசவுதி இளவரசரை மரபை மீறி வரவேற்ற மோடி\nடீசலில் இருந்து மின்சார இன்ஜினாக மாற்றப்பட்ட முதல் ரயில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்\n“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டது”- பிரதமர் மோடி\n“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு\nஇறுதிபோட்டியில் போபண்ணா - சரண் இணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/ac.html", "date_download": "2019-02-23T09:17:43Z", "digest": "sha1:M2TR4HWPOANIBE7WR5LVYRMQYLVALMAF", "length": 36375, "nlines": 112, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "100 மாணவர்களுக்கான புலமை பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n100 மாணவர்களுக்கான புலமை பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம்\nடாக்டர் அப்துல் கலாம் புலமைப்பரிசில் திட்டம் 2019 அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைப்பினால் இல்ஹாம் மரிக்கார் அவர்களின் ஆலோசனையில் 100 மாணவர்களுக்கான புலமை பரிசில் திட்டம் அங்குரார்ப்பணம் .\nநாட்டில் எத்தனையோ திறமையான மாணவர்கள் இருந்தாலும் தமது உயர்கல்வியை தொடர்வதற்கு பொருளாதாரம் ஒரு முட்டு கட்டையாக அமைந்து விடுகின்றது.\nஇதனை கருத்தில் கொண்டு கைத்தொழில் வணிக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதுறுதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய . இத் திட்டதினை கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனதினால் செயற்படுத்தபடுகின்றது .\nஇத்திட்டத்தின் மூலமாக 100 மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வியினை தொடர்வதற்கு வழியமைக்கின்றது . நாட்டில் எத்தனையோ உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தும் இப்படியான வறிய மாணவர்களை கண்டு கொள்வதில்லை.எனவே இவ்வாரான மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத் வதுடன் ஏனைய உயர்கல்வி நிறுவனகளுக்கு ஒரு முன்னோடியாகவும் இருப்பதில் பெருமிதம் அடைவதாக இன் நிறுவனத்தின் பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் தனது உரையில் தெரிவித்தார் .\nஇந் நிகழ்வானது தெஹிவளை SDS ஜெயசிங்க மண்டபத்தில் 10/02/2019 அன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத்சாலி அவர்களும் , விசேட அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார் அவர்களும் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் ஆலோசகர் உல்ரிக்கா அவர்களும்,சட்டத்துறை விவுரையாளர் சட்டத்தரணியுமான சர்டீன் அவர்களும்,மருத்துவத்துறை கல்வி ஆலோசகர் பைசீன் சுபைர் அவர்களும் ,மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் FM ஷரீக் அவர்களும்,கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ் அவர்களும் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ரூமி அவர்களும் western கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சியாத் அவர்களும் படைத்துறை பணித்தலைவர் முஹமட் அவர்களும், பேருவளை மாநகர சபையின் உறுப்பினர்களானா கசீப் மரைக்கார் மற்றும் முஹம்மட் இஷாம் அவர்களும் ரோயல் கல்லூரியின் பிரதி அதிபர் மொஹமட்ரியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் சிறப்பித்தார்கள் .\nஇத்திட்டத்தினை மேல் மாகாண ஆளுனர் கௌரவ ஆசாத்சாலி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் இத்திட்டமானது இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான APJ அப்துல்கலாம் நினைவாக இல்ஹாம் மரைக்காரின் ஆலோசனையின் பெயரில் அமேசன் உயர்கல்வி நிறுவனத்தினூடாக அமுல் படுத்தப்படுகின்றது\nதகுதியான மாணவர்களை இப்புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் உங்க���் பெயர், பாடநெறியின் பெயர் முகவரியினை பின்வரும் இலக்கங்களுக்கு குறுந்தகவல் மூலமோ வாட் அப் மூலமோ அனுப்பமுடியும் 0765204604 / 0765204605.\nபின்வரும் பாடநெறிக களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒருவர் ஒரு பாடநெறிக்கு மாத்திரமே விண்ணப்பிக்கலாம் பாடநெறிகளாவன Certificate in Counselling&Psychology, Child Psychology, Teacher Training, Business Management, Spoken English, AMI, Marketing Management, Accounting, Islamic Banking இப் பாடநெறிகளின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்��டும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/2013/02/05/malarum-ninaivugal/", "date_download": "2019-02-23T09:02:07Z", "digest": "sha1:2TKN3K6IPLHYO6AURO5QXVUXGJE62CHL", "length": 10004, "nlines": 403, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "மலரும் நினைவுகள். « கதம்ப மாலை", "raw_content": "\nமலரும் நினைவுகள். இல் thenormalself\nபிறந்த வீடு போகும் பெண்ணே… இல் revathinarasimhan\nதமிழ்10 விக்கி இல் Pratap\nயானைக்கும் அடிசறுக்கும் பூனைக்… இல் vidhai2virutcham\nஉலகமயமாகிவிட்ட இந்த உலகில் இளம் வயது அனுபவங்களை கவிதையாய் வடித்திருக்கும் இந்தப்பதிவைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.\nஒரு பதில் to “மலரும் நினைவுகள்.”\nபிப்ரவரி 7, 2013 இல் 7:04 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE-2/", "date_download": "2019-02-23T09:59:37Z", "digest": "sha1:MBIQ52MONO5XF5XJQJ77HX55KK7LQPLP", "length": 54716, "nlines": 313, "source_domain": "kuvikam.com", "title": "சரித்திரம் பேசுகிறது ( யாரோ) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசரித்திரம் பேசுகிறது ( யாரோ)\nஅலெக்சாண்டர் சென்ற பிறகு இந்தியாவில் பெரும் சரித்திர நிகழ்வுகள் நடந்தன. ஒரு மாபெரும் அரசாட்சி மறைந்து மற்றொரு பிரம்மாண்டமான அரச வம்சம் துவங்கியது. சந்திரகுப்த மௌரியர் அதன் நாயகர். அது பற்றி இன்று ஆராய்வோம்..\nஇராமன் கதை சொல்ல வேண்டுமென்றால் இராவணன் கதை சொல்வது அவசியமாகும். ஆக – சந்திரகுப்த மௌரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் – நந்த அரசாட்சியைப் பற்றி முதலில் சொல்லியே ஆகவேண்டும்.\nஅலெக்சாண்டர் வேண்டுமென்றால் பயப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சேனை – நந்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு – நடுநடுங்கினர். குறிப்பாக நந்தர்களது சேனை (காலாட்படை: 200000 குதிரைப்படை: 80000 ரதப்படை: 8000; யானைப்படை: 6000) பலம் கண்டு – நொந்தனர். போரஸின் 30 யானைகளே அவர்களைப் படுத்தி எடுத்தது என்றால் – 6000 யானைகளா ஆள விடுங்க சாமி- என்றனர். அவ்வளவு சக்தி வாய்ந்தது தன நந்தனின் படை பலம்.\nநந்தர்களின் ஆட்சி – வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும் பரவியிருந்தது. தெற்கே விந்திய மலை வரை விரிந்திருந்தது. அவர்களது அபரிமிதமான செல்வக் குவிப்பு அவர்களது புகழை()க் கூட்டியது. தமிழ் நாட்டில் சங்கத்தமிழ்ப் புலவர் மாமூலனார் நந்தர்களது தலைநகரான பாடலிபுத்திரத்தைப் பற்றியும் நந்தர்களது செல்வச் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார்.\nமகாபத்ம நந்தன் – ‘முதல்’ நந்தன். இந்திய சரித்திரத்தில் க்ஷத்ரியரல்லாத ‘முதல்’ அரசன். அவன் ஆட்சிக்குப் பின்னர் மகன் தன நந்தன் அரசனானான். பெயரிலேயே ‘தனம்’ (‘நிதி’ J ).இவர்கள் இருவரும் இந்தியாவின் ‘முதல்’ மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். மக்களை மிரட்டி – இரக்கமில்லாமல் வரி வசூல் செய்து – பெரும் செல்வம் சேர்த்து மக்கள் மத்தியில் செல்வாக்கற்றிருந்தனர். இவர்கள் செய்த ஊழல் – இன்றைய 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விடப் பெரியது இவர்கள் தான் உலகின் ‘முதல்’ அரசியல்வாதிகள் போலும்.\nஅலெக்சாண்டரால் வெல்ல இயலாத நந்தர்களை – 20 வயதான சந்திரகுப்த மௌரியர் வென்றார். அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த கிரேக்கர்களையும் வென்றார். அவரை இந்தியாவின் ஜுலியஸ் ஸீசர் என்கிறார்கள் (உண்மையில் ஜுலியஸ் ஸீசரை ரோமின் சந்திரகுப்தர் என்றல்லவா கூறவேண்டும்\nசந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். தகப்பனார் அரச குல க்ஷத்ரியர் என்றும் தாயார் சூத்திரக் குடும்பத்தினர் என்றும் அறியப்படுகிறது.\nஇந்த சரித்திர சம்பவங்களைப் பார்க்கும்போது கல்கி அல்லது சாண்டில்யன் இதை எழுதவில்லையே என்று என் மனம் ஏங்குகிறது.\nநீங்கள் ஏன் ஏங்க வேண்டும்\n‘யாரோ’ எழுத இருக்க உங்களுக்கு அந்தக் கவலை ஏன்\n” -வியந்தான் அந்த இளைஞன்.\nஅவனது வியப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை தனக்கு முதலில் கல்வி கற்கக் கிடைத்ததோ உலகின் ‘முதல்’ பல்கலைக் கழகம். அதுவும் முதல் தரமான ஒன்று. பிரம்மாண்டமானது. பதினாயிரம் மாணவர்கள் கற்கும் உன்னதமான கல்விச் சாலை. கிரேக்கர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் தவிர இந்திய நாட்டினர் என்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்\nகற்களாலே கோட்டை போல் அமைந்திருந்த பாடசாலைகள். மரங்கள் பாதை ஓரத்தை அலங்கரிக்க அலை அலையாக அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாட சாலைக்குச் செல்லும் அழகே அழகு மயில்கள் சாலை ஓரம் தத்தி தத்தி நடை பழகியது.\nமுகப்பு மண்டபத்தில் பல வண்ண ஓவியங்கள் தொங்கின. அந்த இளைஞன் அந்த படங்களை வெகு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வெயிலில் அந்த ஓவியங்கள் தங்க முலாம் தீட்டியது போல் தக தகத்தது -மின்னியது. தினமும் பார்த்த ஓவியங்கள் தான் என்றாலும் அவன் மனதில் அன்றும் அவை பிரமிப்பை ஊட்டத் தயங்கவில்லை.\nஅந்த படங்கள் எல்லாம் அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணாக்கர்கள். எப்படிப்பட்ட மாணாக்கர்கள் அவர்கள் என்றால் – அவர்கள் மாணாக்கர்களாக இருந்து பின்னர் அங்கேயே ஆசிரியராகி உலகிற்கே பெருமை சேர்த்தவர்கள்\nமுதல் ஓவியத்தில் பணிநி (Panini) –சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தவர்\nஅடுத்து சராகா (Charaka) – ஒரு ஆயுர்வேத மருத்துவர் இவரது சராகா சாமிதா (Charaka Samhita) இன்றைய ஆயுர்வேதத்திற்கே மூலமாக உள்ளது.\n இந்த ஆயுர்வேத மருத்துவர் – புத்தருடைய நோயைக் குணமாக்கியவர் இவரது அறுவை சிகிச்சை பற்றிப் பேசாத வாயே இல்லையே இவரது அறுவை சிகிச்சை பற்றிப் பேசாத வாயே இல்லையே அமராப்பள்ளி என்ற உலகப் பேரழகியை * (சென்ற குவிகம் இதழில் இவள் அழகைப் பற்றி ‘யாரோ’ எழுதியிருந்தார்) இளமை குன்றாமல் காத்து சிகிச்சை செய்தவர் அமராப்பள்ளி என்ற உலகப் பேரழகியை * (சென்ற குவிகம் இதழில் இவள் அழகைப் பற்றி ‘யாரோ’ எழுதியிருந்தார்) இளமை குன்றாமல் காத்து சிகிச்சை செய்தவர் உலகின் முதல் Plastic surgeon போலும்\nஅடுத்த ஓவியம் விஷ்ணு ஷர்மா- அரசியல் துறையில் புரட்சி செய்த ‘பஞ்ச தந்திர’ கதைகளால் பெரும் புகழ் பெற்றவர்\nபலப்பல ஓவியங்கள் கடந்து வந்தான் அந்த இளைஞன்.\nகடைசியாக ஒரு ஓவியம் பாதி வரையப்பட்டிருந்தது.\nஅதன் ஓவியர் அதன் அருகிலே அமர்ந்து தூரிகையை வண்ணத்தில் தோய்த்துக் கொண்டு இருந்தார்.\n“ஐயா. இது யார் ஓவியம்\n“என் பெயர் சந்திரகுப்தன். இங்கு அரசியல் பாடம் பயில்கிறேன்”\n“சரியான ஓவியத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய் – இது நீ இதுவரை பார்த்த படங்களில் இருப்பவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் இல்லை… மேலும் அரசியல் பாடத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் இவரை விடப் பெரிய மேதை இன்று இவ்வுலகில் யாரும் இல்லை”\nசந்திரகுப்��ன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:\n“அலெக்சாண்டர் தக்ஷசீலம் வாசல் வரை வந்து விட்டாரே அவரை வெல்ல முடியுமா இவரது ராஜதந்திரத்தால்”\n“அவரிடமே கேட்டுப்பார்” – ஓவியர் குரலில் பெரும் நம்பிக்கை ஜொலித்தது.\n” சந்திரகுப்தன் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.\n“அவர் பெயர் விஷ்ணு குப்தர். சாணக்யா என்றே அனைவரும் அழைப்பர்.\nஇதே ஊரில் குரு குல பள்ளி ஒன்று நடத்தி வருகிறார்”\n“நன்றி ஓவியரே..ஆமாம்…என் படம் ஒன்றும் வரைவீரா\n“அது நீ என்ன சாதிக்கிறாய் என்பதைப் பொறுத்தது”- ஓவியர் சிரித்தார்\n“வரும் கிரேக்க எதிரிகள் அனைவரையும் நம் நாட்டிலிருந்தே ஒழித்து கொடுங்கோல் மன்னன் தன நந்தனையும் வென்றால்” சந்திரகுப்தன் மெல்லச் சிரித்தான். அதில் உறுதியும் இருந்தது.\nஓவியன் (மனதில் ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்று விளம்பரம் ஓடியது) திகைத்துப்போனான். இந்த வாலிபன் உடல் வலிவு மட்டுமல்ல நெஞ்சத் துணிவும், கொள்கையும் கொண்டவன் தான் போலும்…\n“அதைச் செய்தால் என் ஓவியம் மட்டுமல்ல – இந்திய சரித்திரத்திலேயே உனக்கு இடம் உண்டு..”\nமயில் ஒன்று தவழ்ந்து வந்து சந்திரகுப்தன் அருகில் நின்றது. சந்திரகுப்தன் அதைத் தொட்டு என்ன மாயம் செய்தானோ, மயில் தோகை விரித்து ஆடியது.\n“மயிலைப் பழக்குவது எங்கள் குலத்தொழில்” – சந்திரகுப்தன்.\n“அப்படியானால், நீ சொன்னபடியே நீ மன்னனால்… உனது வம்சம் மௌரியர் (மயில்) என்றழைக்கப்படட்டும்”\nஅவனது சொல் சரித்திரத்தில் இடம் பெறும் என்று அந்த ஓவியன் கனவு கூட கண்டதில்லை.\nஅதற்கு மேலும் சந்திரகுப்தனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. சாணக்கியரை சந்திக்க விருப்பம் கொண்டு ஓவியரிடம் விடை பெற்றான்.\nமாலை வெயில் மறைந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.\nசந்திரகுப்தன் வேகமாக நடந்து தனது குதிரை கட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றான். குதிரையில் ஏறி வழி விசாரித்துச் செல்ல சற்றே தாமதமாகியது. இருள் கவ்வி நின்றது.\nசாணக்கியரின் பெருங்குடில் அடைந்து கதவைத் தட்டப்போனான். அப்பொழுது சாணக்கியரின் வாசலில் இரண்டு குதிரை பூட்டிய ரதம் ஒன்று வந்து நின்றது. வாசலில் பத்து வீரர்கள் வேல் பிடித்துக் காவல் காக்கத் தொடங்கினர், சந்திரகுப்தன் அது தக்ஷசீல மன்னன் அம்பியின் ரதம் என்று உணர்ந்தான். சற்றே ஒளிந்து மறைந்த���ன். அம்பி உள்ளே சென்று சாணக்கியரிடம் பேசத் தொடங்கினான். அவன் குரலில் பெரும் பதட்டம் இருந்தது. உள்ளே பேசுவது சந்திரகுப்தனுக்கு மெல்லக் கேட்டது. அலெக்சாண்டர் படையுடன் நாடு வாசல் நெருங்கியது பற்றிக் கூறி – என்ன செய்யலாம் என்று கேட்டான். சாணக்கியன் – எதிர்த்துப் போரிடுவது தான் சரியான முடிவு என்றான்.\nஅம்பி: “விஷ்ணு குப்தரே… அலெக்சாண்டரின் பிரதாபங்கள் நீங்கள் கேள்விப்படவில்லையா பாரசீக மன்னர் எவ்வளவு பலம் பொருந்தியவர். அவரையே வீழ்த்தினானாமே பாரசீக மன்னர் எவ்வளவு பலம் பொருந்தியவர். அவரையே வீழ்த்தினானாமே நகரங்கள் பல எரிந்து மக்கள் மடிந்தனரே நகரங்கள் பல எரிந்து மக்கள் மடிந்தனரே” சொல்லும்போதே அம்பியின் குரல் நடுங்கியது\nசாணக்கியர் – அம்பி அலெக்ஸாண்டரை எதிர்ப்பது எவ்வளவு அவசியமாகும் என்று பல விதமாக அறிவுரை கூறியும் அம்பி அதை ஏற்கவில்லை. அவன் உடல் முழுவதும் பயம் ஒன்றே பரவி இருந்தது.\nசற்று நேரத்தில் அம்பி வெகு சோகமாகக் குடிலை விட்டு வெளியேறினான். ரதத்தில் புறப்பட்டுச் சென்றான்.\nசட்டென்று ஒரு கரம் சந்திரகுப்தனின் தோளைப் பிடித்தது. அது சாணக்கியன் கரம். ஒரு பிராம்மணனின் கரத்திற்கு இவ்வளவு சக்தியா\n“ஐயா வணக்கம்” – சந்திரகுப்தன்.\n“சந்திரகுப்தா, இங்கு என்ன ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய் இது அரச சமாசாரம்\n“நீ இங்கு ஒளிந்த போதே நீ யார் என்பதை அறிந்தேன். நீ நந்த குலத்தில் பிறந்தவன். 20 வயதே ஆனாலும் மாவீரன். ஒரே நேரம் 20 எதிரிகளுடன் போரிட்டு வெல்லக்கூடியவன். இதை தக்ஷசீலப் பல்கலைக்கழகத்துப் போர் பயிற்சி சாலையில் நீ செய்யும்போது நான் பார்த்திருக்கிறேன். போர்க்கலையில் பெரும் திறமை சாலி. மக்களாதித்துவத்தில் (leadership) மிகச் சிறந்தவன். அம்பி போல் இல்லாமல் – பயமற்றவன். கொள்கை உள்ளவன்…” என்று சிலாகித்துக்கொண்டே போனார்.\nசந்திரகுப்தன் சிறிது வெட்கமும் பெரும் பிரமிப்பும் அடைந்தான்.\n“அரசியலில் இது ரொம்ப சகஜமப்பா ஒற்று அறிவது அரசியலின் முக்கிய அங்கம். உன்னைப்போன்ற திறமைசாலிகளைக் கண்டெடுத்து அவர்களுக்குப் போதிப்பது தான் எமக்குத் தொழில். உன்னைச் சந்திக்க வேண்டும் என்று நானும் ஆவலுடன் இருந்தேன்”\nசந்திரகுப்தனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல் இருந்தது.\n“உண்மையைச் சொல்லப் போனா���் பாடலிபுத்திரத்தில் உனது வீரத்தையும் அறிவையும் பார்த்து நான் தான் உன் தந்தையிடம் சொல்லி உன்னைத் தக்ஷசீலத்துக்குக் கல்வி கற்க அனுப்பினேன். இது உனக்கும் தெரியாது”\n‘இது தான் இறைவன் திருவுளமோ’ – வியந்தான் சந்திரகுப்தன்.\nசாணக்கியர் சந்திரகுப்தனை இருக்கையில் அமரச் சொல்லிப் பின் தொடர்ந்தார்.\nநாட்டின் பல பகுதிகளின் நிலைமை மற்றும் அரசாட்சிகளின் பலம் மற்றும் பலவீனம் – இவை அனைத்தையும் சுருக்கமாக சாணக்கியர் விவரித்தார்.\nதக்ஷசீலாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு பாடலிபுத்திரத்திலிருந்து மாசிடோனியா வரை எப்படி அரசியலை ஆராய்ந்து இருக்கிறார் இந்த மேதை\n“அலெக்சாண்டர் – நந்தன் இந்த இருவரும் நமது நாட்டை உடைத்து விடுவரோ இதற்கு என்ன செய்யலாம்\n“நீ தான் அதைச் செய்ய வேண்டும்” – உறுதியுடன் – ஆணை இட்டார்.\nசாணக்கியரின் அந்தத் தொனியில் சந்திரகுப்தனுக்கு மெய் சிலிர்த்தது.\n“மன்னன் புருஷோத்தமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா\n“யாரே அந்த மாவீரரை அறியாதவர்கள்” – சந்திரகுப்தன்.\n“அவனது நட்பு உனக்கு வேண்டும்; நீ ஒரு அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும். புருஷோத்தமனைச் சந்தித்து அலெக்ஸாண்டரைத் தடுக்கச் சொல்லவேண்டும். அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தம் செய்து கொள். அலெக்சாண்டரையும் சந்தித்துப் பேசு. அவனும் நந்தனும் இணைந்து விட்டால் இந்த நாட்டைக் காக்க இந்த சாணக்கியராலும் இயலாது” சாணக்கியரின் முகம் லேசாகக் கருத்தது.\n” ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான் சந்திரகுப்தன்.\n“நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறு. பாரசீகத்தில் கிடைத்த செல்வத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு செல்வம் இருப்பதைக் கூறி அவனை உசுப்பேத்து\n“இதில் நமக்கு என்ன லாபம்\n“அதே சமயம் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து நந்தனின் பெரும் படை பலம் பற்றிப் பேசு. முக்கியமாக கங்கை நதி தாண்டினால் அங்கு இருக்கும் 6000 யானைப்படைகளைப் பற்றிப் பேசு.”\n“அலெக்சாண்டர் நந்தனை வென்றால் நமக்கு ஒரே எதிரி அலெக்சாண்டர் மட்டும் தான். அலெக்சாண்டர் திரும்பிச் சென்றால் நமக்கு ஒரே எதிரி நந்தன் மட்டும் தான் நாம் இந்தப் பூசலில் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்”\n சந்திரகுப்தன் பெரு வியப்பில் ஆழ்ந்தான்.\n“சந்திரகுப்தா .. இன்னுமொன்று சொல்ல வேண்டும்.உன்னிட���் மட்டும் தான் இதைச் சொல்வேன். இது எனது சொந்த விஷயம்” சாணக்கியர் முகம் சிவந்தது. துக்கச் சாயல் முகத்தில் விரிந்தது.\n“எனது அரசியல் புகழ் தன நந்தனையும் சென்றடைந்திருந்தது. அவன் என்ன தான் கொடுமையான வசூல் ராஜா வானாலும் அவன் நிர்வாகம் மெச்சத் தகுந்ததே பல மந்திரிகள் – சில ராஜதந்திரிகள் ஆலோசனை கேட்டு நடப்பவன். என்னை ராஜதந்திர ஆலோசனையாளனாக நியமிக்க அழைத்தான்”\n“அவன் ராஜ கொலு மண்டபத்திற்குச் சென்றேன் அவனது வரிக்கொடுமையால் மக்கள் படும் இன்னலைச் சொன்னேன்.”\n“நந்தன் அதை சற்றும் விரும்பவில்லை. பெருங்கோபத்தில் என்னை அவமானம் செய்தான்”\n“நான் என் உயிரைப்பொருட்படுத்தாமல் சொன்னேன்”\n“உன்னையும் உன் குலத்தையும் அடியோடு அழித்த பின்னரே எனது குடுமியை முடிப்பேன் – என்று சூளுரைத்தேன்”\n“நந்தன் என்னை அங்கேயே கொல்ல விரும்பினான்.ஆனால் அவனது ஆலோசகர்கள் தடுத்ததால் நான் இன்று இங்கு இருக்கிறேன்”\nசாணக்கியரின் விரிந்த குடுமி மேலும் பரந்து கோபம் கொண்ட முகம் நெருப்புப் போல் சிவந்தது.\n நான் வாக்களிக்கிறேன். தன நந்தனை வென்று உங்கள் பழி தீர்க்கிறேன்”- என்றான் சந்திரகுப்தன்.\nஅன்றிலிருந்து சந்திரகுப்தன் தினமும் சாணக்கியரைச் சந்தித்து – அரசியல் பாடம் கற்றான். இடையில் புருஷோத்தமனைச் சந்தித்துப் பேசினான். அம்பியின் துரோகம் பற்றியும் அலெக்சாண்டரை எதிர்ப்பதின் அவசியத்தையும் கூறினான்.\n“புருஷோத்தமரே, எனது படை மகதத்தில் பரந்து கிடக்கிறது. நந்தனை வீழ்த்த பின்னாளில் உங்கள் துணை எனக்குத் தேவை. ஆனால் இன்று நீங்கள் அலெக்ஸாண்டரை நிறுத்த வேண்டும்”\nபுருஷோத்தமன் பெரு மகிழ்ச்சி கொண்டான். சந்திரகுப்தனின் பிரதாபங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவனது துணிவையும் தீர்க்க தரிசனத்தையும் கண்டு இவன் நட்பு தனக்குத் தேவை என்று முடிவு செய்தான்.\nமழைக்காலம் வந்தது. அலெக்ஸாண்டரின் படையும் வந்தது. எதிர்பார்த்தபடி அம்பி அலெக்ஸாண்டரிடம் சரணடைந்தான். பரிசு பல கொடுத்துப் பிழைத்தான். மாமன்னன் புருஷோத்தமனைப் பற்றி பல விவரங்களைக் கூறி அலெக்ஸாண்டருக்குப் பேருதவி செய்தான்.\nபுருஷோத்தமன் மாபெரும் யுத்தம் செய்தான். இந்த சண்டையில் அலெக்சாண்டர் வென்றதாக கிரேக்க இலக்கியம் கூறும். ஆனால் இது சற்றே சர்ச்சைக்கு இடம் பெற்�� விஷயம். போருக்குப் பின் புருஷோத்தமன் மன்னனாக ஆட்சி செய்தான். மற்றும் அவனது நாட்டுக்கு மேலும் பல பகுதிகள் (அலெக்சாண்டர் முன்பு வென்ற பகுதிகள் உட்பட) சேர்ந்தது. எனவே போரானது வெற்றி-தோல்வியல்லாமல் – ஒரு உடன்படிக்கையால் முடிந்தது என்றும் ஒரு பேச்சு உண்டு. மொத்தத்தில் அலெக்ஸாண்டர் படைக்கு புருஷோத்தமன் ஒரு பெரும் கலக்கம் கொடுத்தான்.\nஅலெக்சாண்டர் சன்டிரகொட்டோஸ் (Sandrokottos) –(நமது சந்திரகுப்தன் தான்) என்னும் மாவீரன் நந்தருக்கு எதிராக படை திரட்டி வருவதை அறிந்திருந்தான். அவனைப் பார்ப்பதில் அவனும் விருப்பம் கொண்டிருந்தான். இவன் உதவி பின்னாளில் தேவைப்படுமோ\nமுன்னம் கூறிய படி சந்திரகுப்தன் நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறி அவனை உசுப்பேத்தினான்.\nமேலும் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து:\n போரஸின் 30 யானைகள் உங்களை எப்படித் தாக்கியது கங்கை நதியைத் தாண்டினால் அங்கு 6000 யானைப்படைகள் உங்களை துவம்சம் செய்யத் தயாராகக் காத்திருக்கிறது. நன்று யோசித்து அலெக்சாண்டருக்கு அறிவுரை கூறுங்கள்”\nஅலெக்சாண்டர் மற்றொரு போரில் காயப்பட்டான். ஆனாலும் நந்தனின் செல்வம் அவனை ஈர்த்திருந்தது. ஆனால் தளபதிகள் முரண்டு பிடித்ததால் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்பினான்.\nசந்திரகுப்தன் – சாணக்கியர் இருவரும் தக்ஷ்சீலத்தை விட்டு ரதத்தில் பாடலிபுத்திரத்தை சென்று அடைந்தனர். காட்சிகள் மாறின. பாடலிபுத்திரம் மாட மாளிகைகளுடனும் பரந்த சாலைகளுடனும் விளக்கின் ஒளியாலே அலங்கரிக்கப்பட்டு மின்னியது. நகரின் எந்த பகுதியிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். மக்கள் தங்களுக்குள் – நந்த ராஜனைப் பற்றியும் அவனது வரி பற்றியும் பேசித் துயருற்றனர். வளர்ந்து வரும் தலைவன் சந்திரகுப்தன் அவர்களுக்கு ஒரு தெய்வ தூதனாகவே தோன்றினான்.\nசந்திரகுப்தன்- சாணக்கியர் நேரடியாக நந்தனின் அரண்மனையை கத்தியில்லாமல் – ரத்தமில்லாமல் வெல்ல முயன்று தோற்றனர்.\nஅனைவரும் அறிந்த கதை தான் இது:\nமகத நாட்டு எல்லையில் ஒரு சிறு கிராமம். அங்கு ஒரு குடும்பத்தோடு சந்திரகுப்தன் தங்கியிருந்தான். அவன் தான் சந்திரகுப்தன் என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த வீட்டில் சிறுவன் சூடான சப்பாத்தி சாப்பிடும் போது அவசரமாக நடுவில் கையை வைக���க – சூடு தாங்காமல் அலறினான்.\n“அட.. ஏன் நடுவில் இருந்து சாப்பிடுகிறாய் சந்திரகுப்தன் நந்தனின் அரசை நடுவில் தாக்கியது போல செய்கிறாயே சந்திரகுப்தன் நந்தனின் அரசை நடுவில் தாக்கியது போல செய்கிறாயே விளிம்பில் இருந்து சாப்பிடு. சுகமாகச் சாப்பிடலாம்.”\nசந்திரகுப்தனுக்கு இது வேத வாக்காகத் தெரிந்தது. படைகளைத் திரட்டினான்.\nபல இளைஞர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.\nசந்திரகுப்தன் ஓலை அனுப்ப – புருஷோத்தமனும் படைகளை அனுப்பி உதவி செய்தான். சாணக்கியர் தனது உயர்ந்த மாணாக்கர்களைச் சேர்த்துக் கொண்டார். தக்ஷசீலத்தின் தளபதி – சந்திரகுப்தரின் நண்பன். அவனும் இந்த சேனையில் சேர்ந்தான்.\n‘மலை நாயகன்’ என்று அழைக்கப்பட்ட குறு நில மன்னன் – மிகவும் சக்தி வாய்ந்தவன். அவன் படையும் திறமை மிக்கது. சாணக்கியர் மலை நாயகனனுடன் சந்திரகுப்தனுக்காக ஒரு கூட்டணி அமைத்தார்.\nசாணக்கியர்: “நாம் வென்றால் நந்த நாட்டில் ஒரு பகுதி உனக்கு”\nமலை நாயகன் சந்திரகுப்தரின் படையில் சேர்ந்தான்.\nமகத எல்லையிலிருந்து மெல்ல உள்நோக்கிப் படைஎடுத்து – அங்கு மக்கள் ஆதரவும் பெற்றுப் பின் நந்தனை வென்றான் சந்திரகுப்தன்.\n‘தன நந்தன்’ கைது செய்யப்பட்டு அரண்மனைக் கூடத்தில் கொண்டு வரப்பட்டான்.\nஅன்றைய நாளின் மிகப்பெரிய கேள்வி:\n அன்றொரு நாள் நீங்கள் என் நிலையில் இருந்தீர் உம்மை நான் உயிருடன் விட்டேன் என்பதை நினைவு கூறும்”\nசந்திரகுப்தன் சாணக்கியரின் பதிலுக்காகக் காத்திருந்தான்.\n“உண்மை தான் தன நந்தரே நீர் சாவது எங்களுக்கு முக்கியமல்ல… நாடு சாவாமல் இருப்பதே முக்கியம். தன நந்தா நீர் சாவது எங்களுக்கு முக்கியமல்ல… நாடு சாவாமல் இருப்பதே முக்கியம். தன நந்தா நீ உன்னால் சுமக்க முடிந்த தனங்களை மட்டும் எடுத்துக் கொள். எங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விடு. ஆனால் எங்கள் கண்ணில் பட்டால்.. அதன் பிறகு உன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை”\nதன நந்தன் சரித்திரத்திலிருந்து மறைந்தான்.\nபாடலிபுத்திரம் புதுப் பொலிவு பெற்றது.\nசாணக்கியர் போன்ற மகா மந்திரி.\nஇத்துடன் இந்தக் கதையை முடித்திருக்கலாம். ஆனால் சந்திரகுப்தன்- சாணக்கியர் கூட்டணி இன்னும் பல வெற்றிகளை அடைந்தது.\n மலை நாயகன் மறைவு பற்றி”\nசாணக்கியர்: “அவன் தான் அகால மரணம் அடைந்தானே நாட்டின் எல்லாப் பகுதிகளும் உனக்கே நாட்டின் எல்லாப் பகுதிகளும் உனக்கே” – அவரது குரலில் சோகத்தை விட ஒரு சந்தோஷமே தென்பட்டது.\nசந்திரகுப்தன்: “அவன் விஷமிடப்பட்டதாக….ஒரு வதந்தி…”\nசாணக்கியர்: “அரசியலில் சில விஷயங்கள் நடக்கும்… அது விஷமாகவும் இருக்கும். விஷமமாகவும் இருக்கும். அது நமக்கு விசேஷமாக உதவினால் அதை ஆராயக்கூடாது”\n“புருஷோத்தமன் நமக்குத் தேவை. அவனால் தான் மேற்கு நாட்டைக் காக்க முடியும். மேலும் கிரேக்கர்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்”\n“ஆஹா… நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை”\nசாணக்கியர் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.\nகவலை அவர் நெற்றிச் சுருக்கத்தில் நெளிந்தது.\nசந்திரகுப்தன்: “இன்னும் என்ன யோசனை தலைவா\nசாணக்கியர்: “சந்திரகுப்தா .. நமது வெற்றி முழுமையாகவில்லை… புரிந்தததா\nசந்திரகுப்தன்: ”ஆமாம் … நமது திட்டத்தின் படி நந்தனை வென்றோம். ஆனால் … அலெக்சாண்டர் போன பிறகு மாசிடோனியாவின் செலுகஸ் நிகேடர் (Seleucus Nicator) … மேற்கில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க உள்ளான். அதை…அவனை.. முறியடிக்க வேண்டும்”\nவெகு விரைவில் காரியங்கள் நடந்தேறின.\nபடையெடுப்பு நடந்ததது. செலுகஸ் நிகேடர் தோல்வி அடைந்தான். உடன்படிக்கைப் படி இளவரசியான தன் மகள் ஹெலெனா (helena) வை சந்திரகுப்தனுக்கு மணம் முடித்தான்.\nமேலும் அவன் வசமிருந்த- காந்தாரம், காம்போஜம், காந்தகார், பலோசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்தன் அரசுடன் இணைந்தது. பதிலுக்கு 500 யானைகளைப் பெற்றான்.\n‘இந்தியாவின் காவலன்’ என்ற இந்தக் குறுங்கதை நிறைவு பெறுகிறது.\n(சாண்டில்யனும் – கல்கியும் மன்னித்து அருள்வார்களாக)\nசரி….எந்த கதை நாயகனுக்கும் – அவனது வெற்றிக்காலம் முடிந்த பின் கஷ்டங்கள் வரும். மனிதனாகப் பிறந்தாலே இது சகஜம் தானே\nபரசுராமருக்கு ராமனைச் சந்திக்கும் வரை தான் வெற்றி.\nராமன் பட்டாபிஷேகம் முடிந்த பின் அடைந்ததது சோகங்களே.\nகிருஷ்ணன் தன் மகன்கள் அனைவரும் அடித்துக்கொண்டு சாவதைக் கண்டு நொந்தான்.\nபாண்டவர்கள் மகாபாரதம் முடிந்த பின் சந்தோஷமென்பதே அறியவில்லை.\nஅதே போல் நம் நாயகன் சந்திரகுப்தன் கதையிலும் சோகங்கள் … அதை விட்டு விடுவோம்.\nஇன்னும் சில வருடங்கள் கழித்து –இந்த வம்சத்தில்- உலகம் போற்றும் மாமன்னன் – ‘மகா அசோகன்’ தோன்றுவான்.\n‘இந்தியாவின் க���வலன்’ என்ற சரித்திரக் கதையா.. மருந்துக்கு ஒரு பெண் பாத்திரமே இல்லை என்ற குற்றம் சொல்பவர்களே.. மருந்துக்கு ஒரு பெண் பாத்திரமே இல்லை என்ற குற்றம் சொல்பவர்களே அமரப்பள்ளி என்ற அழகியைப் பற்றி கோடி காட்டியுள்ளேன் அமரப்பள்ளி என்ற அழகியைப் பற்றி கோடி காட்டியுள்ளேன் நீங்கள் ஆணையிட்டால் அமரப்பள்ளி என்ற சரித்திரக்குறுங்கதை எழுதத் தயார். Circulation worry கொண்ட குவிகம் ஆசிரியரும் மகிழ்வார் \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/no-harm-chennai-due-to-earth-quake-says-tamil-nadu-weatherman-341115.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T08:31:15Z", "digest": "sha1:3DWM34JW3K2NXTQQ6LJN7SEXBCU2A7S3", "length": 15172, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Earthquake in Chennai: நிலநடுக்கத்தால் சென்னைக்கு பாதிப்பா? தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்? | No harm for Chennai due to Earth Quake says Tamil Nadu Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago மீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\n14 min ago திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு\n16 min ago காரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய கா��ணம்\n30 min ago முகிலனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா.. தமிழக அரசுக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை\nMovies ஒரே படத்தில் தன் இமேஜை மாற்றியவர்.. ‘அருந்ததி’ பட இயக்குநருக்கு அனுஷ்கா நேரில் அஞ்சலி\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nEducation 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\n தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்\nசென்னையில் நில அதிர்வு... வெதர்மேன் என்ன சொல்கிறார்\nசென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.\nசென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையில் தி நகர் உள்ளிட்ட சில இடங்களில் அதிகாலை 1.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் ஆக பதிவானது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் தொடர்பாக தற்போது நிறைய வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது.\nதற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்து இருக்கிறார். தமிழ்நாடு வெதர்மேன் இதுகுறித்து செய்திருக்கும் பேஸ்புக் போஸ்ட்டில், இந்த நிலநடுக்கம் சென்னைக்கு அருகில் ஏற்படவில்லை.\nசென்னையில் இருந்து மிக அதிக தொலைவில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது, யாரும் கவலைப்பட வேண்டாம். வதந்திகளை நம்ப வேண்டாம், வதந்திகளை பரப்ப வேண்டாம்.\nஇதே இடத்தில் 1999ல் ஒரே ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது, என்று அவர் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் சென்னையில் இருக்கும் மக்கள் பயப்படாமல் இருக்கும்படி அவர் கூறி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nமீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\nகாரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nவிஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/muzaffarpur-shelter-home-case-cbi-s-nageswara-rao-appears-before-the-sc-bench-341114.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:02:45Z", "digest": "sha1:7K3SJGWYHMOFNZWCPJSLT2L3IU7ECNJ5", "length": 20811, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓரமா போய் உட்காருங்க.. ரூ. 1 லட்சம் அபராதம் கட்டுங்க.. நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனை | Muzaffarpur shelter home case: CBI's Nageswara Rao appears before the SC bench - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு\n6 min ago காரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\n20 min ago முகிலனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா.. தமிழக அரசுக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை\n22 min ago பெங்களூர் விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து.. பீதியில் ஓடிய பொதுமக்கள்.. 150 கார்கள் எரிந்தன\nMovies ஒரே படத்தில் தன் இமேஜை மாற்றியவர்.. ‘அருந்ததி’ பட இயக்குநருக்கு அனுஷ்கா நேரில் அஞ்சலி\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொரு���ை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nEducation 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஓரமா போய் உட்காருங்க.. ரூ. 1 லட்சம் அபராதம் கட்டுங்க.. நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனை\nசிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்- வீடியோ\nடெல்லி: நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர்ட் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் இன்றுமாலை வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் ஹாலில் ஓரமாக உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .\nசிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீது உச்ச நீதிமன்றம் மிக கடுமையான கோபத்தில் இருந்தது. பீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாகேஸ்வர ராவிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தது.\nபீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை சிலர் கொடூரமாக வன்புணர்வு செய்ததாக வழக்கு இருக்கிறது. இதில் சில பாஜகவினருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை பணியிட மாற்றம் செய்ய கூடாது என்று பாட்னா ஹைகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. உச்ச நீதிமன்றமும், இந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய தடைவிதித்தது . ஆனால் கடந்த ஜனவரி 17ம் தேதி நாகேஸ்வர ராவ், சர்மாவை சிபிஐ அமைப்பில் இருந்து இட மாற்றம் செய்தார். சிஆர்பிஎஃப் துறைக்கு இவர் மாற்றப்பட்டார்.\nஇந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு மிக கோபமான கேள்விகளை கேட்டு இருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவில் நாகேஸ்வர ராவ் விளையாடியது தெரிந்தால்...நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.. கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும், என்று கோபமாக கூறி இருந்தனர்.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே நாகேஸ்வர ராவ் மன்னிப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். தவறுதலாக பணியிட மாற்றம் நடத்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று அவர் மன்னிப்பு கேட்டார்.\nஆனால் சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.\nஇதில் நீதிமன்றம், நாகேஸ்வர ராவ் குற்றம் செய்துவிட்டார். இது அவரின் பணி வரலாற்றில் இடம்பெறும். அவருக்கு ஆதரவாக ஏன் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடுகிறார். அவர் நீதிமன்றத்தையே அவமதித்து இருக்கிறார். அவருக்கு தனி வக்கீல் நியமித்துக் கொள்ளட்டுமே.\nஇதையடுத்து மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், நாகேஸ்வர ராவ் செய்த தவறு, தெரியாமல் நடந்தது. அவரை மனிதாபிமானம் கருதி மன்னிக்க வேண்டும். அவர் 32 வருடம் கடுமையாக பணியாற்றி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, என்றார்.\nநாகேஸ்வர ராவ் தான் செய்த குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும். சிபிஐ அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்ததை ஏற்க முடியாது. இதையடுத்து நீதிபதிகள், நாகேஸ்வர ராவ் செய்தது முழுக்க முழுக்க தவறு. அவர் செய்ததை எப்போதும் ஏற்க முடியாது, என்று நீதிபதிகள் கூறினார்கள்.\nஇதையடுத்து தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு, சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் செய்தது குற்றம்தான். நாகேஸ்வர ராவ் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இன்று மாலை வரை கோர்ட் அறையில் அமர்ந்திருக்க வேண்டும், என்று உத்தரவு பிறப்பித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமீண்டும் மோடியே பிரதமராக வேண்டும்.. 83% பேர் ஆதரவு தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nசிபிஐக்கு கிரீ���் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தில் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-23T09:12:34Z", "digest": "sha1:75LPCLROAZM4YM2RYEA6FRCNTSLL6PEV", "length": 20515, "nlines": 273, "source_domain": "tamilbulletin.com", "title": "தமிழ் சினிமா Archives - Tamilbulletin Tamilbulletin தமிழ் சினிமா", "raw_content": "\nமீண்டும் கவர்ச்சி விருந்து… ரசிகர்கள் கொண்டாட்டம்\nதமிழ் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து படைப்பது லட்சுமிராய் நிகர் யாரும் இல்லை என்றாகிவிட்டது அந்த வகையில் வாரம் ஒருமுறை…\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\n‘எம்மதமும் சம்மதம்’ என்பதற்கு ஏற்ப தன்னுடைய குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களாக கொண்டுள்ளார் பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர்.…\nபாரதிராஜா, சசிகுமார் இணையும் திரைப்படம்…ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nபிரபல வெற்றிப்பட இயக்குனர் சுசீந்திரன் இன்னும் இரண்டு வெற்றிப் பட இயக்குனர்களை வைத்து மீண்டும் ஒரு விளையாட்டு சம்பந்தமான திரைப்படத்தை…\nசினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்.\nதமிழ் சினிமாவை விமர்சனம் என்ற போர்வையில் தன் இஷ்டத்திற்கு விமர்சித்து செல்லும் youtube விமர்சகர்கள் பலர் உண்டு .. அதில்…\nகல்யாணத்தையும் காதலையும் ஒத்துக்கொண்ட ஆர்யா\nநடிகர் ஆர்யா நீண்ட காலமாக தமிழ் சினிமாவ���ல் பேச்சுலராக வாழ்ந்து வந்தவர். தன்னுடைய சக நடிகரும் நண்பனுமான விஷாலின் திருமணத்திற்கு…\nசரக்கு, கஞ்சா, ஆபாசம், தமிழ் சினிமாவில் மோசமான’ ட்ரைலர்’\nதமிழ் சினிமாவில் மோசமான அடுத்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது . பிக் பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியின்…\nஅசத்தலான சூர்யாவின் ‘என்ஜிகே’ ட்ரெய்லர்\nநீண்ட காலமாக எதிர்பார்த்த நடிகர் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ (நந்த கோபாலன் குமரன் ) திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது……\nநடிகர் சூர்யா அசத்தல் அறிவிப்பு… மாணவர்களே…தயாராகுங்கள்\nநடிகர் சூர்யா அவர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் சூர்யா அவர்கள் கடந்த சில வருடங்களாக…\nஇயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்…\nதெலுங்கில் சக்கை போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இயக்குனர் பாலா அவர்களிடம் பொறுப்பு…\nஅதிநவீன தொழில்நுட்பதில் தயாரான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’\nமூடர்கூடம் திரைப்படத்தின் நடிகர் மற்றும் இயக்குனர் இயக்கத்தில் உருவான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு அனைவரையும்…\nகடந்த பொங்கலன்று ரிலீசான ரஜினி நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ‘விசுவாசம்’ இரண்டு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல…\nவிஜய் சேதுபதிக்கு பார்த்திபன் தந்த 96 பரிசு\nகடந்த வருடம் விஜய் சேதுபதி ,திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பெற்றது. ‘ஆட்டோகிராப்’…\nமுப்பெரும் தேவியரும் குடி கொண்ட மாமனிதர் இளையராஜா – பொன்னார்\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான செய்திகளாக உலாவிக் கொண்டிருக்கிறது…\nராமராஜன், மைக் மோகனை, கலாய்த்த இளையராஜா\n‘இளையராஜா 75’ விழாவில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று நடிகர் ரஜினிகாந்த் ,எனக்கு எவ்வளவு திரைப்படங்களில் இளையராஜா…\nபெருக்கத்து வேண்டும் பணிதல் – விவேக் புகழாரம்\nஇசை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களான இளையராஜாவும், ஏ ஆர் ரகுமானும் ஒரே மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு…\nசிம்புவின் பிறந்தநாளை கொண்டாடிய த���ுஷ்\nதமிழ் சினிமாவில் சிவாஜி- எம்ஜிஆர், ரஜினி-கமல், அஜித்- விஜய், சிம்பு-தனுஷ் என்ற வகையில் பல வருடங்களாக இவர்களது சினிமாவில், போட்டியும்,…\nசர்வம் தாளம் மயம் – சிறப்பு பார்வை\nஏ ஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ், ராஜீவ்மேனன் என 3 இசைக்கலைஞர்கள் சேர்ந்த இசைக்காவியம் சர்வம் தாளம் மயம்…\nவிஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் உடன் இணைகிறார் பா.ரஞ்சித்\nமெட்ராஸ், அட்டகத்தி, கபாலி, காலா, ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித். இவரோட தயாரிப்பில் அடுத்து வரும் திரைப்படம் , ‘இரண்டாம்…\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு…\nவிஜய்சேதுபதி படத்தின் இசையமைப்பாளர்கள் இவர்கள்தான்\nவிஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் செய்தி என்றாலே அது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. காரணம், அவர் நடிக்கும் திரைப்படங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும்,…\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/24191554/1186292/SC-refuses-to-cancel-polls-on-20000-uncontested-panchyat.vpf", "date_download": "2019-02-23T09:40:01Z", "digest": "sha1:6TATUVLVDN6U2O4ELPGY742VRSM5YDQM", "length": 16340, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்குவங்காளம் உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரசினரின் வெற்றி செல்லும் - சுப்ரீம் கோர்ட் || SC refuses to cancel polls on 20,000 uncontested panchyat seats in West Bengal", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேற்குவங்காளம் உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரசினரின் வெற்றி செல்லும் - சுப்ரீம் கோர்ட்\nமேற்குவங்காளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress\nமேற்குவங்காளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஇதையடுத்து, எதிர் வேட்பாளர் இல்லாததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.\nஇவர்களது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். விசாரணை முடிவில் 20 ஆயிரம் பேரின் வெற்றி செல்லாது என கோர்ட் உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது.\nமேலும், இ-மெயில் மற்றும் வாட்ஸ் அப்பில் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress\nமேற்கு வங்காளம் உள்ளாட்சி தேர்தல் | திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி செல்லும்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nதிண்டிவனம் அருகே சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு\nமேல்மருத்தூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\nநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது - மோடி பெருமிதம்\nஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தில் 5 பேர் படுகொலை- மனநிலை பாதித்த சகோதரர் வெறிச்செயல்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஅசாமில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி- வன்னியர் சங்க தலைவர் பேட்டி\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்���ு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67634/", "date_download": "2019-02-23T09:10:40Z", "digest": "sha1:YYPROMXA65N5ZDA5SYKMRKK4734UIUMA", "length": 11404, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சுமத்ரா தீவில் எரிமலை வெடிக்கும் நிலை – விமானங்களைப் பறக்கவிட வேண்டாம் என அபாய எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுமத்ரா தீவில் எரிமலை வெடிக்கும் நிலை – விமானங்களைப் பறக்கவிட வேண்டாம் என அபாய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்களைப் பறக்கவிட வேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதியில் அதிகமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளநிலையில் அவற்றில் சில வெடித்து நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.\nஇந்தநிலையில் தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகின்ற சினபங் மலை என்ற எரிமலை நேற்று முதல் அதிக வெப்பத்துடன் கூடிய சாம்பலை வெளிப்படுத்தி வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புகை மற்றும் சாம்பல் எரிமலையின் சுற்றுப்புற பகுதிகளில் 16 ஆயிரம் அடி தூரம் வரை பரவியுள்ளமையினால் எரிமலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என்பதால் விமான நிறுவனங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்புகள் காரணமாக அங்கு கடந்த 2016-ம் ஆண்டு 2 பேரும் 2014ல் 16 பேரும், 2016-ல் 76 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsSumatra island tamil tamil news volcano warning அபாய எச்சரிக்கை எரிமலை சுமத்ரா தீவில் பறக்கவிட வேண்டாம் விமானங்களைப் வெடிக்கும் நிலை -\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களை��்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கப்படும் – முஸ்லிம் காங்கிரஸ்\nமொசாம்பிக்கில் பாரிய குப்பைமேடு சரிந்து 17 பேர் பலி…\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-23T09:24:33Z", "digest": "sha1:YLNMYOLMVCAL2ODPMZUJNQHHUGBEB7SR", "length": 9653, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜோதிகா – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஜோதிகாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு\nசெக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி படத்தை தொடர்ந்து...\nசினிமா • பிரதான செய்திகள்\nசெக்க சிவந்த வானத்தில் நான் இலங்கைப் பெண் – ஐஸ்வர்யா\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த் சாமி, விஜய்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு – நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா….\nபிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா...\nசினிமா • பிரதான செய்திகள்\nதனி ஒருவனுக்கு பின்னர் 15 படங்களில் நடிக்க மறுத்த அரவிந்தசாமி\nதனி ஒருவன் படத்தில் நடித்த பின்னர் அரவிந்த்சாமி 15...\nசினிமா • பிரதான செய்திகள்\nஉங்கள் ஜோ திரைப்படத்தில் வானொலி அறிவிப்பாளராக வரும் ஜோதிகா\nசினிமாவில் தன்னுடைய இரண்டாவது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ள...\nசினிமா • பிரதான செய்திகள்\nமேடை நாடகங்களில் கலந்து கலக்கிய சூர்யா – ஜோதிகாவின் குழந்தைகள் தியா -தேவ்\nசூர்யா – ஜோதிகாவின் குழந்தைகளான தேவ் மற்றும் ...\nசினிமா • பிரதான செய்திகள்\nமணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு\nமணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநாச்சியார் படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியமை...\nசினிமா • பிரதான செய்திகள்\nமணிரத்னம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய்...\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஇயக்குனர் பாலாவின் நாச்சியார் திரைப்பட ரீசருக்கு பெண்ணியவாதிகள் எதிர்ப்பு\nதமிழ் திரையுலகில் இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள்...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செய���்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:23:55Z", "digest": "sha1:SOFHH4QXIS7AQCISXQP3E23GRFKFFY6C", "length": 6467, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "பாதுகாப்பு விவகாரங்கள் – GTN", "raw_content": "\nTag - பாதுகாப்பு விவகாரங்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தும் என புதுடெல்லி நம்பிக்கை\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்கள்...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்��ள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/TenthirtyNews/2018/08/12205506/1005706/1030-Shows.vpf", "date_download": "2019-02-23T09:15:26Z", "digest": "sha1:NG7TJOPXMSJCPZN7YLJJR3C6LQCMJN5H", "length": 5821, "nlines": 92, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "10.30 காட்சி - 12.08.2018 - 'ஸ்ரீ தேவியின்' அசத்தலான 5 படங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10.30 காட்சி - 12.08.2018 - 'ஸ்ரீ தேவியின்' அசத்தலான 5 படங்கள்\n10.30 காட்சி - 12.08.2018 - வசூலில் சாதனை படைத்த சாந்தினி\n* 'ஸ்ரீ தேவியின்' அசத்தலான 5 படங்கள்\n* முகலாய மன்னனாக நடிக்கும் ரன்வீர் சிங்\n* பிரமாண்டமாக உருவாகும் முகலாய படம்\n* மனதை வருடும் \"களரியடவும் \" பாடல்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்க���கள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/WithLove/2018/08/09223629/1005509/KARUNANIDHIMUKADMK.vpf", "date_download": "2019-02-23T08:54:45Z", "digest": "sha1:SOD63WQJML4YOWY67HBB5GJ2R5G6MSN3", "length": 5547, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அன்புடன் மு.க. - 09.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅன்புடன் மு.க. - 09.08.2018\nஅன்புடன் மு.க. - 09.08.2018\nஅன்புடன் மு.க. - 09.08.2018\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nஅன்புடன் மு.க. - 15.08.2018\nஅன்புடன் மு.க. - 15.08.2018 முதல் தேர்தல் வெற்றி..சட்டமன்றத்தில் அசத்தல் கன்னிப்பேச்சு..\nஅன்புடன் மு.க. - 14.08.2018\nஅன்புடன் மு.க. - 14.08.2018 கருணாநிதிக்கு 'கலைஞர்' பட்டம் வந்தது எப்படி...\nஅன்புடன் மு.க. - 13.08.2018\nஅன்புடன் மு.க. - 13.08.2018 தலைமை ஆசிரியரை மிரட்டிய கருணாநிதி...\nஅன்புடன் மு.க. - 10.08.2018\nஅன்புடன் மு.க. - 10.08.2018\nஅன்புடன் மு.க - 03.06.2018\nஅன்புடன் மு.க - 03.06.2018\nஅன்புடன் மு.க - 02.06.2018\nஅன்புடன் மு.க - 02.06.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்��டத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_33.html", "date_download": "2019-02-23T09:04:19Z", "digest": "sha1:D7II2JE7A4SZKSQ4VXZASY2GGBH6HWM2", "length": 11833, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு\nசயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு\n75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தக��ல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது.\nராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்தனர்.\nஇதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்தபோது அதில் 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் விஷப்பவுடர், 4 ஜி.பி.எஸ். கருவிகள், ரூ. 46,200 ரொக்கம், இலங்கை பணம், 7 கைபேசி இருந்தது. இதனை பறிமுதல் செய்த பொலிஸார் 3 பேரையும் கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், 3 பேரில் ஒருவர் இலங்கை தமிழரான கிருஷ்ணகுமார் (வயது 30), எனவும், இவர் திருச்சி கே.கே.நகரில் வெளிப்பதிவு அகதியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. மற்ற 2 பேர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் எனவும், மற்றொருவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சியை சேர்ந்த கார் டிரைவர் சசிக்குமார் எனவும் தெரியவந்தது.\nகைதான கிருஷ்ணகுமார் 1990–ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அந்த இயக்க தலைவரான பிரபாகரனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது கிருஷ்ணகுமார் அங்கிருந்து தப்பி அகதியாக தமிழகம் வந்துள்ளார்.\nஅவர் இங்கிருந்து தப்பித்து இலங்கை செல்வதற்காக பலமுறை ராமேசுவரம் வந்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. அப்போது அவருக்கு உதவி செய்ய ராஜேந்திரன், சசிக்குமார் முன் வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றபோது பொலிஸில் பிடிபட்டுள்ளனர். நேற்று கைது செய்த 3 பேரையும் பொலிஸார் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணையில் கிருஷ்ணகுமார் எந்தவித தகவல்களை தெரிவிக்க மறுத்து வருகின்றார்.\nஎதற்காக சயனைடு குப்பிகள், ஜி.பி.எஸ். கருவிகள், விஷ மருந்துகள் கடத்தப்பட்டது என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இது குறித்து எந்த தகவல்களையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.\nஇதையடுத்து இவர்க���ிடம் 2–வது நாளாக ‘ரா’ உள்ளிட்ட புலனாய்வு அமைப்பினரும் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் பின்னணியில் பெரிய சதி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/Computers/2018/07/19122328/1177558/Twitter-reportedly-suspended-58-Million-Accounts-in.vpf", "date_download": "2019-02-23T09:47:00Z", "digest": "sha1:E4R5MZQ2MUAR6NREF3HHGVY2CXMFUADV", "length": 15824, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "நான்கே மாதங்களில் 5.8 கோடி ட்விட்டர் அக்கவுண்ட்கள் முடக்கம் || Twitter reportedly suspended 58 Million Accounts in Q4 2017", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநான்கே மாதங்களில் 5.8 கோடி ட்விட்டர் அக்கவுண்ட்கள் முடக்கம்\n2017 இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விவரங்களை பார்ப்போம். #Twitter\n2017 இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முழு விவரங்களை பார்ப்போம். #Twitter\nட்விட்டர் தளத்தை பாதுகாப்பானதாகவும், இதில் போலி செய்திகளை பரப்பப்படுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ட்விட்டர் மேற்கொண்டு வருகிறது. இதன் அங்கமாக பல்வேறு அக்கவுண்ட்களை ட்விட்டர் முடக்கி வருகிறது.\nகடந்த வாரத்தில் வெளியான பல்வேறு அறிக்கைகளின்படி உலகின் பிரபல அரசியல் பிரமுகர்கள் முதல் பிரபல நட்சத்திரங்களை பின்தொடர்வோர் (ஃபாளோவர்) எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது. அதன்படி டொனால்டு டிரம்ப், ஒபாமா துவங்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரது ஃபாளோவர்களும் குறைந்தது அனைவரும் அறிந்ததே.\n2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் 5.8 கோடி போலி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அசோசியேட்டெட் பிரெஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோசியேட்டெட் பிரெஸ் வெளியிட்ட தகவல்களுக்கு ட்விட்டர் சார்பில் இதுவரை எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை.\nமே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் ட்விட்டரில் இருந்து சுமார் ஏழு ��ோடி அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டது. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் அக்கவுண்ட்களை முடக்கியிருக்கிறது. ட்விட்டரின் அதிரடி நடவடிக்கையால் ட்விட்டர் ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.\nட்விட்டரில் முடக்கப்படும் கணக்குகள் பெரும்பாலும், குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும், இந்த அக்கவுண்ட்கள் மாதாந்திர பயனர் கணக்கில் சேர்க்கப்படாது என கூறப்படுகிறது. எனினும் அக்கவுண்ட்களை முடக்குவதை ட்விட்டர் குறைப்பதாக தெரியவில்லை. #Twitter\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nதிண்டிவனம் அருகே சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு\nமேல்மருத்தூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\nபயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்\nரிலையன்ஸ் ஜியோக்ரூப்டாக் ஆப் அறிமுகம்\nஅதிநவீன உடல்நலன் சார்ந்த அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஃபிட் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ.298 விலையில் புதிய சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபாமக 7 தொகுதிகளிலும் தோ��்பது உறுதி- வன்னியர் சங்க தலைவர் பேட்டி\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2012", "date_download": "2019-02-23T09:02:31Z", "digest": "sha1:SBYNPCGQ5KOOHDPURHFNHNAZDDNNKXON", "length": 9317, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "பிப்ரவரி2012", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பிப்ரவரி2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nபடித்துப் பாருங்களேன்... - அனுபவங்களின் நிழல் பாதை எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nதோழர் கீதானந்தனின் வாழ்வும் பணியும் எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nவார்த்தைகளாக வடிவெடுத்துள்ளது வாழ்வின் சாரம் எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nபோராட்டங்களின் ஊடாக மலர்கிறது தமிழ் அடையாளம்\nடாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் நூல்கள் எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nதோழர் ம.சிங்காரவேலரின் ஆளுமைகள் குறித்த ஆவணம் எழுத்தாளர்: வீ.அரசு\nஇலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை - 2 எழுத்தாளர்: கா.சிவத்தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2017-01-31-23-40-16", "date_download": "2019-02-23T09:05:01Z", "digest": "sha1:PJHHGCT7P3XFYFOW7KVZASEM64E7UJQD", "length": 9113, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "தமிழ்ச் சான்றோர்கள்", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்க�� ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\n'மலையக படைப்பாளி கலாபூஷணம்’ சாரல்நாடன்\n‘ நவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி ’ தொ.மு.சி. ரகுநாதன்\n‘இத்தாலியச் செந்தமிழ் வித்தகர்’ வீரமாமுனிவர்\n‘இலக்கியச் செம்மல்’ செங்கை ஆழியான்\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n‘ஈழத்தமிழ் நவீன இலக்கிய படைப்பாளி ’ டொமினிக் ஜீவா\n‘ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி' அ.ந.கந்தசாமி\n‘ஈழத்துத் திறனாய்வு முன்னோடி’ பேராசிரியர் வி. செல்வநாயகம்\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\n‘தமிழின் தலித் இலக்கிய முன்னோடி ’ கே.டானியல்\n‘தமிழின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்’ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\n‘தாய் மொழிக் கல்வி இயக்கத்தின் தந்தை’ சர் பொன்னம்பலம் அருணாசலம்\n‘நற்றமிழ் அறிஞர்’ ந.சி. கந்தையாபிள்ளை\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/kuthbas/70?start=3", "date_download": "2019-02-23T10:07:00Z", "digest": "sha1:HKM34MAMJSOSH22YXVZCYJLGROPXG6TS", "length": 2711, "nlines": 68, "source_domain": "sheikhagar.org", "title": "Downloads - Page - 4", "raw_content": "\nமுஸ்லிம் சிறுபான்மையினருக்கான பிக்ஹ் - 01\nமுஸ்லிம் சிறுபான்மையினருக்கான பிக்ஹ் - 02\nஅல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஒளியில் நீதித்துறை - 01\nஅல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஒளியில் நீதித்துறை - 02\nதேசிய நலன் காப்பதில் முஸ்லிம்களின் பங்கு\nமுன்மாதிரி முஸ்லிம் பெண் - 01\nமுன்மாதிரி முஸ்லிம் பெண் - 02\nபல்லின சமூகத்தில் வாழும் முஸ்லிம் இளைஞனின் நிலைப்பாடு\nசமூக மேம்பாட்டிற்கு கல்வியின் முக்கியத்துவம்\nதேசிய நலன் காப்பதில் முஸ்லிம்களின் பங்கு\nசமூக மேம்பாட்டுக்காக உழைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/excel.html", "date_download": "2019-02-23T09:38:36Z", "digest": "sha1:GX3RLWCEKRGVQN6HXI3LOTR23WJUWHEB", "length": 10882, "nlines": 115, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - MS Excel 2016 - எம்.எஸ். எக்ஸல் 2016", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 7 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள ந��லாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32050", "date_download": "2019-02-23T08:30:24Z", "digest": "sha1:J6LRQXD2QGS5YUWQB4LKVOHTUUDRRW34", "length": 13111, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "லிப் ஸ்டிக் விற்று 3 ஆண்ட", "raw_content": "\nலிப் ஸ்டிக் விற்று 3 ஆண்டுகளில் உலக பணக்காரர் ஆகலாம் - நிரூபித்து காட்டிய 20 வயது பெண்\nஅமெரிக்காவில் சுயமாக உயர்ந்து பணக்காரர் ஆன பெண்கள் பட்டியலில் 20 வயதே ஆன அமெரிக்காவை சேர்ந்த கெய்லி ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார்.\nஅழகு சாதன பொருள் விற்பனை :\nகெய்லி ஜென்னர் அடிப்படையில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனத்தை தனது வளர் இளம் பருவத்தில் தொடங்கினார். அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.\n2016ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ‘கெய்லி காஸ்மெடிக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய கெய்லி, லில்ஸ் ஸ்டிக், லிப் லைனர் (உதட்டுச்சாயம்), கண் அழகு சாதன பொருட்களான ஐ ஷேடோ, ஹைலைட்டர், எலிவேர் மற்றும் பல அழகு சாதன பொருட்களை விற்று வந்தார்.\n$ 29 டாலருக்கு விற்றுவந்த அவரின் அழகு சாதன பொருட்கள் பெண்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nநவம்பர் 2016ல் விடுமுறை விற்பனை என பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதில் 19 மில்லியன் டாலர் பொருட்கள் வெறும் 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.\nபிப்ரவரி 2016ல் கெய்லி நிறுவனத்தை தொடங்கிய கெய்லி ஜென்னர் தற்போது $630 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் மிக இளம் வயது தானாக உயர்ந்த அமெரிக்க பெண்கள் பணக���காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் ஒட்டுமொத்த பணக்கார பெண்கள் பட்டியலில் 27வது இடத்தைப் பிடித்து ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.\nமேலும் ஜென்னர் தனது 100% பங்கை தன் பெயரில் வைத்துள்ளார்.\nராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில்...\nராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி......Read More\nமகத் படத்தில் அஜித், விக்ரம் நாயகி\nஅஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', அருண்விஜய் நடித்த......Read More\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத்......Read More\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்தி���ம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2760&ta=F", "date_download": "2019-02-23T08:32:10Z", "digest": "sha1:EF7Q73IEXGNCCFJ777F4ZI3QOKOS6P5R", "length": 3889, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுப்பிரமணியபுரம் பாணியில் 'காதல் முன்னேற்ற கழகம்'\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு\nஅதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karkanirka.org/2010/02/14/indira-vizha-silapadikaram/", "date_download": "2019-02-23T09:06:30Z", "digest": "sha1:4N5YE67IUKIGVD3SUHVFEWF4JVLKAIKU", "length": 56803, "nlines": 491, "source_domain": "karkanirka.org", "title": "Valentine’s day originated in Tamil Nadu? – கற்க… நிற்க …", "raw_content": "\nஇந்திர விழவில் பூவின் அன்ன\nபுன் தலைப் பேடை வரி நிழல் அகவும்\nஇவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி\nஎவ் ஊர் நின்றன்று மகிழ்ந\n“இளவேனிலும் மலயத் தென்றலும் உலவும் வீதி”\nகாதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா\nமாதர்க் கொடுங் குழை மாதவி-தன்னோடு\nஇல் வளர் முல்லை, மல்லிகை, மயிலை,\nதாழிக் குவளை, சூழ் செங்கழுநீர்,\nபயில் பூங் கோதைப் பிணையலின் பொலிந்து,\nகாமக் களி மகிழ்வு எய்தி, காமர்\nபூம் பொதி நறு விரைப் பொழில் ஆட்டு அமர்ந்து,\nநாள் மகிழ் இருக்கை நாள்-அங்காடியில்\nபூ மலி கானத்துப் புது மணம் புக்கு,\nபுகையும் சாந்தும் புலராது சிறந்து,\nநகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து,\nகுரல் வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு,\nதிரிதரு மரபின் கோவலன் போல,\nஇளி வாய் வண்டினொடு, இன் இளவேனிலொடு,\nமலய மாருதம் திரிதரு மறுகில்-\n“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”\nகரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,\nஇரு கருங் கயலொடு இடைக் குமிழ்஢ எழுதி,\nஅம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,\nதிங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்\nநீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்\nசீர் வாய் துவலைத் திரு நீர் மாந்தி,\nமீன் ஏற்றுக் கொடியோன், மெய் பெற, வளர்த்த,\n‘இரு நில மன்னற்குப் பெரு வளம் காட்ட,\nதிருமகள் புகுந்தது இச் செழும் பதி ஆம்ஒ என,\nஎரி நிறத்து இலவமும், முல்லையும், அன்றியும்\nகரு நெடுங் குவளையும், குமிழும், பூத்து, ஆங்கு\nஉள்வரிக் கோலத்து உறு துணை தேடி,\nகள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்\nமன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி,\nபல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம்\nஆண்மையில் திரிந்து, தன் அரும் தொழில் திரியாது,\nநாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டி,\nபண் மொழி நரம்஢பின் திவவு யாழ் மிழற்றி,\nபெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு\nஉருவிலாளன் ஒரு பெரும் சேனை\nஇகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர்\nஎழுது வரிக் கோலம் முழு மெயும் உறீஇ,\nவிருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு-\nஉடன் உறைவு மரீஇ, ஒழுக்கொடு புணர்ந்த,\nவடமீன் கற்பின், மனை உறை மகளிர்;\n‘மாதர் வாள் முகத்து, மணித் தோட்டுக் குவளைப்\nபோது புறங்கொடுத்துப் போகிய செங் கடை\nமருந்தும் தரும் கொல்,இம் மா நில வரைப்பு\nகையற்று நடுங்கும் நல் வினை நடு நாள்-\nதொங்கியது என்று சொல்ல இயலாவிட்டாலும் கொண்டாடப்பட்டது. அது நமது நாகரிகத்தில்\nகலித்தொகையிலும் அதற்கு சான்றுகள் உள்ளன. காலமும் இளவேனில் காலம்தான்\nகாதலர்களுக்கு என தனி பூ��்காக்களும் இருந்தன என்று புறநானூற்று பாடலால்\nபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா\nகி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப்\nபொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில்,\nபங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள்\nஅனுபவித்து வந்த பெண்களை ஆண்டுக்கு ஆண்டு அதே குலுக்கல் முறையில் மாற்றிக் கொள்ளவும் செய்தனர். அக்கொடுமை கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்து வந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் நடந்து வந்த காதல் கொடுமைக்குத் துணை நின்ற உரோமானிய அரசு, காதலுக்கும் காதல் வாழ்வுக்கும் தடை விதித்தது.\nதடுக்கப் பட்ட தடைவிதிக்கப் பட்ட காதலர்க்குத் துணைபுரிந்த பிஷ்ப்\nவேலன்டைன், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கொலையும் செய்யப்\nஉரோமானிய நாட்டின் காதல் கொடுமை முடிவுக்கு வந்தபின்னர்,\n‘காதலர்க்கு துணைபுரிந்த ‘வேலன்டைன்’ நினைவைப் போற்றும் தினமாகக்\n“காதலர் தினம்” கொண்டாடப் படுகிறது. இதுவே, காதலர் தினக்\nபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா:\nபண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட காதல் திருவிழா முற்றிலும்\n உண்மைக் காதலையும் காதலரையும் போற்றிக் கொண்டாடிய\n அத்திருவிழா தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக்\n காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால், தமிழர்தம்\nமறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக் கொண்டாடப் பட்டுள்ளது.\nதூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக்\nகாலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய\nகிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன்\nபுலவர் (49) மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.\nபொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன், அகத்தியன்\nஇட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல்\n என்று, சங்க இலக்கியம் கூறுகிறது.\nஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும், போற்றப்பட்டும் சிறப்புகளைக்\nகொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை\nவிழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன்,\nதொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை, காதல் திங்கள்\nவிழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான். 1.\nதூங்கெயில் எ���ிந்த தொடித்தோட் செம்பியன், அவன் கொண்டாடிய\nஅவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், ‘வெள்ளிப் பெருமலையின்\nவடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது\nகாதலியுடன் அமர்ந்திருந்த காமக்கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும்\nவிருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன்\nதொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக், காமன் விழா\nஎன்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு\nநாள் ‘நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என’க் (3.) குறிப்படுவர்.\nஅவ்விழாவை, விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால்,\nஅதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று, பொருள் கொள்ளலாம்.\nமேலும்,காமதேவனுக்காக எடுக்கப் பட்ட அந்த விழா, பங்குனித் திங்கள்\nஇருபத்தொன்பதில் சித்திரை நாளில் (சித்திரை விண்மீன் கூடிய\nநன்னாளில்) விழவு நிறைவு பெற்றுள்ளது. அதேபோல், பங்குனித் திங்களுக்கு\nமுன், மாசித்திங்கள் சித்திரை நாளில் விழாவற்கான கால்கொண்டு\n என்பதை, அடியார்க்கு நல்லார் தரும் விளக்கத்தால்\nமகளிரும் மைந்தரும் தங்கள் மாடமாளிகையில் இளநிலா முற்றத்தில்\nஅமர்ந்து கொண்டு இளவெயிலை அனுபவிக்கும் காலம், பின்பனிக் காலம்.\nஅக்காலத்தை, ஆதித்த மண்டலம் மிதுன வீதியில் இயங்கும் காலமே\nபின்பனிக் காலம் என்று, கூறினர். அத்தகைய பின்பனிக் காலமே, காதல்\nதிருவிழா நடத்துதற்கு உரிய காலம் எனக் கண்டனர்.\nகுணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு\nதிரையாக அளிக்கும் பொருள்களாகிய அகில், சந்தனம், வாசனைப்பொருள்,\nகருப்பூரம் முதலியபொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று\nநண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும்\nவில்விழாவைக் காண வந்த பின்பனிக் காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்\nஎன்று, இளங்கோ வினவுகின்றது, நயமான இலக்கிய விருந்தாகும். 4.\nகாதல் விழா, காமவேள் கையிலுள்ள கரும்பு வில்லைக் குறிக்கும்\nவிதத்தில், அவ் வில்விழா என்றும் வழங்கப் பட்டுள்ளது. 5.\nகரிகால் வளவன் மகள் ஆட்டனந்தி, ஆதிமந்தி என்னும் சேரனிடம்\nகாதல் கொண்டாள். அவர்கள் இருவரும், காவிரிப்பூம் பட்டினத்தில் காதல்\nதிருவிழாவின் போது, புனலாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆதிமந்தியை\nகாவிரி ஆற்றுநீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தியைத் தேடிய ஆட்டனந்தி,\nகாவிரி நதிக்கரை வழியே தேடிச் சென்றாள். அவள் தேடிச் சென்றபோது,\nகாமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்தது என்று, ஆதிமந்தி தன் பாடலில்\nசிறந்த புகழுக்குரிய சோழ மன்னர்களில் கரிகால் சோழனும் ஒருவன்.\nஅவனின் ஆட்சிக்கு உட்பட்ட பூம்புகார் பெருநகரில் வில்விழா நடந்தது என்று, ஆதிமந்தி கூறும் கூற்றுக்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை.\nகாதல் விழாவின் போது நடைபெற்ற ஏற்பாடுகளை மணிமேகலை,\nபட்டியலிட்டு காட்டுகிறது. அது, விழா நடத்தும் மன்னனுக்கும் மக்களுக்கும்\nஅவ்விழாவில் இருந்த ஈடுபாட்டை உரைப்பதாக அமைந்துள்ளது.\nகாதலர்கள் கூடிக் களிக்கும் பந்தல்களில் மணற் பரப்புங்கள்\nஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்\nஇன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள் உரையாற்றும் வல்லமை கொண்டோ ரெல்லாம் உரையாற்றுங்கள் உரையாற்றும் வல்லமை கொண்டோ ரெல்லாம் உரையாற்றுங்கள் சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக்\n கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்\nவாதத்தால் வாதிட்டு, வாதத்தைத் தீர்த்து வையுங்கள்\nஅவர்களுடன் பகையும் பூசலும் கொள்ளாதீர்கள் அவர் இருக்கும் இடத்தை விட்டு\n வெண்மையான மணற் குன்றுகளில், மலர்ச் சோலைகளில்,\nகுளிர்ந்த மணலை உடைய ஆற்றங் கரையில், மரம் தாழ்ந்து நிழல் செய்திருக்கும்\nநீர்த்துறையில் கூடும் மக்கள் அனைவரும் தம்முள் பேதம் இன்றி ஒற்றுமையாகச்\nசேர்ந்து இருப்பதற்கு வேண்டிய காவல் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்\nசெம்பியன் ஆணை பிறப்பிக்கிறான். 7. என்றால், பண்டைய தமிழகம்\nநடத்திய காதல் திருவிழா எவ்வளவு சிறப்புக்கு உரியதாக இருந்துள்ளது என்பது\nவிழாவிற்குச் செல்லும் காதலர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட\nஇடத்திற்குப் பொதுப்பெயராக, “மூதூர்ப் பொழில்” என்று,\n அவ்விடத்திற்கு, “இளவந்திகை” என்னும், சிறப்புப்\nபெயரும் இடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 8.,9.\nகாமதேவனுக்கு விழா எடுக்கும் தொடித்தோட் செம்பியனுக்குத் திறை\n என்று, விழாவைச் சிறப்பித்துக் கூறும்\nபுலவர், காமதேவன், வேனிலொடும் தென்றலொடும் சேர்ந்து திறை கொண்டு\n என்கிறார். காமதேவனின் விழாவுக்கு வரும் காதலர்கள் வந்து தங்கும்\nபூங்கா அழகும���க்க சோலையாக அமைக்கப் பட்டிருந்தது\nசோலையில் இளவேனில் காலங்களில் மலரும் மலர்களான நுணவம் (நுணா),\nகோங்கம், குரா, அதிரல், பாதிரி, புங்கம், வலஞ்சுரி மராஅம்\n(வெண்கடம்பு), வேம்பு, செருந்தி, காஞ்சி, ஞாழல் ஆகிய மலர்களை\nமலர்விக்கும் மரங்களையும் மலர்க் கொடிகளையும் பயிரிட்டிருந்தனர்.\nகாதற் கடவுளாகிய மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில் என்பதால்,\nகாதல் விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப் பட்டது\nமன்மதன் கோயில் இராசகிரியத்தின் புறநகரத்திலுள்ளதொரு\nசோலையில் இருந்தது. அதில், தலைவன் தலைவியர் கூடியிருப்பதற்காக மணவறைகள் இருந்தன. இத்தெய்வத்திற்கு, இரசகிரியத்தில் விழவு நடந்தப் பட்டதை பெருங்கதை உரைக்கிறது.\nகாதலன் வரவுக்காகக் காத்திருந்த பதுமாபதி, உதயணனைக் கண்டு\nமகிழ்ந்த பின்னர் தன் காதற்தலவனைக் கண்ட மகிழ்ச்சியில் வேதியர்க்கும்\nமற்றவக்கும் அவர்கள் வேண்டிய பொருளைத் தானமாக வழங்கினாள்\nகாதல் தலைவியர், தங்கள் காதல் தலைவனைக் காதலித்து விரும்பியது\nபோலவே இளவேனிலும் அவர்களைக் காதலால் விரும்புகின்றது\nகாதலரைக் கூடிக் களித்து மகிழும் மகளிர், தங்கள் காதல் தலைவனை அணைத்த\nகை, நெகிழ்ந்து விடாமல் பின்னிக் கிடக்கச் செய்வதே இளவேனில் தான்\nஎன்பர். தம்மை விரும்பும் நல்லவராகிய காதல் தலைவர்க்கு தாம் நல்லவர் ஆனது\nபோல, காதல் திருவிழாவின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும்\nஇந்திர விழாவைக் காமதேவன் விழா என்றும், வில் விழாஎன்றும்,\nவேனில்விழா என்றும் கொண்டாடப் பட்ட காதல் திருவிழா, பூம்புகார்ப்\nபட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய\nமதுரை மாநகரிலும் கொண்டாடப் பட்டது மதுரைப்பட்டணத்தில் நிகழ்ந்த\nவில்விழாவைச் சிலப்பதிகாரம் குறிப்பிடப்படுகிறது 13.\nகாதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி, அரசாளும்\nஎன்று கூறப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. புகார் நகரத்தில் திருவிழா\nநடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது\nஎன்று, அறியப் படுவதனால், காதலர்த் திருவிழா தமிழகம் முழுமைக்கும்\nபொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.\nபண்டைக்காலத்தில் தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா\nகொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டினான், சோழன் என்று இந்திரனை வேண்ட��னான், சோழன் அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான் அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு உடன்பட்டான் அந்நாள் தொடங்கி காவிரிப்பூம் பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று\n அச்செய்தியை, மணிமேகலை விழாவறை காதை விளங்குகிறது. அவ் விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், “மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, ‘ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்’ உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், “இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்” என வரைவு காண்கின்றார். 14.\nகாதல் தேவனை வணங்கும் பெண்கள்:\nவினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும்\nகாதலரை மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என, விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, “காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும் என, விரும்பும் பெண்கள், தங்கள் காதல்தேவனை வணங்கி, “காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்\n‘காதலன் தன்னை, தன் கண்ணால் காணுமாறு காணச் செய்யவேண்டும்\nஅவன், பனை ஈன்ற மடற்குதிரையில் ஏறி விரைந்து வரச் செய்ய வேண்டும் காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக், காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன் காதலனின் வருகையைப் பெறச் செய்வதற்காகக், காமனின் கால்களைக் கட்டிக் கொண்டு, இரப்பேன் அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய வேண்டும் அவனின் அம்புகள் எனக்குக்கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று, காமனை இன்று மட்டுமல்ல என்றும் இரப்பேன்’ என்று, ஒருத்தி உரைக்கக் காணலாம். 15.\nகாம தேவன் விழாவில் பூம்புனல் விளையாட்டு:\nகாதலர் திருவிழாவின் போதில் ஆண்கள் தங்கள் காதலியுடனேயிருந்து\nபுனலாடி மகிழ்ந்திருப்பர் என்பது பெறப்படுகிறது. அதுபோது, வினையாற்ற\nவேற்று நிலம் சென்ற வலவர் மீண்டு வந்து காதலியருடன் கூடியிருப்பர். அந்த\nநாளை எண்ணியே காதற்பெண்டிர் காத்திருப்பர் என்பது கலித்தொகையால்\nஅறியலாம். தோழியிடம் தலை���ி கீழ்க் கண்டவாறு உரைக்கின்றாள்.\n‘ஒளிரும் இழையினை உடைய தோழி, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக் கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ, நீர் கொண்ட காரியம்வெற்றி உண்டாவதாக என்று கூறித் தொழுது நம் காதலரை நாம் விடுத்தக்கால், அவர் நம்மிடத்தேவருதும் என்று உரைத்தக்காலம், நீர் நிறைந்த ஆற்றிடைக் குறையிலே அவர் தம்மை மகிழும் பரத்தையரைக் கூடிக் காமனுக்கு நிகழ்த்துகின்ற விழாவினிடத்தே, அவருடனே விளையாடும் இவ் இளவேனிற் காலமல்லவோ’ என்று, காதலன் வரவை எதிர் நோக்கிக் காத்திருப்பது புலனாகிறது. 16.\nநம் காதல் இளைஞர்கள், பூம்புனலில் நீராடும் போது இல்லக்\nகிழத்தியுடன் மட்டுமல்லாது காதல் கிழத்தியுடன் சேர்ந்து புனலாடிக்\nகொண்டிருந்தனர். காதல் திருவிழா காதலர்க்குப் பெருவிழா என்பது புலப்படும்.\nஇத்துணைச் சிறப்புகளுடன் கொண்டாடப்பட்ட காதல் தேவனின் திருவிழா\nநின்றுவிட்டதை அறிந்து கோபம் கொண்ட இந்திரன், சாபம் இடுகின்றான். அதனால், பூம்புகார் துறைமுகப் பட்டினத்தைக் கடல் கொண்டது என்னும் செய்தி காதல் கொண்ட தமிழின உள்ளங்களைக் கண்ணீரில் ஆழ்த்துகின்றது. காதல் வாழ்க என்னும் செய்தி காதல் கொண்ட தமிழின உள்ளங்களைக் கண்ணீரில் ஆழ்த்துகின்றது. காதல் வாழ்க காதல் வாழ்க என்று, உலகம் வியக்க விழாக்கோலங்கொண்டு உவகையில் மூழ்கித் திளைத்திருந்த பூம்புகார் பெருநகர் கடலுக்கு இரையாகக் காதலே காரணமாயிற்றே\nகரிகால் வளவனின் மகன் சோழன் நெடுமுடிக் கிள்ளி:\nகடைச் சங்க காலத்தில் சோழ அரசில் வீற்றிருந்த சோழன்நெடுமுடிக்\nகிள்ளி, தன் குழந்தையைத் தவற விட்டுவிடுகிறான்\nகாணாமல் குழந்தையைத்தேடிக் கண்டு பிடிப்பதில் அதிக நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதனாலும், குழந்தையைக் காணவில்லையே என்ற ஏக்கத்தினாலும் ஆண்டுதோறும் நடாத்த வேண்டிய காமதேவன் விழா நடைபெறவேண்டியதையும் மறந்தான். 17.\nதன்னைக் குறித்து எடுக்கப்பெற்ற விழாவானது தடைப் பட்டதால் கோபமுற்ற இந்திரன் சாபமிட்டதால், புகார் நகரைக் கடல் கொண்டது என்று, மேகலாதெய���வம் கூறியதாகவும் அதை, அறவணடிகள் மணிமேகலைக்குக் கூறியதாகச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார். 18.\nநெடுமுடிக் கிள்ளிக்குப் பின் காதலர் திருவிழா நின்றுவிட்டதாகத் தெரிகிறது. என்றாலும், தமிழகத்தின் தென்பகுதிகளில், குறிப்பாக, சோழமண்டலத்தின், ஒவ்வொரு கிராமத்திலும் காமனுக்குக் கோயில் இருப்பதைக் காணலாம். ஆண்டு தோறும் மாசித் திங்களின் போதில், காமன் விழா சீறோடும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. பூம்புகார் பெருநகரப் பட்டினம் கடலால் சூழப்பட்டு கடலுக்கு இரையானாலும் காமதேவனுக்காக எடுக்கப்படும் விழா நின்றுவிடவில்லை\nபழந்தமிழின் தொன்மையை ஆராய்ந்து கொண்டிருக்கும் அறிஞர்\nபெருமக்களில் ஒருவரான பேராசிரியர் k.உலகநாதன், தமிழ் மொழியின்\nதொன்மை வடிவமாகிய சுமேரு இலக்கியத்திலும் இந்திர விழா பற்றிய\nகுறிப்புகள் காணப் படுவதாகக் கூறியுள்ளார். அவரின் குறிப்புகளைக் கொண்டு\nபார்க்கும் போது, தமிழகம், “உலகில் நடக்கும் காதல் திருவிழா\nஅனைத்திற்கும் மூலமாகவும் முன்னோடியாகவும் விளங்கிற்று\nகூறலாம். உரோமாபுரியினரால் தொடங்கப் பட்டு நடத்தப் படுவதாகக்\nகூறப்படுகின்ற ‘காதலர் தினம்’ (VALENTINES DAY) உம்,\nதமிழகத்திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்\nஉரோமானியர்கள், காமதேவனுக்குத் திருவிழா நடத்திய சோழர்களின்\nகாலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப்பாளர்களாக, போர்\nவீரர்களாக அமர்த்தப் பட்டுள்ளனர். அஃதோடல்லாமல், உரோமானிய\nவணிகர்கள் தமிழகத்தின் பொருள்களை வாங்கிச் செல்ல மரக்கலங்களில் வந்து\n என்பது, காமதேவனுக்காக எடுக்கப்படும் விழாவைக் கண்டிருக்க\nதோன்றியிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், காதல் திருவிழா நடத்தும் நாடுகளில் முதலிடத்தில் இருந்திருப்பது தமிழகமே\nகட்டுரையில் மேற்கோள்களாகக் காட்டப் பட்டுள்ள குறிப்புகள்:\n5. (குறுந்தொகை. 31.), (திணைமாலை. 62.)\n6. “மள்ளர் குழீஇய விழவி னானும்,\nமகளிர் தழீஇய துணங்கை யானும்,\nயாண்டும் காணேன், மாண்மதக் கோனை”\n8. “பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தங்கு”\n9. “கலையி லாளன் காமர் வேனிலொடு\nமலைய மாருத மன்னவற் கிறுக்கும்\nபன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்\nஇலவந்திகையின்எழிற்புறம் போகி” (சிலம்பு. 1:19:28 – 31.)\n11. “காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது,\nதாது அவிழ் வேனிலோ வந��தன்று”\n12. “புணர்ந்தவர் முழக்கம் போல் புரிவுற்ற கொடியோடும்\n13. “கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்\nவெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்\nபங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்”\n(சிலம்பு. மதுரை: ஊர்காண்: 110 – 111.)\nஆனால் தலைப்பை ஏற்றுக்கொள்ளயியலவில்லை. Valentine’s day என்பது இந்திரவிழாவிலிருந்து வந்திருந்தால் தலைப்பை ஏற்றுக்கொள்ளலாம். நம்நாட்டிலும் இலக்கியங்களிலும் திருக்குறள் காமத்துபாலிலும் (கணவன் மனைவி – கற்பியல் மற்றும் காதலர்களிடையே – களவியல்) காதல் மிகவும் இடம்பெற்றிருந்தும் Valentine’s Day வந்துதான் நமக்கு அதை நினைவூட்டவேண்டியநிலை சற்றே வருத்தந்தருகிறது.\nபிறமொழியை பிறபண்பாட்டைக்கொண்டுதான் தமிழையும் தமிழிபண்பாட்டையும் கற்றுக்கொள்ளவேண்டிய இக்காலநிலை வருத்தந்தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Election/ElectionNews/2018/07/23121206/1178481/IT-raids-issue-MK-Stalin-gave-petition-to-Governor.vpf", "date_download": "2019-02-23T09:44:03Z", "digest": "sha1:HUT34AGO4SOQEEVOTA56DJVEKR2PLN55", "length": 3678, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IT raids issue MK Stalin gave petition to Governor", "raw_content": "\nதொடரும் வருமான வரித்துறை சோதனைகள் - ஆளுநரை சந்தித்து மனு அளித்தார் மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். #MKStalin #Governor #ITRaid\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார். அவருடன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nஇந்த சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை குறித்து, நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் குறித்து விசாரிக்க வேண்டும்; சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.\nநாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்தார். ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்��த்தை நாடுவோம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_539.html", "date_download": "2019-02-23T08:59:06Z", "digest": "sha1:QLF6XZDWE3QY4EXDLOIHTCTIJIO4675R", "length": 5378, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இப்போது நீதித்துறையில் அரசியல் தலையீடில்லை: மைத்ரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இப்போது நீதித்துறையில் அரசியல் தலையீடில்லை: மைத்ரி\nஇப்போது நீதித்துறையில் அரசியல் தலையீடில்லை: மைத்ரி\nதமது ஆட்சியின் கீழ் நீதித்துறை அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக இயங்குவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nநீதித்துறை, லஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை எந்தவொரு அரசியல் தலையீடின்றி இயங்குவதாகவும் அதனால் நாட்டில் நீதி தங்கு தடையின்றி நிலை நாட்டப்படுவதாகவும் ஜோர்ஜியாவில் வைத்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை மஹிந்த ஆட்சியின் ஊழல் விவகாரங்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்த்து வருகின்றமையும் அதற்குத் தடையாக இருந்ததாகக் கூறி விஜேதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/29_61.html", "date_download": "2019-02-23T08:29:28Z", "digest": "sha1:ZQIKO4CMVUOZ5Q5V62A3PQJJ5JTIPOD6", "length": 8495, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜனவரியில் சமர்பிப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜனவரியில் சமர்பிப்பு\nவரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜனவரியில் சமர்பிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஜனவரியில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதலை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஅதற்கு புதிய யோசனைகள் உள்ளடக்கப்படமாட்டாது எனவும், 2018 ஆம் ஆண்டின் கடன் செலுத்தல்கள், வட்டி கொடுப்பனவு, அரச பணியாளர்களின் வேதனம், குறிப்பிட்ட அரச சேவை வேதன அதிகரிப்பு என்பன நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.\nஇதுதவிர, தேசிய பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான செலவினங்கள் இடைக்கால கணக்கறிக்கையின் படி ஜனவரி மாதம் தொடக்கம் ஈடுசெய்யபடவுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/74386/", "date_download": "2019-02-23T09:10:00Z", "digest": "sha1:2DFRLIK4ED2HXCS5UABZTN4DDNUUTTD4", "length": 9802, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்கள் குறித்து எச்சரிக்கை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்கள் குறித்து எச்சரிக்கை…\nபுத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கையில் வாகன விபத்துக்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் அதிககளவில் பதிவாகின்றன. ஏப்ரல் புத்தாண்டு காலப் பகுதியில் 130 பேர் சராசரியாக உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்களில் பயணிப்பது தொடர்பில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nTagsகாவல்துறை பண்டிகை புத்தாண்டு வாகன விபத்துக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nந��கவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nமத்திய ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகள் முகாம் மீது தாக்குதல்\nமகாராஷ்டிராவில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி மோதி விபத்து – 17பேர் பலி\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/sivankovil/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-23T08:38:28Z", "digest": "sha1:FW5M7ZJ7FEEPUHEISSEW3ZGL6FG5HOC3", "length": 95207, "nlines": 56, "source_domain": "nallurkanthan.com", "title": "ஆலய வரலாறு – Nallur SIvan Kovil", "raw_content": "\nஸ்ரீ கைலாஸநாதர் கோயில் வரலாறு\nவரலாற்றில் புகழ்பெற்ற நல்லூரில் ஆகம மரபை அடியொற்றி எழுச்சி பெற்றதே ஸ்ரீ கைலாஸநாதர் கோயிலாகும். நல்லூர் யாழ்ப்பாணத்துத் தமிழ் மன்னர்களின் காலத்தில் சிறப்புப்பெற்ற தலம் என்பதை ‘ஈழநன்மண்டலஞ்சேர் பொன்னுலகம்’ என்றும் ‘பிறவிப்புன்மை இருள் நீக்கும்பதி’ என்றும் சேனாதிராசா முதலியார் தமது ‘நல்லூர் வெண்பாவில்’ புகழ்ந்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லையம்பதி ஒரு கோயில் நகரமாகும். நல்லையம்பதியில் கீழ்த்திசைக்கண் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலும், தென்திசைக்கண் கைலாசபிள்ளையார் கோயிலும், மேற்றிசைக்கண் வீரமாகாளி அம்மன் கோவிலும், வடதிசைக்கண் சட்டநாதர் கோவிலும் அணிசெய்கின்றன. இவற்றின் நடுவே கந்தப்பெருமானது ஆலயம் உள்ளது. இவ்வாலயங்கள் சூழவிளங்கும் நல்லையம்பதியில் எழுச்சிபெற்றதே ஸ்ரீகைலாஸநாதர் ஆலயம் என்ற நல்லூர் சிவன் கோவிலாகும். இக்கோயில் இருக்கும் வளவு தமிழ் மன்னர் காலத்தில் ‘மின்னெறிஞ்சான் வளவு’ என்று அழைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடம் ஒரு காலத்திற் போர்க்களமாகவும் விளங்கியதென அறியமுடிகின்றது. இவ்வாலய வரலாறு பற்றியறிவதற்கு வட்டுக்கோட்டை ‘நாவன்னா’ என அழைக்கப்படும் நாவன்மைமிக்க சிவஸ்ரீ நா.சிவசுப்பிரமணிய சிவாசாரியார் (1848-1929) ஆயிரத்து அறுநூறு விருத்தப்பாக்களிற் பதினேழு சர்க்கங்களையுள்ளடக்கி உருவாக்கிய ‘ஸ்ரீகைலாஸநாதர் புராணம்’ எனும் இக்கோயிற்றலபுராணமும், இவ்வாலய ஸ்தாபகர் சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்களின் தருமசாதனமும் ஆதாரங்களாக அமைகின்றன.\nநல்லூர் சிவன் ஆலய ஸ்தாபகரும் அவரின் சிறப்புக்களும்\nதென்னிந்தியாவின் காஞ்சிபுரத்திலிருந்து இலங்கைகக்கு வந்து குடியேறி இந்நகரில் வேதசிவாகம அறிவில் மேம்பட்ட அந்தணர் பரம்பரையொன்று சிறப்புற்று இருந்து வந்துள்ளது. அவ்வரிசையில் திகழ்ந்தவரே நல்லூரைச்சேர்ந்த சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்கள் (1876-1942) நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தாபித்து பூஜித்துவந்த கிருஷ;ணையர் பரம்பரையிற் கி��ுஷ;ணையர் மகன் சுப்பையர். இவர் மகன் கிருஷ;ணையர், இவர் மகன் கணபதி ஐயர் மகன் வெங்கடேசஜயர் சுந்தரம்பா தம்பதியரின் புதல்வரே நல்லூர் சிவன் கோவிலின் ஸ்தாபகர், காச்யபகோத்திரத்தில் உதித்த சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்கள்.\nசேர்.பொன்.இராமநாதன் அவர்களுக்கு குருவாக மட்டுமன்றிச் சோதிடராகவும் திகழ்ந்து தெய்வமென மதிக்கப்பெற்று வந்த தம்பையாக் குருக்கள் என்ற சிறப்பு நாமத்துடன் விளங்கிய குருக்கள், கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் கோவிலில் முப்பது வருடங்களுக்குமேற் பிரதம குருவாக இருந்ததோடு, பொன்னம்பல வாணேசர் கருங்கற் புனருத்தாரணம், திருநெல்வேலி பரமேஸ்வரன் கோவில் நிர்மாணம் ஆகிய சிவப்பணிகளைச் செய்வதற்கு சேர்.பொன்.இராமநாதன் அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவர். நல்லைக் கந்தசுவாமி கோயில், முன்னேஸ்வரம் தேவஸ்தானம், திருக்கேதீஸ்வரம், ஜிந்துப்பிட்டி, சிவசுப்பிரமணிய கோவில், திருகோணமலை காளி கோயில், வட்டுக்கோட்டைக் கண்ணலிங்க சுவாமி கோவில், நவாலி சிந்தாமணி விநாயகர் கோயில் முதலாக இலங்கையின் பல்வேறு ஆலயங்களிற் பிரதிஷ;ட குருமணியாகவும், திகழ்ந்து மனம் ஒருபங்குடக் கிரியைகள் இயற்றுவதில் வல்லவராகச் சிவஸ்ரீ ந.வெ.கார்த்திகேயக் குருக்கள் விளங்கினார். அவர் தமது வாழ்நாளிற் பெற்ற சிவப்பெற்றின் பயனாகவும், அயரா உழைப்பின் சின்னமாகவும் ‘பூலோக கைலை’ என நல்லூர் ஸ்ரீ கைலாஸநாதர் கோவில் எனும் நல்லூர் சிவன்கோவில் சிறப்படைந்தது. நல்லூர் சிவன் கோவிலின் ஆலய அமைப்பிற்குரிய கல்வளவை வாங்கியது முதலாக பதவிந்யாசம், வாஸ்துசாந்தி, கர்ப்பநியாசம் எனும் கிரியைகள் ஒழுங்காக நடைபெறுவதிலும், சிவப்பணிகளை முன்னெடுப்பதிலும் குருக்களுக்குச் சேர்.பொன்.இராமநாதன் அவர்களது உதவி கிட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது. சிவஸ்ரீகார்த்திகேயக் குருக்கள் அவர்கள் தாம் தேடிய பொருளைச் சிவாலயப் பணிக்காகச் சிவார்ப்பண சிந்தனையுடன் கோவில் அமைப்பதற்குப் பயன்படுத்தினர்.\nசேர்.பொன் இராமநாதன், குருக்கள் அவர்களது சிவாலயத் திருப்பணித் தொண்டில் மனந்திருப்தியுற்று, சுண்ணக்கற்களாலும் சலவைக்கற்களாலும் அமையவிருந்த அப்பணிக்குத் தேவையான சிறந்த கருங்கற்களை இந்தியாவிலிருந்து வருவித்து, மனம் மகிழ்ந்து உவந்தளித்தமை இங்கு சுட்டிக���காட்டத்தக்கதாகும். இராட்சத வருடம் ஆனி மதாம் பதின்மூன்றாம் திகதி 1915 ஜீன் மாதம் 27ஆம் திகதியில் பாலாலயம் கிழக்குமுகமாக அமைக்கப்பட்டுப் பிரதிஷ;டை செய்யப்பட்டிருந்தது. ஒரு வருடகால அவகாசத்திற்குள் வடக்கு நோக்கியதான மூலாலயம் அமைக்கப்பட்டு 1916 ஜீன் 26ஆம் திகதியில் அனாவர்த்தன கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.\nஇவ்வாலயத்தில் அனாவர்த்தன கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அனாவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்ற காலத்துக் கோவிலின் அமைப்பில் வட்டவடிவான விமானத்துடன் சிவனின் கருவறையுடனும், சதுரவடிவான விமானத்துடனும் அம்பாளின் கருவறையுடனுமாக வெண்பொளி கற்களாலனதும், கருங்கல் அடித்தளங்களுடன் கூடியதும், சுண்ணச்சாந்தினாலான விமானமுடையதாகச் சுதை விக்கிரகங்கள் ஏதுமின்றிய நிலையில் வடக்குநோக்கியதாகவே கருவறையும், அர்த்த மண்டபமும் மட்டுமே பூரணப்படுத்திய நிலையில் விளங்கின. அத்துடன் பாகசாலை, களஞ்சியள அறை, அந்தணர்சாலை என்பனவும் அமைக்கப்பட்டிருந்தன. கோபுரவாயிலுடன் உட்பிரகாரம் மதில் அமைப்புடன் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துத்தொளாயிரத்து இருபதுகளிற் குருக்களின் விடாமுயற்சியால் அழகிய மகாமண்டபம், ஸ்நபன மண்டபம், தர்சன மண்டபம் ஆகியன பொலிவுபெற அமைக்கப்பட்டன. இக்கோயிலின் முதலாது புனராவர்த்தன கும்பாபிஷேகம், மகாமண்டபம் முதலான திருப்பணிகளைத் தொடர்ந்து ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி சந்திரவாரம் மூலநாளில் இடம் பெற்றள்ளது. ஆங்கிலத் திகதி 1928 ஆம் ஆண்டு ஜீலை மாதம் இரண்டாம் திகதியாகும்.\nசீமெந்துக் கலவைகளால் தூண்கள். இரும்புப்பட்டங்களாலானதும் கன்னார்த் தகடுகளாலானதுமான கூரை வேலைகள் ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளில் ஆலயத்தின் முன்பக்கம் முதல் கழக்கு வாசல் வரை பூர்த்தி செய்யப்பட்டது. வசந்த மண்டபம் அமைக்கப்பட்ட இதே காலப்பகுதியிலேயே பரிவாரமூர்த்தியாக விளங்கும் ஆறுமுகசுவாமிக்கு தென்மேற்கு மூலையில் தனியான பரிவாரக் கோவில் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு ஸ்தூபிவேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் ஆயிரத்துத்தொளாயிரத்து என்பதிற் பரிவார ஷண்முகப் பெருமானுக்குரிய கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. இத்திருப்பணிகளை இவ்வாலய பரிபாலகர்களுள் ஒருவராகிய சிவஸ்ரீ கா.இரத்தினகைலாசநாதக் குருக்கள் அவர்களே தாமீட்டிய பொருள் கொண்டு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோயிலின் பிந்திய திருப்பணி வரலாற்றில் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகள் குறிப்பிடத்தக்கவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்றில் இராமகிருஷ;ணன் ஸ்தபதியாற் கருக்கட்டப்பட்டு வாக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளாகிய சந்திரசேகர மூர்த்திகள் பிரம்மஸ்ரீ ஜகன்நாத சர்மாவால் மெருகூட்டப்பட்ட ஆலய பரிபாலகருள் ஒருவரான சிவஸ்ரீ கா.இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்களாலே பிரதிஷ;டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரத்துத் தொளாயிரத்து என்பத்து நான்காம் ஆண்டு பாலஸ்தாபனம் நடைபெற்றது. சிதிலமடைந்திருந்த பிள்ளையார், சிவன். அம்பாள் ஸ்தூபிபளின் சுண்ணாம்பினால் இருந்த மேற்பூச்சுக்கள் அகற்றப்பட்டுச் சீமெந்தினால் அழகுறப் புனரமைப்புச் செய்யப்பட்டதோடு கிழக்கு. தெற்கு மேற்கு ஆகிய திக்குகளில் ஏற்கனவே இருந்த சிவன் அம்பாளுக்குரிய கோஷ;டங்களும் புனரமைக்கப்பட்டன. சுப்பிரமணிய சுவாமிக்குரிய ஸ்தூபி அமைக்கப்பட்டதோடு விமானங்கள் அனைத்துக்குமுரியதான சுதை விக்கிரகங்களும் அமைக்கப்பட்டு ஆலயத்தின் பின்புறம் தெய்வீகக் காட்சியுடன் பொலிவுபெறலாயிற்று. நிருத்த மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றம் லட்சுமி வடிவங்களைத் தாங்கி ‘அஷ;டலட்சுமித் தம்பங்களாகத் எழுச்சி பெற்றன. தர்சன மண்டபத்தின் மேற்புறமாக நிருத்த மண்டபத்தினுள் உள்ளடங்கும் வகையில் வலமிருந்து இடமாக முறையே விநாயகர், மீனாட்சி கல்யாணம், ஸ்ரீமஹாவஷ;மி துர்க்காபரமேஸ்வரி, பார்வதி கல்யாணம், ஸ்ரீசுப்பிரமணியர் ஆகிய சுதை வடிவங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களுக்குரிய விமானத்துடன் கூடிய புதிய ஆலயமும் அமைக்கப்பட்டது. தர்சன மண்டபத்திற் சுதை விக்கிரகங்களாக விளங்கும் துர்க்கை, வீரபத்திரர், ஆகியனவும் செப்பம் செய்யப்பட்டதோடு மண்டபங்கள் யாவும்; வர்ணங்கள் பூசப்பட்ட ஆலயம் புதுப் பொலிவு பெறலாயிற்ற. துவஜாரோகணத்துடன் கூடிய மகோற்சவத்திற்கு ஏதுவாக ஏற்கனவே தர்சன ஸ்நபன மண்டபங்களில் தனித்தனியே முறையே கைலாசநாத சுவாமிக்கும் கமலாம்பிகைக்குமாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த நந்தி. பலிபீடம் ஆகியன நிருத்த மண்டபத்தில் உரிய பீடத்திலும் அமைக்கப்பட்டதோடு கொடிமரமும் தனித்தனியாக அமைக்கப்பட்டன.\nஇத்தகைய திருப்பணிகளைத் தொடர்ந்து இரண்டாவது ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேக கிரியைகள் தொடங்கப்பட்டன. ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினைந்தில் அநாவர்த்தனப் பிரதிஷ;டையைத் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகளின் பின் ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டில் முதலாவது புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து அறுபது ஆண்டுகளின் பின் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தெட்டில் இரண்டாவதாக ஜீர்Nhத்தாரண கும்பாபிஷேகம் 27.06.1988ல் விபவ ஆனி 13 திங்கட்கிழமை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் பூரண மகாமேரு ஸ்ரீ சக்கர இயந்திரத்தையும் பேராசிரியர் குருக்கள் பிரதிஷ;ட்டை செய்து வைத்தார்.\nகும்பகோணம் வைத்தீஸ்வரன் கோயிலைச் சேர்ந்த ஆனைக்கோட்டை சிலஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் சிவயாகத்தினையும் கார்த்திகேயக் குருக்களின் சீமந்த புதல்வரும் இலங்கை பல்கலைக்கழக முன்னாள் சமஸ்கிருத சிரேஷ;ட விரிவுரையாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற முதல் இந்து நாகாரிகத்துறைப் பேராசிரியரும் இவ் ஆலயத்தின் தர்மகர்த்தாவுமுhகிய கலாநிதி சிவஸ்ரீ கா.கைலாசநாதக் குருக்கள் அம்பிகை யாகத்தினையும் பொறப்பேற்றனர். கார்த்திகேயக் குருக்களிடம் குருகுலவாசமாக இருந்து கல்வி கற்றவரான கோப்பாய் சித்தாந்தபானு சிவஸ்ரீ கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆகியோர் சர்வ போதகாசார்யார்களாகவும் சர்வசாதகா சாரியார்களாகவும் விளங்க, பேராசிரியர் கலாநிதி கைலாசநாதக் குருக்கள் அவர்களின் ஆசிரியர் வியாகரண சிரோமணி சிவஸ்ரீ பூரண. தியாகராஜா குருக்கள், சாகித்திய சிரோமணி பரம்மஸ்ரீ ந.லஷ;மி நாராயண சர்மா ஆகியோரின் உதவியுடன் இக்கும்பாபிஷேகத்தில் இலங்கையில் முன்னிலை வகிக்கும் சிவாசாரியார்களும், பேராசிரியர் கைலாசநாதக் குருக்களின் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇவ்வாறான இத்திருப்பணிகளை இவ்வாலய, பரிபாலகரான சிவஸ்ரீ கா.இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்களின் வழிகாட்டலில் அப்போது பரிபாலித்து வந்த பிரம்மஸ்ரீ ஸ்ரீ.கிருஷ;ணானந்த சர்மா அவர்கள் பிரம்மஸ்ரீ சு.வைத்திய நாதசர்மா அவர்களின் உதவியுடன் சிறப்புற நிறைவேற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்து 2006ஆம் ஆண்டு இவ்வாலயத்த���ல் மிகப் பெரிய திருப்பணிகளான இரு இராஜகோபுரம், கொலு மண்டபம், மணிக்கூட்டு மண்டபம், பின்வாசல் வளைவு, உள்வீதிக் கொட்டகைகள் அமைக்கப்பட்ட நிலப்பகுதிகள் முழுவதும் சீமெந்து இடப்பட்டமை முதலிய திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு மூன்றாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது. 23 யாகங்களுடன் கூடியதான 11 நாள் கிரியை நிகழ்வுகளோடு ஒன்பது நாட்கள் உத்தம யாகமாக இக்கும்பாபிஷேகம் நிகழ்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது. இக்கும்பாபிஷேக நிகழ்வுக்கு ஆலய தர்மகர்த்தாவாகிய சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்களும் தர்மசாஸ்தா குருகுல அதிர் சிவஸ்ரீமகாதேவக் குருக்களும் சர்வ போதகாச்சாரியாராக விளங்க பிரமகுருமார்களாக முன்னேஸ்வரம் சிவஸ்ரீ ஸ்ரீநிவாசக் குருக்களும், கோப்பாய் சாகித்திய சிரோண்மணி சிவஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக் குருக்களும் விளங்கினர். பல சிவாச்சாரியார்களின் உதவியுடனும் பரிபாலகர் பரம்மஸ்ரீ கிருஷ;ணானந்த சர்மாவின் நெறிப்படுத்தலில் சிவனடியார்களது பங்களிப்புடன் சிறப்பாக இக்கும்பாபிஷேகம் குறிப்பிடத்தக்கது.\nதருமசாதனம் செய்தவர்களுள் 1942ஆம் ஆண்டு தை அமாவாசைத் தினத்தன்று சுந்தரம்மாவும், அதே ஆண்டு ஆடி சதுர்த்தியன்று கார்த்திகேயக் குருக்களும், ஸ்ரீகமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதப் பெருமானின் திருவடிகளில் மோட்சமடைய அவரது இரு குமாரர்களும் இணைத் தர்மகர்த்தாக்களாக உரிமை பெற்றனர். சிலகாலம் தாய்மாமனாகிய முனீஸ்வரம் சிவராமகிருஷ;ணன் ஜயர் சாம்சிவக் குருக்களின் அனுசரணையுடன் மாணவப் பருவத்தில் இருந்த இருவரும் ஆலய தர்மகர்த்தாக்களாகத் தம்மைப் பணியில் இணைத்துக் கொண்டனர் இவ்வாலயத் தர்மகர்த்தாக்களுளொருவராகிய மூத்த புதல்வர் சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள், கொழும்பில் இலங்கைப் பல்கலைக்கழகத்திற் சமஸ்கிருதமொழிக் கல்வியியல் தமது பண்பாட்டுடனேயே சிறந்துவிளங்கி பேராதனைப் பல்கலைக்கழகத்திற் கல்விப் பணியில் விரிவுரையாளராக இணைந்ததன் காரணமாக, இவ்வாலயத் தர்மகர்த்தர்களுள் மற்றவராகிய இளைய சகோதரர் சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்கள் இவ்வாலய தர்மகர்த்தாவாகத் திகழ்ந்தார். தந்தையின் வழிநின்று கிரியை நெறி, சோதிடக் கலைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் திகழ்ந்த இவரது காலத்தில் ஆலயம் பல வழிகளிலும் முன்னேற்றம் கொண்டது. கலாநிதி சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் நீண்டகாலம் (1952-1975) பேராதனைப் பல்கலைக்கழகத்திற் கல்விப் பணியாற்றிய பின் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தில் 1975 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்ட இந்துநாகரிகத் துறையின் முதற் பேராசிரியராகவும்;, துறைத்தலைவராகவும்; நியமனம் பெற்று, யாழ்ப்பாணம் வந்தபோது தமது சகோதரருடன் இணைந்து ஆலய பரிபாலனத்திலும், ஆலயத்தின் வளர்ச்சியிலும் தமது தந்தை முதலாகத் தொடர்ச்சியாக நிலவிவந்த கிரியைகளில் நியமமான ஒழுங்கினை ஏற்படுத்துவதிலும் பெரிதும் முன்னின்று உழைத்தார். நல்லூர் சிவன் கோவில் வளர்ச்சியில் இணைந்த தர்மகார்த்தாக்களான பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், சிவஸ்ரீ இரத்தினகைலாசக்குருக்கள் ஆகியோர்களது பணி அளப்பரியது. 1983 ஆம் ஆண்டு முற்பகுதியில் இச்சிவன் ஆலயத்தின் தாமபரிபாலகராகவும்; பிரதான குருவாகவும் விளங்கி வந்த வேளை முன்னேஸ்வரம் செல்ல வேண்டிய நிமித்தம் ஏற்பட்டுச் சென்ற போது சிவன் கோவில் தார்மபரிபாலனத்தின் பொறுப்பு பேராசிரியர் சிவஸ்ரீ கைலாசநாதக் குருக்கள் அவர்களைச் சார்ந்ததாக அமைந்தது.\n1979 ஆம் ஆண்டு முதல் ஆலயத்தோடு தொடர்புடைய தற்போதைய பரிபாலகர் பிரம்மஸ்ரீ கிருஷ;ணானந்த சர்மா, பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், சிவஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள், ஆகியோரின் வழிகாட்டலின்படி 1981 ஆம் ஆண்டு முதல் இவ் ஆலயத்தின் பரிபாலகராக விளங்கி வருவதுடன், 1988, 2006 ஆண்டுகளில் நடைபெற்ற இரு கும்பாபிஷேகங்கள் மற்றும் பாரிய திருப்பணிகள் என்பவற்றை நிகழ்த்தி ஆலய உட்கட்டுமானப் பணிகளை பூரண நிலைக்கு உரியதாக நிறைவேற்றியுள்ளதுடன் இன்று வரை அவர்கள் வகுத்த பாரம்பரியத்தின்படி 25 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வலாயத்தை சிறப்பாக நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாலயக் கிரியைகளை தகுந்த சிவாசாரியர்களான கோப்பாய் சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள், அவர்கள் மகன் சாஹித்ய சிரோமணி சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசாமிக் குருக்கள் ஆகியோரின் உதவியுடன் சர்ம நேர்த்தியாக நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சக்ர பூஜை மற்றும் நைமித்தியக் கிரியைகய் காலந்தவறாது ஒழுங்காக இவரது முயற்சியால் இவ்வாலயத்தில் நிறைவேற்றி வருகின்றன.\nநல்லூர் சிவன் ஆலயமும் ஸ்ரீவித்யா பாரம்பரியமும்\nசிவன் கோவில் கும்பாபிஷேகம் ஆனது முதலாகப் பூபிரஸ்தாரம், கைலாசப்ரஸ்தாரம் ஆகிய இரு ஸ்ரீ சக்கரங்களையுதட கமலாம்பிகைக்கு முன்னதாக வைத்து ஆராதித்து வந்தார்கள். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிற் தாம் அனுசரித்து வந்த பூஜாக்ரமப்படியும், பௌர்ணமி தினங்களிற் பரசுராம கல்ப சூத்திரத்திலுள்ள சபர்யாக்கிரமப்படியும் மாலையில் சாயரட்சைப் பூஜையின் பின்னர் தொடர்ந்து நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அம்பிகைக்கு முன்பாக அமைந்துள்ள பூரண மகாமேரு இயந்திரத்திற்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.\n1988 ஆம் ஆண்டு முதலாக சாரதா நவராத்திரி காலங்களில் நல்லூர் சிவன் கோயிலில் பேராசிரியர் குருக்கள் தாமே பிரதம சிவாசாரியராக இருந்து தசசண்டீஹோமம், அபிஷேகம், ஸ்ரீசக்கர பூஜை ஆகியனவற்றை ஆரம்பித்து நடாத்தி வந்தமை இவ்வாலயக் கிரியை வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.\nநல்லூர் கைலாசநாதர் கோயில் கார்த்திகேயக் குருக்கள் அவர்ளது முயற்சியால் ஆக்கப்பட்டதன் காரணமாக கோயில் பரிபாலனத்திற்கெனப் பெரும் சொத்துக்களை அமைக்கமுடியவில்லை. கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் தமக்கு உரிமையாயிருந்த நிலம் இருபத்தைந்து பரப்பினைத் தமது பத்தினியாருடன் இணைந்து தரும சாதனமாக வழங்கினார். அநேக தென்னை மரங்கள், பயன்தரு கனிமரங்கள், சிறந்த நந்தவனம் ஆகியவற்றோடு விளங்கிய கோயிலின் தென்புறக்காணி 1970 களிற் புதிதாகத் திறக்கப்பட்ட வீதிக்கென இலங்கை அரசினாற் சுவீகரிக்கப்பட்டதனால் எஞ்சிய பகுதி வீதியாற் பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் நிகழ்ந்து வருகின்ற சைவத் திருமணங்களாற் பெறப்படும் வருமானம், சோதிட நிலையத்திலிருந்து வரும் வருமானம், ஆலய நித்திய நைமித்தியங்களாற் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கொண்டே இவ்வாலயம் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது.\nநல்லூர் கைலாசநாதர் கோயில் அமைப்பு முறையைக் கருத்திற் கொள்ளுமிடத்திற் கிழக்கு மேற்காக உள்ள பழைய பருத்தித்துறை வீதியை முன்புறமாகக் கொண்டதும், கல்வளவின் நடுவிற் கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கு நோக்கிய வாசல்களையுடையதாகவும் ஆலயத்தின் கருவறை, அர்த்த மண்டபம், ஆகியனவற்றையும் உள்ளடக்கியதுமான இவ்வாலய மையப் பகுதி விளங்குகின்றது. கிழக்க���லிருந்து மேற்காக விநாயகர், ஸ்ரீ கமலாம்பிகை. சிவகாமி சமேத நடராஜர், ஸ்ரீகைலாசநாதர் சுவாமி, வள்ளிதேவசேனா சகித சுப்பிரமணியர் ஆலயங்கள் ஒழுங்காக வடக்கு நோக்கியதாகக் காட்சி தருகின்றன. கைலாசநாத சுவாமியின் கருவறையின் விமானம் வட்டமாகவும், மூலலிங்கத்தின் ஆவுடையார் வட்டவடிவமாகவும் விளங்குகின்றது. ஸ்ரீகமலாம்பிகையின் கருவறையின் விமானம் சதுரவடிவமாக இரண்டு கைகளையுடைய அம்பிகையை மையமாகவும் கொண்டு விளங்குகின்றது. இரு கருவறைகளுக்கும் தனித்தனியாக அர்த்த மண்டபமும் உண்டு. கிழக்கு நோக்கிய கருங்கல் வேலைப்பாடுகள் நிறைந்த கோமுகைகள் மூலாலயத்தை நன்கு அலங்கரிக்கின்றன. ஸ்ரீ கமலாம்பிகை, ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆகிய இரு மூலஸ்தானங்களினதும் நடுப்புறம் நடரரிர் சன்னிதியும், அம்பாள் மூலாலய அர்த்த மண்டபத்தின் இடப்புறமாகச் சுப்பிரமணியரின் கருவறையும் விளங்குகின்றன. சிவன் அம்பாள் கருவறையின் அர்த்த மண்டபத்தையடுத்து ஜந்து சந்நிதிகளையும் இணைக்கின்றதாக ஸ்நபன மண்டபத்தின் ஒரு பகுதியாக மஹா மண்டபம் விளங்குகின்றது. ஸ்நபன மண்டபம் வடக்கு நோக்கியதாக மூன்று வாசல்களையும், விநாயகர் சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளினைத் தரிசிப்பதற்குரிய பிலத்துவாரங்களையும் கொண்டதோடு கிழக்கு நோக்கிய ஒரு வாசலையும் கொண்டு விளங்குகின்றது. ஸ்நபன மண்டபத்தின் மேற்குப்புறம் கிழக்கு நோக்கியதாகப் பரிவார உற்சவ மூர்த்திகள் விளங்குகின்றன.\nதர்சன மண்டபம், கிழக்கு மேற்குத் திக்குகளிற் சுவர்களுடையதாக விளங்குகின்றது. மேற்குப்புறச் சுவருக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கியுள்ள மூன்று மாடங்களில் தெற்கிலிருந்து வடக்காக விஷ;ணு ரூபமான சந்தான கோபாலர், வீரபத்ரர் ஷேத்ரபாலர் ஆகிய மூர்த்திகளும் அதே போற் கிழக்குச் சுவருக்கு அண்மையாக உள்ள மேற்கு நோக்கிய மூன்று மாடங்களில் தெற்கிலிருந்து வடக்காகச் சண்டேஸ்வரர். ஸ்ரீ மஹஷரமர்த்தினி, விநாயகர் அகிய மூர்த்திகளும் விளங்குகின்றன. மூல ஆலயப்பகுதிக்கு ஈசான திக்கில் முதலாம் பிரகாரத்தில் இரு திருமஞ்சனக்கிணறுகளும், நவக்கிரக கோவிலும் விளங்குகின்றது. அம்பாளின் கோஷ;டங்களில் முறையே துர்க்கை, தகூஷpணாமூர்த்தி, இலிங்கோற்பவர் ஆகிய மூர்த்திகளம் அபிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளன. தென்மேற்குத் திக்கில் வடக்கு நோக���கியதாக நின்ற கொலு மண்டபமும், வட கிழக்கில் பாகசாலை களஞ்சியம், திருமண நிகழ்விற்குரிய சாப்பாட்டு மண்டபம், வாகன சாலை, கோசாலை என்பனவும் அமைந்தள்ளது. மேற்குப்பக்கத்தில் குருவாசம், கைலாஸநாதக் குருக்கள் அய்வு மையம், நூல் நிலையம், அலுவலகம் என்பனவும் அமைந்துள்ளது. ஆலய வாசலானது சிவனுக்கும் அம்பிகைக்கும் தனித்தனியாகப் பஞ்சதள இராஜகோபுரங்களும் அமைந்து மணிக்கூட்டு கோபுரமும் அமைந்ததாகவும் உள்ளது. ஆலய வாயிலுக்கு கிழக்குப் பக்க வாசலிலிருந்து மேற்கு வசந்த மண்டபம் வரையான நிலப்பகுதிகளும் சீமெந்து இடப்பட்டு மேற்கூரைகளும் அமைக்கப்பட்டு ஆலய உட் கட்டுமான வேலைகள் பெரிதளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமய குரவர்கள் நால்வருடைய விக்கிரகங்களும் பிரதிஷ;டை செய்யப்பட்டு தற்போது காலசம்ஹர மூர்;த்தியின் சுதை விக்கிரமும் பின் வீதியில் தெற்கு நோக்கிப் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது.\nஉறுதியும் கனதியும் கொண்ட பித்தளைத் தனட்டு உருளைகளின் உட்புறத்தே செறிந்த வலிய கருங்கற்கலவையாகிய கொங்கிறீற் கலவையால் இறுக்கி உருவாக்கப்படடள்ளன. எப்பொழுதும் பளபளக்கும் தன்மை வாய்ந்த எட்டுத் தூண்களுடன், ஸ்நபன மண்டபமும் அதே போலத் தர்சன மண்டபத்தினுடைய பண்டிகையைப் பன்னிரு தூண்களும் தாங்கி நிற்கின்றன. செப்புத்தூண் சிவன்கோவில் எனச்சிறப்பாக அழைக்கப்படும் இக்கோவிலின் ஆரம்ப காலத்தில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் பெருவீதிப் பிரகாரம் என முப்பெரும் பிரகாரங்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கோவிலைச்சற்றியுள்ள பிரகாரத்தையடுத்து கிழக்குப் புறமாக இன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பும், தெற்குப்புறமாக அமைந்திருந்த முன்னைய பூங்காவும், மேற்குப் பறமாக அமைந்துள்ள நந்தவனம் காரியாலயம் என்பன அமைந்துள்ள பகுதியே வெளிப்பறமாகும். வடக்குப் பமாக அமைந்துள்ள கோயில் வீதி, தென்திசையில் அமைந்துள்ள வைமன் வீதி எனும் நாற்பெரும் வீதிகளே அன்றைய பெருவீதிப் பிரகாரமாக அமைந்து விளங்கீற்று. இன்று இறைவனுடைய திருவுலா இரு வீதிகளில் மட்டும் வலம் வருகிறது. ஒன்று உட்பிரகாரம், மற்றையது ஆலயத்திற்கு பின்புறம் அமைந்துள்ள புதிய பருத்தித்துறை வீதி ஆகியவற்றுடன் கூடிய வெளிப்பிரகாரமாகும்.\nநல்லூர் சிவ��் கோயில் அநாவர்த்தன நிர்மாண வேலைகளைப் பொறுப்பேற்று காரணாகமதத்தில் அதிவிஷேட புலமையும் பயிற்சியும் கொண்ட ஸ்தாபகர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் காரணகமம் கூறும் விதிப்படி நிர்மாணித்த கைங்கரியத்தில் ஈடுபட்டவர்களுள் தலைமை வகித்தவர் இத்துறையிற் சிறந்த அனுபவம் பெற்ற இவ்வாலய சரவணை ஸ்தபதி அவர்களாவார். எண்பதுகளில் இடம்பெற்ற இவ்வாலய புனருத்தாரணம் செய்யப் பொறுப்பாக இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதகோட்டை நாகலிங்கம் ஸ்ததியும் அவர்களது மைந்தர்களும் ஏனைய சிற்பக் கலைஞரரும் ஆவார். 2006 இடம் பெற்ற இராஜகோபுரம், மணிக்கோபுரம், கொலு மண்டபம், பின் வாசல்வளைவு முதலான புனருத்தாராண வேலைகளுக்குப் பொநுப்பாக விளங்கியவர் இந்தியா கும்பகோணத்தைச் சேர்ந்த புருஷேhத்தமன் ஜ்தபதி குழுவினராவர்.\nநல்லூர் கைலாசநாதர் கோவிலில், கோவில் அமைப்பு,மூர்த்திகள் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ள தன்மை, வழிபாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தவரை தனித்துவமும் சிறப்பும் காணப்படுகின்றது. கோவில் வடதிசை நோக்கியதாக அமைக்கப்பட்டதற்கேற்ப ஏனைய அம்சங்கும் இடம்பெற்றுள்ளன. வடக்கு நோக்கி அமைய வேண்டிய கோமுகைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. திருக்கோயிலின் இடது புறத்தில் வடகீழ்த்திசையில் அமைய வேண்டிய நவக்கிரக மூர்த்திகளின் கோயில் கோயிலுக்கு வலது புறத்தில் வடக்கே உள்ளது. வசந்த மண்டபமும் கோயில் அமைப்புக்கேற்ப கிழக்கே நோக்குவதாயிற்று . பரிவாரக் கோயிலாகிய ஆறுமுக சுவாமியின் கோயில் அமைவுக் கேற்ற வகையில் இடம் பெற்றுள்ளது. பஞ்சமூர்த்திகள் ஒருங்கே விளங்கும் இவ்வாலயத்தில் தேவி சந்நிதி வடக்கு நோக்கியதாக சிவனக்கு வலது புறமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுரையில் மீனாட்சியம்மையின் சந்நிதி சுந்தரேசுவரப் பெருமானுக்கு வலப்பக்கமாக அமைந்து விளங்கும் ஐதீகம் இங்கும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nநல்லூர் சிவன் ஆலயத்தின் கலையம்சங்கள்\nஇவ்வாலயத்தின் கலையம்சங்களும் குறிப்பிடற்பாலன கோயிலின் பிரதான வாயிலுக்கு அடுத்தபடியாக அடியார்களின் கண்ணுக்கும் கருத்தக்கும் விருந்தளிப்பவை அஷ;டலட்சுமிகளின் வண்ணமிகு திருவுருவங்களாகும். மகா மண்டப வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பி���த்தக்கவை. விதானத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அழகு மிக்கவை. மண்டபத்தின் நடுநாயகமாக ஸ்ரீ மஹாலட்சுமியின் துர்க்கா பரமேஸ்வரி சிம்ம வாகனத்திற் காட்சி தருகிறாள். தேவியின் வலப்புறமாக ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவமும், வலப்புறம் பார்வதி திருக்கல்யாண வைபவமும், சிற்பங்களில் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. வலது கரையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியப் பெருமானின் திருவுருவமும் இடம்பெற்றுள்ளன. இந்துப் பண்பாட்டின் கலைமரக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இச்சிற்பங்களை ஆனைக்கோட்டை நாகலிங்கம் ஸ்தபதியும், ஓவியங்களை ஆனைக்கோட்டை ஓவியர் சுந்தரலிங்கமும் உருவாக்கியுள்ளனர். 1988,2006 முதலிய காலங்களில் நிகழ்ந்த கும்பாபிஷேகப் பணிகளிலும் ஓவியர் சுந்தரலிங்கமே வர்ணவேலைகளைச் செய்துள்ளார்.\nசிறந்த கலையம்சங்களுடன் பொலிந்து விளங்கும் மணி ரதமும் இவ்வாலயத்தில் உள்ளது. இம்மணிரதத்தை பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஐயரின் ஆலோசனைக்கு எற்ப உருவாக்கியவர் நீர்வேலி சீனிவாசகம் ஆச்சாரியராவார். இவ்வாலயத்தில் இடம் பெறும் உற்சவங்களுக்கேற்ப வாகனங்களும் சிற்ப அமைதிகளுடன் வனப்புடன் காட்சி தருவன. பிரதோஷத் திருவிழாவிற்குரிய இடப வாகனம், யமதூதனின் உருவம் ஆகியவை சிற்பியின் கைவண்ணத்தைப் புலப்படுத்தி நிற்பன. தென்னிந்தியாவைச் சேர்ந்த சிற்பக்கலைஞராகிய இராமையா அவர்களது கை வண்ணத்தில் இவை உருவாக்கப்பபட்டவை. இதேபோல குதிரை வாகனம் , பெரிய இடபவாகனம் ஆகியவை வட்டுக்கோட்டை வைரவநாதன் எனும் சிற்பக் கலைஞரது கைவண்ணத்திலும், பத்மம், காமதேனு, சிறிய இடப வாகனம், சர்ப்பம் ஆகியவை திருநெல்வேலி இராசரத்தினம் எனும் சிற்பக்’ கலைஞரது கைவண்ணத்திலும் உருவாக்கப்பட்டது.\nஇவ்வாலய வழிபாட்டின் போதும் கிரியைகளின் போதும் பூஜைக்குரிய கலைவனப்புடன் விளங்கும் பூஜா பாத்திரங்கள், அபிஷேகப் பாத்திரங்கள் ஆகியன பல செப்பு, பித்தளை ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்டவை. ஸ்ரீசக்கர பூஜைக்கு எனச் சிறப்பாக ஒன்று திரட்டப்பட்டு விளங்கும் தங்கத்தினாலானதுமான பாத்திரங்களின் கலைவனப்புக்கள் தனித்துவமானவை. கைலாசநாதருக்குச் சாத்தப்படும் வெள்ளியிலான பஞ்சமுக நாகாபரணம் கலையெழில் மிக்கது. அதேபோன்று ஸ்ரீ கமலாம்பிகைக்குச் சாத்தப்படும் திருஇங்கி, ��ிருமுடி, திருக்காதுகள், திருக்கைகள் என்பனவும். அபிஷேகத்திற்குரிய பாத்திரங்கள் ஆகியன ஆலயம் சார்ந்த பண்பாட்டினைப் பிரதிபலிப்பனவாக உருவாக்கப்பட்டவை.\nஇவ்வாலய வழிபாட்டின் போதும் கிரியைகளின் போது மூர்த்திகளுக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிவாகமங்கள் கூறுகின்ற மூர்த்தி அலங்கார விதிகளுக்குஅமையவே அலங்கரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ கைலாசநாத சுவாமிக்குச் சாத்தப்படும் தங்கத்தினாலான இருபத்தைந்து சிவனது மூர்த்தி பேதங்களும் ஒருங்கே விளங்கும் கௌரி சங்கம், ருத்ராட்ச மாலை என்பனவும், ஸ்ரீ கமலாம்பிகைக்கு அளிக்கப்படும் சதுஷ;ஷஷ;டி உபசாரங்களில் இடம்பெறுகின்றதான தங்கத்தினாலான நவரத்தின மகுடம் முதலான ஆபரணங்களும் கலையெழிலுடன் உருவாக்கப்பட்டவை. கமலாம்பிகைக்குச் சாத்தப்படும் சிங்கமுகக் காப்பு மகர கெண்டிப் பதக்கம்,காசுமுhலை என்பன கலைவண்ணத்தின் உயர் சின்னமாக விளங்குகின்றது.\nநல்லூர் சிவன் ஆலயமும் ஜோதிஷமும்\nஜோதிஷத் துறையில் தனித்துவமான முத்திரை பதித்த இவ்வாலய ஸ்தாபகர் கார்த்திகேயக் குருக்கள் அவர்கள் சேர்.பொன்.இராமநாதன் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டி கிரகநிலைகளை உத்தேசித்து சாந்திகள் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. ஜோதிடம் சொல்லுவதனையும் ஆலயப் பணியுடன் இணைந்து இந்துக்களுக்குக் கிரகநிலைகளால் ஏற்படக் கூடிய தோஷங்களைச் சாந்திகள் மூலமாக நிவர்த்தி செய்து சிறந்துவிளங்கிய கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் மரபினை வெரது குமாரர்கள் பின்தொடர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. தர்மகர்த்தாக்களுள் ஒருவரும் முன்னேஸ்வரம் ஆலய பரிபாலகருமான சிவஸ்ரீ இரத்தினகைலாசநாதக் குருக்கள் அவர்கள் இவ்வாலயத்திற் சாதிமத வர்க்க பேதமின்றி, சாந்தி பூஜைகள், திருமண வைபவங்கள் என்பனவற்றைத்தாமே நடாத்திவைத்து வந்தமையும், அம்மரபைத தொடர்ந்து பேணப்படுவதற்கு அடித்தளம் அமைத்தமையுமான தன்மையில் இவ்வாலயத்தில் இவ்வாறான பணிகள் இன்றும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநல்லூர் சிவன் ஆலயமும் குருகுல மரபுகளும்\nநல்லூர் சிவன் கோயில் ஆலய வழிபாட்டிற்குரியதாக விளங்கியதோடு, சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் முயற்சியால் வைக்கம் பிரம்மஸ்ரீ சு.சிதம்பர சாஸ்திரிகள், ��ுன்னாகத்தை உறைவடமாகக் கொண்ட பிரம்மஸ்ரீ P.ஏ.சிதம்பர சாஸ்திரிகள், கோப்பாயில் சிலகாலம் வசித்துவந்த பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாஸ சாஸ்திரிகள்; ஆகியோர்களைச் சிவன்கோயிலுக்கு வரவழைத்து அந்தணச் சிறுவர்களுக்குரிய வேதாத்யாபனம் நடைபெறுவதறங்கு மத்திய நிலையமாக விளங்க வைத்ததோடு சிவாகமங்களுள், சிறப்பாபக் காரணாகமத்தில் nதிக பயிற்சியும் பாடாந்தரமும் கொண்ட இவ்வாலய ஸ்தாபகர் கார்த்திகேயக் குருக்கள் தாமே மூலாகமங்களையும், பத்ததிகள் கூறும் கிரியை நுட்பங்களையும் கசடறக் கற்பிப்பவராகவும் விளங்கினார். இம்மரபினைப் தர்மகர்த்தர்களான பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், இரத்தினகைலாசநாதக் குருக்கள் ஆகிய இருவரும் பின்பற்றி வந்தனர். இவர்களது பணிக்கு முன்னேஸ்வரம்சிவஸ்ரீ சி.சாம்பசிவக்குருக்கள் உறுதுணையாக விளங்கினார்கள். இவ்வாலயத்தர்மகர்த்தாக்களின் முயற்சியினாலேயே தாம் வைதிக, ஆகம மந்திரங்களைக் கற்பித்து வந்த நிலையிலிருந்து சிறப்பாக யாழ்ப்பாண சமூகம் வைதிகக் கிரியைகளில் முழுப்பயன் பெறும்பொருட்டு அறபதுகளில் தென்னிந்தியா கல்லிடைக்குறிச்சி பிரம்மஸ்ரீ சிதம்பர சாஸ்திரிகளையும், எண்பதுகளில் தென்னிந்தியா நாகபட்டினம் பிரம்மஸ்ரீ சிவராம கிருஷ;ண சாஸ்திரிகளையும் வரவழைத்து உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது. தந்தையின் மரபுவழி பேணியவரான இவ்வாலய பரிபாலகருள் ஒருவரான பேராசிரியர் கைலாசநாதக்குருக்கள் திருநெல்வேலியில் 1980களில் ஸ்ரீவித்யா குருகுலத்தை நிறுவி சிவாசார்ய பாரம்பரியத்தையும், வைதிக மரபையும் வளம்பெறச் செய்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாலய ஸ்தாபகர் சிவஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் அவர்களின் கனவை நனவாக்கும் நிலையிலேயே இவ்வாலயத்தின் பின் புறத்திலிருக்கும் காணியில் ‘ஸ்ரீகமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி வேதாகம பாடசாலை’ ஒன்றினை அமைக்க வேண்டும் எனும் திட்டத்தினை இவ்வாலயப் பரிபாலகருள் ஒருவரான பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் உருவாக்கி நடாத்திய குருகுலத்திற் பயிற்சி பெற்ற மாணவ பரம்பரை இவ்வாலய வழிபாட்டின்போதும், கிரியைகளின்போதும், வேதபாராயணம், மந்திர உச்சாடனம் ஆகியவற்றில் இவ்வாலயத்தில் இன்றும் பங்னுகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அம்மாணவ பரம்பரையினரில் ஒருவரான கிருஷ;னானந்த சர்மா இன்றளவும் இவ்வாலயத்தில் காலை மாலை வேளைகளில் அந்தணச் சிறார்டகளுக்கு வேத சிவாகம வகுப்புக்களை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநல்லூர் சிவன் ஆலயமும், நல்லை ஆதினமும்\nகோயிலை அண்மித்ததாக அமைந்துள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் ஸ்தாபகர், முதலாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீவஸ்ரீசுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் துறவு மேற்கொள்ளும் முன்பே இக்கோயிலுடன் நெருங்கிய தொடர்பு பூண்டு பண்ணிசை, கதாப்பிரசங்கம் போன்றவற்றை நிகழ்த்தி, மக்களிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஆதீனம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரும். அத்தொடர்பு நீடித்தது. கோயிலின் திருப்பள்ளியெழுச்சி,திருவெம்பாவை, திருவாதிரை நாளில் நிகழும் திருவூடல் ஆகிய நிகழ்வுகளுடனும் ஆதீனம் தொடர்புபட்டு வருகின்றது. திருஞான சம்பந்தர் குருபூசையை இறுதியாகக் கொண்ட பத்துத்தினங்கள் நடைபெறும் ஞானப்பால் உற்சவம் முதலான அற்புத உற்சவங்கள் புராணபடனங்கள், சமய குரவர்களின் குருபூசை தினங்கள் ஆகியனவும் ஆதீனத்தின் தொடர்பிற் குறிப்பிடத்தக்கன. பரமாச்சாரிய சுவாமிகள் இந்தியா சென்று, அங்கிருந்து ஊடற்பதிகம் கொண்டு வந்து இக்கோயிலில் முதல் முதலாக மார்கழித் திருவாதிரை தினத்தில் திருவூடற் திருவிழாவின்போது பயன்படுத்தி ஆரம்பித்து வைத்தார். இரண்டாவது மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் இவ்வாலயத்தில் முதலாவது சந்நிதானம் தொடக்கி வைத்த இப்பணிகளை நிறைவேற்றி வருகிறார்.\nநல்லூர் சிவன் ஆலயமும், சமூக சேவைகளும்\nசைவத் திருமணங்கள் உரியவாறு நிகழ்த்தப்படும் நிலையில் இவ்வாலயப் பரிபாலனம் ஏற்ற ஒழுங்குகளைச் செய்து வருவது ஒரு சிறந்த சமூகப் பணியாகக் கருதப்படத்தக்கது. இவ்வாலயத்தில் நடைபெறும் திரமணங்களை உரியவாறு பதிவேட்டில் நிறுவன ரீதியாக அமையும் தன்மையிலும் தேசவழமைச் சட்டத்தின்படி கிரியை ஒழுங்கின்படி நிகழ்ந்த விவாகத்தைப் பதிந்து விவாகச் சான்றுதழ்களைத் தேவைப்படுவொருக்கு வழங்கி உதவி வருவது சிறப்பம்சமாகும்.\nவளம்பொருந்திய சிவாசாரிய மரபைப் பேணிவரும் இவ்வாலயம் தனது பாரம்பரியத்திற் சிறப்பாக அந்தண சமூக முன்னேற்���ங்களுக்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்லாலயத்தைப் பரிபாலித்து வரும் தருமகர்த்தாக்கள் அந்தண சமூகத்தவர்களுக்கு இவ்வாலயத்தில் விவாஹம், உபநயனம், ஷஷ;டியப்த பூர்த்தி முதலான சாந்திகள், ஆசார்ய அபிஷேகம் முதலிய வைபவங்கள் நடாத்துவதற்கு முழுமையாகத் தம்மை அர்ப்பணித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு 13.11.1949இல் ஆரம்பிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் சிவாசாரிய சமூக மேம்பாட்டிற்பாகப் பணியாற்றி வந்த ‘ அகில இலங்கைச் சைவ குருமார் சபையும்’இ முகாந்தரம் சதாசிவ ஐயரால் 1940 களில் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் மறைவின் பின்னர் 31.03.1962 இல் புத்துயிர் பெற்று சமூகத்திற்குப் பணியாற்றி வந்த ‘பிராமண சமூக சேவா சங்கம்’ என இணைந்து, சனிக்கிழமை 1965 ஆம் ஆண்டு யூன் மாதம் இக்கோயிலின் வசந்த மண்டபத்தில் நடைபெற்ற மஹசபைக் கூட்டத்தில் இவ்வாலயப் பரிபாலகருள் ஒருவரான கலாநிதி சிவஸ்ரீ கா.கைலாசநாதக் குருக்கள் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்படட்தோடு இச்சங்கம் மூன்று அமர்வுகளாக 19.06.1965, 20.606.1965 ஆகிய தினங்களில் இவ்வாலய வசந்த மண்டபத்திலேய வித்துவான் கணேசையர் அரங்கு என காரைநகர் சிவஸ்ரீ ச.கணபதீஸ்வரக்குருக்கள் அரங்கு என மாவிட்டபுரம் சவஸ்ரீ சு.துரைச்சாமிக் குருக்கள் தலைமையிலும் முகாந்திரம் தி.சதாசிவ ஐயர் அரங்கு என கலாநிதி சிவஸ்ரீகா.கைலாசநாதக் குருக்கள் தலைமையிலும் விஷேட மாநாடு ஒன்றினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் வழங்கி வந்த இவ்வாலயத்தை மையமாகக் கொண்ட சமூகசேவைகளுள் அறுபதுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றைந்து, தொண்ணூற்றாறு, ஆகிய ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட போர்ச்சூழ்நிலைகள் ஆகியனவற்றிற்கு மக்கள் தஞ்சமடைந்து வாழ்ந்த இடமாகிய இவ்வாலயத்தில் அவ்வக்காலத்தில் இம்மக்களுக்கு உணவு, உடை, என்பவற்றை வழங்கி ஆதவளித்து மட்டுமல்லாமல் தற்காலிகமான உறைவிடத்தானத்தையும் இவ்வாலயம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவ்வப்போது இந்திய அறிஞர்களான கி.வா.ஜகனநாதன், சேக்கிழார் அடிப்பொடி ரி.என். இராமச்சந்திரன், சிதம்பரம் நடராஜ தீஷpதர் ஆகியோர் வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்றி சிறப்பித்தமையும், இந்திய நாதஸ்வரத் தவிற் கலைஞர்கள், சங்கீத நடன விற்பன்னர்கள் ஆகியோரும் வருகை தந்து நிகழ்வுகளை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கத. ஆலயத்தின் ஆரம்ப காலம் முதல் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக ஆலயத்தின் நிரைப் பெற்று வருவது வழக்கம். இன்றுவரை இப்பணி தொடர்வதும், ஒவ்வொரு நாளிலும் சுமார் 1000-1500 லீற்றர் வரையான நீர் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அடியார்களை உளவள நிலையில் ஆற்றுப்படுத்தும் முகமாக சோதிடம், சாந்தி பரிகாரம் என்பவற்றுடன் பார்வை பார்த்து நூல் கட்டுதல் முதலியனவும் நடைபெற்று வருகின்றன.\nகாலந்தோறும் இவ்வாலய பரிபாலகர்களால் சமூக மேம்பாடிற்குத் தம்மால் இயன்ற வழங்களை வழங்கி வருது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் ஆலய ஸ்தாபகர்களின் முன்னோரால் நல்லூரில் அமைக்கப்பட்ட பாடசாலை குறிப்பிடத்தக்கது. இது பற்றி நல்லூhர் மங்கையற்கரசி வித்தியாசாலை மலரில் (13பக்) திருமதி சத்தியபாமா குமாரசாமி அவர்கள் ‘பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்களின் (தம்பையா குருக்கள்) முந்தையோர் அக்காலக் சூழ்நிலைக்கேற்ப கொட்டகைகள் அமைத்துச் சிறிய பாடசாலையை அமைத்தனர். பிராமணப் பள்ளிக் கூடம் என இது அழைக்கப்பட்டது. சிறிய அளவில் இயங்கிய இப்பாடசாலைக்குப் பின் மங்கையற்கரசி வித்யாசாலை எனப் பெயரிட்டனர்’ எனக் குறிப்பிடுகிறார். அவ்வப்போது சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் பரிபாலகர்கள் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம், சைவை வித்தியா அபிவிருத்திச் சங்கம், சர்வோதயம், இந்து அமைப்புக்கள் ஒன்றியம், இந்து குருமார் ஒன்றியம் போன்ற நிறுவனங்களினூடு மக்களுக்கும், அந்தணர்களுக்கும், இடர்பாடுகள் ஏற்பட்ட வேளையில் தம்மாலான உதவிகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாலயத்தை அடித்தளமாகக் கொண்டு இந்தணர் சமூகத்தவர்களின் அறிவு, சமூக மேம்பாடு என்பவற்றைக் கருத்திற் கொண்டு இவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் 1997இல் நியந்ரீ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. பேராசிரியர் கைலாசநாதக் குருக்களைப் போஷகராகவும்;, பேராசிரியர் ப.கோபாலகிருஷ;ண ஜயரைத் தலைவராகவும்;, யாழ் மாவட்ட மேலதிகப் பதிவாளரான ந.சதாசிவஜயரைச் செயலாளராகவும் கொண்டு ஏனைய 21 செயற்குழு உறுப்பினர்களைக் கொண்டதாகவுமு; விளங்குகின்ற இவ் அமைப்��ு நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், அந்தணர்களுக்கு உரிய உபாகர்மம் முதலிய பணிகளோடு உபவீதம் செய்யப்பட்ட உபநீதர்கள், ஆசார்யாபிஷேகம் செய்யப்பட்ட ஆசார்யர்கள், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை கா.பொ.தா சாதாரண உயர்தரப் பரிட்சை இவைகளில் சித்தியடைந்த அந்தணச்சிறார்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள், உத்தியோக நிலையில் பதவி உயர்வு பெறுபவர்கள் ஆகியோரை பாராட்nயும் கௌரவித்தும் ஊக்குவித்தமையும் குறிப்பிடத்தக்கது. இச்சபை வலிகாமம் இடப்பெயர்வு, தென்மராட்சி இடப்பெயர்வு போன்ற வேளையில் அந்தணர்களுக்கு வழங்கிய ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் என்பனவும் குறிப்பிடத்தக்கன.\nபேராசிரியர் குருக்கள் அவர்களின் மறைவிற்குப் பின் அவர்தம் சிந்தனைகளைச் செயல் வடிவம் ஆக்குவதன் பொருட்டு அவரது அன்புக்குரிய மாணவர்களாலே ஆலயத்தை மையமாகக் கொண்டு 11.03.2001 இல் பேராசிரியர் கா.கைலாஸநாதக் குருக்கள் ஞாபகார்த்தசபை, ஆய்வு நிறுவனம் நூல் நிலையம் என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சபையின் தலைவராகவும் வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி கோபாலகிருஷ;ணஐயரே விளங்குகிறார். செயலாளராக ச.பத்மநாதசர்மாவும் பொருளாளராக யாழ் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை சிரேஷ;ட விரிவுரையாளரும், ஆலய பரிபாலகருமான ஸ்ரீகிருஷ;ணானந்த சர்மாவும், செயற்குழு உறுப்பினராக மேலும் ஐவரும் விளங்குகின்றனர். இச்சபை அன்னாரது நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் வருடம் தோறும் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்கும், அங்கு இந்து நாகரீகம், சமஸ்கிரும், இந்துத் தத்துவம் ஆகிய பாடங்களில் சிறப்புக்கலையில் திறமைச்சித்தி பெறும் மாணவருக்கு புலமைப்பரிசில் வழங்கவும் உரிய நிதியை வழங்கியுள்ளதுடன், அன்னாரின் நினைவாக இதுவரை பதின்மூன்று நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆத்துடன் 2001, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் நினைவுரைகளும் நடாத்தப்பட்டுள்ளது.\nநல்லூர் சிவன் ஆலயமும் நூல் நிலையமும்\nஇவ்வாலயத்தின் ஆகம நூலகத்தில் மிக அருமையாக அரிதான நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஸ்தாபகரது காலத்து நூல்கள் என பல பிரிவிகளில் உள்ள இவை சமய அறிவு விருத்திக்குப் பெரிதும் உதவி வருகின்றன. இவ்வலாயத்தில் இயங்கி வந்த சோதிட நிலையம் மிகவும்; பிரசித்தி பெற்றது. இத்துறையின் வளர்ச்சிக்கென பல அரிதான நூல்கள் இங்கு உள்ளன. குருக்கள் அவர்களைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ சி.சாம்பசிவக் குருக்கள் அவர்கள் இந்நிலையத்தை நிர்வகித்து வந்தார். ஆதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக குருக்கள் அவர்களின் இளைய புத்திரர் பிரம்மஸ்ரீ இரத்தின கைலாசநாதக் குருக்கள் அவர்கள் அதனைப் பொறுப்பேற்று நடாத்தி வந்தார். சோதிட சாஸ்திரம் தொடர்பான சகல தேவைகளையும் பொதுமக்கள் இந்நிலையத்தின் மூலம் நிறைவு செய்து கொள்ளக்கூடிய தாகவிருந்தது. தற்பொழுது இந்நிலையம் ஆலய பரிபாலகரது பொறுப்பில் உள்ளது.\nஇவ்வாறாக, நல்லூர் கைலாசநாதர் கோயில் யாழ்ப்பாணத்தரசர்கால கைலாசநாதர் கோவிலின் சின்னமாக கருதப்படத்தக்க வகையில் பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரிய பணியாற்றி வருகின்றது. ஆலய தாபகர் கார்த்திகேயக் குருக்கள் அவர்களது தரும சாதனத்தின் வழிப்படியும் அவரது புத்திரர்கள் ஓய்வுபெற்ற முதுநிலைப் பேராசிரியர் இலக்கிய கலாநிதி, அமரர், பிரம்மஸ்ரீ கா.கைலாசநாதக்குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ இரத்தின கைலாசநாதக்குருக்கள் ஆகியோரால் பேணிவரப்பட்ட மரபுப்படியும் தற்போதைய பரிபாலகர் கிருஷ;ணானந்தசர்மா அவர்களால் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்பட்டு வருகின்ற இவ்வாலயம் நல்லூரில் சிறந்ததொரு சமய நிறுவனமாக விளங்கி இந்துப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T191/tm/uykaith%20thiruppathikam", "date_download": "2019-02-23T09:47:15Z", "digest": "sha1:7L6CSZD2FNB2MWFXKXS7ALYXZMZYHFN5", "length": 5641, "nlines": 60, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nதிருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்\nகுருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்\nபொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்\nதரும வெள்விடைச் சாமிநின் நாமமே.\nபொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்\nசெய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்\nஅய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்\nகுய்ய வேறுபு கல்இலை உண்மையே.\nகள்ள நெஞ்சக னேனும்க டையனேன்\nவள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே\nஉள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்\nகொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.\nவஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்\nஎஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்\nநெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்\nதஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே.\nபற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்\nகுற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்\nஉற்ற எள்துணை யேனும்உ தவுவாய்\nகற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே.\nமதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்\nபதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்\nகதியின் வைப்பது நின்கடன் வன்கடல்\nவதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே.\nநீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்\nவாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்\nபாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்\nஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.\nசிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்\nஎந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்\nஇந்து சேகர னேஉன்றன் இன்னருள்\nதந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே.\nஉன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்\nபொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ\nமின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே\nஎன்னை நாடிஎ னக்கருள் செய்கவே.\nஇழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்\nபிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்\nமழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்\nதழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே.\nமூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்\nபாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்\nநாட வேறும னையிடை நண்ணிநான்\nவாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.\nமின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை\nஎன்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்\nபொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே\nஉன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T192/tm/aparaatha%20viNNappam", "date_download": "2019-02-23T08:38:20Z", "digest": "sha1:NSMX4EMU6JEL6FDMECQOBVRJKEA2YS5B", "length": 14338, "nlines": 100, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தே���ும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே\nஇலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே\nகலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ\nதிலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே.\nஅன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்\nஇன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ\nகுன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்\nநன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே.\nநாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்\nதாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்\nவாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய\nபேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.\nபேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே\nபோதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்\nவாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே\nஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.\nஉரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே\nநரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே\nவிரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்\nதிரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.\nசெய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை\nவைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்\nஉய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்\nநைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.\nஎண்ணி நலிவேன் நின்பாதம் எந்நாள் அடைவோம் எனஎன்பால்\nநண்ணி நலிவைத் தவிராயேல் என்செய் திடுவேன் நாயகனே\nகண்ணி நலியப் படும்பறவைக் கால்போல் மனக்கால் கட்டுண்ணப்\nபண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம் புகுத எனினும் பரிந்தருளே.\nபரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே\nபுரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்\nதிரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்\nஎரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே.\nஎன்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்\nபொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்\nபுன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்\nவன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே.\nவாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற\nபாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்\nஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்\nஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே.\nஎளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்\nகளியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை\nஅளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்\nதெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே.\nசிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ\nஎறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்\nஅறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்\nபிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.\nகாணேன் நினது திருவருளைக் கண்டார் தமது கழல்தலைமேல்\nபூணேன் உலகச் சிறுநடையில் போந்து பொய்யே புகன்றந்தோ\nவீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச்சுமக்கும்\nதூணே எனஇங் கெனைவிதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே.\nசூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து\nவாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ\nதாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே\nவீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.\nவினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட\nபனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ\nநினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ\nஅனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே.\nஅடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்\nகொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்\nசெடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்\nபொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே.\nபுலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்\nநிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண\nமலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் ���ல்லோனே\nகலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே.\nகடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்\nமடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்\nதொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்\nஅடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே.\nஅடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்\nபடியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்\nவிடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே\nகொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே.\nகுன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்\nநன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்\nபொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே\nஎன்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே.\nஎன்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்\nதந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே\nஇந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்\nநின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே.\nநின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்\nவன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்\nதென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா\nமுன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06190258/1007748/ThiruparankundramThiruvarurBy-ElectionADMKThanga-Tamil.vpf", "date_download": "2019-02-23T09:37:33Z", "digest": "sha1:UVQJ3GGTLGEGKH4SPEG6J6A2CWPILODU", "length": 8505, "nlines": 73, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் - தங்கத் தமிழ்செல்வன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் - தங்கத் தமிழ்செல்வன்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 07:02 PM\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், கட்சியையும், கொடியையும் கொடுத்துவிட்டு அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என தங்கத் தமிழ்செல்வன் கூறினார்.\nமறைந்த முன்னாள் எம்.பி மூக்கையாத் தேவரின் 39வது நினைவு தினத்தை ஒட்டி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், கட்சியையும், கொடியையும் கொடுத்துவிட்டு அதிமுக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.\nமழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்\nமழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்\nஅதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார் .\nஅ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவு : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இரங்கல்\nஅதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் எத்தனை\nநாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்...\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\n\"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்\" - நாராயணசாமி\nபிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.\nகாங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் - தம்பிதுரை\nகாங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆய���ரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/moscow-school-students-captured-by-gunman2365/", "date_download": "2019-02-23T09:11:11Z", "digest": "sha1:IZBDMW2GWPKFOSXHPAVZSMKLGF4PVDAC", "length": 8092, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாஸ்கோ பள்ளியில் மாணவர்களை சிறைபிடித்த முன்னாள் மாணவன்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமாஸ்கோ பள்ளியில் மாணவர்களை சிறைபிடித்த முன்னாள் மாணவன்.\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து மாணவர்களை சிறைபிடித்து வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த மர்ம நபரை போலீஸார் பிடித்து மாணவர்களை மீட்டுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.\nநேற்று காலை மாஸ்கோ நகர பள்ளி ஒன்றில் பள்ளி காவலரை மிரட்டிவிட்டு, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் சென்ற மர்ம நபர், அந்த பள்ளியின் உயிரியல் வகுப்பு மாணவர்களை சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீஸார், மாணவர்களை மீட்க மர்ம நபருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸாரும், ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர். பின்னர் அதிரடி படையினரின் முயற்சியால் துப்பாக்கி மனிதன் கைது செய்யப்பட்டான்.\nவிசாரணையில் அந்த மர்ம மனிதன், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்தது. அதன்பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். கைதான முன்னாள் மாணவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nபா.ஜ.கவில் இணைந்த மும்பை போலீஸ் கமிஷனர்.\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ��ரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-02-23T08:31:28Z", "digest": "sha1:IH5N6SFIJZPU3DPH4XR5R3TDZZFHOWUH", "length": 8389, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தமிழ்லீக்ஸ்", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nவசமா மாட்டிகிட்டார் லாரன்ஸ் - பிரபல நடிகை பதிலடி\nசென்னை (30 ஜூலை 2018): தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை நடிகர் லாரன்ஸ் சவாலை ஏற்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.\nசினிமா காரர்களின் ஈன புத்தி - நடிகை கஸ்தூரி விளாசல்\nசென்னை (21 ஜூலை 2018): நடிகை ஸ்ரீரெட்டியின் பேட்டி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.\nஅடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி\nசென்னை (15 ஜூலை 2018): ’தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் பாலியல் புகார்களை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி இன்று மீண்டும் ஒரு நடிகரின் பெயரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி விஷால் ரெட்டி\nஐதராபாத் (14 ஜூலை 2018): தெலுங்கு படவுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழ் படவுலகின் பிரபலங்களை குறி வைத்து பதிவிட்டு வருகிறார்.\nஊத்துமலையில் 1.2 கோடி செலவில் புதிய ���ாலை அமைக்கும் பணி\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்க…\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-23T09:22:30Z", "digest": "sha1:ZSDWZNUUIE33PFTQRZFSKFSNV6RBID37", "length": 3273, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "மைக்ரோசாப்ட் ஆபிஸ் | 9India", "raw_content": "\nTag Archives: மைக்ரோசாப்ட் ஆபிஸ்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் க்கு நிகரான இலவச ஆபிஸ் சாப்ட்வேர்கள்\nகணினி மக்கள் உபயோகத்திற்கு என வந்துவிட்டப்பிறகு முதலில் எழுத்து வேலைகள் அனைத்தையும் கணினி மூலம் செய்வது என்று வருகையில் அதற்கென் எழுதப்பட்ட நிரல் தான் மைக்ரோசாப்ட் ஆபிஸ். இது Word, Excel, Power Point என்று தனித்தனி Utilities களை உள்ளடக்கியது. கணினி வாங்கியவுடன் முதலில் எந்த சாப்ட்வேர் இருக்கின்றதோ இல்லையோ ஆபிஸ் இருக்க வேண்டும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/president_11.html", "date_download": "2019-02-23T09:36:44Z", "digest": "sha1:A2DKGOCKAPFVSLUILXLX2EN32P4E2L7G", "length": 44796, "nlines": 123, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "தேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக்கூடாது - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக்கூடாது\n- ஜனாதிபதி ஊடக பிரிவு\nதேர்தல் வருடமான இவ்வருடத்தில் அரசியல்வாதிகள் தத்தமது தேர்தல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வேளையில் நாடு என்ற வகையில் நாம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை அதிகரிக்கும் சவாலுக்கு முகங்கொடுத்து, இவ்வருடத்தை நாட்டின் பொருளாதார துறையில் திருப்புமுனையாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவ்வாறு இல்லாதபோது நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியாக நாம் ஒரு மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, தேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.\nநாடு முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை மீட்டு, சிறந்ததோர் சமூகத்தையும் சட்டத்தை மதிக்கின்ற நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஒருபோதும் பின்னடையக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇன்று (11) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nவறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த பொதுமக்கள் நலன்பேணலுக்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட திட்டங்கள் தொடர்பான 2019 ஆம் ஆண்டு இலக்குகள் பற்றி அ��சியல் பிரமுகர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதற்காக ஜனாதிபதியினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆளுநர்கள் தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள், நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nகிராமிய வறுமையை ஒழிக்கும் முக்கிய இயக்கமான கிராமசக்தி மக்கள் இயக்கம் இன்று வெற்றிகரமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி செயன்முறைகளின் மூலம் வறுமையை ஒழித்து சுயமாக எழுந்திருக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட அம்சமாகும். இவ்வருடம் இதனை மேலும் விரிவுபடுத்துவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இம்மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கிராமசக்தி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம், பேண்தகு பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டம், உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், தேசிய போசணை நிகழ்ச்சித்திட்டம் அங்கவீனமுற்றோர் மற்றும் முதியோர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம், கலாசார புத்தெழுச்சி நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் பொதுமக்கள் நலன்பேணலுக்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்திறனை இவ்வருடம் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு 2025ஆம் ஆண்டளவில் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியின் முழுமையான வழிகாட்டலின் கீழ் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் நடைம��றைப்படுத்தப்படுகின்றன.\nஇந்த தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச பொறிமுறையை அறிவூட்டி 2019 ஆம் ஆண்டின் புதிய இலக்குகளுடன் கூடிய நிகழ்ச்சித்திட்டங்கள் இன்றைய சந்திப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.\n3% – 4% என்ற குறைந்த மட்டத்திலுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அரசியல் காரணங்களினால் மேலும் இவ்வருடத்தில் வீழ்ச்சியடையுமானால் நாடு என்ற வகையில் எழுந்திருப்பது கடினமானதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்து 21 மில்லியன் மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.\nஅரச சேவையின் வினைத்திறனை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இலக்குகளுடன் செயற்படும் அதேநேரம் நிதி ஏற்பாடுகளிலிருந்து உச்ச பிரயோசனத்தை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.\nதற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் ஒழிப்பிற்காக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்று அதற்கு அடிமைப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nவன அடர்த்தியை அதிகரித்து சுற்றாடல் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி இங்கு விளக்கினார்.\nமரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான சென்சோ இயந்தி்ரம் முதல் பாரிய இயந்திரங்கள் வரை அனைத்து இயந்திரங்களுக்கும் கட்டாயமாக அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிடுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅந்த வகையில் இந்த இயந்திரங்களை தம்வசம் வைத்திருக்கின்றவர்கள் பெப்ரவரி 15ஆம் திகதி முதல் மார்ச் 01ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவற்றை பதிவுசெய்துகொள்ள வேண்டும். அனைத்து பொலிஸ் நிலையங்கள��ம் தமது அதிகார எல்லைக்குள் இத்தகைய இயந்திரங்களை வைத்திருக்கின்றவர்கள் பற்றிய பெயர்ப்பட்டியல் ஒன்றை பேணிவர வேண்டும் என்பதுடன், அவ் இயந்திரங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.\nஅனுமதிப் பத்திரமின்றி அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்தினால் அவர்களை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த அனைத்து தீர்மானங்களும் எதிர்கால தலைமுறையின் நன்மைக்காகவே மேற்கொள்ளப்படுகிறன என தெரிவித்தார்.\nதேர்தல் காரணங்களினால் அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்படையக்கூடாது Reviewed by Vanni Express News on 2/11/2019 11:27:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்த�� - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75784/cinema/Kollywood/Actor-Mahesh-Anand-found-dead-at-his-residence.htm", "date_download": "2019-02-23T08:30:56Z", "digest": "sha1:KKXD4EWUW2KD2EJJQOYRTRPARORFFXE2", "length": 9787, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி, விஜயகாந்த்திற்கு வில்லனாக நடித்தவர் மரணம் - Actor Mahesh Anand found dead at his residence", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினி, விஜயகாந்த்திற்கு வில்லனாக நடித்தவர் மரணம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த். தமிழில் ரஜினியுடன் வீரா, விஜயகாந்த் உடன் பெரிய மருது படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ஹிந்தி, தமிழ் தவிர்த்து பிராந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.\nமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மகேஷ் ஆனந்த், வீட்டிலேயே இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ��வர் தற்கொலை செய்து கொண்டாரா., இல்லை கொலை செய்யப்பட்டாரா., இல்லை கொலை செய்யப்பட்டாரா. என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமகேஷ் ஆனந்த், கடந்த, 2000ம் ஆண்டில், உஷா பச்சானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2002ம் ஆண்டில் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் தனியாக வசித்து வந்தார் மகேஷ் ஆனந்த்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமகள் திருமணத்தில் நடனம் ஆடிய ரஜினி விசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு\nஅதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/make-intimacy-with-these-women-is-a-sin-in-the-eyes-of-the-shastra-024368.html", "date_download": "2019-02-23T09:18:35Z", "digest": "sha1:A646HE4G5RDRIR5FREQPKFJKIPEKVMCW", "length": 19619, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே! வயதில் மூத்த பெண்ணுடன் \"உறவு\" வைத்துக்கொண்டால் என்ன பிரச்சினை ஏற்படும் தெரியுமா? | Making a Relations with These Women Is a Sin in the Eyes of Shastras - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\n வயதில் மூத்த பெண்ணுடன் \"உறவு\" வைத்துக்கொண்டால் என்ன பிரச்சினை ஏற்படும் தெரியுமா\nநமது பண்டைய கால வேதங்களும், சாஸ்திரங்களும் கலியுகத்தை எப்படி வழிநடத்த வேண்டுமென்ற வழிமுறைகளை கூறியுள்ளது. இந்த வழிமுறைகள் நமது வாழ்வை பாவங்கள் இன்றி எப்படி வாழ வேண்டும் என்றும், அதனால் நமது இறப்பிற்க்கு பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளது.\nபொதுவாக புராணங்கள் கடவுள் வழிபாட்டை பற்றியும், கடவுளின் மகிமைகளை பற்றியும் மட்டுமே கூறுவதாக நம்பப்படுகிறது.\nஉண்மையில் புராணங்களும், வேதங்களும் கடவுளின் வாயிலாக நமக்கு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய தர்மத்தை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், பாவசெயல்கள் எதுவென்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்றுமே கூற முயலுகிறது. அதன்படி சில பெண்களுடன் உறவில் ஈடுப்படுவது என்பது மிகப்பெரும் பாவச்செயலாக கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த பெண்களுடன் ஒருபோதும் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஒருபோதும் கன்னி பெண்களை ஏமாற்றியோ அல்லது பலவந்த படுத்தியோ அவளை திருமணம் செய்துகொள்ளாமல் தகாத முறையில் நடந்து கொள்ளக்கூடாது. பூமியில் வேண்டுமென்றால் இதற்கு தண்டனை இல்லாமல் இருக்கலாம், ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் இதற்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும்.\nகணவனை இழந்த ஒரு பெண்ணுடன் எந்த சூழ்நிலையிலும் ஆண் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை உண்மையில் அவளை விரும்பினால் மற��மணம் செய்துகொள்ள வேண்டுமே இந்த செயலில் ஈடுபடக்கூடாது.\nஒரு பெண் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கவோ அல்லது துறவு வாழ்க்கை வாழவோ முடிவெடுத்திருந்தால் அந்த பெண்ணை மாற்றவோ அல்லது தந்திரமாக அந்த பெண்ணின் மனதை மாற்றவோ முயலக்கூடாது. அவ்வாறு அந்த பெண்ணை கவருவது என்பது கொடிய பாவமாகும்.\nஇந்த பாவம் மரணத்திற்கு பிறகான உங்கள் வாழ்க்கையை மிகவும் கொடியதாக்கிவிடும். எந்த சூழ்நிலையிலும் தன் நண்பனின் மனைவியுடன் அவர்களின் சம்மத்தின் பேரிலோ அல்லது கட்டாயப்படுத்தியோ தவறான உறவில் ஈடுபடக்கூடாது. இது மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் மற்றும் துரோகம்.\nMOST READ: இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்...\nதனது எதிரியின் மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் எந்த ஒரு ஆணும் தன்னை உயர்ந்தவன் என்று கூறிக்கொள்ள தகுதி அற்றவன் என்று வேதங்கள் கூறுகிறது. இது மிகவும் அரிதான பாவமாக கருதப்படுகிறது.\nஒரு ஆண் எப்பொழுதும் தனக்கு கீழே இருப்பவர்களின் மனைவியை தவறான நோக்கத்தில் பார்க்கக்கூடாது. அது மாணவராக இருந்தாலும் சரி, கீழே வேலை செய்பவராக இருந்தாலும் சரி அவர்களை பாசத்துடன் நடத்த வேண்டுமீ தவிர, அவர்கள் மீது காம இச்சை கொள்வது பாவமாகும்.\nசொந்த குடும்பத்தில் இருக்கும் பெண்\nதன் மனைவி தவிர வேறு எந்த பெண்ணுடன் தவறான உறவில் ஈடுப்பட்டாலும் அது பாவம்தான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. குறிப்பாக தனது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுடனேயே உறவில் ஈடுபடுவது என்பது அனைத்தையும் வோட பெரிய பாவமாகும். இரத்த பந்தத்திற்குள் உறவில் ஈடுபடுவது அவர்கள் வம்சத்திற்கு பாவத்தை ஏற்படுத்தும்.\nஒரு பெண் தன் சுயநினைவில் இல்லாதபோது அவளுடன் உறவு கொள்வது என்பது பாவத்தின் உச்சம். மரணத்திற்கு பின் கொடுமையான தண்டனைகள் கிடைக்க கிடைக்க கூடாதென விரும்பினால் ஒரு பெண் சுயநினைவில் இல்லாதபோது அந்த சந்தர்ப்பத்தை உங்களுக்காக பயன்படுத்தி கொள்ளாதீர்கள்.\nMOST READ: காதலர் தின ஸ்பெஷல்.. உங்கள் காதலியை மயக்கும் அழகிய கவிதைகள்...\nதன்னை விட வயது அதிகமுள்ள பெண்ணை ஆண் எப்போதும் மதிக்க வேண்டுமே தவிர அவருடன் கலவியில் ஈடுபடக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது. இது கடவுளை அவமதிப்பதற்கு சமமாகும். வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவது நீங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என வேதங்கள் கூறுகிறது.\nதன்னுடைய குருவின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபடுவது என்பது கடவுளின் பார்வையில் மன்னிக்க முடியாத குற்றமாகும். தனக்கு குருவாக இருக்கும் பெண்ணையும் எப்போதும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.\nநாள்தோறும் இப்போது சொந்த குடும்பத்திற்குள்ளேயே சிலர் தவறான உறவில் ஈடுபடுவதாக செய்திகள் வருகிறது. அவர்கள் மரணத்திற்கு பிறகு கொடிய சித்திரவதைகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். ஏனெனில் தன் தாய், சகோதரி, அத்தை முறையுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு நரகத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும்.\nகர்ப்பமாக இருக்கும் ஓர் பெண்ணுடன் எப்போதும் உறவில் ஈடுபடாதீர்கள். கட்டாயப்படுத்தியோ அல்லது விரும்பியோ பிறக்காத குழந்தை இருக்கும்போது முறையற்ற உறவில் ஈடுபடுவது மோசமான செயல் என்பதை காட்டிலும் மோசமான பாவமும் ஆகும்.\nMOST READ: இனி காதலர் தினமே கிடையாது - காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக அரசு அறிவிப்பு\nசட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் பெண்களுடன் எப்போதும் உறவில் ஈடுபடாதீர்கள், இது சாஸ்திரங்களால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இது வாழும்போதே நரகத்தை உண்டாக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117085", "date_download": "2019-02-23T08:37:24Z", "digest": "sha1:6LP4NVOIDWEQPVSS2WURV6EKJMAXEMDO", "length": 4305, "nlines": 58, "source_domain": "www.ntamilnews.com", "title": "வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன். - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.\nவடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.\nவடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.\nவடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் க���ழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.\nகலாநிதி சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகப்பூர்வ சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.\nPrevious articleவவுனியாவிலிருந்து வடமாகாண புதிய ஆளுனருக்கு கடிதம்\nNext articleபளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி\nகாணாமலாக்கப்பட்டிருக்கும் உறவுகளது போராட்டத்திற்கு ஆதரவு.\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்\nஅட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/25_90.html", "date_download": "2019-02-23T09:16:57Z", "digest": "sha1:3TSGLYVJ3UUDPCUE53F6UI56BPH3A5CD", "length": 15867, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவு நீதிமன்றில் மூக்குடைபட்ட பொலிஸாா் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவு நீதிமன்றில் மூக்குடைபட்ட பொலிஸாா்\nமுல்லைத்தீவு நீதிமன்றில் மூக்குடைபட்ட பொலிஸாா்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் நில மீட்பிற்காக தொடர்ச்சியாக கேப்பாப்பிலவு மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அதேவேளை 26.01.2019 நாளய தினமும் பாரியதொரு போராட்டம் ஒன்றினை நடாத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந் நிலையில் முள்ளியவளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வி.இந்திராணி,மற்றும் சந்திரலீலா ஆகிய இருவர்களுக்கு கேப்பாபுலவு பாதுகாப்பு பிரிவு படை தலைமையகத்திற்கு முன்னால் அமைதியினை சீர்குலைக்கும் நோக்குடன் போராட்ட சதி\nதொடர்பானது என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டு 24.01.18 நேற்றைய தினம் மாலை வேளை இருவரின் வீடுகளுக்கும் சென்ற பொலீசார் அழைப்பாணைகளைக் கொடுத்து, இன்று 25.01.18 காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்திருந்தனர்.\nஇந் ��ிலையில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி லெனின் குமார் அவர்களின் முன்னிலையில் முன்னிலையாகியிருந்தனர். அந்த வகையில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில், ஜனநாயக முறையில் தொடர்ந்தும்\nபோராட்டத்தினை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் தெரிவித்ததாக, நேற்றைய தினம் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலையானவர்களில் ஒருவரான சி.சந்திரலீலா தெரிவித்தார். மேலும் இது இராணுவத்திற்கு ஆதரவாக போலீஸார் செய்த திட்டமிட்ட செயற்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.எமது போராட்டமானது 700 நாட்களை அண்டிய நிலையில் நான் இரண்டுமாத காலமாக, என்னுடைய வீட்டுச் சூழ்நிலை காரணமாக நான் குறித்த போராட்டத்தில் பங்குபற்றவில்லை.\nஅதேவேளை நேற்று இரவு 8.20 மணியளவில் முள்ளியவளைப் பொலீஸார் வீட்டிற்கு வந்து நீதிமன்ற அழைப்பாணைக் கடிதம் ஒன்றை என்னிடம் தந்திருந்தனர்.கேப்பாப்புலவு படை முகாமிற்கு முன்பதான போராட்டத்தில், இராணுவ முகாமிற்கு பங்கம் வளைவித்ததாக குறித்த அழைப்பாணையில்\nஎழுதப்பட்டிருந்தது.அதே வேளை 17ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்திற்கு நான் செல்லவில்லை. ஏனெனில் அப்போது எனது காணவர் இறந்து பன்னிரண்டு நாட்களாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினத்தோடு கணவர் இறந்து முப்பத்தியோராவது நாள் இந்த அழைப்பாணை கொண்டுவந்து\nதரப்பட்டிருந்தது. நான் அதை ஏற்று இன்றைய தினம் நீதி மன்றம் சென்றிருந்தேன். அந்தவகையில் நாளையநாள்26.01.2019 பாரிய அளவில் எமது கேப்பாப்பிலவு மக்கள் அனைவரும் இணைந்து போராட்டம் செய்யவிருந்தோம். அந்த போராட்டத்தினால் பங்கம் விளைவிக்கப்படும்\nஎன்று எண்ணி பாதுகாப்புக்கருதி வழக்கு தொடர்ந்ததாக போலீஸாரால் கூறப்பட்டது.ஜனநாயக நாட்டில், ஜனநாயக முறையில் போராட்டம் செய்வதை தடுப்பதற்கு தங்களுக்கு அதிகாரமில்லையென்றும், ஜனநாயக முறையில் எங்களுடைய போராட்டம் தொடர்ந்தும் செய்யலாமெனவும்,\nஇராணுவ முகாமுக்குள் நுளைவதோ அல்லது இராணுவத்தின் தளபாடத்திற்கோ பாதிப்போ இடையூறோ இல்லாது தொடர்ச்சியாக எங்களுடைய போராட்டத்தினை முன்னெடுக்கும்படியும் நீதி மன்று தெரிவித்திருந்தது. இதேவேளை தற்போது எமது போராட்டம் இரண்ட��� வருடத்தினை அண்மித்த நிலையில்,\nராணுவ முகாமிற்கோ, தளபாடங்களுக்கோ இதுவரையில் நாம் பங்கம் விளைவிக்கவில்லை.நீதிமன்றத்தின் கட்டளைக்கமைவாக எங்களுடை போராட்டத்தினை முன்னெடுப்போமென நான் நீதி மன்றில் தெரிவித்தேன்.ஆனால் நான் கடந்த இரண்டு மாதகாலமாக போராட்ட இடத்திற்கே செல்லாமல்,\nஎன்னைத் திட்டமிட்டுத்தான் நீதிமன்றில் போலீஸார் நிறுத்தியிருந்தார்கள்.இந்த போராட்டத்தில் நான் மாத்திரம் தலைமை வகிக்கவில்லை. கேப்பாப்புலவு மக்கள் அத்தனைபேரும் இதற்குத் தலைமை என்றுதான் சொல்லவேண்டும். அத்தனைபேரும் ஒத்துப்போய்த்தான்\nஇந்தப் போராட்டத்தினைச் செய்கின்றோம்.அத்துடன் இத்தோடு முள்ளியவளைப் போலீஸார் மூன்றாவது தடவையாக எனக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து நான் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளேன். மேலும் இன்றைய வழக்கு விசாரணைகளின்போது எனது தரப்பில்\nவாதாடிய சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக ஒரு நபரை நீதிமன்றிற்கு கொண்டுவருவதற்கான காரணத்தினைக் கேட்டிருந்தார்கள்.போராட்டத்திற்கு தலைமை வகிப்பதால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாக போலீஸாராலும் தெரிவிக்கப்பட்டது.இது முள்ளியவளைப் போலீஸார்,\nஇராணுவத்தினருக்கு ஒத்துழைப்பாகவும், ஆதரவாகவும் செய்யப்படும் ஒரு செயலாகம் கருதுகிறேன். குற்றம் ஏதும் செய்யாது ஒரு குற்றவாளியாக நீதிமன்றில் நிறுத்தியதை நான் ஒரு திட்டமிட்ட செயலாகவே பார்க்கின்றேன். என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/149409-how-did-this-73yearold-youtuber-get-3-million-subscribers-in-a-week.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-02-23T08:30:52Z", "digest": "sha1:WWIDWTFH7ZE5SERWTSEF3VQY4ZVQ5AWC", "length": 18234, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்! - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு? | How did this 73-year-old YouTuber get 3 million subscribers in a week", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/02/2019)\nஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு\nபோர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் நில்சன் இஸாயஸ் பாபின்ஹோ. போர்ச்சுகீஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் 73 வயதான தாத்தா செய்த ஒரு கனிவான செயல் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரங்களில் சப்ஸ்கிரைபர்களை பெற்றிருந்தவர் இப்போது மில்லியன்களில் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார். அப்படி என்ன செய்தார் இவர்\nஒன்றும் பெரிதாக இல்லை. தனது சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு நன்றி கூறினார் அவ்வளவே. ஆயிரங்களில் இருந்த தனது சப்ஸ்கிரைபர்களின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை வாசித்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் இவர். இவரின் இந்த அன்பு வைரலாக, மொழி புரியாத போதிலும் பலரும் இவரது சேனலின் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்துவருகின்றனர். இப்போது அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் 1 மில்லியனுக்கும் மேலான மக்களால் பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு இருக்கின்றனர்.\nஇந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய இவரை இப்போது 1 லட்சம் பேர் பின்தொடுகின்றனர். இப்படி திடீர் பிரபலமாகியுள்ள இவர், ���னி எப்படித் தனது மில்லியன்களில் இருக்கும் சப்ஸ்கிரைபர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார் என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\n`வீடியோவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா' - பியூஷ் கோயலை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2014", "date_download": "2019-02-23T09:10:39Z", "digest": "sha1:CDSYUSM4PVANL37KISFTJU4SDSJVQPY4", "length": 11145, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "ஜனவரி2014", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திரு��ணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஜனவரி2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமறக்க முடியாத மாமனிதர் நம்மாழ்வார் எழுத்தாளர்: ஆர்.நல்லகண்ணு\nவேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு எழுத்தாளர்: தா.பாண்டியன்\nநல்லகண்ணும் நம்மாழ்வாரும் எழுத்தாளர்: சி.மகேந்திரன்\nஇரு நூற்றாண்டுகளுக்கு முன் அச்சான முதல் இரு செவ்வியல் நூல்கள் எழுத்தாளர்: இ.சுந்தரமூர்த்தி\nஅழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன் எழுத்தாளர்: நம்மாழ்வார்\nநெல்சன் மண்டேலா - அமைதியும் புரட்சியும் சேர்ந்த கறுப்பினப் போராளி எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nதமிழ்ச்சமூக இயக்கத்தில் (1930-1975) விந்தனின் ஆளுமை எழுத்தாளர்: வீ.அரசு\nஇயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்\nந.மு.வே.நாட்டாரின் அறஇலக்கிய உரைத்திறன் எழுத்தாளர்: சு.மாதவன்\nநூற்றலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுத்த வாழ்வுகளும் எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\nதமிழ் குழந்தை இலக்கியத்தில் சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கம் எழுத்தாளர்: சுகுமாரன்\nபிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்புப் போராட்டம்...\nஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி... எழுத்தாளர்: பா.வீரமணி\nசாதி உருவாக்கத்தில் வணிகரின் பங்கு எழுத்தாளர்: சி.இராஜாராம்\nமொரீசியஸ் நவீன தமிழ்ப் படைப்புகளில் அங்காசங் கால நினைவலைகள் எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nகாலம் கொடுத்த வேளாண் போராளி எழுத்தாளர்: மருத்துவர் கு.சிவராமன்\nபோராளிகள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள் எழுத்தாளர்: ந.பெரியசாமி\nமரகத மணியைத் தேடி... எழுத்தாளர்: புவியரசு\nஒரு மலையும், சில எலிகளும் எழுத்தாளர்: உதயை மு.வீரையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/04/blog-post_394.html", "date_download": "2019-02-23T09:39:04Z", "digest": "sha1:54G6SVLMFMXBSBEVRQZGGQCMSG4B52KO", "length": 2302, "nlines": 62, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: திரைப்படம்", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nதிங்கள், 29 ஏப்ரல், 2013\nஇடுகைய��ட்டது jai jayasree நேரம் முற்பகல் 7:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநடிகை ஸ்ரீ வித்யா மரணம்\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/07/blog-post_8.html", "date_download": "2019-02-23T09:11:56Z", "digest": "sha1:WSWVRLDU4SFBTFHURCV4WM75OHJS3JGI", "length": 9752, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் - மலேசியா அறிவிப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் - மலேசியா அறிவிப்பு\nஇந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே கைதிகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதால், அதன்படி ஜாகீர் நாயக்கை நாடு கடத்தும்படி, ஜனவரி மாதம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மீண்டும் மத்திய அரசு சார்பில் மலேசிய அரசிடம் ஜாகீர்நாயக்கை இந்தியா அனுப்பக்கோரி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nகோலாலம்பூர் அருகே இருக்கும் புத்ராஜெயாவில் மலேசியா பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புவீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கால் எந்தவிதமான தொந்தரவும், பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். மலேசியா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கிறார் ஜாகீர் நாயக். ஆதலால், இந்தியாவுக்கு ஜாகீர் நாயக்கை திருப்பி அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தார்.\nஇஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சால் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு தூண்டப்பட்டனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிபதி மன்மோகன் சிங் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_44.html", "date_download": "2019-02-23T09:01:06Z", "digest": "sha1:6SEQTXJQVQ5ZLJO27UXADC5XH5ZU4U7J", "length": 21136, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடுகிறார்: திஸ்ஸ விதாரண - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடுகிறார்: திஸ்ஸ விதாரண\nசி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடுகிறார்: திஸ்ஸ விதாரண\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனிநாட்டுக் கோரிக்கைக்கு தூபமிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், லங்கா சமஜவாய கட்சி செயலாளருமான திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“வடக்கு- தெற்கு மக்களிடையே பிரிவினை இல்லாமால் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம். எங்கள் தேசத்தில் சகல இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். ஆனால், இங்கே பிரிவினைக்கான வேலைகள் இடம்பெறுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதிஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மக்கள் ஐக்கியமாக வாழ வேண்டும்.\nஇந்த பிரச்சினையைத் தீர்ப்பதாக சொன்ன அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களைக் கடந்து விட்டன. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தையும் இதுவரை முன் வைக்கவில்லை. பழைய யாப்பில் உள்ள பௌத்தத்துக்கான அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என பௌத்தர்கள் கவலையடைந்துள்ளனர். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளினால், வெளிநாடுகள் எங்கள் நாட்டின் நீதி பரிபாலனம் முதல் அனைத்திலும் தலையீடு செய்கின்றன.\nஅந்நிய நலனுக்கு எதிராக, தமிழ், சிங்கள, முஸ்லிம் என இன வேறுபாடின்றி போராட முன் வர வேண்டும். இந்த அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. இன்று ஒரு திட்டம். நாளை ஒருதிட்டம் என இருப்பதனால், முதலீட்டாளர்கள் நாட்டில��� முதலீடு செய்ய முன் வருகிறார்கள் இல்லை. பொய்யான வாக்குறுதியே காணப்படுகின்றது. ” என்றுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காண��களை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில��� ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_88.html", "date_download": "2019-02-23T08:28:00Z", "digest": "sha1:DLFUWIM44ETZIYJY6OWDUE2GL2O5NYAY", "length": 19839, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் என்னை பாதுகாக்கும்: ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன் பதில்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் என்னை பாதுகாக்கும்: ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன் பதில்\nசட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் என்னை பாதுகாக்கும்: ‘பிக்பாஸ்’ கமல்ஹாசன் பதில்\n“சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்தச் சட்டம் என்னை பாதுகாக்கும். நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை நான் தவிர்க்க மாட்டேன். சட்டப்படி சந்திப்பேன்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\n“என்னை கைது செய்ய நினைப்பவர்களுக்கு சொல்பவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் கெட்டு போகாத கலாச்சாரம் இதில் கெட்டு போகிறதா, இந்தி தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு புரியாமல் இருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைப் பட்டிருக்கிறேன் மற்றவர்களுக்கு அல்ல. தசாவதாரம் படத்தின் போது என்னை கொண்டாடினார்கள் இப்போது என்னை எதிர்க்கிறார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று காவல்த���றையிடம் பர தரப்புக்களிடமிருந்தும் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று புதன்கிழமை கமல்ஹாசன் ஊடகங்களிடம் பேசினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-02-23T10:01:12Z", "digest": "sha1:BCCHT45FDSGAB2TNTVBCPORSTDHBPKCJ", "length": 14829, "nlines": 186, "source_domain": "kuvikam.com", "title": "களஞ்சியத்தின் பெட்டி – சுரேஷ் ராஜகோபால் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகளஞ்சியத்தின் பெட்டி – சுரேஷ் ராஜகோபால்\nஇப்பவும் எனக்குக் கண் பார்வை மங்கலாகத் தெரிகிறது, காதும் சரியாகக் கேட்கமாட்டேங்கறது. உடம்பு ரொம்ப முடியலை. உங்க ஆத்தா இருந்தவரை ஏதோ ஆக்கிப் போட்டா. நாலு வார்த்தை பேசினா இரண்டு சண்டை போட்டாலும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆளிருந்தது. இப்ப வயல் வரப்பு கயணி பாத்துக்க ஆளில்லை, விவசாயமும் நின்னுபோச்சு. யார்யாரோ கூறு போட்டுகிட்டாங்க , எல்லாம் கைமீறிப் போச்சு.\nஐந்து கறவை மாடு, மூணு கண்ணு குட்டி பராமரிக்க முடியல, ஐந்திலே இரண்டு கறவை மாடு களவு போச்சு. மீதி மாடு கண்ணு எல்லாம் நம்ம பால்க்காரக் கோனாருக்கு வித்துட்டேன். ரூபா பத்து வந்தது. அந்த மாடு கட்டற குடிசைலதான் நான் இப்ப இருக்கேன். கயித்துக் கட்டிலும் பாதி ஒடஞ்சு போச்சு.\nவருமானம் நின்னு போனதாலே நம்ம கல்லு வீட்டை ரூபாய் நாநுறுக்குப் பொட்டிக்கடை நாடாருக்கு வாடகைக்கு விட்டுவிட்டேன். அதுதான் மாச வருமானம்.. நாடார் வீட்டம்மா தினமும் கஞ்சியோ கூழோ கொடுப்பாங்க, மவராசி, அதுதான் சாப��பாடு.\nநீ ஆத்தா காரியம் முடித்து போகும்போது வரதன் தெரு சேட்டுகிட்டே கடன் வாங்கிப் போனயாம். சேட்டு பீரோ கட்டில் எல்லாம் எடுத்து போயிட்டான். பீரோலே நம்ம நிலப்பத்திரம் எல்லாம் இருக்கு, பாத்துக்க.\nநீயும் அப்பப்ப இங்க வந்து போ, எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். பணம் கிணம் ஒண்ணும் கொடுக்கவேண்டாம், வந்து பாத்துட்டு போ.\nநாலு மாசம் முன்னே உன்தம்பி மட்டும் வந்து போனான், என் கையிலே ரூபா ஐயாயிரம் கொடுத்துப் போனது ரொம்ப உதவியா இருந்தது. ஏதோ உயிரைப் பிடிச்சுக்கின்னு ஏன் இன்னும் இருக்கேன் தெரியலை.\nஉன்தங்கை மவராசி மீரா, மாப்பிள்ளை, அவங்க பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க. யாரும் ஒரு எட்டு வந்து போகல. அது உலகம் தெரியாத பொண்ணு, நீதான் பெரியவனா இருந்து பாத்துக்கணும். உனக்கு தம்பி கூட சண்டையாமே, எதுக்குப்பா…… சின்னவன் தானே விட்டுக்கொடுத்து போ தம்பி.\nஇதையும் நாடார் தம்பிட்டச் சொல்லித்தான் எழுதறேன். அவர்தான் எல்லா உதவியும் செய்யராறு, யாரு பெத்த பிள்ளையோ.\nஒரு எட்டு பாத்துப் போடா. உன் பிள்ளை குட்டி, மருமவளை பாக்கணும்போல இருக்கு, இந்த குருட்டுக் கிழவனுக்கு. எல்லாத்தையும் கேட்டேன் சொல்லுடா.\nமுப்பது வருடம் முன்னே வந்த கடுதாசி.\nஅப்பா இறந்த செய்தி வந்தபோதுகூட அண்ணன் தம்பி தங்கை யாரும் போகலை. அப்போ நல்ல வசதியாத்தான் இருந்தார்கள். எல்லாமே தன் பங்கு செலவாகுமே என்று இவனும் ஒதுங்கி விட்டான். நாடார்தான் காரியங்களைக் காத்துக் காத்து இருந்து விட்டுச் செய்தாராம் இதுகூட இவன் தோழன் சொன்னதுதான். ஊர்ப் பக்கமே அப்பறம் போகலை.\nகளஞ்சியத்தின் மனைவி இறந்து மூணு வருஷமாச்சு, இரண்டு பசங்க, இரண்டு பேருமே பொண்டாட்டி புள்ளைகளோடு அமெரிக்காவிலே இருக்காங்க.\nஇவன் மனைவி இறந்தவுடன் சின்னவன், “ டாடி இங்க இரண்டு வீடு வெட்டியா இருக்கு, உன் ஒருத்தருக்கு எதுக்கு அது உன்னை அந்த முதியோர் இல்லத்தில் சேர்த்துடறேன், வீட்டை வித்துட்டு போயிடுரோம்” என்றான். தான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு, மகன்கள் பேரில் மாத்தியது தப்பா போச்சு. விக்கிற வேலை கிடுகிடுவென நடந்தது. வித்த பணம் என்ன ஆச்சுன்னு தெரியாது. மரியாதைக்குக்கூட சொல்ல நாதியில்லை.\nசின்னவன்தான் சொன்னான் “ பணம் எதனா வேணுனா கேளு அனுப்பறேன்”ன்னு. இப்ப களஞ்சியத்துக்கு பென்சன் ��ரதுனால எதோ தப்பிச்சான். மூணு வருஷத்தில ஒருதடவைகூட வந்து பாக்கல, தபாலும் போடலை.\nஇப்பப் பெட்டியை குடைந்தபோது முதன்முறையாக அப்பா எழுதிய கடிதத்தைப் படித்தான். கண்ணில் கண்ணீர் வரவில்லை ரத்தம் வந்தது.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,382)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/money/startup-lessons-657.html", "date_download": "2019-02-23T08:41:26Z", "digest": "sha1:WNMQ3CTWVXRMDFYWMAMAOYTXRVETKTQE", "length": 14746, "nlines": 158, "source_domain": "www.femina.in", "title": "ஸ்டார்ட்அப் பாடங்கள் - Startup Lessons | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸி���ேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஸ்டார்ட்அப்கள் எப்படி முன்வைக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் சொல்கின்றனர். ரீமா பேல்\nஅருமையான ஸ்டார்ட் அப் ஐடியா உங்களிடம் இருக்கிறதா உங்கள் திறமைகளை மட்டும் நினைத்து பெருமை கொள்ள வேண்டாம்.“ அருமையான ஐடியா இருப்பது நல்லது தான்.ஆனால் அது முதல் படி தான்.முதலீட்டாளர்களை ஈர்க்க முற்படும் போது தான் உண்மையான சவால் ஆரம்பமாகிறது.2013 ஜூனில் நாங்கள் துவங்கிய போது எங்கள் வலைப்பின்னலில் 10,000 மெயில்களுக்கு மேல் அனுப்பினோம்.இவர்களில் 100 பேர் தான் பதில் அனுப்பினர்.ஒருவர் மட்டும் தாம் முதலீடு செய்தார்” என்கிறார் ஹவுசிங்.காம் இணை நிறுவனர் அத்வித்ய சர்மா.\nமுதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற மூன்று முக்கிய ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குகிறோம்.\nதன்னை வாடிக்கையாளர் இடத்தில் நிறுத்திப் பார்க்க கூடிய,வாடிக்கையாளர் மீது பரிவு கொள்ளக்கூடிய,வாடிக்கையாளர் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகள் குறித்த புரிதல் கொண்ட தொழில்முனைவோரை பார்க்கும் போது இந்த ஈடுபாடு பயனுள்ள தீர்வாக மாறக்கூடிய சாதகமாக இருக்கிறது.இந்த தீர்வு எக்செல் கோப்பில் உருவாகாமல் தொழில்முனைவோர் இதயத்தில் இருந்து உருவாகிறது.எந்த ஒரு பெரிய அல்லது வெற்றிகரமான வர்த்தகமும் பணத்தை உந்துசக்தியாக கொண்டு உருவாக்கப்படவில்லை. என்கிறார் ரிதேஷ் பங்கலானி. இவர் ஹீலியான் வென்சர்ஸில் பாடனர், ஹவுசிங்.காம்,யெப்மி.காம்,டாக்சிபார்சூயர்.காம்,லைப்செல் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார்\nஎதிர்கால வாடிக்கையாளர்களின் பிரச்சனையை பிரதிபலிக்கும் மேற்கோள்களை காட்டவும்.குறிப்புகளை பயன்படுத்தவும்.\nஅணிக்கும் வேறுபட்டத்தனமையை எதிர்பார்க்கிறேன் -பல்வேறு பின்னணியை கொண்டவர்கள் ஒரு அணியாக இருக்கும் போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை உண்டாகிறது.ஒவ்வொரு துறைக்கும் தகுதியான ஒருவர் பொறுப்பேற்பது தான் சிறந்த அணி.உதாரணமாக தொழில்நுட்பம் பற்றிய சந்தேகத்திற்கு சிடிஓ பதில் அளிக்க வேண்டும் சி.இ.ஓ அல்ல. நல்ல அணி வேறுபட்டவர்களை கொண்டிருந்தாலும் வர்த்தக வெற்றியை விரும்புவதில் ஒன்று பட்டிருக்கின்றனர்.வரத்தக திட்ட செயலாக்கத்தில் மாறுபட்டவர்களை கொண்ட அணி பரஸ்பரம் உதவிக்கொள்கிறது. என்கிறார் பிராசத வங்கா, நிறுவனர் & சீஃப் ஆக்சலேட்டர்,அந்தில் வென்சர்ஸ். இவர் மெட்பிளஸ்,மனகெமி ஸ்பா,யன்கர்,91 ஸ்பிரிங்போர்ட்,மிஷ்டாக்,கஸ்டம் பர்னிஷ் மற்றும் லாஜிக் ரூட்சில் முதலீடு செய்துள்ளார்.\nஉங்கள் முழு வலைப்பின்னலையும் சென்ற்டைந்து துவக்கத்தில் இருந்து நல்ல கலவையான அணி இருப்பதை உறுதி செய்யவும்.முதலீட்டாளர்களை சந்திக்கும் போது அவர்களில் சிலரை அழைத்துச்செல்லவும்.\nநேர்மை தான் ஒரே வழி\nபலரும் நினைத்துக்கொண்டிருப்பது போல முழுமையான திட்டத்தை நாங்கள் எதிர்பார்ப்பதில்லை.ஒரு தொழில்முனைவோர் தனக்கு தெரிந்த்து மற்றும் தெரியாத்து குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டும்.மேலும் ஏதேனும் குறைகள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.ஆரம் நிலையில் ஒரு ஸ்டார்ட் அப் உருவாக்கப்படும் நிலையில் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தொழில்முனைவோருக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை என்கிறார் சமீர் குரோவர், ஏஞ்சல் இன்வெஸ்டர். இவர் பல்வேறு நுகர்வோர் மொபைல் செயலிகளில் முதலிட்டு செய்துள்ளார்\nபிரமாதமாக தோன்ற வேண்டும் என்பதற்காக பணத்தையோ நேரத்தையோ வீண்டிக்க வேண்டாம்.முதலீட்டாளர்கள் பார்ப்பது நோக்கத்தை தான்.\nஅடுத்த கட்டுரை : பிட்காயின் என்றால் என்ன\nபதின்பருவ பெண்களை சமாளிக்க அம்மாக்கள் செய்யவேண்டிய உத்திகள்\nஇன்டர்ன்ஷிப்புக்கு ஏற்ற ஆடை அலங்காரம்\nஅடம் பிடிக்கும் பருவ பிள்ளைகளை சமாளிப்பது எப்படி\nகடனுக்கான மாதத்தவணை கவலை அளிக்கிறதா\nரெகவரி ஏஜெண்ட் பற்றிய பயமா\nமறக்கக்கூடாத சில பண ரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jul2016", "date_download": "2019-02-23T09:20:16Z", "digest": "sha1:ZOFIT5G5SADQHBQIOS5XLOTR6ZPVTAEO", "length": 9137, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - ஜூலை 2016", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - ஜூலை 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாதல் - பிரிவும் இயல்பானது எழுத்தாளர்: அதிஅசுரன்\nஇந்தி, சமஸ்கிருதத் திணிப்புகளுக்கு எதிராக திராவிடர் பண்பாட்டை வாழ்வியலாக்குவோம்\nநாலு பேரு நாலு விதமா பேசியது…. 6 எழுத்தாளர்: அரசூர் அ.ப.சிவா\nதீண்டாமையிலிருந்து விடுதலையடைந்த நாடார் ஜாதியினர் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது நடத்திய வன்கொடுமை எழுத்தாளர்: சேவூர் கு.செந்தில்குமார்\nபெண் விடுதலையின் முதல் எழுத்து: Initial எழுத்தாளர்: தாராபுரம் பூங்கொடி\nசுயமரியாதையுடன் வாழ இந்து மதத்தைவிட்டு வெளியேறுங்கள்\nஒரு சுதந்திரப் பறவைபோல் இருக்கிறேன் எழுத்தாளர்: உடுமலைப்பேட்டை கவிதா - குணசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%86%E0%AE%9A&qt=fc", "date_download": "2019-02-23T09:28:23Z", "digest": "sha1:2LM3RRAECFJR4HEXZYQOQVOKFWU7YBRZ", "length": 4940, "nlines": 45, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப\nதீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்\nபூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்\nதேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே\nமாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.\n#2-069 இரண்டாம் திருமுறை / புறம��ழிக் கிரங்கல்\nஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்\nபேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்\nஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்\nகூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.\n#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்\nஎல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்\nதேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்\nதிருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே\nமோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்\nமுக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்\nஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்\n#6-115 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் ஆடவருகை\nஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்\nஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்\nஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்\nஉம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்\nகாசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்\nகைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்\nஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்\nஎன்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/admk-bjp_24.html", "date_download": "2019-02-23T08:46:41Z", "digest": "sha1:RXCUPY54EY6XDHSBKGPHEN6D6QAM6HXN", "length": 7661, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "தம்பிதுரைக்குத் தடை! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / நரேந்திர மோடி / பாஜக / ஜெயலலிதா / தம்பிதுரைக்குத் தடை\nSaturday, December 24, 2016 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , நரேந்திர மோடி , பாஜக , ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார் அல்லவா அப்போது சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து யார் யார் பிரதமரை சந்திக்க வருகிறார்கள் என்று ஒரு லிஸ்ட் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், டெல்லி நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் பெயரும் இருந்தது. ஆனால், டெல்லியில் இருந்து ஓகே செய்யப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்த லிஸ்ட்டில் தம்பிதுரை பெயர் இல்லை. இதுபற்றி டெல்லியுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘அவர் வருவதற்கு அனுமதி இல்லை. வேண்டுமானால், முதல்வரைவிட்டு தனியாக ஒரு கடிதம் அனுப்பச் சொல்லுங்கள்’ என்றனர். அதன்படி, தம்பிதுரையை அனுமதிக்கும்படி ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால், அதற்கு அங்கிருந்து பதிலே வரவில்லை. இதனால், தம்பிதுரையால் போகமுடியவில்லை.\nஇந்த சம்பவத்தைச் சொன்ன டெல்லி பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர், ‘‘மைத்ரேயனுக்கும் பிரதமர் மோடிக்கும் நல்ல நட்பு உண்டு. இதைப் பிடிக்காத சிலர், முன்பு ஜெயலலிதாவிடம் வத்திவைத்து அவரை ஓரங்கட்ட வைத்தார்கள். இதில் தம்பிதுரைக்கும் பங்கு இருக்கலாம் என்று மோடிக்குத் தகவல் போனதும் டென்ஷன் ஆகிவிட்டார். இப்படியாக, தம்பிதுரைக்கும் பி.ஜே.பி-க்கும் உரசல் ஆரம்பித்துவிட்டது. பிரதமர் நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் எதிர்க் கட்சி வரிசையில் உள்ளவர்களைப் பார்த்து வணக்கம் சொல்வார். அப்போதும் தம்பிதுரை இருக்கும் திசை நோக்கி மறந்தும் திரும்ப மாட்டார் பிரதமர். மேலும் தேசிய வங்கியில் இயக்குநர் பதவி, உணவு கார்ப்பரேஷன் உறுப்பினர் பதவி... இவற்றில் சிலரை நியமிக்கச் சொல்லி தம்பிதுரை தரப்பில் சிபாரிசு செய்தவர்களை பி.ஜே.பி. கண்டுகொள்ளவில்லை. இப்போது சொல்லுங்கள் தம்பிதுரையை பி.ஜே.பி. அரசு முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்யுமா தம்பிதுரையை பி.ஜே.பி. அரசு முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்யுமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/75536/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2019-02-23T09:52:26Z", "digest": "sha1:TMMPCEVKHMKC6RWZ6ZBQS624AGRU6H2O", "length": 10230, "nlines": 157, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என்னவென்று சொல்வது? - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப�� | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் வெளியான இரண்டாம் பாகம் படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு போட்ட காசில் பாதிக்கூட வரவில்லையாம். படம் தோல்வி அடைந்துள்ள நிலையில் இயக்குநரோ, படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய போகிறேன், மூன்றாம் பாகத்தை இயக்க போகிறேன் என கூறி வருகிறாராம். இதனால், விநியோகஸ்தர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nவனமகளை மணமகளாக்க விரும்பும் நடிகர் சம்பளத்தை உயர்த்திய இசை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபிரபுதேவாவை ரசிக்கும் இளைஞர் கூட்டம் குறைந்துவிட்டது என்று அர்த்தம் தலைமுறைகளின் ரசிப்புத்தன்மை மாறிக்கொண்டே இருக்கும் சிவாஜியின் பழைய படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது என்அண்ணனின் பெயர்த்தி எப்படி இதையெல்லாம் ரசித்தீங்க தாத்தா என்று கேட்கிறாள்\nசார்லி சாப்ளின், இயக்குனர் சக்தி சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் சினி வதந்தி »\nவெற்றி கிடைத்ததும் வரும் மமதை\nவனமகளை மணமகளாக���க விரும்பும் நடிகர்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n15 நிமிடத்துக்கு 30 லட்சம்\n400 கதைகளை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் \nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:24:16Z", "digest": "sha1:JK2I7XGA5XBK7TEOV2SXSHKWS7KRA3BO", "length": 4786, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "மேல் சில்லி தளங்கள்", "raw_content": "\nவரவேற்கிறோம் மேல் அரட்டை தளங்கள், ஒரு நிறுத்தத்தில் கடை அனைத்து சிறந்த கேம் கேம் போன்ற தளங்களில். நாம் ஆராய்ந்தது கண்டுபிடிக்க இணையத்தில் மிகவும் பிரபலமான, சீரற்ற அரட்டைகள் மற்றும் கொண்டு அவர்களை அனைத்து ஒன்றாக நீங்கள் ஒரு இடத்தில். இப்போது நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான சீரற்ற வீடியோ அரட்டை பல வெவ்வேறு தளங்களில் அனைத்து அதே தளத்தில். அனைத்து புதிய விதிகள் உலகம் முழுவதும் மக்கள் தேடும் புதிய மாற்று சந்திக்க புதிய நண்பர்கள் அல்லது வெறும் வேடிக்கை சீரற்ற அந்நியர்கள். நாம் அழைத்து அரட்டை பயன்பாடுகள் இன்னும் வேண்டும் என்று, பெண்கள், அதற்கு பதிலாக பெரும்பாலும் ஆண்கள், மற்றும் குறைவான, தெளிவற்ற என்று விதிகள் பெற முடியும் என்று நீங்கள் தடை இல்லை காரணம். எங்கள் பட்டியல் உங்களுக்கு வழங்குகிறது மேல் சீரற்ற அரட்டை தளங்கள் மற்றும் ஒரு சிறந்த வழி உள்ளது இணைக்க அந்நியர்கள் இல்லாமல் யூகிக்க எந்த தளத்தில் மிகவும் பிரபலமான. இந்த வழியில் நீங்கள் வீணாக்க வேண்டாம் நேரம் அதை கண்டுபிடிக்க முயற்சி உங்கள் சொந்த. தளத்தில் பயன்படுத்த வெறுமனே ஒரு கிளிக் சின்னங்கள் வலது பக்கத்தில் அனுமதிக்க உங்கள் வெப்கேம் மற்றும் நீங்கள் இணைப்பில் இருக்கும் சீரற்ற மக்கள். அனைத்து பட்டியலிடப்பட்ட தளங்கள் இங்கே மதிப்பாய்வு அமெரிக்க மற்றும் நாம் ஒரு விளக்கம் எழுத ஒவ்வொரு ஒரு. இப்போது நீங்கள் இல்லை, உங்கள் நேரத்தை வீணடிக்க மற்றும் எளிதாக முடிவு எந்த மாற்று நீங்கள் ஆர்வமாக இருக்கும் பயன்படுத்தி எங்கள் தளத்தில். எனவே, நீங்கள் எ��்ன காத்திருக்கிறார்கள் ஒரு ஐகானை கிளிக் மேலே மற்றும் இணைக்கும் தொடங்க ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக போன்ற தளங்களில்.\n← டேட்டிங் ஆன்லைன் பதிவு இல்லாமல்\nஅரட்டை சில்லி உலகம் முழுவதும் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/12/13123935/temples-in-the-same-straight-line.vpf", "date_download": "2019-02-23T09:56:47Z", "digest": "sha1:QW7EOG3E5PERYBGAVK3LGYPKIWBU5TQ6", "length": 8549, "nlines": 47, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்||temples in the same straight line -DailyThanthi", "raw_content": "\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்\nபஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும் ஒரே நேர்க் கோட்டில் அதாவது ஒரே தீர்க்க ரேகையில் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த பூவுலகில் நமது கவனத்துக்கு வராத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அறிவியல் முதல் ஆன்மிகம் வரையில் உள்ள அவற்றை பற்றி அவ்வப்போது நாம் அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். அது போன்ற ஆச்சரியமூட்டும் ஆன்மிக விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முதன்மையாக இருப்பது கோவில்கள் மற்றும் அவை அமைக்கப்பட்ட விதம் ஆகியனவாகும்.\nநமது ஆன்றோர்கள் கோவில்களை நிர்மாணம் செய்ய பல்வேறு காரண காரிய விதிமுறைகளை மனதில் கொண்டு செயல்பட்டதை இன்றைய காலகட்டத்தில் உணரும் வகையில் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, பூகோள ரீதியாக முக்கியத்துவம் பெற்ற இடங்களையே கோவில்கள் அமைக்க தேர்ந்தெடுத்தார்கள். அத்தகைய இடங்களின் முக்கியத்துவம் மற்றும் மறைபொருளாக உள்ள ஆன்மிக உள்ளர்த்தங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் அனைவரும் வியப்பை அடைவார்கள்.\nஅக்காலத்தில் ஜி.பி.எஸ். போன்ற புவியியல் சார்ந்த உணரும் கருவிகள் அல்லது இதர வகையான தொழில்நுட்ப கருவிகள் ஆகிய எதுவும் இல்லாத நிலையில், பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும் ஒரே நேர்க் கோட்டில் அதாவது ஒரே தீர்க்க ரேகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது அந்த கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சிவ ஆலயங்கள் அனைத்தும் ஒரே தீர்க்க ரேகையில் அமைக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக சொல்வதென்றால், இந்திய அளவில் அமைக்கப்பட்ட அந்த கோவில்கள் மிகவும் சரியாக ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள விதத்தை நாம் சாதாரணமான ஒரு நிகழ்வாக எடுத்துக்கொள்ள இயலாது. அதன் பின்னணியில் உள்ள அர்த்தங்கள் நம்மா���் அறியப்பட்டால் நமது பல கேள்விகளுக்கான விடைகளும் தெரிய வரலாம். அத்தகைய கோவில்களில் சிலவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.\nபஞ்ச பூத தலங்களில் நிலம்-காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நீர்-திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், நெருப்பு-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், காற்று-திருக்காளத்தி காளத்தீசுவரர் கோவில், ஆகாயம்-சிதம்பரம் நடராஜர் கோவில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nமேற்கண்ட, பஞ்சபூத தலங்கள் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களாக உள்ளன. அவை நிர்மாணிக்கப்பட்ட காலகட்டத்தில் எவ்விதமான கருவி கள் அல்லது செயற்கைக்கோள் உதவிகள் இல்லாமல் சரியான தீர்க்க ரேகையில் அவற்றை நிர்மாணித்துள்ளனர்.\nஅதாவது, வடக்கே உள்ள இமயமலையில் அமைந்த கேதார்நாத் கோவில் முதல் தெற்கே கடல் கரையில் அமைக்கப்பட்ட ராமேஸ்வரம் கோவில் வரை இடைப்பட்ட தூரம் கிட்டத்தட்ட 2,400 கிலோமீட்டர்கள் இருக்கலாம். அவ்வளவு நீண்ட தூர இடைவெளியில் அமைந்துள்ள பல சிவ ஆலயங்கள் கிட்டத்தட்ட ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது புதிரானதாக உள்ளது.\nஇமயம் முதல் குமரி வரை அமைந்துள்ள பல கோவில்கள் பூகோள முக்கியத்துவம் மிக்க அமைப்புடனும், நேர்க்கோட்டிலும் அமைந்திருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117681", "date_download": "2019-02-23T08:36:17Z", "digest": "sha1:FWXC6U2LJAR3IP3IQNYOYXICL5RO6EHB", "length": 5972, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "இருபதுக்கு இருபது போட்டியில் 35 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி - Ntamil News", "raw_content": "\nHome விளையாட்டு இருபதுக்கு இருபது போட்டியில் 35 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇருபதுக்கு இருபது போட்டியில் 35 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇங்கையுடனான இருபதுக்கு இருபது போட்டியில் 35 ஓட்டங்களால் நியூஸிலாந்து அணி வெற்றியீட்டியது.\n180 என்ற வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\n16.5 ஓவர்களில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்தது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க முதலில் களத்தடுப��பில் ஈடுபடத் தீர்மானித்தார்.\nஇதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.\nநியூஸிலாந்து அணியின் முதல் 5 விக்கெட்களும் 55 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.நியூஸிலாந்து அணி சார்பில் ப்ரேஸ்வெல் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றார்.\n180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.\n11 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.\nசதீர சமரவிக்ரம தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.\nஅதிகபட்சமாக திசர பெரேரா 43 ஓட்டங்களைப் பெற்று பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nபின்வரிசை வீரர்களும் பிரகாசிக்கத் தவற, இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nPrevious articleஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்.\n‘சிக்ஸர் மன்னன்’ ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு\n235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா\nஅமெரிக்காவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கைப் பெண்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/tasmac-leave-for-three-days.html", "date_download": "2019-02-23T08:42:15Z", "digest": "sha1:TZKGY3WUKRBOV2UHIIJ3BGY5GOCWN3MP", "length": 4821, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / டாஸ்மாக் / தமிழகம் / மது / மதுவிலக்கு / ஜெயலலிதா / இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்\nTuesday, December 06, 2016 அரசியல் , டாஸ்மாக் , தமிழகம் , மது , மதுவிலக்கு , ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டாஸ்மாக மதுபானக் கடைகள் இன்று முதல் மூன்று நாட்கள் மூடப்படுகின்றன.\nவரும் 8-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் மறைந்தார். அவருக்கு வயது 68. கடந்த 75 நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2012/07/blog-post_27.html", "date_download": "2019-02-23T08:48:39Z", "digest": "sha1:R4CWY3265654VSZF6S6T3M4YNIMI6HPL", "length": 10610, "nlines": 163, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: ஸ்ரீ வரலட்சுமி விரதம்...லட்சுமி கடாட்சம் அருளும் திருமகளைப் போற்றுவோம் வாரீர்..", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஸ்ரீ வரலட்சுமி விரதம்...லட்சுமி கடாட்சம் அருளும் திருமகளைப் போற்றுவோம் வாரீர்..\nஸ்ரீ மஹாலட்சுமி அருள் மூலம் குபேரன் ஆவது உறுதி\nமஹாலட்சுமி தம் இல்லத்திற்கு வருகை தந்து, நிலைத்த செல்வம் தர வேண்டுமா..\nமுதலில் மஹாலட்சுமி எந்தெந்த இடங்களில் எந்தெந்த அம்சங்களில் குடிகொண்டிருக்கிறாள் என்பதை அறிய வேண்டுமல்லவா\nதுளசி ஆகிய பல்வேறு சுப மங்கலப் பொருள்களில் எல்லாம் திருமகள் என்னும் மஹாலட்சுமியாரின் வாசம் நிறைந்து இருக்கின்றது\nவில்வத்தாலும், சாமந்தி, தாழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபடுவது மகிமையாகும்.\nவில்வ மரத்தினை சுற்றி வந்து வழிபட்டால் இறையருள் மஹாலட்சுமியை வழிபட்டதாகவே பொருள். ஏன் வில்வ விருட்சம் என்னும் ஸ்தல மரம் மஹாலட்சுமியின் திருக்கரங்களாலேயே உருவானதாக, வாமன புராணம் கூறுகிறது.\nநெல்லி மரமும் திருமாலின் பேரருளும் பெற்றுள்ளதை நாம் அறிந்திருப்போம். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி செடியிலும், மஞ்சள் செடியிலும் மஹாலட்சுமி வாசம் செய்வதால் அனைவரும் இல்லங்களில் இச்செடிகள் வளர்ப்பது மிகவும் நல்லது.\nஇன்று 27-07-2012 வரலட்சுமி விரதம்.\nஎப்படி விரதமிருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவது\nகாலையில் (அதிகாலையில்) எழுந்து நீராடி சூரியன் உதயத்திற்கும் முன்பாக வீட்டு வாசலை பசுஞ்சாணத்தால் துப்புரவு செய்து, அரிசிமாக் கோலம் இடவேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி ஸ்ரீ மஹாலட்சுமி தாயாருக்கு அதிக விருப்பமான, இனிப்பு வகைகள் (திரட்டுப்பால், லட்டு, பாயாசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, மைசூர்பாகு மற்றும் இட்லி போனற உணவுவகைகளை நைவேத்தியம் செய்து இல்லாத ஏழைமக்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பின் காலையிலும், மாலையிலும், வரலட்சுமியை பூஜித்து தூப தீபம் காட்டி, வணங்கிய பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும். குறிப்பாக மாலையில் சுமங்கலிகளுக்கு, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம், உடை மற்றும் மஞ்கள் கயிறு மற்றும் நிவேதனம் செய்த பலகாரங்கள் கொடுத்து அனுப்புதல் வேண்டும்.\nவீட்டில் ஒற்றுமை மேலோங்க …\nதிருமணத்திற்காக இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் அமைய\nமகளிருக்கு வரலட்சுமி விரதம் பக்க பலமாக இருக்கின்றது.\nநாமும் தொழுவோம்.. நாளும் பயனடைவோம்.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/rathakrishnan.html", "date_download": "2019-02-23T09:16:25Z", "digest": "sha1:GCAZMF5UOV54OJ4FVXSOG7Z3WPSVE7KT", "length": 36130, "nlines": 118, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும்\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் - அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு\nமலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றது. இதற்கு முன்வந்து உரிய தீர்வினை காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nடயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் 10.02.2019 அன்று இடம்பெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது,\nஇன்று மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியான விடயங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றது.\nஇதற்கு காரணம் மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் வீதிகளாகும் என சுட்டிக்காட்டிய அவர் கஷ்ட பிரதேசங்கள் முதல் அனைத்து தோட்டப்பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகளில் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nநகர் புற பிரதான வீதிகளில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு உள் வாங்கும் பிரதான வீதிகள் சீர்கேடு காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது வீதி பாதுகாப்பு இன்றியும் அவதிப்படுவதுடன் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படுவதுடன் பாடசாலை இடைவிலகள் உள்ளிட்ட அசௌகரிகங்களுக்கும் ஆளாகுகின்றனர்.\nஅதேபோன்று சுகவீனம் அடையும் ஒருவரை நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வீதிகள் ஒழுங்கீனம் காரணமாக உயிரை விடும் நிலையும் ஏற்படுவதால் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது.\nஅதேபோன்று தோட்டப்பகுதிகளில் பயிர் செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு உரங்கள் மற்றும் பயிர்களை சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லையிலும் வீதிகள் தடையாக அமைவதனால் பொ��ுளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றது.\nஇந்த நிலையில் பெருந்தோட்ட வீதிகளை செப்பணிட ஒரு தொகை பணத்தினை அரசாங்கம் வழங்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டு வருகின்றது.\nசில இடங்களில் \"ரோட்டு செய்து தந்தால் ஓட்டு\" தருவோம் என தேர்தல் காலங்களில் மக்கள் குரல் எழுப்புவார்கள் அந்த நிலை டயகம பிரதேசத்திலும் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில் அரசாங்கம் இன்று மலையக பகுதிகளை புறக்கணித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்புறக்கணிப்பை மறுசீரமைத்து மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வழியுறுத்துகிறோம்.\nஇல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அரசுக்கு ஒர் பின்னடைவை ஏற்படுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றார்\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் Reviewed by Vanni Express News on 2/10/2019 11:04:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ���ான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34351", "date_download": "2019-02-23T09:14:05Z", "digest": "sha1:MVZSLYUVGJT4ZQKKZR3SA7MUWTCQF6SP", "length": 12325, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்\nவீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்\nவவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இரவு 9.மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.\nவவுனியா கூமாங்குளம் பிள்ளை���ார் வீதியுள்ள வீடொன்றில் இரவு 9.00 மணியளவில் வாகனமொன்றில் வந்த 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் மேலும் கதவினையுடைத்து சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளனர் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன் போது வீட்டினுள் யன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2மாத கைக்குழந்தை தாயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியதனால் மயிரிழையில் குழந்தைக்கு எதுவித பாதிப்புமின்றி தப்பித்துள்ளது. அத்துடன் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை நேற்று தவசிகுளம் மற்றும் கூமாங்குளம் பகுதியில் இளைஞர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சுந்திரமூர்த்தி என்கின்ற 36 வயதுடைய நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nவவுனியா கோவில் வீதி வாள்வெட்டு மோட்டார் சைக்கிள்\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர\n2019-02-23 14:48:06 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேன் சாரதியும் அவருக்கு உடந்தையாகவிருந்தார் என்ற க��ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.\n2019-02-23 14:44:08 விளக்கமறியல் பாலியல் யாழ்ப்பாணம்\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nகிளிநொச்சியில் நாளை மறுதினம் திங்கட்கிழமை (25).இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.\n2019-02-23 14:32:46 போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nதேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கவில்லை. சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கவே முயற்சிகளை\n2019-02-23 14:28:57 பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-23 14:12:31 நாவல திறந்த பல்கலைக்கழகம் மாணவர்கள்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nபுதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-02-23T09:11:12Z", "digest": "sha1:5ZRHLMAWGX4SF37JB3GBBVA7FGCVAF32", "length": 3804, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தந்தைக்கு | Virakesari.lk", "raw_content": "\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்���ம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nகொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி\nசிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்ப...\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nபுதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=29", "date_download": "2019-02-23T09:12:35Z", "digest": "sha1:3GYN363JAQDH7CEVYAXBWXSEHS2SZARW", "length": 8372, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nஇந்திய பிரஜைகள் ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, இந்திய பிரஜைகள் ஏழுபேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறி...\nலசந்த வழக்கு ; இராணுவ புலனாய்வு அதிகாரியின் விளக்கமறியல் நீடிப��பு\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதிவரை விளக்க...\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேனவின் விளக்க...\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத...\nபசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்...\n13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 7 பேர் விளக்கமறியல்\nஅக்குரஸ்ஸ - பிட்பெத்தர தரங்கல பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சந்தேக நபர்கள் 7 பேரையும...\nபுங்குடுதீவு மாணவி கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வை...\n43 இந்திய மீனவர்கள் யாழில் விடுதலை\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள...\nவித்தியாவின் தாயாரை மிரட்டியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கம...\nமுன்னாள் சதோச தலைவர் நலின் பெர்னாண்டோவை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்...\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nபுதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-2019-we-are-talking-with-bjp-will-decide-soon-says-dmdk-leader-lk-sudhish-341132.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-02-23T08:30:41Z", "digest": "sha1:T5GXEU7JO2LJUH7NZ2QGCKL2PZJLKPSU", "length": 16288, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுடன் பேசுகிறோம்.. விஜயகாந்த் வந்ததும் அறிவிப்பார்.. தேமுதிக கூட்டணி பற்றி சுதீஷ் பேட்டி! | Lok Sabha Elections 2019: We are talking with BJP, will decide soon says DMDK leader L K Sudhish - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n4 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n4 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n5 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபாஜகவுடன் பேசுகிறோம்.. விஜயகாந்த் வந்ததும் அறிவிப்பார்.. தேமுதிக கூட்டணி பற்றி சுதீஷ் பேட்டி\nசென்னை: லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.\nலோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த முறை நான்குமுனை போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே முடிவாகிவிட்டது.\nடிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தனித்தனியாக போட்ட���யிட இருக்கிறது. இந்த நிலையில் பாஜக - அதிமுக - தேமுதிக இந்த தேர்தலுக்காக கூட்டணி வைக்கும் என்று கூறுகிறார்கள்.\nஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது இதுகுறித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.\nஅதில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும். அதன்பின் கூட்டணி குறித்து அறிவிப்போம்\nநாங்கள் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான். விரைவில் இந்த கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.\nஇன்னும் 2 வாரங்களில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்புவார். அவர்தான் கூட்டணி குறித்து அறிவிப்பார். அவர் வந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.\nஇந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இன்னும் சில மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலுக்காக தேமுதிகவில் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக பணியாற்றி வருகிறோம். தொண்டர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள், என்று எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநாங்கதான் சீனியர்.. கமல்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்.. சீமான் நறுக்\nதிமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி முடிவானது.. 1 தொகுதி ஒதுக்கீடு\nசசிகலா, தினகரன் வந்தேறி கூட்டம்...திமுகவை விட மோசமான கம்பெனி .. கேபி முனுசாமி பாய்ச்சல்\nஅப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி\nஉங்களுக்கு இருக்கா சூடு சொரணை.. ஸ்டாலின் மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்\nஏன் உங்க கிட்ட காசு இல்லையா.. திமுக மீது திண்டுக்கல் சீனிவாசன் போட்ட குண்டு\nதிமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி.. ஸ்டாலினுடன் ஈஸ்வரன் ஆலோசனை\nஇதுதான் பலம்.. இன்னும் ஒருவாரம் காத்திருங்க.. அப்பறம் பாருங்க.. தேமுதிகவின் அசத்தல் கேம் பிளான்\nதிகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. தமிழகத்தில் நாலே நாளில் நடந்த 3 நம்ப முடியாத ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/107089", "date_download": "2019-02-23T09:49:14Z", "digest": "sha1:ELBFOJ2JKGH5W3ZRTBE5CDZ7OV5VXMOF", "length": 6367, "nlines": 60, "source_domain": "www.ntamilnews.com", "title": "பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அமெரிக்கா பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளது\nகடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட முகாமையாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.\nதொழில்நுட்பத் துறை மற்றும் தேடுபொறி துறையில் கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான் சுந்தர் பிச்சை எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.\nதவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்த போதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை இறுதி கொடுப்பனவாக அண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கியவரான அன்டி ரூபின் பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரைக்கு பதிலுரையாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nரூபினின் சார்பாக அவர் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் மேற்கூறிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்தநிலையில், துணிகர முதலீட்டாளர் நிறுவனம் மற்றும் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப காப்பகம் என்பவற்றை நிறுவுவதற்கான நோக்கில் ரூபின் கடந்த 2014 ஆம் ஆண்டே கூகுளை விட்டு வௌியேறுவதற்கு தீர்மானித்ததாக பேச்சாளர் சேம் சிங்கர் தெரிவித்தார்.\nPrevious articleஇடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெறும்\nNext articleவிக்னேஸ்வரனின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும்\nபூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும்\n32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி\nமேரி கொல்வின் கொலை தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன���று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/NamNaadu/2018/08/18180649/1006149/Nam-Naadu-Chennai-Day-2018.vpf", "date_download": "2019-02-23T08:44:45Z", "digest": "sha1:FDRNPM2T5UW2UWBXSIBJ2MDC22W27MTO", "length": 6341, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "நம்நாடு - 18.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 18.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 18.08.2018 - சென்னை தினம் 379 - சிங்காரச் சென்னையின் சிலிர்ப்பூட்டும் இடங்கள்\n* சென்னை தினம் 379 - சிங்காரச் சென்னையின் சிலிர்ப்பூட்டும் இடங்கள்\n* வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் திரைப்பயணம்\n* வரலாற்று தருணங்களின் அரிய புகைப்படங்கள்\n* கருணாநிதி மறைவு - திரையுலகினரின் அஞ்சலி கூட்டம்\nநம்நாடு - 25.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 25.08.2018 மழைவெள்ளத்தால் தத்தளித்த கேரளா - உதவிக்கரம் நீட்டிய தமிழகம்...\n\"சென்னை - இது நம்ம ஏரியா\" - 22.08.2018\n\"சென்னை - இது நம்ம ஏரியா\" - 22.08.2018\nநம்நாடு - 11.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 11.08.2018 கருணாநிதி மறைந்தார் - கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்\nநம்நாடு - 04.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 04.08.2018 - நாளை - உலக நண்பர்கள் தினம்\nசீரழிக்கப்பட்ட சிறுமி - 19.07.2018\nசீரழிக்கப்பட்ட சிறுமி - 19.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய���தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/staadpro.html", "date_download": "2019-02-23T09:01:55Z", "digest": "sha1:F7FT4OF4R2D4D6SA6AIWOYB4TOF6OAGS", "length": 11293, "nlines": 111, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - Staad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 4 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Chennai.html?start=5", "date_download": "2019-02-23T08:34:48Z", "digest": "sha1:N64BCPPLLC7R24Q4P56IOB2MYYAYQ2RE", "length": 8979, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Chennai", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nசென்னையில் ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகம்\nசென்னை (15 ஜன 2019): சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய வகை ட்ராஃபிக் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.\nசென்னைக்கு அருகே ��ையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை\nசென்னை (15 டிச 2018): சென்னைக்கு அருகே 690 கீ.மீ தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.\nவிட்டு விட்டு மழை - எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசென்னை (04 டிச 2018): சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nசென்னை மெரினாவில் பெண்ணின் உடல் - வன்புணர்ந்து கொலையா\nசென்னை (04 நவ 2018): சென்னை மெரினாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 2 / 13\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்ப…\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/finance/5693-banana-wholesale-price-increases-4-times-tn.html", "date_download": "2019-02-23T08:23:27Z", "digest": "sha1:RZRRNSCUEHSR5D3466O72JFTNBH3AKAE", "length": 6470, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழைப்பழத்தின் கடும் விலை உயர்வுக்கு காரணம் என்ன? | Banana wholesale price increases 4 times: TN", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nவாழைப்பழத்தின் கடும் விலை உயர்வுக்கு காரணம் என்ன\nவாழைப்பழத்தின் கடும் விலை உயர்வுக்கு காரணம் என்ன\nசெல்லா நோட்டு செய்தது என்ன | ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய நிதி அமைச்சர்) நேர்காணல் | 08/11/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 07/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 06/07/17\nGST: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி பற்றிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள் | 05/06/17\nஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 04/07/17\nGST: ஒரே நாடு ஒரே வரி : ஜிஎஸ்டி தொடர்பான சந்தேகங்களுக்கு வல்லுநர்களின் விளக்கம் | 03/07/17\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல��� புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/04/blog-post_7166.html", "date_download": "2019-02-23T09:17:36Z", "digest": "sha1:JC5EKMUXGWK5ZJQK74746F7E24ZKCZRR", "length": 6173, "nlines": 125, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: சின்னச் சின்னச் செய்திகள்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஎவ்விதத்திலும் புகையிலை கெடுதல் தான் செய்யும். அது தாம்பூலமானாலும் சரி ஸ்டைலாகப் பயன்படுத்தும் சிகரெட் முதல் முளை சுறுசுறுப்பாக்கும் எனத் தவறாக கருதும் அளவிற்கு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பயன்படுத்தி வருவதற்கு ஒரு முகாந்திரம் இருக்குமா என்ன\nஇயற்கை வைத்திய சிகிட்சை முறைகளிலும், உபவாச முறைகளிலும் நீராவிக் குளியல், வெந்நீர்க் குளியல், தண்ணீர்க் குளியல், போன்றவைகள் இம்முறை வைத்தியத்திற்கு பெரிதும் உதவியாக உளள்து. புகையை மறகக்வும், போதைப் பழக்கங்கள் மாறவும் எளிய பரிகாரங்களுக்கு தொடர்பு கொண்டு உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாத்து நீணட நாள் வாழ்ந்து நாமும் நம் குழந்தைகளும் மகிழ்வுடன் மிளிர்வோமாக. சுபம்,\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/2.html", "date_download": "2019-02-23T09:25:55Z", "digest": "sha1:KREAZMT3TEJUU42JNHIX2SF4IGL5BWUC", "length": 27472, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "அறிந்துகொள்வோம் தினம் ஒரு வரலாறு! | நவம்பர் 2 – தமிழீழ ராஜதந்திரியை அறிவோம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » SPL » Tamil Eelam » அறிந்துகொள்வோம் தினம் ஒரு வரலாறு | நவம்பர் 2 – தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்\nஅறிந்துகொள்வோம் தினம் ஒரு வரலாறு | நவம்பர் 2 – தமிழீழ ராஜதந்திரியை அறிவோம்\n1967ல் பரகு விசாலட்சிக்கு மகனாக பிறந்த தமிழ்ச்செல்வன் 1984ல் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக் கொண்டபோது இயக்கம் வைத்த பெயர் தினேஷ். போராளியாக போர் களங்களில் நின்றவருக்கு பயிற்சி தந்து வளர்த்ததெல்லாம் புலனாய்வுத்துறை பொட்டம்மன். இயக்கத்தில் போராளிகளுக்கு பயிற்சி தந்தபோது போராளிகள் ஓடி ஓடி பயிற்சி எடுத்தபோது, தினேஷ் மட்டும் நடந்தே சென்று பயிற்சி எடுத்தவர். பொன்னம்மன் முன் சாதாரணமாக தனது திறமைகளை காட்டியவருக்கு முதலில் மருத்துவபணி கிடைத்தது. பின் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலராக மாறியது முதல் கடுமையான பயிற்சிகள் செய்யவேண்டியதாயிற்று. பிரபாவுக்கு பாதுகாப்பு தரும் தளபதிகளான சொர்ணம், இம்ரான் பொறுப்பிலிருந்தார் தினேஷ்.\n1986ல் பிரபாகரன் தமிழகத்தில் இருந்தபோது உடன் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் தமிழ்ச்செல்வன். பிரபாகரன் தமிழீழம் திரும்புவதற்க்காக திட்டமிட்டபோது தமிழீழம் போய் கள நிலவரம் அறிய அனுப்பி வைக்கப்பட்டவர் தினேஷ்.\n1987 யாழ் மாவட்ட மகளிர் பிரிவு சுதந்திர பறவைகள் பெயரில் அரசியல் சமூக பணியில் விடப்பட்டிருந்தது. அவர்களுக்கு பயிற்சி தர பிரபாகரன் எண்ணியபோது பயிற்சி வேலைகளை செய்தவர் தினேஷ். தொடர்ந்து தென்மராட்சி பொறுப்பாகயிருந்த கேடில்சின் வீரச்சாவை தொடர்ந்து தென்மராட்சி பொறுப்பாளரானர் தினேஷ். அதோடு இந்திய படையெடுப்பின் போது பிரபாவின் மனைவி மதிவதனியையும், இரண்டு பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு தினேஷ்-க்கு வந்தது.\nஇந்திய அமைதிப்படை – விடுதலை புலிகளின் மோதலின் போது ஒருவேளை நான் இறந்தால் என் உடல் கூட எதிரிக்கு கிடைக்க கூடாது என தமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளார். அதனால் எப்போதும் பிரபாகரன் பின்னால் மண்ணெண்ணய் கேனுடன் சுற்றி வந்தவர். இந்திய படைகளை எதிர்த்து சிறப்பாக போரிட்டதால் தினேஷ் போரில் தனது காலை இழந்தார். அதன்பின் படையின் கட்டளை தளபதியாக செயல்பட ஆரம்பித்தார். பல சமர்களில் கட்டளை தளபதியாக செயல்பட்டு வெற்றிகளை பெற காரணமாக இருந்தார். ஓயாதஅலைகள் 3ன்போது தென்மராட்சி மீட்பு வியூகத்தில் கட்டளை தளபதியாக இருந்து போராளிகளை வழிநடத்தினார்.\nமாத்தையா இறப்புக்குப்பின் மக்கள் முன்னணியை கலைத்த புலிகள், அரசியல் துறையை மாற்றி அமைத்து அதிக அதிகாரம் தந்தது புலி தலைமையின் மையக்குழு. அதன��� பொறுப்பாளராக தினேஷ் (எ) தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார். பிரபாகரனால் நேரடியாக வளர்க்கப்பட்டவர் என்பதால் சிறப்பாக தன் பணிகளை செய்ய ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வன். 1995ல் சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன், பாலசிங்கத்தோடு புன்முறுவலோடு பணிகளை கவனித்தார். தமிழீழ பகுதிகளில் உள்ள மக்களை சந்திப்பார் மக்களின் பிரச்சனைகளை பேசி தீர்ப்பார். செய்தி பணி, போர்ப்பணி, வெளிநாட்டு தொடர்பு, தளபதிகள் சந்திப்பு ஏன ஓய்வில்லாமல் சுற்றினாலும் தன் சிரிப்பை மட்டும் முகத்திலிருந்து விலக்காத புன்னகை மன்னன்.\n2007 நவம்பர் 2 அதிகாலை 6 மணி அரசியல் ஆலுவலகத்தில் தனது உதவியாளர் லெப்.கர்னல் அன்புமணி எ அலெக்ஸ் எ முத்துக்கமார் சௌந்தரகிருஷ்ணன், மேஜர் நிகுந்தன் எ கருணாநிதி வசந்தகுமார், கேப்டன் நேதாஜி எ கலையரசன், லெப்டினல்கள் ஆட்சிவேல் எ பஞ்சாட்சரம் கஜீபன், வாகைக்குமரன் எ முத்துக்குமாரகுருக்கள், மேஜர் செல்வம் ஆகியோருடன் பணிகளை காணவந்த விடுதலைப்புலிகளின் சமாதான புறா பேச்சுவார்த்தை நாயகன் புன்னகை மன்னன் தமிழ்ச்செல்வனை ராணுவ விமான படை குண்டு வீசியதால் 4 போராளிகளோடு வீரமரணம் அடைந்தார்.\nஅதனை மற்ற போராளிகள் பிரபாகரனிடம் சொன்னபோது நம்பாமல் அழுதுவிட்டார். தகவல் உறுதியென அறிந்து அதனை புலிகளின் தலைமை நிலைய செயலாளர் சோ.சீரன் அறிவித்தபோது உலகமே நம்ப முடியாமல் கண்ணீர் விட்டது, உலக நாடுகள் கண்டனங்களை வீசியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரும் கண்ணீர் அஞ்சலி கவிதை எழுதி வெளியிட்டார். தமிழர்களும், உலக அரசியல் அறிஞர்களும், அமைதி விரும்பிகளும் கண்ணீர் விட்டனர். ஆனால் பெண் போராளியான தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜா கண்ணீரை கண்களில் காட்டாமல் மனதுக்குள் அழுதார். அவருக்கு அமைப்பின் எல்லா தரப்பு தளபதிகளும் ஆறுதல் சொன்னபோது கலங்காமல் கள ஊடுப்பில் கணவனின் உடலருகே நின்றார் தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரோஜா. இறுதி சடங்கில் தமிழ்ச்செல்வனின் 7 வயது மகள் அலைமகள் கண்ணீர் விடாமல் கம்பீரமாக நடைபோட்டார். தமிழ்க்கு ஒளிவேந்தன் என்ற மகனும் உண்டு.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இது��ான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு ��ோப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=2&id=10", "date_download": "2019-02-23T09:27:01Z", "digest": "sha1:QBDHXUIM5WDFLYZFA55PYVTYZJJEYBTV", "length": 12471, "nlines": 183, "source_domain": "kalaththil.com", "title": "உலக வலம் | களத்தில்", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அழைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nபயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nநான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nதமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\nஇந்தோனேசியாவை தாக்கிய சுனாமி பலி எண்ணிக்கை 832 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி...\nசிரியப் போரின் இறுதிக் கட்டமா இக்கட்டின் உச்சமா\nசிரியப் போரின் இறுதிக் கட்டமா இக்கட்டின் உச்சமா\nபோஸ்டனில் எரிவாயு குழாய் விபத்து ஏராளமானோர் வெளியேற்றம்\nஅமெரிக்காவின் போஸ்டன் நகரில் எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால், 70 இ\nஅவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன்- சிறிலங்காவின் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்றும் தகவல்கள்\nஅவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன�\nஉலக நகர்வுகள் - அரசியல் ஆய்வு\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா இரசியா சீனா படைத்துறை\nமேலும் தீவிரமடையும் படைக்கலப் போட்டி - அமெரிக்கா, இரசியா, சீனா, �\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரிக்கை வெற்றிபெற தமிழர்களின் வாழ்த்துக்கள்\nசீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரிக்கை\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/02/20/gold-price-back-trend-falls-after-4-continuous-months-rise-010453.html", "date_download": "2019-02-23T08:33:09Z", "digest": "sha1:PMTCSGT2FUXBIN2EUTU7JLBHK4I2DI6M", "length": 4486, "nlines": 31, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..? | Gold Price Back to Trend; Falls After 4 Continuous Months Of Rise - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\n4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் திருமணச் சீசன் என்பதால் விற்பனை அதிகரித்து இருப்பது பொன்ற காரணங்களால் தங்கம் விலை 4 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ளது.\nசென்னையில் அதிகபட்சமாக 1 கிராம் 22 காரட் தங்கம் சென்ற சனிக்கிழமை 2,949 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்க நகை 23,592 ரூபாய் என விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் தங்கம் விலை சரிய துவங்கியுள்ளது.\nதிங்கட்கிழமை 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் சரிந்து 2936 ரூபாய் என விற்பனையான நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகச் செவ்வாய்க்கிழமையான இன்று கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\n24 காரட் தங்கம் விலை நிலவரம்\nசென்னையில் 24 காரட் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 3068 என்றும் 8 கிராம் 24,544 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்திய ரூபாய் மதிப்பு 2 மாத சரிவை சந்தித்த அதே நேரம் அமெரிக்க டாலரின் மதிப்பு பழைய நிலைக்குத் திரும்பியதால் தான் தங்கம் விலை தொடர்ந்து 4 மாதங்களாக உயர்ந்து வந்துள்ளது. அமெரிக்கச் சந்தையிலும் 2 வாரங்கள் இல்லாத அளவிற்குத் தங்கத்தின் மதிப்பு 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.\nமறுபக்கம் வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 41.20 ரூபாய் என்றும் கிலோ 41,200 ரூபாய் என்றும் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nRead more about: தங்கம் விலை நிலவரம் உயர்வு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-23T08:31:06Z", "digest": "sha1:RK35BUCRAH2BYGFVYGFNHQOLZ4FQSLWL", "length": 6750, "nlines": 102, "source_domain": "tamilbulletin.com", "title": "இந்திய சினிமா Archives - Tamilbulletin Tamilbulletin இந்திய சினிமா", "raw_content": "\nசர்வம் தாளம் மயம் – சிறப்பு பார்வை\nஏ ஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ், ராஜீவ்மேனன் என 3 இசைக்��லைஞர்கள் சேர்ந்த இசைக்காவியம் சர்வம் தாளம் மயம்…\nஇப்பவே கண்ண கட்டுதே – ‘இளையராஜா 75’ டிக்கெட் விலை\nஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது இளையராஜாவின் 75 வயது சாதனையை விளக்கும் விதமாக,…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nthanks – indiaglitz மூளையை அன்புல செலுத்தின அது அன்பாகவே டெவலப் ஆகும் பல மடங்கு பெருகும் அதே மாதிரி…\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%88%E0%AE%9F&qt=fc", "date_download": "2019-02-23T09:49:50Z", "digest": "sha1:FJEFEG6OVLMMKVG5YT56OYDWGSKTBZQ6", "length": 4357, "nlines": 41, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்���தை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஈடூரி லாதுயர்ந்த ஏதுவினா லோங்குதிரு\nநீடூ ரிலங்கு நிழற்றருவே - பீடுகொண்டு\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி\nநாட்டும் பெருநறையூர் நம்பனே - காட்டும்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை\nநீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்\nகேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்\nநாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி\nமேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த\nஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே.\n#5-080 ஐந்தாம் திருமுறை / முறையீட்டுக் கண்ணி\nஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்\nஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா.\n#5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி\nஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்\nஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை\nவன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்\nஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/gadgets/94878/", "date_download": "2019-02-23T09:34:48Z", "digest": "sha1:CHYCZK2CO3Y4UD3YTXGPITJT6W6XO2VQ", "length": 11010, "nlines": 89, "source_domain": "tamil.tickticknews.com", "title": "இந்தியாவில் முதல் முறையாக E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஜியோ தான் - TickTick News Tamil", "raw_content": "\nஇந்தியாவில் முதல் முறையாக E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ஜியோ தான்\nஇந்தியாவில் பிரீபெயிட் பயனர்களுக்கு E சிம் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் தான் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nபுதிய ஐபோன்களில் வழங்கப்பட்டு இருக்கும் மேம்படுத்தப்பட்ட இசிம் வசதி ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பிரீபெயிட் பயனர்களுக்கும் இசிம் சேவையை வழங்கும் ஒற்றை நிறுவனமாக ஜியோ இருக்கிறது.\nஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ஐபோன்களான ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் இசிம் சேவையை வழங்க ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளன.\nஉங்களுக்கு பைக் மற்றும் ஸ்கூட்டர் வாங்கணும் என்ற ஆசையா இதோ paytm இன்று சிறப்பு சலுகை வழங்குகிறது\npaytm மால் பல பொருட்களில் ஆபர் வழங்கி நிலையில், இன்று இந்த பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது…\nஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது Iphone XS மற்றும் Iphone XS மேக்ஸ் மாடல்களில் டூயல் சிம் வசதியை வழங்கியது. டூயல் சிம் வசதி ஒரு நானோ சிம் மற்றொன்றில் டிஜிட்டல் இசிம் வடிவில் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலில் இசிம் வசதியை வழங்க முன்வந்தன.\nNextஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nPrevious « இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5G சேவையை கொண்டுவர திடட்மிட்டுள்ளது...\n5ஜியில் மிரட்ட வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.\n5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் 855 குவால்காம் ஸ்னாப்டிராகன் இருக்கின்றது.அனைவரும் எதிர்…\nSamsung Galaxy S10 vs Galaxy S9 சிறப்பம்சம் ஒப்பீடு எது பெஸ்ட்\nSamsung யின் Galaxy S சீரிஸ் மிகவும் மக்களை கவர்ந்த வகையில் இருக்கிறது. கடந்த வருடம் நிறுவனம் அதன் Galaxy…\nதமிழில் பேசி உணவு பரிமாறும் ரோபோ.\nதமிழிலில் பேசி ரோபோ ஒன்று நமக்கு உணவு பரிமாறினால் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து கூடா பார்த்தில்லை.அன்றை தலைமுறையினருக்கு…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32056", "date_download": "2019-02-23T08:23:55Z", "digest": "sha1:774NDXUY4SF5NPG7AOGWXQJM2H4QHO6G", "length": 14228, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "பேருந்தை கடத்திச் சென்ற", "raw_content": "\nபேருந்தை கடத்திச் சென்று நெருப்பு வைத்த முகமூடி மனிதன்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்\nவட அயர்லாந்தில் Eleventh Night கொண்டாட்டத்தின்போது முகமூடி அணிந்த நபர் பேருந்து ஒன்றை கடத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவட அயர்லாந்து தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வட அயர்லாந்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி இரவு உல்ஸ்டர் ப்ராட்டஸ்டன்ட் மக்களால் Eleventh Night விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nகலாச்சாரத்தின் ஒருபகுதியாக கொண்டாடப்படும் இந்த விழாவானது கலவரத்தில் முடிவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.\nஇந்த நிலையில் தலைநகர் பெல்ஃபாஸ்ட்டில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பேருந்து ஒன்றை கடத்திச் சென்று நெருப்பு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அந்த பேருந்தானது முற்றாக எரிந்து சேதமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவட அயர்லாந்தின் பெரும்பாலான நகரங்களில் குறித்த கொண்டாட்டத்தின் போது கலவரம் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தை நெருப்பு மூட்டிய பகுதியில் இருந்து குழாய் வெடிகுண்டு ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nபேருந்தை நெருப்பு மூட்டியது மட்டுமின்றி அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களுக்கும் தீ வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் வட அயர்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு நள்ளிரவு ஒரு மணியளவில் சுமார் 327 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு சுமார் 23 சதவிகிதம் தீ வைப்பு சம்பவம் அதிகரித்துள்ளது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.\nபேருந்துக்கு நெருப்பு வைக்கப்பட்ட சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ஆனால் பேருந்து முற்றாக எரிந்து சேதமானது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத்......Read More\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார்...\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள்......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/recipes_20.html", "date_download": "2019-02-23T08:42:01Z", "digest": "sha1:QBJQZ7O3TORN3ORX62N6HN776IMRHLUU", "length": 5904, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "மணத்தக்காளி கீரைத் துவையல் - News2.in", "raw_content": "\nHome / Recipes / உணவு / உணவே மருந்து / கீரை / சமையல் / மருத்துவம் / மணத்தக்க���ளி கீரைத் துவையல்\nTuesday, December 20, 2016 Recipes , உணவு , உணவே மருந்து , கீரை , சமையல் , மருத்துவம்\nதேவையானவை: மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் - ஒரு கீற்று, கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப.\nசெய்முறை: கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு, அனைத்தையும் சேர்த்துத் துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.\nபலன்கள்: குடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடல் மெலிந்தவர்களுக்கு ஊட்டம் தரும். குடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, குடிப்பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள்வர். கல்லீரல், சிறுநீரகத்தைக் காக்கும். பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, சில வகை பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_81.html", "date_download": "2019-02-23T09:03:37Z", "digest": "sha1:ZOLJREVG4WZYHSYIWULMAF5LOZWVPM56", "length": 10058, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரபல நடிகையின் வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்தவர் யார்? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் பிரபல நடிகையின் வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்தவர் யார்\nபிரபல நடிகையின் வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்தவர் யார்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள, பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூரின், வீட்டு நீச்சல் குளத்தில் சடலமாக மிதந்த மர்ம மனிதன் யார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\n´இன்டீஸெண்ட் ப்ரபோஸல்´, ´ஸ்ட்ரிப்டீஸ்´ உள்ளிட்ட சூப்பர்ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள டெமி மூருக்கு அமெரிக்க இரசிகர்களிடையே ´செக்ஸ் பாம்ப்´ என்ற செல்லப்பட்டம் உண்டு.\nவிவாகரத்து செய்துவிட்ட டெமி மூர் (52), லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார்.\nஇந்த பங்காளாவில் தினந்தோறும் இரவுகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கேளிக்கை விருந்துகள் களைகட்டி வருவது வழக்கம். டெமி மூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் தங்களது ஆண் மற்றும் பெண் நண்பர்களுக்கு அவ்வப்போது இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் ´ஸ்விம் பார்ட்டி´ கொடுப்பதுண்டு.\nஅவ்வகையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டெமி மூரின் மகள்களில் ஒருவரான தலுலா, ´இன்ஸ்டாகிராம்´ மூலம் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், (அமெரி��்க நேரப்படி) சனிக்கிழமை இரவு டெமி மூரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.\nஉச்சகட்ட போதையில் இருந்த ஒரு விருந்தினர் நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குள் மூழ்கி இறந்துவிட்டது கூட தெரியாமல் கூத்தும், கும்மாளமுமாக நடந்த அந்த பார்ட்டி, தற்போது சோகத்தில் முடிந்துள்ளது.\nஇச்சம்பவம் நடைபெற்ற போது டெமி மூர் வெளியூருக்கு சென்றிருந்தாகவும், அவரது மகள்களில் யாரும் அப்போது வீட்டில் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. நீரில் மூழ்கி பலியானவரின் பெயர் ரெவெல்லர் எடெனில்சன் வேல்லே (21) என்று தெரியவந்துள்ளது.\nயாருடைய அழைப்பின் பேரில் அந்த வாலிபர் இங்கு வந்தார் இது, விபத்து சார்ந்த மரணம்தானா இது, விபத்து சார்ந்த மரணம்தானா அல்லது, வேறு பின்னணி ஏதுமுண்டா அல்லது, வேறு பின்னணி ஏதுமுண்டா என்பது தொடர்பாக லாஸ் ஏஞ்சலஸ் நகர பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/06/blog-post_16.html", "date_download": "2019-02-23T09:43:13Z", "digest": "sha1:HN4TGTY67SUPFEEVDOLBEOUZT5V7QS77", "length": 10236, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவை வீணாக்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவுகளில் சுமார் 30 சதவிகிதம் குப்பையில் தூக்கி எறியப்படுகின்றனவாம் இதன் நிகர மதிப்பு ஆண்டுக்கு 49 பில்லியன் ரியால்களாகும். ஒவ்வொரு சவுதியரும் ஆண்டுக்கு சராசரியாக 250 கிலோ உணவை வீணடிக்கின்றனர் அதேவேளை உலகின் சராசரி உணவு வீணடித்தல் 115 கிலோ மட்டுமே.\nபெரும்பாலான உணவுகளை வீணடிப்பவர்களாக டின்னர் பார்ட்டிகள் நடத்துவோர், திருமண விருந்துகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல் பஃபே உணவு நடத்துவோரே முன்னனியில் உள்ளனர். உலகில் ஒவ்வொரு மனிதரும் ஆண்டுக்கு சராசரியாக 145 கிலோ உணவை எடுத்துக் கொள்ளும் நிலையில் சவுதியர்கள் 158 கிலோவை பயன்படுத்துவதன் மூலம் இதிலும் முதலிடத்திலேயே இருக்கின்றனர்.\nகடந்த மாதம் கூடிய சவுதி அரேபியாவின் சூரா கவுன்சில் எனும் உயர்மட்ட ஆலோசணை மன்றத்தில் உணவை வீணடிப்போருக்கு அபராதம் விதிப்பது குறித்தும் சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் உணவகங்களுக்கு சென்று தட்டில் உணவை மிச்சம் வைத்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்க ஆலோசணைகள் வழங்கப்;பட்டன. அதேவேளை தேசிய மையம் ஒன்றை ஏற்படுத்தி உணவை வீணடிப்பதை குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டன.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்ப��ங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/cinema-news/", "date_download": "2019-02-23T09:04:40Z", "digest": "sha1:Q57ERKEBZQHSMLLJDSB4USEMR4QDM54Y", "length": 9560, "nlines": 141, "source_domain": "kallaru.com", "title": "சினிமா செய்திகள் Archives - kallaru.com", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nHome செய்திகள் சினிமா செய்திகள்\nவிஜய்யின் 63வது படத்தில் நயன்தாரா\nவிஜய்யின் 63வது படத்தில் நயன்தாரா. ‘வில்லு’ திரைப்படத்திற்கு...\n96“ பட நடிகை கௌரி கிஷன் மலையாள படத்தில் நடிக்க ஒப���பந்தம்.\n96“ பட நடிகை கௌரி கிஷன் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம். நடிகர்...\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த்...\nவிக்ரம் நடிப்பில் உருவாகும் மகாவீர் கர்ணா\nவிக்ரம் நடிப்பில் உருவாகும் மகாவீர் கர்ணா ‘சாமி 2′...\nகேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.\nகேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்....\nசூர்யா செல்வராகவன் கூட்டணியில் NGK\nசூர்யா செல்வராகவன் கூட்டணியில் NGK. செல்வராகவன் என்றாலே...\nகாற்றின் மொழியைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம்.\nகாற்றின் மொழியைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம்....\n“பெட்டிக்கடை” யில் இயக்குனர் சமுத்திரக்கனி.\n“பெட்டிக்கடை” யில் இயக்குனர் சமுத்திரக்கனி. இயக்குனரும்,...\nமீண்டும் திரையில் வருவாரா வைகை புயல்\nகாமெடியில் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப...\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/secrets-of-a-happy-married-life-as-told-by-draupadi-to-satyabhama-024346.html", "date_download": "2019-02-23T09:29:38Z", "digest": "sha1:UFL3HXJCP6IKDYIOXJTFFXDKCJQ22UT5", "length": 15678, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா? | Secrets Of a Happy Married Life, As Told By Draupadi to Satyabhama - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ���்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா\nமகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும். மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவாகும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.\nதிரௌபதிக்கு இன்னல்கள் நேரும் போதெல்லாம் அதனை தீர்க்க அங்கே கிருஷ்ணர் இருப்பார். கிருஷ்ணரின் அறிவுரைகளே திரௌபதிக்கு பெரிய பலமாக இருந்து வந்தது. கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தனர்.\nஒருமுறை கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா திரௌபதியிடம் ஐந்து கணவர்கள் இருந்தும் திரௌபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் இரகசியம் என்னவென்று வினவினார். அதற்கு திரௌபதி கூறிய பதில் எக்காலத்திற்கும் பயன்படக்கூடியதாகும். திரௌபதி கூறிய அந்த வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிரௌபதி கூறுவது என்னவெனில் எந்த பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலக்கூடாது. அவரை எப்பொழுதும் அவராக இருக்க விட���ேண்டும். தன் கணவனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சூனியம், தாந்திரீகம் போன்றவற்றை கையாளக்கூடாது. ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் அன்பு மட்டுமே கணவரை கட்டிப்போடும் ஆயுதமாக இருக்க வேண்டும்.\nஅவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு பபுத்திசாலி மனைவிக்கான அடிப்படை குணம் தங்கள் கணவனுடைய குடும்பத்தை பற்றியும், அதில் இருப்பவர்களின் குணநலன்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வார்கள். இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.\nதிரௌபதியின் கூற்றுப்படி ஒரு பெண் வஞ்சம் மற்றும் பொய் பேசும் பெண்களுடன் எப்பொழுதும் நட்பாக இருக்கக்கூடாது. தவறான நட்புகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று திரௌபதி கூறுகிறார்.\nMOST READ: உங்க நட்சத்திரத்த சொல்லுங்க...உங்களோட நல்ல மற்றும் கெட்ட குணத்த நாங்க சொல்றோம்...\nஒரு பெண் எப்போதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது.தன் கணவரின் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, வயதில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nவேலைகளை செய்யும்போது சோம்பேறித்தனத்தை காட்டக்கூடாது. எந்தவொரு ஆணும் தன் மனைவி சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள் என்று திரௌபதி கூறுகிறார்.\nஒரு பெண் எப்போதும் தன் அதிக நேரத்தை பால்கனி மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் செலவிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு சமூகத்தில் தவறான பிம்பத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும்.\nMOST READ: உடைந்த எலும்புகள் ஒரே மாதத்தில் இரும்பு போல மாற இந்த எளிய உணவுகளை சாப்பிட்டாலே போதும்...\nஒரு பெண் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் அது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். அதேசமயம் புதிய நபர்களுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று திரௌபதி சத்யபாமாவிற்கு அறிவுரை கூறினார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆன்லைனில் வேலைக்கு அப்ளை பண்ணேன்... கிடைத்ததோ ஆண்டிகளிடம் உறவு கொள்ளும் கால் பாய் வேலை\nஇந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/artists-response-to-the-criticism-choosing-dress-058222.html", "date_download": "2019-02-23T09:54:18Z", "digest": "sha1:MT3U2BNWZ737MN2XKIV6WBTVTAZMQCXR", "length": 14487, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அட ஒரு கூட்டம் இப்படித்தான் விமர்சித்துக் கொண்டே இருக்கும்.. விட்டுத் தள்ளுங்கப்பா! | artists response to the criticism of choosing dress - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஅட ஒரு கூட்டம் இப்படித்தான் விமர்சித்துக் கொண்டே இருக்கும்.. விட்டுத் தள்ளுங்கப்பா\nசென்னை: பிரபலமாக இருப்பது வரமா சாபமா என்பது கேள்விக்குறியான ஒன்று. தான் விரும்பியதை விரும்பியபடி செய்ய சாமனியனுக்கு இருக்கும் உரிமை ஒரு பிரபலத்திற்கு இருப்பதில்லை. அதேபோல் பிரபலங்கள் என்ன செய்தாலும் குறை சொல்வதற்கென ஒரு கூட்டம் எப்போதும் உண்டு.\nசமீபத்திய உதாரணம், ஏ.ஆர்.ரஹ்மான் மகள். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக, மும்பை தாராவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் மேடையில் தனது தந்தை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் அவர் கண்கள் மட்டும் தெரியும்படி பர்தா அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகளும் தக்க பதிலடி கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இருப்பினும், இது போன்றதொரு நிகழ்வு வேறொருவருக்கு நிகழாது என கண்டிப்பாக சொல்ல முடியாது. பிரபலங்களின் ஆடை மீதான விமர்சனம் புதிது அல்ல. காலம் காலமாக நிகழ்ந்து வருவதுதான் என்றாலும், சமீபத்திய சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு.\nநாக சைதன்யாவை மணந்து கொண்ட நடிகை சமந்தா, சமூக வலைதலங்களில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று, மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. திருமணமானவர் இவ்வாறு உடை அணியலாமா என பலத்த விமர்சனம் எழுந்தது.\nஇதற்கு பதிலடி கொடுக்கவும் சமந்தா தயங்கவில்லை.\nசின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரியா பவானி சங்கரையும் உடை சர்ச்சை விட்டுவைக்கவில்லை. இவர் செமி ட்ரான்ஸ்பரன்ட் உடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவிற்கு, ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே கிளம்பின. நீங்கள் இனி என் கனவுக்கன்னி இல்லையென ஒரு ரசிகர் பதிவிட, இப்படிப்பட்ட மோசமான எண்ணங்களை உடையவருக்கு கனவுக்கன்னியாக இருக்க தனக்கும் விருப்பமில்லை என சுடச்சுட பதிலளித்தார் பிரியா.\nநம்ம ஊரில் தான் இப்படியென்றால், ஹாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா சோப்ராவையும் உடை சர்ச்சை விட்டுவைக்கவில்லை. 89-வது ஆஸ்கர் விருது விழாவில் அவர் அணிந்து வந்த உடை விமர்சனத்திற்குள்ளாக, உடை குறித்த விமர்சனங்களை கேட்டு போரடித்துவிட்டதாக, பதிலளித்தார்.\nசினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, சானியா மிர்சா, மேரி கோம் போன்ற வீராங்கனைகளும் அவர்கள் விளையாடும்போது அணியும் உடைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. டென்னிஸ் விளையாடும்போது குட்டை பாவாடை அணிந்துள்ளார் என விமர்சித்த கூட்டம், ரஹ்மான் மகள் பர்தா அணிந்தபோது அதையும் விமர்சித்துள்ளனர். ஆக என்ன செய்தாலும் அதை குறை கூறுவதற்கென்று ஒரு கூட்டம் இருப்பதை மறுப்பதற்கில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக��கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/206500-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018/", "date_download": "2019-02-23T09:14:38Z", "digest": "sha1:3OJVYTVFGJYTU2WXIBBYWULQBXWQKHWU", "length": 25176, "nlines": 418, "source_domain": "yarl.com", "title": "கருத்துக்களில் மாற்றங்கள் [2018] - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\n2018 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.\nபிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி திரியில் பதியப்பட்ட ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது.\nஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட கொள்கையிலிருந்து மாறமாட்டோம்... இரா.சம்மந்தன் எனும் செய்தி எழுத்து வடிவில் இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது.\nஅரசியல் பண்பாடு எதுவுமின்றி மிகவும் தரக்குறைவான வார்த்தை பிரயோகத்துடனான நாகரீகமற்ற விதத்தில் சுவரொட்டியுடன் இணைக்கப்பட்ட திரி ஒன்று அகற்றப்படுகின்றது.\nஅரசியல் ரீதியிலான தரமான விமர்சனங்களையும் கருத்தாடல்களையும் யாழ் இணையம் வரவேற்கும் அதே வேளை கைகூலி / துரோகி / ஓநாய் போன்ற தரக்குறைவான எந்தவிதமான அரசியல் பண்பாடுமற்ற நாகரீகமற்ற கருத்தாடல்களை யாழ் இணையம் ஒரு போதும் வரவேற்காது என்பதை கருத்தில் கொள்ளவும்.\n'பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nகருப்பு பட்டியலில் உள்ள இணையத்தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும், மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட செய்தி ஒன்றும் நீக்கப்படுகின்றது.\nசெய்தியின் மூலம் தெரிவிக்காமல் இணைக்கப்பட்ட மற்றுமொரு செய்தி நீக்கப்படுகிறது. தயது செய்து செய்திகள் இணைப்பதற்கான களவிதிகளை பின்பற்றுங்கள். நன்றி.\nஊர்ப்புதினம் பகுதியில் http://akuranatoday.com இணையத்தளத்தில் இருந்து பதியப்பட்ட மூன்று தலைப்புக்கள் நிகழ்வும் அகழ்வும் பகு���ிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இத் தலைப்புக்கள் செய்திகளாக இல்லாமல் சில தனிப்பட்டோரின் கருத்துக்களாக உள்ளன. எனவே செய்திகளைத் தவிர வேறு பதிவுகளை ஊர்ப்புதினம் பகுதியில் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.\nஅத்துடன் குறித்த இணையத்தளம் தற்போது இயங்காமலும் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஊர்ப்புதினத்தில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்று எதுவித மூலமும் கொடுக்கப்படாமல் தனியே பத்திரிகை ஒன்றின் படச்செய்தியாக இணைக்கப்படாமையால் நீக்கப்படுகின்றது.\nசெய்திகளை இணைப்பவர்கள் எழுத்து வடிவில் சரியான மூலத்தைக் குறிப்பிட்டு இணைக்கவேண்டும்.\nமக்கள் வசமாகுமா காங்கேசன்துறை எனும் திரியிலிருந்து சில சீண்டல்களும் அநாகரீகமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.\nகருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காதோர் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\n'தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு' என்ற தலைப்பிலிருந்து அநாகரீகமான கருத்துக்கள் மற்றும் மீம்ஸ் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.\nமொளவியவர்களின் முஸ்லீம் ஊர்காவல் படைதொடர்பான கருத்து எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட நபர்களின் கருத்துக்களை தாயகச் செய்திகளை இணைக்கும் பகுதியாகிய ஊர்ப்புதினம் பகுதியில் இணைப்பதை தவிர்க்கவேண்டும்\nதவறான ஒருவரை தலைவனாக வரலாற்றில் எழுதமுடியாது எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட பதிவு கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளம் ஒன்றினை மூலமாகக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஒரு சிலர் மிகவும் பழைய செய்திகளை கருத்துக்களாக பதிவதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவை ஆரோக்கியமான கருத்தாடலுக்கு உதவா என்பதை கள உறுப்பினர்கள் உணரவேண்டும்.\nஅநாமேதய இணையங்களில் இருந்து பிரதி செய்யப்பட்ட சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.\nஊர்ப்புதினம் பகுதியை குப்பைக்கூடமாகப் பாவிக்காமல் தமிழீழத் தாயகச் செய்திகளையும் முக்கியமான சிறிலங்காச் செய்திகளையும் மட்டும் இணைத்தல்வேண்டும்.\nதனிநபர்களின் பத்திகள் ஊர்ப்புதினம் இணைக்கப்படுவது அனுமதிக்கப்படமாட்டாது.\nகொழும்பில் அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர் இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம் எனும் தலைப்பு ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை இணைத்து கருத்துக்களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் கள உறுப்பினர்கள் ஊர்ப் புதினம் பகுதியில் கருத்தாடலைத் தூண்டும் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகளை மாத்திரம் இணைத்து உதவவேண்டும்.\nஊர்ப்புதினம் பகுதியில் செய்திகள் இணைப்பது பற்றிய மேலதிக குறிப்புக்கள்:\nஇப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.\nசிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. \"காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்\" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.\nசெய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.\nஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.\nவேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்\nராசி, நட்சத்திரம் எது என்று அறிவதற்கு எனும் திரி அகற்றப்படுகின்றது. இத்தகைய சமூகத்தை பின்னோக்கி தள்ளும் சாத்திர மூட நம்பிக்கைகளை பரப்பும் திரிகளை இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோ��்.\nமூலம் குறிப்பிடப்படாமல் ஊர்புதினப் பகுதியில் இணைக்கப்பட்ட பதிவு ஒன்று நீக்கப்பட்டது. ஊர் புதினம் பகுதியில் செய்திகளை பதியும் போது மூலத்தை குறிப்பிட்டு பதியுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.\nகொலம்பான் இணைத்த தரக்குறைவாக ஒருமையில் எழுதப்பட்ட செய்தி 'இலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை' நீக்கப்படுகின்றது. அடிப்படை நாகரீகத்தை பேணும் இணைப்புகளை கள விதிகளுக்கு ஏற்ப இணைக்கவும்.\nஅநாகரீதியான முறையில் எழுதப்பட்ட, அனாமதேய இணையம் ஒன்றில் இருந்து ஒட்டப்பட்ட 'விடுதலைக்குக் குறுக்குவழியிருப்பதாய்க் கதையளப்பவர்கள் குழிபறிக்கும் கைக்கூலிகளே ' எனும் பதிவு நீக்கப்படுகின்றது.\nயாழ் களத்தின் விதிகளுக்கு ஏற்ப அமையாத கட்டுரைகளையும், கைகூலிகள்,துரோகிகள் என்று மற்றவர்களை கொச்சைப்படுத்தி எழுதும் பதிவுகளையும் யாழில் இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தடையாகவிருப்பதனால் வீதியில் இறங்கிய மக்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nசக கள உறுப்பினர்களுடன் நட்புறவோடு கருத்தாடல் புரியவேண்டும்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T33/tm/kaiyatai%20muttaR%20kirangkal", "date_download": "2019-02-23T08:28:17Z", "digest": "sha1:ADSSZZW3XQW56CQJQSXOKQRIGHMDN5BU", "length": 3448, "nlines": 29, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nகார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து\nசீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே\nபேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்\nஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.\nகருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்\nஅருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே\nதிருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்\nஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.\nபால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்\nகால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே\nவேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்\nபால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.\nகண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்\nதிண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட\nவிண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்\nதெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.\n11. பளிதம் - கர்ப்பூரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmv.thambiluvil.info/2011/11/blog-post.html", "date_download": "2019-02-23T08:32:56Z", "digest": "sha1:GOXKD277RLCCVS5DVQFSUOXLUUDM6RVZ", "length": 4051, "nlines": 79, "source_domain": "tmmv.thambiluvil.info", "title": "கட்டிடத் திறப்பு விழாவில் கல்வியமைச்சர் | Thambiluvil National College- Srilanka ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nகட்டிடத் திறப்பு விழாவில் கல்வியமைச்சர்\nதம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.\nகல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு - கட்டிடத்தினை திறந்து வைத்தார்.\nஅம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்புக்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்கு கல்வி அமைச்சர் இன்று வருகை தந்திருந்த நிலையிலேயே மேற்படி கட்டிடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.\nதம்பிலுவில் மத்தியமகா வித்தியாலய அதிபர் சோ. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் து. நவரட்னராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ. செல்வராசா, திருக்கோவில் பிரதேசசபை தவிசாளல். வி. புவிதராஜன் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ. போல், திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி தி. கணேசமூர்த்தி, திருக்கோவில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி. ஈ.பி. சமிந்த எதிரசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32057", "date_download": "2019-02-23T08:32:55Z", "digest": "sha1:5CRSCL6FE5UXPFSB7USPFVHJZUGOQDLT", "length": 12324, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "பாதசாரிகள் கடவையைக் கடந", "raw_content": "\nபாதசாரிகள் கடவையைக் கடந்தவருக்கு பக்கவாட்டில் வந்த அதிர்ச்சி\nவவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பாதசாரி, பாதசாரிகள் கடவையில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்திற்கு உள்ளாகி வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று காலை 9.30 அளவில், கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் ஒருவரை வவுனியா நகரை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மோதியது.\nஇதனால் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.\nஎவ்வாறாயினும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி, குழந்தை ஆகியோருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில்...\nராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி......Read More\nமகத் படத்தில் அஜித், விக்ரம் நாயகி\nஅஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', அருண்விஜய் நடித்த......Read More\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத்......Read More\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayanthara-acting-in-two-film-at-a-time/33374/amp/", "date_download": "2019-02-23T08:39:27Z", "digest": "sha1:J4W65JJ3TZGR3NNBAFU5U666KAKS2563", "length": 3997, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "பம்பரம் போல சுழலும் நயன்தாரா: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் பம்பரம் போல சுழலும் நயன்தாரா: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nபம்பரம் போல சுழலும் நயன்தாரா: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் நடிகை நயன்தாரா. பிரதான கதாப்பாத்திரம், ஹீரோவுக்கு ஜோடி என மாறி மாறி கலக்கிகொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nநடிகர் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே இடத்தில் தான் நடிகர் அஜித்துடன் நயன்தாரா நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது.\nஇது நயன்தாராவுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இதனையடுத்து இரண்டு படங்களிலும் மாறி மாறி பம்பரம் போல சுழன்று சுழன்று நடித்து வருகிறார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பான உழைப்பை பார்த்து பல நடிகைகள் வியப்பில் உள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளார் நயன்தாரா.\n‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nநடிகை லக்ஷ்மி மேனனுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா\nதமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியான ‘இன்கேம் இன்கேம்’ ராஷ்மிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF?filter_by=popular", "date_download": "2019-02-23T08:36:21Z", "digest": "sha1:N5VGWGAQDTTP45HDJICZVORO6MZSPE6K", "length": 13535, "nlines": 89, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஜேர்மனி Archives - Ntamil News", "raw_content": "\nஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை சுமந்து நிற்கும் மரம்\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு சுமந்து 2012 ஆண்டு ஜெர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அப்பிள் மரமொன்று நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில...\nசெயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nபூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரு���் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு...\n5ஆவது நாளாக ஜெர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்\nதமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்று கொள்ளும் வகையில் ஜெர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5ஆவது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து. இதன்போது அங்குள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்துக்கு...\nயேர்மனி பேர்லின் நகரில் குண்டு தாக்குதல் 9பேர் பலி \nஒரு லாரி ஒன்பது பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமுற்றனர் மத்திய பேர்லினில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை உழுவ, யேர்மனி காவல்துறை தகவல் தெரிவித்தனர் . யேர்மனி காவல்துறை இப்போது அவர்கள் அதை...\nஜெர்மன் இந்துக் கோவில் கோபுரத்திற்குள் ஆணின் சடலம்\nஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர். இது...\n“எழு ஒளி வீசு இறை இரக்கத்தின் மனிதனாக ஊதயமாகு” எனும் மைய பொருளுக்கு அமைய நத்தார் விழா\nயேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.”எழு ஒளிவீசு இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு” எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன்...\nஜேர்மனி – வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணிநிறைவுப் பெருவிழா\nஜேர்மனி - வூப்பெற்றால் தமிழாலயத்தில் 23 ஆண்டுகள் தமது நகரத்தில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் நலனுக்காக உழைத்த நிர்வாகி நகுலேஸ்வரி சிவநாதனின் பணி நிறைவு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜேர்மனி...\nயேர்மனியில் தூங்கிய நபரை கொழுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது\nகிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில்...\nஜெர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் தினம்\nஉலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜெர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும்...\nஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”\nதமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.யேர்மனியில் முதன்முதலாக தலைநகர் பேர்லினில்...\nஜேர்மன் விமான விபத்தில் 150 பேர் பலி : புதிய தகவல்\nஜேர்மன் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியானது தொடர்பாக துணை விமானியின் தந்தை முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்ஸ் என்ற பயணிகள்...\nமுகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர்\nமுகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென...\n60,000 அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப அரசு அதிரடி முடிவு\nஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று...\nதமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் தமிழ் வீரரின் மறைவு.\nதமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இளம் தமிழ் வீரரின் மறைவு. ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக...\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pranavcalendars.blogspot.com/2017/11/", "date_download": "2019-02-23T08:57:18Z", "digest": "sha1:PTO2X2MB4ILZN3R75YGA4X4ZAW52XDXW", "length": 41365, "nlines": 514, "source_domain": "pranavcalendars.blogspot.com", "title": "Pranav Calendars", "raw_content": "\nபிள்ளைகளின் கல்வி பெருக பெற்றோர் அனைவரும் மனம் உருகி வேண்டுவது தேவி கலைவாணியிடம் தான்...\nகல்விக் கடவுள் சரஸ்வதியின் அருள் பாலிக்கும் படங்கள் கொண்ட காலண்டர்கள் வாங்க பிரனவ் காலண்டர்ஸ் வாங்க...\nஅண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருஉருவ படங்கள் கொண்ட காலண்டர்கள் வாங்க பிரனவ் காலண்டர்ஸ் வாங்க\nவாழ்வில் நாம் எத்தனையோ கதாநாயகர்களை பார்த்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கான மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும். ஐந்நூறு வருடங்களாக ஒரே மவுசுடன் வலம் வரும் கதாநாயகனை உங்களுக்குத் தெரியுமா\nவரப்போகும் புத்தாண்டில் சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கும் கள்ளழகரின் படம் போட்ட காலண்டர்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து மகிழுங்கள். காலண்டர்கள் அச்சிட இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்..\nசிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும்\nசிவபெருமானின் பக்தர்களுக்கென்ன வடிவமைக்கப்பட்ட சிவபெருமானின் பல்வேறு வகையான உருவமைப்பு கொண்ட படங்கள் நிறைந்த காலண்டர்கள் வாங்க இன்றே அனுகிடுங்கள் பிரனவ் காலண்டர்ஸ் ...\nவித விதமான மாத, வார, டெய்லி ஷீட் காலண்டர்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்\nநீல வானத்தோடு இணையும் பரந்து விரிந்த கடல், கண்ணுக்கு ரம்யமான பச்சை பசேல் புல்வெளி, மஞ்சள் வெயிலுடன் கூடிய இளவேனில், மறையப்போகும் கதிரவனின் இதமான செங்கதிர்கள், வண்ண வண்ண மலர்களால் ஆன பூஞ்சோலை, இன���னும் எண்ணற்ற அழகிய இயற்கை காட்சிகளுடன் அமைந்த மாத காலண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களோடு கொடுத்து மகிழுங்கள். ஆண்டு முழுவதும் அவர்களின் மனதில் உங்கள் நிறுவனத்தை நினைவில் நிறுத்துங்கள்....\nவித விதமான மாத, வார, டெய்லி ஷீட் காலண்டர்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்...Buy 2018 Calendar now @ http://bit.ly/2z5ha5Z\nஅஷ்ட்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும்.\nசெல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.\nமகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.\nபொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவ…\nஉங்களுடைய சர்வீஸ்களை விளக்கமாக மக்களுக்கு புரிய வைக்கும் வகையிலான காலண்டர்களைக் கொண்டு அவர்களை அணுகும் போது உங்கள் வளர்ச்சி பல்மடங்காகப் பெருகும்..\nஉங்கள் நிறுவனத்தை பிரபலமாக்கிட இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்...\nசிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும்\nசிவபெருமானின் பக்தர்களுக்கென்ன வடிவமைக்கப்பட்ட சிவபெருமானின் பல்வேறு வகையான உருவமைப்பு கொண்ட படங்கள் நிறைந்த காலண்டர்கள் வாங்க இன்றே அனுகிடுங்கள் பிரனவ் காலண்டர்ஸ் ...\nவரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும்\nவரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும்\nவரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும்\nஉங்கள் இல்லத்துக்கு அழைத்து வரப்போகும் லஷ்மி குபேரரின் படங்கள் கொண்ட காலண்டர்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்....\nகருணை பொங்கும், சகல வித வளங்களையும் அருளும் லட்சுமி\nகருணை பொங்கும், சகல வித வளங்களையும் அருளும் லட்சுமி\nகருணை பொங்கும், சகல வித வளங்களையும் அருளும் லட்சுமி தாயாரை இருதயத்தில் தாங்கியிருக்கும் வெங்கடாஜலபதி படங்கள் கொண்ட காலண்டர்களை கொடுத்து உங்கள் வாடிக்கையாளர்களின் புத்தாண்டை சிறப்பு மிக்கதாக மாற்றுங்கள்...\nஉங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களையும் அத்தோடு சேர்த்து பிரபலப்படுத்துங்கள். உங்கள் மனதிற்கு பிடித்த மாத, வார, டெய்லி ஷீட் காலண்டரகள் மற்றும் டைரிக்கள் அச்சடிக்க அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்....\nநமது வாடிக்கையாளர்கள் இல்லாது போனால் நமக்கு எந்த அடையாளமும் இல்லை. அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நமது பாசத்தை, மகிழ்ச்சியை, நன்றியை காண்பிப்பதில் முக்கியமான வழிகளில் ஒன்று அவர்களுக்கு நமது நிறுவனத்தின் விளம்பரங்களோடு வித விதமான காலண்டர்களையும், டைரிக்களையும் கொடுப்பதுதான்..\nநிறுவனத்தை பிரபலமாக்கிட இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்...\nதினமும் கண் விழித்ததும் மனதில் உற்சாகம் பொங்கும் வகையிலான, உங்களுக்கு நெருக்கமான தெய்வங்களின் படங்களோடு கூடிய காலண்டர்களோடு புதிய வருடத்தைத் தொடங்குங்கள்..\nகர்ம வீரர் காமராஜரின் படங்களோடு கூடிய காலண்டர்கள் வாங்க பிரனவ் காலண்டர்ஸ்க்கு வாங்க \nகர்ம வீரர் காமராஜரின் படங்களோடு கூடிய காலண்டர்கள் வாங்க பிரனவ் காலண்டர்ஸ்க்கு வாங்க \nகல்வி கண் திறந்த கர்ம வீரர் நீ..\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தன்னலமில்லா தலைவன் நீ.. பட்டம் வாங்காமல் உலகை பகுத்தறிந்த பட்டதாரி நீ..\nகர்ம வீரர் காமராஜரின் படங்களோடு கூடிய காலண்டர்கள் வாங்க பிரனவ் காலண்டர்ஸ்க்கு வாங்க \nஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்\nஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்\nஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான். நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான் வெ .விசேஷம் 21:7\nகர்த்தரின் கிருபை மிக்க வசனங்கள் நிறைந்த காலண்டர்கள�� வாங்க பிரனவ் காலண்டர்ஸ்க்கு வாங்க \nவரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும் உங்கள் இல்லத்துக்கு அழைத்து வரப்போகும் லஷ்மி குபேரரின்\nவரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும் உங்கள் இல்லத்துக்கு அழைத்து வரப்போகும் லஷ்மி குபேரரின்\nவரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும்\nஉங்கள் இல்லத்துக்கு அழைத்து வரப்போகும் லஷ்மி குபேரரின் படங்கள் கொண்ட காலண்டர்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்....\nநிறுவனத்தை பிரபலமாக்கிட இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்\nநிறுவனத்தை பிரபலமாக்கிட இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்\nநமது வாடிக்கையாளர்கள் இல்லாது போனால் நமக்கு எந்த அடையாளமும் இல்லை. அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நமது பாசத்தை, மகிழ்ச்சியை, நன்றியை காண்பிப்பதில் முக்கியமான வழிகளில் ஒன்று அவர்களுக்கு நமது நிறுவனத்தின் விளம்பரங்களோடு வித விதமான காலண்டர்களையும், டைரிக்களையும் கொடுப்பதுதான்..\nநிறுவனத்தை பிரபலமாக்கிட இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்...\nதினமும் கண் விழித்ததும் மனதில் உற்சாகம் பொங்கும் வகையிலான, உங்களுக்கு நெருக்கமான தெய்வங்களின் படங்களோடு கூடிய காலண்டர்களோடு புதிய வருடத்தைத் தொடங்குங்கள்..\nஇந்த புத்தாண்டில் அழகிய ஷீரடி சாய்பாபாவின் படங்கள்\nஇந்த புத்தாண்டில் அழகிய ஷீரடி சாய்பாபாவின் படங்கள்\nநாம் விரும்பும் கடவுளை தொட்டு, அவர் பாதங்களை முத்தமிட்டு, நம் பிள்ளைகளை அவர் மடியில் அமர்த்தி வேண்டுவது என்பது நம் ஷீரடிநாதரின் கோயில்களில் சாத்தியமானது...\nஜாதி, மத வித்யாசம் இல்லாமல் அந்த கருணை பொங்கும் கண்களை கண்டு தமது இன்னல்களை மறப்பவர்கள்தான் எத்தனை பேர்...\nஇந்த புத்தாண்டில் அழகிய ஷீரடி சாய்பாபாவின் படங்கள் கொண்ட காலண்டர்களை வாங்க பிரனவ் காலண்டர்ஸை தொடர்பு கொள்ளுங்கள்...\nமுருகனின் அறுபடை வீடுகளும் கொண்ட காலண்டர்களை வாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்\nமுருகனின் அறுபடை வீடுகளும் கொண்ட காலண்டர்களை வாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்\nதமிழ் கடவுளாம் தண்டாயுதபாணி... பன்னிரு விழி கொண்ட பார்வதி மைந்தன்... தெய்வானை, வள்ளியின் உள்ளம் கவர் கள்வன்... அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்ரமணியன்...\nமுருகனின் அறுபடை வீடுகளும் கொண்ட காலண்டர்களை ��ாங்க தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்...\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய் எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு எதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி.\nகிருஷ்ணரின் வித விதமான தமிழ் பொன்மொழிகள் நிறைந்த காலண்டர்கள் வாங்க இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்..\nஉங்கள் எண்ணங்களை வண்ணங்களாக மாற்றி என்றென்றும் உங்கள் வாடிக்கையாளர்களோடு நேசப் பிணைப்பில் இருக்க இன்றே அணுகுங்கள் பிரனவ் காலண்டர்ஸ்... இங்கு மாத, டெய்லி ஷீட் காலண்டர்கள் உங்கள் விருப்பம் போல் அச்சடித்துத் தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%88%E0%AE%B1&qt=fc", "date_download": "2019-02-23T09:45:18Z", "digest": "sha1:LJNYJHMUTIRKFWG6KPFTY6YXGWF7YBP4", "length": 4293, "nlines": 39, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்\nகூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்\n#5-041 ஐந்தாம் திருமுறை / நாள்எண்ணி வருந்தல்\nஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்\nமாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே\nது‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே\nஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\nபேறளித் தாண்ட பெருந்தகைத் தந்த��யே\n#6-086 ஆறாம் திருமுறை / ஞானசிதம்பர வெண்பா\nஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்\nஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை\nஅன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஈறறி யாமறை யோன்என் றறிஞர்\nவயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ\nஎன்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்\nகாற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்\nகண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்\nதோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே\nதோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்\nமாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்\nவள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T145/tm/kaathaR%20siRappuk%20kathuvaa%20maaNpu", "date_download": "2019-02-23T08:29:00Z", "digest": "sha1:4P7DWCQHQKYNZFEQW2MWP7C3LPCC6XU7", "length": 8321, "nlines": 62, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்\nஅலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்\nதிலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்\nகலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nபெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்\nஅருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்\nஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்\nகருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nஎல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்\nகொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்\nவல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்\nகல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nஎன்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்\nஅன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்\nதுன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்\nகன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nஎன்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்\nஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்\nநன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்\nகன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nஎன்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்\nவன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்\nபுன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்\nகன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nவாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்\nதாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்\nஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்\nகாழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nவிமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்\nஅமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்\nநமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்\nகமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nமான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்\nஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்\nவான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்\nகான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nபோர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்\nஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்\nதார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்\nகார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nகோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்\nசாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்\nமாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்\nகாதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\nஉடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்\nஅடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்\nபடையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்\nகடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/1947.html", "date_download": "2019-02-23T10:13:00Z", "digest": "sha1:NV3G7LZEQMS7N2NL4IO3QTDSSVOSJ5BL", "length": 11859, "nlines": 193, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ...?", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nதிங்கள், ஆகஸ்ட் 15, 2011\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் ...\nPosted by சிவகுமாரன் at திங்கள், ஆகஸ்ட் 15, 2011\n இந்தக்கவிதையின் உள்ளடக்கத்தை என்னல் ஏற்கமுடியவில்லை. 19 வயதில் தூக்கில் ஏற்ற பட்ட குதிராம்போஸ் 14 வயதில்பொலீசின் துப்பாகிரவையைமீறிமூவர்ணக்கொடியை ஏற்றிய சுர்ஜித் ,ஒருகையால் தடியடியை தாங்கிகொண்டு மறுகையால் உப்பைகாய்ச்சி வந்தேமாதரம் என்று கூவி மயங்கி விழுந்த பாரதபுத்திரர்கள் ---அவற்றின் பலன் தான் உங்கள் எழுத்தின் அடி உரம். நன் பள்ளியில் படிக்கும் போது பொன்னார் மேனியனே என்று பாடமுடியாது.God save our king பாடிய பிறகுதான் மற்றவை . அப்பொது என் நாட்டின் தலை நகரம் லண்டன். இன்று டெல்லி.உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் சுதந்திரமான மண் என்பதை நிராகரிக்க வேண்டாமே\nசிவகுமாரன் ஆகஸ்ட் 15, 2011 5:58 பிற்பகல்\nகண்டிப்பாய் தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அப்படி பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் இன்று வீணாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்பது தான் என் கவலை. வெள்ளையர்களை விரட்டி அடித்தோம் . கொள்ளையர் கையில் கொடுத்து சென்றோம் என்பது தான் நிதர்சனம்.\nமரம் பூக்கிறது ,காய்க்கிறது ஆனால் பலன் பாடுபட்டவனுக்கு இல்லை என்பது தான் என் ஆதங்கம். மறக்கவில்லை, மறுக்கவும் இல்லை . நமக்கு சுதந்திரம் இருக்கிறது.... நம்மை யார் சுரண்டுவது என்பதை தீர்மானிக்க.\nபுலவர் சா இராமாநுசம் ஆகஸ்ட் 15, 2011 7:12 பிற்பகல்\nசாய் ஆகஸ்ட் 18, 2011 1:04 முற்பகல்\nகாஷ்யபன் சார், உங்கள் கருத்தை எவ்வளவு அழகாய் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அருமை.\nசாய் ஆகஸ்ட் 18, 2011 1:06 முற்பகல்\nகாஷ்யபன் சார், சிவா உங்களுக்கு கொடுத்த விளக்க நிலைமையும் உண்மை தானே. இப்போதைய நம் தலைநகரம் இதாலியோ / ஸ்விஸ் வங்கியோ என்று தெரியவில்லையே\nநெஞ்சு பொறுக்குதில்லையே - உண்மை தான் இன்றைய நிலை கெட்ட மக்களை நினைத்தால்\n இந்திய -சீன எல்லைத்தாவாவின் பொது இந்திய அரசு தேஜ்பூர் நகரை காலிபண்ண உத்திரவிட்டது. மவட்ட கலக்டர் மு���ல் விமானத்தில் முதல்மனிதராக தப்பி டெல்லி பறந்தார்.அங்குள்ள விவசாயி, பாடுபடும் உழைப்பாளி ரிக்ஷக்காரன் அன்றாடம் உழைத்து உண்பவன் பொக மறுத்து விட்டான். நமக்கு டெல்லிதான் தலைநகராமாக என்றுமிருக்க முடியும். ---காஸ்யபன்.\nசாய் ஆகஸ்ட் 23, 2011 12:16 முற்பகல்\nஅப்படியா நடந்தது. அசிங்கம். அந்த கலெக்டர் சம்பளத்துக்கு வேலைபார்ப்பவர். மற்றவர் வேலைபார்ப்பதில் சம்பளம் பெறுபவர்கள்.\nமாய உலகம் ஆகஸ்ட் 31, 2011 3:46 பிற்பகல்\nகாய்க்காத கொடிமரமாக நம் நாடு...அருமையான கவிதை வாழ்த்துக்கள்....வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்\nஅப்பாதுரை செப்டம்பர் 03, 2011 8:08 பிற்பகல்\n\"வெள்ளையர்களை விரட்டி அடித்தோம் .. கொள்ளையர் கையில் கொடுத்து சென்றோம்\" இது தான் இங்கே கவிதை என்று நினைக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/08/21/", "date_download": "2019-02-23T08:27:39Z", "digest": "sha1:7F72AKDTU5PJLSFIHUOATHOLWTMO33YT", "length": 6476, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 August 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇலங்கை பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணிலுக்கு விஜயகாந்த் வாழ்த்து\nபர்தா அணியாத 5 பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்\n பலகோடி சுருட்டிய ரவிச்சந்திரனின் தில்லாலங்கடி கதை\nபாபநாசம் நடிகையின் ஆபாச படத்தை இணையத்தில் பரப்பியவர்கள் சிறுவர்களா\nபாகுபலி’யின் சாதனையை முறியடிக்குமா புலி\nநான் ஒன்றும் பெரிய ஸ்டார் கிடையாது. ரஞ்சித்திடம் மனம் விட்டு பேசிய ரஜினி\nஆயுள்பலம் பெற எந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்\nசூர்யாவை போல விஜய் என்னை காயப்படுத்தவில்லை. கவுதம் மேனனின் ஓப்பன் பேட்டி\nகிரீஸ் பிரதமர் திடீர் ராஜினாமா அடுத்த மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு\nரிஷிகளில் அப்படியென்ன பெருமை வசிஷ்டருக்கு\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-02-23T08:44:13Z", "digest": "sha1:KNQFJZU2PU5YIEKPICHDREEOMEFZKKHM", "length": 6515, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அச்சுறுத்தல்", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nகேள்விக்குறியாகும் ஊடக சுதந்திரம் - என்.ராம்\nதமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த அரசின் போக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை தொட்டிருக்கிறது.\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - ஸ்டாலின் விஜய்காந்த் சந்த…\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Tuticorin.html", "date_download": "2019-02-23T08:26:30Z", "digest": "sha1:YSDCXMDQ53IODTQMQGZWSFCRIMBECY2B", "length": 8749, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Tuticorin", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு ஒருவர் பலி\nதூத்துக்குடி (25 அக் 2018): ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு கணேசம்மாள் என்ற பெண்மணி பலியாகியுள்ளார்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\nதூத்துக்குடி (16 அக் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்தவர் மரணம் அடைந்துள்ளார்.\nதூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்கு பதிவு\nசென்னை (08 அக் 2018): தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nதூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை செயல்படத் தொடங்கியது.\nஐந்து வீடுகளில் ஒருவருக்கு கேன்சர் - ஸ்டெர்லைட் பயங்கரம்\nதமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய சம்பவம் கடந்த வார தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.\nபக்கம் 1 / 5\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்க…\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இல்லை\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப…\nஉத்திர பிரதேசத்தில் நில ���டுக்கம்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை…\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30474", "date_download": "2019-02-23T08:33:56Z", "digest": "sha1:COTJ4TLQB6U2NREYOZ4XTP42AVBDJONE", "length": 18889, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "பண்ணைப் பகுதியில் மாநகர", "raw_content": "\nபண்ணைப் பகுதியில் மாநகர முதல்வர் பங்குகொண்டமையானது சபையின் தீர்மானத்தையே மீறும் செயல்\nஆளுநரின் ஏற்பாட்டில் பண்ணைப் பகுதியில் இடம்.பெற்ற மரம் நாட்டுவிழாவில் மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலர் பங்குகொண்டமையானது சபையின் தீர்மானத்தையே மீறும் செயல் என மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் சுட்டிக்காட்டியதனால் சபையில் கடும் தர்க்கம் நீடித்ததோடு அவ்வாறானால் வாய்ச் சவால் விடுபவர்களில் எத்தனைபேர் மீண்டும் துப்பாக்கி தூக்கத் தயார் என கேள்வி எழுப்பப்பட்டது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மேற்கொள்ளும் நிகழ்வுகளிற்கு இராணுவத்தை பயன்படுத்துவது கிடையாது என மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்ட நிலையில் மாநகர முதல்வர் பிரதி முதல்வர் உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர். இது தொடர்பிலேயே உறுப்பினர் சுட்டிக்காட்டியதோடு இது சபையின் தீர்மானத்தை சபையே மீறும் செயல்பாடாக இருப்பதோடு அந்த நிகழ்வில் மாநகரசபையின் உறுப்பினர்களுடன் பணியாளர்களும் பங்குகொண்டமை தவறு . இவ்வாறு சபையின் தீர்மானத்தை மீறுவதானால் இந்த சபையில் தீர்மானம் எதற்கு . அது மட்டுமன்றி குறித்த தீர்மானம் ஏகமனதாகவே எடுக்கப்பட்டது.\nஅது மட்டுமன்றி சபையின் பெயரிலேயே அழைப்பிதழும் அச்சிடப்பட்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வு இடம்பெற்ற இடமும் சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஓர் பிரதேசம். என்றார்.\nஇது தொடர்பில் பதிலளித்த முதல்வர் அந்த தீர்மானத்தை நானும் ஏற்றிருந்தேன். இருப்பினும் குறித்த நிகழ்வை நாம் நடாத்தவில்லை. ஆளுநரே ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தார். அத்துடன் நாம் அழைப்பிதழ் விடுக்கவில்லை . அது மட்டுமன்றி அந்த நிகழ்விற்கு சபையின் ஒரு ரூபா நிதி பயன்படுத்தப்படவில்லை. மாறாக பல திணைக்களங்களே அன்பளிப்பாக அந்த மரங்களை வழங்கினர���. இருப்பினும் குறித்த மரங்களை காலை மாலையென இரண்டு தடவை நீர. ஊற்றி மூன்று மாதங்கள் பராமரிக்கும் பொறுப்பு மாநாகர சபைக்கு கையளிக்கப்பட்டது.\nஇவ்வாறு இருதடவை நீர் ஊற்றுவதற்கும் 4 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டது. அப் பிரதேசம் மாநகர சபைக்கு உரியதானாலும் நகர அபிவித்தி திட்டத்தின் கீழ் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது பகுதி . என்றார்.\nஇதனை அடுத்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த சமயம் இவர்களுடன் ஈ.பீ.டீ.பி உறுப்பினர் ரெமீடியசும் இணைந்துகொண்டார். இதன்போது கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் சும்மா வாய்ச் சவாடலிற்காக போலித் தேசியம் உரைக்க முடியாது எந்த நேரம் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கும் தெரியும். அவ்வாறு இல்லா விட்டால் மீண்டும் ஆயுதம் தூக்க இதில் எத்தனைபேர் தயார் என்றார். அதற்கான பதில் வழங்கப்படாதபோதும் சர்ச்சை நீடித்தது.\nஇதன்போது உறுப்பினர் பார்த்தீபன் உரையாற்றுகையில் ,\nஇராணுவத்தை இப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு நாம் கோரிக்கை விடுக்கும் நிலையில். தீர்மானத்தையும் நிறைவேற்றிவிட்டு எம்மவர்களே இராணுவத்தின் நிகழ்விற்கு சென்றால் அது மறைமுக ஆதரவாகவே மக்கள் கருதுவர் என்றார். இதன்போது கருத்துரைத்த உறுப்பினர் ரெமிடியஸ் இது ஓர் இரட்டை நிலைப்பாட்டை ஒத்த செயல் என்றார்.\nஇவ்வாறு சுமார் 40 நிமிடங்கள் இது தொடர்பில் சர்ச்சை நீடித்த நிலையில் இனி வரும் காலத்தில் இராணுவத்தின் எந்த நிகழ்வுகளிலும் சபை உறுப்பினர்கள் பங்கு கொள்ளாத்தோடு இராணுவத்தினரின் எந்த நிகழ்வானலும் சபையின் ஆளுகையில் உள்ள இடங்களை வழங்கவோ சபை ரீதியில் எவருமே பங்குகொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நான் முன்மொழிகின்றேன்.்இதனை சபை ஏற்கவேண்டும் . அல்லது பகிரங்க வாக்கெடுப்பிற்கு விட வேண்டும். என உறுப்பினர் லோகதயாளன் கோரிக்கை விடுத்தார்.\nஇவை தொடர்பில் மீண்டும் பதிலளித்த முதல்வர் உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக கூறும் விடயத்தை வாக்கெடுப்பிற்கு விடமுடியாது . ஆனால் இதனை உறுப்பினர் விரும்பினால் அடுத்த கூட்டத்திற்கு முறைப்படி எழுத்தில் சமர்ப்பித்து பிரேரணையாக எடுத்துக்கொள்ள முடியும். என்றார். -\nபாகிஸ்தானுடன் விளையாடுவது கு���ித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில்...\nராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி......Read More\nமகத் படத்தில் அஜித், விக்ரம் நாயகி\nஅஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', அருண்விஜய் நடித்த......Read More\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்���ு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/04", "date_download": "2019-02-23T09:25:34Z", "digest": "sha1:UGERLW4J7MU4YTZBG2G6S7YOH2YIBUAW", "length": 5679, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2016 April | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தம்பு பூரணம் – மரண அறிவித்தல்\nதிருமதி தம்பு பூரணம் – மரண அறிவித்தல் பிறப்பு : 10 மே 1926 — இறப்பு : 30 ஏப்ரல் ...\nதிருமதி அன்னலக்ஸ்மி சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி அன்னலக்ஸ்மி சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல் பிறப்பு : 22 பெப்ரவரி ...\nதிருமதி நாகேஸ்வரி இராஜரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேஸ்வரி இராஜரட்ணம் – மரண அறிவித்தல் தோற்றம் : 25 யூன் 1932 — மறைவு ...\nதிரு அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் (அரியம்) – மரண அறிவித்தல்\nதிரு அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் (அரியம்) – மரண அறிவித்தல் பிறப்பு : ...\nதிரு கந்தையா சிவப்பிரகாசம்(சிவம்) – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சிவப்பிரகாசம்(சிவம்) – மரண அறிவித்தல் (உரிமையாளர்- அம்பாள் ...\nDr.சந்திரோதயம் அரசக்கோன் – மரண அறிவித்தல்\nDr.சந்திரோதயம் அரசக்கோன் – மரண அறிவித்தல் பிறப்பு : 15 செப்ரெம்பர் 1947 — ...\nதிருமதி சுப்பையா ஞானம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பையா ஞானம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 11 மே 1932 — இறப்பு : ...\nதிருமதி கிறிஸ்ரலோஜா ஜேசுரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி கிறிஸ்ரலோஜா ஜேசுரட்ணம் – மரண அறிவித்தல் (றஞ்சிதம், இளைப்பாறிய ...\nதிரு செல்லத்தம்பி பவேந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்தம்பி பவேந்திரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 6 மே 1970 — இறப்பு ...\nதிருமதி சிதம்பரநாதன் பாக்கியலக்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி சிதம்பரநாதன் பாக்கியலக்சுமி – மரண அறிவித்தல் பிறப்பு : 13 சனவரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T09:02:12Z", "digest": "sha1:UXOZ5NFMEJW5YWXPNVK5VR22HAEZOZ3B", "length": 8627, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி\nதற்போதுள்ள குளிர்கால பருவத்தில் வாழைப் பயிரை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை குறித்து திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி தெரிவித்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம், ராமராஜ் கண்டிகை கிராமத்தில் வாழைப் பயிர்களை வெட்டுப்புழு தாக்கி, சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, குளிர்கால பருவத்தில் விவசாயிகள் வாழை பயிர் மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.\nஇளம்புழுக்கள் இலைக்கு அடியில் இருந்து கொண்டு சுரண்டித் தின்னும், பின்னர், இரவு நேரங்களில் இலைகளை அதிகமாக உண்ணும்.\nபுழுக்கள் இளம்பச்சை (அ) பழுப்பு நிறத்திலும், கருமையான நிறத்திலும் காணப்படும்.\nபூச்சியின் முன்னிறக்கை பழுப்பு நிறத்தில் தோன்றும், அதனுள் அலை போன்ற வெள்ளை கோடுகள் தோன்றும். பின்னிறக்கை வெள்ளை நிறத்திலும், ஓரத்தில் பழுப்பு நிறக்கோடுகளுடனும் காணப்படும்.\nகையில் எடுத்து புழுக்களை அழிக்க வேண்டும்.\nதாக்கப்பட்ட பகுதிகளை, அழித்துவிட வேண்டும்.\nகோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும்.\nவிளக்குப்பொறி அமைத்து அந்துப் பூச்சியைக் கவர்ந்தும் அழிக்கலாம்.\nஇதேபோல், குளோர்பைரிபாஸ் 2 மில்லி லிட்டர் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு), டைகுளோரவாஸ்-76 2 மில்லி, டைபுளுபெச்சுரான்-25 ஒரு கிலோ லிட்டர் (ஒரு லிட்டருக்கு) பூச்சி மருந்துகளை தெளிக்கலாம் என பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழையில் இலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்...\nவாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது\nராமநாதபுரத்தில், பழ தோட்டம் போட்டு அசத்தும் ஆசிரியை\n← மரவள்ளிக் கிழங்கு சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/about-us-2/", "date_download": "2019-02-23T09:06:56Z", "digest": "sha1:2BEWWCT5A2VWCRR7DSB4LNQCHGB2CZG3", "length": 8493, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "எம்மை பற்றி - kallaru.com", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nகல்லாறு என்ற கிளையாறு வி.களத்தூரில் ஓடினாலும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்தது எமது கல்லாறு.காம் என்பதில் பெறுமை கொள்கிறோம்.\nஎமது இந்த இணையதளத்தில் பெரம்லூர் மாவட்டத்தின் சிறப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை விபரங்கள், மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகள் மற்றும் தினசரி செய்திகளை தர திட்டமிட்டுள்ளோம்.\nநமது மாவட்டத்தில் உள்ள திறமையானவர்களின் ஆக்கங்களை வெளிப்படுத்த எமது கல்லாறு ஒரு இணைப்பு பாலமாக செயல்பட காத்திருக்கிறது. உங்கள் ஆக்கங்கள் எழுத்தாகவோ, நடிப்பாகவோ, வீடியோ வடிவமைப்பாகவோ, புகைப்பட தொகுப்பாகவோ எப்படி இருந்தாலும் எங்களிடம் வாருங்கள் வாய்ப்புகள் தர நாங்கள் ரெடி..\nஎமது கல்லாறு டிவி யின் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மற்றும் ஊரில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நேரலையாக இந்த இணையதளத்தின் ஒளிபரப்புகிறோம்.\nகற்றதை கற்பிப்போம் கல்லாதவற்கு மட்டுமல்ல…\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/02/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5/", "date_download": "2019-02-23T09:57:47Z", "digest": "sha1:5JU7P7QCJNQV2GTIPKLXLIKAK7UQFYPH", "length": 30577, "nlines": 246, "source_domain": "kuvikam.com", "title": "இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல – ஈஸ்வர் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇரகசியங்கள் சொல்வதற்கு அல்ல – ஈஸ்வர்\nஇன்டென்சிவ் கேர் யூனிட்டின் சாத்தப்பட்டிருந்த கதவையே , கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ரமணன். பக்கத்திலிருந்த அவன் தங்கை சுமி, தொணதொணத்துக்கொண்டிருந்தது அவன் கவலையை இன்னும் அதிகரித்தது.\n“ஆயிடக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கோ, சுமி. வேற என்ன செய்யறது இப்போ\n“எனக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குறது அண்ணா.. எஸ்.டி.டி. போட்டுச் சொன்னவுடனே ப்ளேன்ல பறந்து வந்திருக்கே.”\n“எமர்ஜென்சின்னு வந்தப்புறம் ரயிலுக்கு நிக்கமுடியுமா சுமி ஷார்ட் பீர்யட்ல, பம்பாய் டு மெட்ராஸ் டிக்கெட் கெடைக்கறது, குதிரைக் கொம்பு .”\n“இல்லேண்ணா .. இந்த ஆறு மாசத்துல அக்காவோட கல்யாணத்துக்குன்னே நீ கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூ���ா பக்கம் டிராப்ட் எடுத்து அனுப்பிச்சிருக்கே.”\n“வர்ற சம்பளம் வாய்க்கும் கைக்குமே போறாம இருக்குப்பா. பம்பாய்ல எப்படித்தான் சமாளிக்கப் போறேனோன்னு தெரியலைன்னு , நீ அங்கே வேலைல சேர்ந்துட்டு, மொதல் மொறையா இங்க வந்தப்போ சொன்னே.”\n“ ஆமா . . அது, அப்போ, பல வருஷத்துக்கு முன்னாடி.”\n“ இப்போ, உன்கிட்டே எப்படி திடீர்னு இவ்வளவு பணம்\n“ பம்பாய்க்குப் போனா , பிச்சைக்காரன்கூட , பணக்காரன் ஆயிடலாம். உழைக்கணும். வழிகளைத் தெரிஞ்சிக்கணும். அவ்வளவுதான். பம்பாய்ல , பணம் பண்ண எவ்வளவோ வழிங்க இருக்கு.”.\n“இதோ பாரு..தொண தொணக்காதே . நீ சின்னப் பொண்ணு. ஐ.சி.யு. நர்ஸ் வரா பாரு. அப்பா எப்படி இருக்கார்னு, கேளு..”\nமற்றவர்களுக்கு இல்லாத கவலை இவளுக்கு. ரமணனுக்கு அடிவயிறு இலேசாகக் கலங்கியது.\n“மிஸ்டர் மேனன் …உங்க காஷியர் வர்றதுக்கு முன்னாடி, ஒரு சின்ன ஹெல்ப். கொலையான இந்த ரெண்டு கஸ்டமருங்களுடைய தற்போதைய பாங்க் பாலன்ஸ் நிலவரம், கடைசியா அவங்க கணக்குலேர்ந்து எப்பப்போ, எப்படி எப்படி பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கு, இந்த விவரங்கள் உடனடியா எங்களுக்கு வேணும்.”\n“இது சட்டப்படி குற்றம் சார்…கோர்ட் கேட்டா மாத்திரமே ..”\n“மிஸ்டர் மேனன். .கோர்ட்டும் கேக்கப்போறது.. ரெண்டு மர்டர். இது போலீஸ் என்கொயரி. . ஒத்துழைக்கலேன்னா..”\n“ஓகே..” கொஞ்சம் எரிச்சலுடன் தன் மேஜை மேல் தயாராக இருக்கும் கம்ப்யூட்டரைத் தட்டினார் மேனன்.\nகணிப்பொறிதான் இதற்கெல்லாம் தயாராக இருக்கிறதே. அதனிடம் யாராவது ஏதாவது கேட்கவேண்டும். அவ்வளவுதான். சரியாகக் கேட்டால், பதிலும் சரியாக இருக்கும். இப்பொழுது, அதனிடம் கேட்டது, மேனன்.\n‘கேரள அம்மா கேஸ்ல , இப்போ பாலன்ஸ் ரூபா அஞ்சாயிரம்தான் இருக்கு. .அந்த பார்சி அம்மா கணக்குல இருபதாயிரம் இருக்கு..”\n“இதோ சொல்றேன். .” மேனன் இறந்து போன அந்தப் பெண்மணிகளின் கணக்கு வழக்குகளில் நுழைந்ததும் திடுக்கிட்டார்.\n‘ சார், மொதல் நாள் ரெண்டு லட்சம். அடுத்த நாளே மூணு லட்சம்.அதாவது ரெண்டே நாட்கள்ல அஞ்சு லட்சம், கேரள அம்மா ஸெல்ப் செக் மூலமா எடுத்திருக்காங்க. போன மாசம் அந்தப் பார்சி அம்மா அடுத்தடுத்து ரெண்டே நாள்ல மூணு லட்சம், நாலு லட்சம் , ஏழு லட்சம் எடுத்திருக்காங்க.. அது ரெண்டும்கூட ஸெல்ஃப் செக் மூலமாத்தான்.”\n“ அதாவது, அவங்களே அவங்க தேவைகளுக்கு பணம் எடுக��குறாப்போல. அப்படித்தானே \n“சரி, எடுக்கப்பட்ட தேதிகளைச் சொல்லுங்க.”\nமேனன் கம்ப்யூட்டரைப் பார்த்துச் சொல்ல, அந்த நான்கு தேதிகளும் குறித்துக்கொள்ளப்படுகின்றன.\n“இந்த ரெண்டுபேரும் பணம் எடுத்த அந்த நான்கு காசோலைகளையும் நாங்க உடனடியாப் பார்க்கணுமே ..”\n“இல்லே..” … மேனன் தயங்கினார். டி.எஸ்.பி. மல்ஹோத்ரா பின்னால் இருக்கும் காவல்துறை ஆணையரைப்பார்த்தார். அவர் உடனடியாகத் தன் கையில் உள்ள கோப்பிலிருந்து, அரசாங்க முத்திரையுடன் கூடிய ஒரு கடிதத்தை, கூடவே போலீஸ் துறையின் ஓர் உத்தரவை அவரிடம் கொடுத்தார். அவை மேனனிடம் வந்தன.\n“சீஷர் ஆர்டர். .. போலீஸ் என்கொயரிக்காகத் தேவைப்படும் எந்த ஆவணங்களையும், சட்டப்படி போலீஸ் பெற்றுக்கொள்ளும் உத்தரவு.”\nவிவரம் தெரிந்தவராக இருந்தாலும், வியர்த்தது மேனனுக்கு. உடனடியாக மணி அடித்து, தனக்கு அடுத்த நிலை மேலாளரை வரவழைத்தார் மேனன்.\nநிலைமை விளக்கப்பட, அடுத்த சில நிமிடங்களில் அந்த நான்கு தேதி காசோலைகள், பெரிய பெரிய தின வவுச்சர்கள் கட்டுகளுடன் வந்தன. அந்தக் குறிப்பிட்ட , நான்கு, வெவ்வேறு தேதி காசோலைகள், தேடிக் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர், அவற்றை ஆராய்ந்தனர், மணியும், மல்ஹோத்ராவும்.\nமுறையான காசோலைகள். எந்தவித அடித்தல் திருத்தல்களும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் முன்னும் பின்னும், முறைப்படி கைஎழுத்து இட்டிருக்க , பணம் வழங்கப்பட்டு இருந்தது. பார்சி பெண்மணி பணம் எடுத்த இரண்டு காசோலைகளின் பின்னால் அந்த அம்மையாரின் கையெழுத்துக்குப் பின்னால் ராம்லகன் சிங் எனக் கையெழுத்து இடப்பட்டு, C/O விலாசமாக அந்தக் காசோலைகளை விநியோகித்த பார்சிப் பெண்மணியின் விலாசமே இருந்தது.\nஅவ்வாறே, அந்தப் பாலக்காட்டுப் பேமண்டை எடுத்த இரண்டு காசோலைகளிலும், பின்புறம், முறையாக, அந்த அம்மையாரின் கையெழுத்துக்குக் கீழே, நாணா என்று கையொப்பம் இடப்பட்டு, C/O –விலாசமாக அந்தப் பாலக்காட்டுப் பெண்மணியின் மகாலட்சுமி அபார்ட்மென்ட் விலாசமே குறிக்கப்பட்டு இருந்தது.\nமல்ஹோத்ரா, மணியைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். பணம் பெற்றுக்கொண்டவர்களாகக் கையெழுத்து இட்டிருக்கும் இந்த ராம்லகான் சிங் யார் யார் இந்த நாணா இவர்கள் முறையாகப் பெற்ற அன்று, முறையே, இந்த இரு பெண்மணிகளும் கொலையானதன் காரணம்தான் என்ன..\nபோலீசின் ��ந்தக் கேட்கப்படாத கேள்வியைப் பார்வையாலேயே புரிந்து கொண்ட சீனியர் மானேஜர் மேனனுக்கு ஏனோ நடுக்கம் வந்தது.\nகேஷியர் சிவாஜிராவ் உள்ளே வந்தான். நடுத்தர உயரம். இலேசான தொந்தி. நெற்றியில் வட்டமான சின்ன குங்குமப் பொட்டு. நல்ல முறைப்பான முகம். முதலில் அறிமுகங்கள். விவரங்கள். மல்ஹோத்ரா அந்த நான்கு காசோலைகளையும் சிவாஜிராவிடம் காண்பித்தார்.\n“இந்த நாலு செக்குகளுக்கும் நீங்கதான் பணம் கொடுத்திருக்கீங்க, .. இல்லையா\nராவ் ஒரு கேள்விக்குறியுடன் அந்த நான்கு காசோலைகளையும் ஆராய்ந்தான்.\nபணம் கொடுத்ததற்கான முத்திரைகள், கொடுக்கப்பட்ட டோக்கன்கள் , பணம் பட்டுவாடா விவரம், தன் கையொப்பம் இவற்றை, முறையே சரி பார்த்துக் கொண்டான்.\n“யாருக்குக் கொடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா\n“கஷ்டம். ஒரு நாளைக்கு நூறு இருநூறு பேருக்குக் கேஷ் குடுக்கிறேன். ஒவ்வொரு முகமும் நியாபகம் இருக்காது.”\n . உண்மையைச் சொல்லித்தானே ஆகணும்\n இவ்வளவு ஹ்யூஜ் கேஷ் கொடுத்து இருக்கீங்க. . யாருக்குக் கொடுத்தோம்னு நியாபகம் இருக்காதா\n“சார், இப்பல்லாம் ரெண்டு லட்சம் , மூணு லட்சம்னு சர்வ சாதாரணமா செக் மூலமா கஸ்டமர்ஸ் எடுக்கிறாங்க. பேரர் செக்கா வேற கொடுத்து அனுப்புறாங்க. பாங்கு கேஷியரை எல்லாம் என்ன செய்யச் சொல்றீங்க ஒரு மாசத்துல நூறு பேமென்ட்டாவது இதுமாதிரி நாங்க பண்றோம்”, பேசிக்கொண்டே வந்த சிவாஜிராவ் சற்றே நிறுத்தினான். பாலக்காட்டுப் பெண்மணி கொடுத்த காசோலையை மறுமுறை பார்த்தான்.\n“சார், இந்த நாணா .. கொஞ்சம் நினைவுக்கு வருது சார். முழுக்கையெழுத்தும் போடுன்னு சொன்னேன். முழுப் பெயரும் இதுதான்னு சொல்லி, கையெழுத்து மறுபடியும் போட்டான். ஆளும் கொஞ்சம் குள்ளமா, லேசா குண்டா, நெத்திலே ஒரு சந்தனப் பொட்டோட….’\nராவ் யோசித்தான். . “சார் , எதுக்கும் எங்க யூனியன் லீடருங்களைக் கன்சல்ட் பண்ணிட்டுச் சொல்றேன் சார்.”\n“கேஷியர், .. இது கொலைக் கேசு.. போலீஸ் என்கொயரி…ஒத்துழைக்க மறுக்காதீங்கன்னு….”\n“சார், பயமுறுத்தாதீங்க..எனக்கும் தெரியும். நான் ஒத்துழைக்க மறுக்கலியே.. எங்க யூனியன் லீடர்சைக் கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னேன்.”\nஇதற்குமேல் இவனிடம் எவ்வளவு கேட்டாலும் இதே பாட்டைத்தான் பாடுவான். பயந்தவன் அல்ல. இவன் பின்னால் சக்தி வாய்ந்த ஒரு தொழிற்சங்கம் இருக்கும். … எம்.பி அமைச்சர் என்று சங்கம் மூலம் போவான். ஒத்துழைப்புத்தர மறுத்தால்தான் போலீஸ் பாய முடியும்.\nஅவனைப் போக அனுமதிக்குமாறு மல்ஹோத்ராவுக்கு , மணி கண்ணசைவால் காட்டினான்.\n“கேஷியரை இப்பொழுது விட்ருவோம். மாட்டேன்னு சொல்லலை. .அதுவரை ஓகே… இப்போ நாம் இன்னமும் நமக்குத் தேவையான, ஆனா தெரியாத சில விவரங்களைத் தேடுவோம்..”\nமணியின் குரல் இப்பொழுது தீர்மானமாக இருந்தது.\n“மிஸ்டர் மேனன்.. உங்க பாங்குல இப்போ எல்லா வேலையுமே கம்ப்யூட்டர் மயமாயிடிச்சு இல்லே\n95% ஆயிருச்சுன்னே சொல்லலாம்..இன்னும் சில வேலையெல்லாம் மேனுவலாத்தான் செய்யறோம்.”\n உங்க பாங்குல என்.ஆர்.ஐ கணக்குங்க அதிகமா இருக்கு, இல்லே\nமேனன் முகத்தில் பெருமிதம்.. “ஆமாம் சார், ..குளோபல் லெவல்ல எங்க பாங்கை யாரும் இதுல பீட் பண்ணமுடியாது. கிழக்கு, மேற்குன்னு எல்லா கன்ட்ரிலயும் எங்க கிளைகள் உண்டு.”\n“சோ, வெளி நாட்டுப் பணம் நிறையவே வரும், இல்லியா\n“எக்கச்சக்கமா .. சராசரியா, மாசம், ரெண்டு, மூணு கோடி ரூபா..”\n“அதுல உங்க கிளைக்கு மாத்திரம் ஆவரேஜா எவ்வளவு வரும்\n“சராசரியா, மாசம் நாற்பது, ஐம்பது லட்சம்”.\n“வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள், அவங்களுக்கு இங்கே இருக்கிற கணக்குக்கு அனுப்புவாங்க. அத்தோட மாத்திரம் இல்லாம, இங்கே இருக்கிற அவங்க அப்பா, அம்மா, அண்ணன், தங்கைன்னு யாருக்காவது அனுப்புவாங்க.”.\n“மிஸ்டர் மேனன், எங்களுக்குத் தெரியவேண்டியது எல்லாம் இதுதான், மாசா மாசம், யாருக்கு, எவ்வளவு பணம் வருதுன்னு தனியா உங்களால ஒரு லிஸ்ட் எடுத்துக் கொடுக்க முடியுமா\n“என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க டி.எஸ்.பி. சார், இது இன்பர்மேஷன் டெக்னாலஜி யுகம். என்ன மாதிரி லிஸ்ட் வேணும்னாலும் கிடைக்கும். கமாண்ட்ஸ்தான் தெரியணும். ஆனா அதெல்லாம் எனக்குத் தெரியாது.”\n“ஒவ்வொரு லெவல்ல எங்களுக்கு வேண்டிய ஆப்பரேஷன் மாத்திரம்தான் எங்களுக்குத் தெரியும். மத்தப்படி இதுக்கெல்லாம் மண்டை முழுக்க கம்ப்யூட்டர் சிந்தனையாவே இருக்கிற சில யங்ஸ்டர்ஸ்ஸ வச்சிருக்கோம்.”\nமணி அடித்தார். வந்த ப்யூனிடம் விவரம் சொல்ல,\nஅடுத்த சில வினாடிகளில் முகம் மாத்திரம் இன்னமும் கம்பயூட்டர் திரையாக மாறாத , ஆனால் யோசித்துக்கொண்டே இருக்கும் முகத்துடன் ஓர் இளைஞன் வந்தான்,\n“சார், இது ரமேஷ். கம்யூட்டர் இன் சார்ஜ். ரமேஷ், இது, போலீ���் என்கொயரி. நீதான் சொல்ல முடியும்.”\n“ ரமேஷ், வெளி நாட்டிலேர்ந்து யார் யாருக்கு எப்பப்போ, எவ்வளவு பணம் வருதுன்னு எப்ப வேணும்னாலும் உங்களாலே லிஸ்ட் கொடுக்க முடியுமா\n“சரி, உங்களைத்தவிர வேற யாராவது ஸ்டாஃபுங்க அந்த மாதிரி லிஸ்ட் எடுக்கமுடியுமா\n“இந்த மாதிரி ஜெனரல் ஸ்டேட்மென்ட் லிஸ்ட் எடுக்கறதெல்லாம் சாதாரண லெவல் ஃபங்ஷன். அதனால, பொதுவா எந்த கம்யூட்டர்லேர்ந்து யார் வேணும்னாலும் எடுக்கறமாதிரிதான் வச்சிருக்கோம்…”\n“இந்த மாதிரி லிஸ்டைக் கடந்த ஒரு வருஷத்துல யாரு, எப்போ எடுத்திருக்காங்கன்னு சொல்ல முடியுமா\nரமேஷ், மேனன் அருகே உள்ள கணிப்பொறியிடம் போனான். ஏதோ பட்டன்களைக் கொஞ்ச நேரம் தட்டினான்.\nகணிப்பொறி ஒரு பெயரைக் காட்டியது. மேனன் வெலவெலத்துப் போனார்.\n( சஸ்பென்ஸ் தொடரும் )\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-02-23T09:32:14Z", "digest": "sha1:VC6K7KVD4VXGWHMWG7EORWKZSPE4KIEN", "length": 7859, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "லெய்செஸ்டர் சிற்றி தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தாய்லாந்து தேசிய அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nலெய்செஸ்டர் சிற்றி தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தாய்லாந்து தேசிய அணி\nலெய்செஸ்டர் சிற்றி தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தாய்லாந்து தேசிய அணி\nதாய்லாந்தின் தேசிய காற்பந்தாட்ட அணியின் உறுப்பினர்கள் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் லெய்செஸ்டர் சிற்றி அணியின் தலைமை அதிகாரி விச்சாய் சிறிவத்தனபிரபாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nஇன்று (திங்கட்கிழமை) இறுதி நிகழ்வுகள் தாய்லாந்தில் இடம்பெற்ற நிலையில், பெருமளவிலான ரசிகர்களும் பிரமுகர்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும், மரியாதை அஞ்சலியையும் செலுத்தினர்.\n60 வயதான தாய்லாந்து செல்வந்தர் கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கியதுடன், அவருடன் மேலும் 4 பேர் உயிரிழந்தனர், இதனையடுத்து இறுதி கிரியைகள் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை பெக்கொக்கில் ஆரம்பித்தது.\n2010 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் அணியை விச்சாய் நிதி முதலீடு செய்து பொறுப்பேற்றதுடன், 2016 ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கும் வழிவகை செய்தார்.\nஅவரின் இறுதி கிரியை நிகழ்வுகளில் தாய்லாந்தில் உள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த பல சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, 5,000 லெய்செஸ்டர் சிற்றி ரசிகர்கள் பேரணி\nலெய்செஸ்டர் சிற்றி கழகத்தைச் ​சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அண்மையில் உலங்கு வானூர்த்தி விபத்து இ\nதாய்லாந்தின் தேசிய காற்பந்தாட்ட அணி\nவர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை ���டுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/content/8-headlines.html?start=110", "date_download": "2019-02-23T08:27:00Z", "digest": "sha1:CTH2P2TBXSLPNTZU7U7SITLYPM2AGXRC", "length": 8254, "nlines": 116, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nமோடி மீது சோனியா, ராகுல் சரமாரி தாக்கு\nஜாஃபர் நவம்பர் 15, 2015\nபிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறி விட்டதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டினர்.\nகேஸ் சிலிண்டர் மானியம் ரத்து:மத்திய அரசு ஆலோசனை\nஜாஃபர் நவம்பர் 15, 2015\nகேஸ் சிலிண்டர் மானியத்தை ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு அளிப்பதில்லை என்ற முடிவை மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாரிஸ் தாக்குதலில் புதிய தகவல்\nபாரிஸில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nகனமழையினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஜெயலலிதா நிதி உதவி\nசென்னை (14/11/2015): தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.\nஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவை அவதூறாக சித்தரித்த வழக்கறிஞர் கைது\nஜாஃபர் நவம்பர் 14, 2015\nமுதல்வர் ஜெயலலித���வை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.\nதமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை\nஜாஃபர் நவம்பர் 13, 2015\nசென்னை தலைமைச் செயகத்தில் இன்று காலை அமைச்சர்களுடன் மழை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.\nஇந்தியா - பிரிட்டன் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து\nஜாஃபர் நவம்பர் 13, 2015\nஇந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகலாம் பெயரில் அறிவுசார் மையம்:கெஜ்ரிவால் அரசு உத்தரவு\nஜாஃபர் நவம்பர் 13, 2015\nமறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவாக டெல்லியில் அறிவுசார் மையத்தை விரைவில் கெஜ்ரிவால் அரசு அமைக்க உள்ளது.\nகாய்கறிகள் விலை திடீர் உயர்வு\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nதமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது.\nசுனந்தா மரண வழக்கில் திடீர் திருப்பம்\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nசுனந்தா புஷ்கர் விஷத்தால் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்பிஐ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 12 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/16274-mohamed-shami-hasin-jahan-issue.html", "date_download": "2019-02-23T08:26:56Z", "digest": "sha1:2GL64H2G22455CHYHUHSB7FOVXBMMFXI", "length": 9573, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி மீது இன்னொரு குற்றச் சாட்டு!", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nகிரிக்கெட் வீரர் முஹம்மது சமி மீது இன்னொரு குற்றச் சாட்டு\nமும்பை (14 மார்ச் 2018): கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி மீது அவரது மனைவி அளித்துள்ள குற்றச் சாட்டின் அடிப்படையில் அவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது சமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வ���று புகார்களை கூறி இருந்தார். குறிப்பாக சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் முஹம்மது சமி மீது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.\n« கிரிக்கெட்டில் இடம் கிடைக்காததால் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் தற்கொலை கிரிக்கெட்: கெத்து காட்டிய வங்க தேசம் அணி கிரிக்கெட்: கெத்து காட்டிய வங்க தேசம் அணி\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக விழா - வீடியோ\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்ப…\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - ஸ்டாலின் விஜய்காந்த் சந்த…\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30475", "date_download": "2019-02-23T08:48:16Z", "digest": "sha1:NV2IX6BDVC7ZI6S3X44QOGAT7KJI22KL", "length": 14068, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ்ப்பாண நகரப் பகுதியி", "raw_content": "\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ள சட்ட விரோத கடைகள் அகற்றுவதற்கான முன் அறிவித்தல்\nயாழ்ப்பாண நகர அபிவிருத்திக்காக மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றி அமைந்துள்ள சட்ட விரோத கடைகள் யாவும் இடித்து அகற்றுவதற்கான முன் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.\nஇவ்வாறு இடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கும்போது இக் கடைகளை சட்டவிரோதமாக அமைக்க யார் அவர்களிற்கு அனுமதியளித்தனர் என்பது தெரிய வரும் . எனவும் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற நிலையியற் குழக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாத்ததின் போதே இதனை தெரிவித்தார்.\nயாழ்.மத்திய பேரூந்து நிலையம் அமைந்துள்ளபகுதியை இலங்கை போக்குவரத்து சபைக்கு குத்தகைக்கு வழங்கியுள்ள நிலையில் அவர்கள் அதனை சுற்றி கடைகளை அமைக்க அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கான வருமானமானம் மாநகர சபைக்கு கிடைப்பதில்லை. அக் கடை உரிமையாளர்கள் தாம் விரும்பிய பணத்தை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கிவிட்டு தமது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அவ் விற்பனை நிலையங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நாம் அறிவித்தல் அனுப்பி விட்டோம். இவ் அறிவித்தல் அனுப்பபட்டு 14 நாட்கள் கழித்து அவை அங்கிருந்து மாநகரசபையால் அகற்ப்படும். இதற்கு அனைத்து மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தர வேண்டும் . மாறாக அடுத்த தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என ஓடி ஒழிய வேண்டாம். என்றார்.\nஇதன்போது இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சட்டவிரோத கடைகளை மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்க அனுமதி கொடுத்தது யார் என உறுப்பினர் ஒருவர் வினாவினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ,\nகுறித்த விற்பனை நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்படும் அந் நாளில் அது தொடர்பான முழுமையான தகவல்களும் தெரிய வரும் என்றார்.\nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப்......Read More\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழ��ன அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்-...\nவிஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜினி காந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர்......Read More\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34039", "date_download": "2019-02-23T09:22:30Z", "digest": "sha1:N3G2JLMKQH3M2XE6NAEPC5ZZ7MSNCP7E", "length": 11541, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஆஸ்திரேலியாவில் மாரத்த�", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற நாய்\nஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது.\nஅதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள்.\nஅவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது.\nஅந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் கலப்பின வகையை சேர்ந்தது. மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்த நாய் அனைவரின் மனதையும் கவர்ந்தது.\nகேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள்......Read More\nநல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால்...\nநல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில்......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்......Read More\nபுகழ்பெற்ற தமிழ் ஓவியர் வின்சென்ட்...\nகனடிய தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஓவியரும் புகைப்பட கலைஞருமான Digi......Read More\nபோராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: யாழ் வணிகர்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்க���ின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு......Read More\nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வண��்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35920", "date_download": "2019-02-23T08:22:27Z", "digest": "sha1:OTERDG55ONKFOYDKEYMZHIGJBFMRP6OL", "length": 13802, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "இதய வடிவ கருப்பையில் பி�", "raw_content": "\nஇதய வடிவ கருப்பையில் பிறந்த இரட்டை குழந்தைகள்\nகுழந்தை பிறப்பது கடினம் என மருத்துவர்கள் அனைவரும் எச்சரித்து வந்த நிலையில், பெண் ஒருவர் இதய வடிவ கருப்பையில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nரஷ்யாவின் Moscow நகரத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர், இதய வடிவிலான கருப்பையை கொண்டிருந்துள்ளார்.\nஅவர் கர்பமடைந்திருக்கும் போது, ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவர்கள் குழந்தையை பெற்றெடுத்தால் பெரும் ஆபத்தை சந்திக்கவிருக்கும் என எச்சரித்தனர்.\nஅதன்பின்னர் நினைத்தாலும் குழந்தை பெற வாய்ப்பிருக்காது எனவும் கூறியுள்ளனர். ஆனால் ஒரு சில மருத்துவர்கள், பெரிய அளவில் ஆபத்து எதுவும் ஏற்படாது ஆனால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு என கூறியுள்ளனர்\nஒவ்வொருவரின் கருத்தும் ஒருவிதமாக இருந்தாலும் ஒருவழியாக அந்த பெண் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், பிறந்த குழந்தை இரண்டு பேருமே நலமுடன் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்\nஇதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், அந்த பெண்ணுக்கு 3 கிலோ எடையில் Evgeny என்ற ஆண் குழந்தையும், 2.72 கிலோ எடையில் Varvara என்ற குழந்தையும் பிறந்துள்ளார்.\nதாய், சேய் மூன்று பேருமே தற்போது நலமாக உள்ளார். உலகில் ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற அதிசயம் நடக்கும் என தெரிவித்தார்\nமேலும், உலக மக்களின் பார்வைக்காகவே கருப்பையினை வெளியில் வைத்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு பின்னர் உள்ளே வைத்து விட்டோம்.\nசம்மந்தப்பட்ட பெண் விரும்பினால் இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார்...\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள்......Read More\nநாடாளுமன்றத் தேர்தல் எதிரிகளுக்கு பாடம்...\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கட���் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_949.html", "date_download": "2019-02-23T09:01:28Z", "digest": "sha1:O6YHOKTFBZA5BGBQ3B5SMSCMWJA6TFQN", "length": 7703, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தலைவரின் அனுமதியின்றி கூடுவதற்கான தடையுத்தரவு நீடிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவா��ி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தலைவரின் அனுமதியின்றி கூடுவதற்கான தடையுத்தரவு நீடிப்பு\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தலைவரின் அனுமதியின்றி கூடுவதற்கான தடையுத்தரவு நீடிப்பு\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டப்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nசட்டத்தரணி ரி.வேரகொடவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷ சேதுங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டப்படுவதை தடுக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினரான பிரசன்ன லோங்கஆரச்சி அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166974-2018-08-20-09-39-58.html", "date_download": "2019-02-23T09:05:38Z", "digest": "sha1:A6SGXMCYM2YJ7ENQICYOEE37DBTHULX6", "length": 8837, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் ��டைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்\nதிங்கள், 20 ஆகஸ்ட் 2018 14:54\nகொள்ளிடம், ஆக.20 கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங் குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.\nதண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள் ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கர���யோர கிராமங்களை அதிகாரிகள் இரவு, பகலாக கண்காணித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வெள்ளமணல், அளக்குடி, முதலைமேடு திட்டு, வாடி, நாதல்படுகை ஆகிய கிராமங்களுக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன.\nகிராமங்களில் உள்ள வீடு களுக்குள் வெள்ளம் புகுந்து விட்டதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங் களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇதையடுத்து அந்த கிராமங்களில் வசித்து வந்த 700 குடும்பங்களை சேர்ந்த வர்கள் 10 பைபர் படகுகள் மூலம் நேற்று வெளியேற்றப் பட்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/12/blog-post_7.html", "date_download": "2019-02-23T09:20:24Z", "digest": "sha1:3GMFGJTDL2HHNY6LTNYEUJ7G3UOQP42T", "length": 8661, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விமான நிலையம் மக்காவை சுற்றி அமையவுள்ள 4-வது விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவின 28-வது விமான நிலையமாக அமையவுள்ள அல் குன்புதா விமான நிலையம் 24 மில்லியன் சதுர மீட்டரில் அமையவுள்ளது. ஆரம்பமாக ஆண்டிற்கு சுமார் அரை மில்லியன் பயணிகளையும் மணிக்கு 5 விமானங்களையும் கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பயணிகள் லவுஞ்ச் 20,340 சதுர மீட்டரில் அமையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியா���ருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/03/blog-post_29.html", "date_download": "2019-02-23T08:52:22Z", "digest": "sha1:OOTZ6BE5IQBKUDNLWFRCGJI2GPJZSLLQ", "length": 8180, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ். ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்.\nகுறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள் அதில் இருக்கும் உள்ளீடுகளை, உருவகங்களை தாண்டி உணர்ந்து கொள்கிறார்கள். இசை குறிப்புகள் உயிராகி, நம் ஆவலை தூண்டி நிபந்தனையில்லாமல் நம்மை பின்பற்ற வைக்கிறது. சாம் சிஎஸ் தன்னுடைய இசை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை. விக்ரம் வேதாவின் பின்னணி இசையில் கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர் படத்தில் வந்த எமோஷனல் எசன்ஸ் ஆக இருந்தாலும் சரி அவை நம் மனதை விட்டு அகலாதவையாக அமைந்தன. புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கும் சாம், தற்போது மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்துக்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் கேரளாவில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார்.\nவிக்ரம் வேதா ரிலீஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று விடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால் மோகன்லால் சாரின் ஒடியன் படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது என்றார் சாம் சிஎஸ்.\nமிகவும் உற்சாகத்தில் ஒடியன் கதை கொண்டுள்ள இசையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி விட்டார் சாம். \"ஒடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதை கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது\" என்றார்.\nஅப்படி என்ன தனித்துவமான இசைக்கருவிகளை ஒடியன் படத்தில் உபயோகித்தீர்கள் என என கேட்டபோது, \"வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் மூங���கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம். \" என்றார்.\nபடத்தை முழுமையாக காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஒடியன் படக்குழுவையும் கவர்ந்து விட்டார் சாம். நறுமணம் கமழும் மூணாறு மலைப்பகுதிகளில் வளர்ந்த இந்த இளம் இசையமைப்பாளர் ஓரிரண்டு காரணங்களால் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்கிறார். ஒன்று மோகன்லால் படம் தன்னுடைய முதல் படமாக அமைந்தது, மற்றொன்று ஒடியன் படம் வழக்கத்துக்கு மாறான, இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்க்கும் படமாக அமைந்தது என்கிறார்.\nஇதற்கிடையில் கரு, கொரில்லா, அடங்க மறு, மிஸ்டர் சந்திரமௌலி, வஞ்சகர் உலகம் மற்றும் சில படங்கள் என அடுத்தடுத்த படங்களால் தமிழ் திரை உலகின் இன்றியமையாத இசை அமைப்பாளர் ஆகிறார் சி எஸ் சாம்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34267-2017-12-12-00-45-34", "date_download": "2019-02-23T09:11:32Z", "digest": "sha1:RSGM3ZDO5KEELMQRE6A32N6RTXIW5YEM", "length": 25848, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "கும்பி எரியுது, குடல் கருகுது எம்.ஜி ஆர் நூற்றாண்டுவிழா ஒரு கேடா?", "raw_content": "\nஅ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்த தமிழக ஆளுநர் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nஇப்போது கூட்டாட்சி காண வாருங்கள்\nதமிழினத் தற்காப்பு அரசியலின் தடைகளை நீக்குங்கள்\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nமீனவர் படுகொலைகளில் நாடகமாடும் தமிழக அரசியல் கட்சிகள்\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nகுமரி மீனவர்களைக் கடலில் சாகவிட்ட இந்திய அரசு\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2017\nகும்பி எரியுது, குடல் கருகுது எம்.ஜி ஆர் நூற்றாண்டுவிழா ஒரு கேடா\nசெத்த மீன்களைப் போல மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை 8 மீனர்வர்களின் உடல்கள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு சொல்கின்றது. கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் கரைதிரும்பவில்லை. அவர்களின் நிலை என்னவானது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஓட்டுமொத்த மீனவ சமூக மக்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். தங்களுடைய அண்ணன், தம்பி, அப்பா, மகன் என மீன் பிடிக்கச் சென்ற ஒவ்வொருவரும் உயிருடன் கரைதிரும்புவார்களா இல்லை பிணமாக கரை ஒதுங்குவார்களா என கடும் அச்சத்தில் பயமும் பீதியும் சூழ கண்ணீருடன் கரையில் காத்துக்கிடக்கின்றார்கள். ஒக்கி புயலின் தீவிரத்தை பற்றி சரியான தகவலை அரசு சொல்லாததாலேயே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருக்கின்றார்கள். இதனால் பல நூறு மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி கடும் பாதிப்புகளை அடைந்திருக்கின்றார்கள்.குமரி மாவட்டத்தில் மட்டும் இன்னும் பல நூறு மீனவர்கள் கரைதிரும்பவில்லை பல மீனவர்கள் புயலால் அலைக்கலைக்கப்பட்டு பல்வேறு தீவுகளிலும், மாநிலங்களிலும் கரை ஒதுங்கி இருக்கின்றார்கள். இவர்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு மீண்டும் அனுப்ப தமிழக அரசு எந்தவித உரிய நடவடிக்கையும் எடுக்கமால் மெத்தனமாக செயல்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.\nகரைதிரும்பாத மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களை தேடும்பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டிருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தி தெரியாததாலேயே தமிழக மீனர்வர்களை சுட்டுக்கொல்ல முயன்ற இந்திய கடற்படை எந்த லட்சணத்தில் தமிழக மீனவர்களின் உயிரில் அக்கரை எடுத்துக் காப்பாற்றும் என்பது மிக பெரிய கேள்விதான்.தமிழக மீனவ மக்களின் நலனில் தமிழக அரசும், இந்திய அரசும் எப்படி மெத்தனப் போக்குடனும் பாரா முகத்துடனும் நடந்துகொள்கின்றன என்பதை நாம் பல ஆண்டுகளாகவே பார்த்துவருகின்றோம். அதிலும் குறிப்பாக இந்திய அரசு எப்போதுமே தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக கருதியதாக வரலாறே கிடையாது. அவர்களை இந்த நாட்டின் இரண்டம்தர குடிமக்களைப் போலத்தான் இந்த அரசு எப்போதுமே நடத்திவருகின்றன. ஒவ்வொரு மீனவர்களின் ரத்தத்தில் ���ருந்தும் அந்நிய செலவாணியை மட்டுமே அறுவடை செய்துகொள்ளும் இந்திய அரசும், தமிழக அரசும் அவர்களுக்காக செய்துகொடுத்துள்ள வசதி,வாய்ப்புகள் என்ன என்று பார்த்தால் அது காறித்துப்பும் அளவில்தான் இருக்கின்றது.\nஇப்படி மீனவ குடும்பங்களின் வாழ்க்கையே சூனியமாகி அவர்கள் கண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது மானங்கெட்ட பிஜேபியின் பினாமி அரசு பாசிஸ்டான எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சீறும் சிறப்புமாக மக்கள் பணம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழகமே எந்தவித வளர்ச்சிப்பணிகளும் இன்றி ஆட்சி என்ற ஒன்று தமிழ்நாட்டில் நடக்கின்றதா என தெரியாமல் பெரும் துயரத்திலும் கடும் அதிர்ப்தியிலும் இருக்கின்றது. அமைச்சர்கள் யாரும் மக்களை நேரில் சந்திக்க முடியாத அளவிற்கு தமிழக மக்களிடம் இந்த ஆட்சிக்கு எதிரான மிக கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகின்றது. மன்னார் குடி கும்பலுக்கும் ஓபிஎஸ் இபிஎஸ் கும்பலுக்கும் இடையேயான மோதல் மட்டும்தான் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றதே தவிர தமிழகம் மிக மோசமாக பின்தங்கிய நிலையை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது.\nலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பற்று விழி பிதுங்கி நிற்கின்றார்கள். ஏழைமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டுவந்த சக்கரையின் விலை 13.5 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தி அவர்களின் வாயில் மண்ணை அள்ளி போட்டிருக்கின்றது. ஏற்கெனவே உளுந்து நிறுத்தப்பட்டுவிட்டது, அரிசியின் அளவும் மண்ணெணையின் அளவும் குறைக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வை வெட்கமே இல்லாமல் ஏற்றுக்கொண்டு தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தின் விளைவாக தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் பெருமளவில் வடநாட்டு கும்பலின் கைகளுக்கு போய்விட்டது. இன்னும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பிற மாநிலத்தை தேர்ந்தவர்களும் போட்டியிடலாம் என்று விதிமுறையை மாற்றியமைத்திருப்பதின் மூலம் வேலைவாய்ப்பு அற்ற தமிழக இளைஞர்கள் அனைவரையும் தற்கொலையை நோக்கி தள்ளிவிட முயன்றுகொண்டிருக்கின்றது.\nஒரு ஆட்சி நடப்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லாமல் இவர்கள் அடிக்கும் கொட்டம்தான் செய்தியாக இருந்துகொண்டிருக்கின்றது. மக்கள் இவ்வளவு துயரத்தில் இருக்கும் போது மக்களின் பொதுப்பணத்தில் இருந்து பல நூறு கோடிகளை எடுத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா என்ற பெயரில் கொட்டம் அடித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள், நாளை தொகுதிபக்கம் போனால் காறிதுப்பமாட்டார்களா என்ற எந்த கவலையும் அற்று ஆட்டமாக ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதைப் பற்றியும் உண்மையில் கவலையில்லை. யார் வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன நம்முடைய பணி ஆட்சி முடிவதற்குள் கிடைப்பதை அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட கல்நெஞ்சம் கொண்ட கொள்ளைக்கார கும்பல் கேட்பதற்கு ஆளற்ற மீனவ மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளுமா என்பதே பெரிய கேள்விதான்.\nகடலுக்குள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியாதபடி இலங்கை கடற்படையின் அத்துமீறல் ஒருபக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஒரு பக்கம் என மாறி மாறி அவர்களை காலந்தோறும் வஞ்சித்துவருகின்றது. ஆட்சியில் இருக்கும் எந்த அரசும் அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சித்ததாக இதுவரையில் தெரியவில்லை. கட்சத்தீவை இலங்கைக்கு அப்பன் வீட்டு சொத்தை எடுத்துக்கொடுத்தது போல இனாமாக கொடுத்துவிட்டு இப்போது அதை மீட்பேன் என வெட்க மானமே இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். மீனவர்களால் வரும் அந்நிய செலவாணி மட்டுமே இவர்களுக்கு முக்கியமானது. மற்றபடி அவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றால் என்ன இந்திய கடற்படை சுட்டுகொன்றால் என்ன அவர்களது பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் எக்கேடு கெட்டு போனால் தான் என்ன என்ற மனநிலைதான் நமது ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது.\nகுளச்சலை மையமாக வைத்து ஆபத்து காலங்களில் உதவும் வகையில் மீட்புகுழுவோ இல்லை வேகக்கப்பலோ நிறுவவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதற்காக அரசு ஒன்றும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வேண்டியதில்லை. இலங்கைக்கு போர் கப்பல்களை பரிசளிக்க கூடிய இந்திய அரசால் நிச்சயம் இதை செய்யமுடியும். ஆனால் தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக அல்ல, குறைந்தபட்சம் ரத்தமும் சதையும் இருக்கும் மனிதர்களாக கூட கருதாத இந்திய அரசின் கேடுகெட்ட பார்ப்பன கொழுப்புதான் இப்படி தமிழக மீனர்வர்களை பலி எடுத்துக்கொண்டு இருக்கின்றது. இனிமேலா���து மீனவ மக்கள் தங்களின் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களை வெறும் ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கும் ஓட்டுப்பொறுக்கி கும்பலுக்கு இனி வரும் காலங்களில் சரியான புத்திபுகட்ட வேண்டும். கடலுக்கு உள்ளே மட்டுமில்லாமல் கடலுக்கு வெளியேயும் அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதே போர்குணத்தோடு போராட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004_05_01_etamil_archive.html", "date_download": "2019-02-23T09:02:53Z", "digest": "sha1:53MK37EIWTEX3QFKDAWVAD6DOR7JRKMY", "length": 182293, "nlines": 1067, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: May 2004", "raw_content": "\nவியாழன், மே 27, 2004\nநந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்து மணி இருக்கும். நான் பல சமயங்களில் தூங்க ஆரம்பிக்கும் நேரம் அது. அன்று, நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு அரை மணி முன்பே எழுந்து, அவளையும் எழுப்பிவிட்டேன். அவ்வளவு ஆவலும் எங்களது கல்லூரிக்கு ஒரு புனித யாத்திரை செய்யத்தான்.\nஅமெரிக்காவில் இருந்து நான் வருவதற்கு பல மாதங்கள் முன்பே ஒரு மெல்லிய இழையில் ஆரம்பித்த திட்டம். பல ஈமெயில்களுக்குப் பிறகு செயல் வடிவம் பெற்று, இப்பொழுது ஆறு மணி தூரத்தில் இருக்கிறது.\nநந்தினியின் கணவரும் எங்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார். எங்களுடன் வாருங்களேன் என்ற அழைப்பையும் மறுத்து விட்டார். அவரும், என் குடும்பமும் வந்திருந்தால் இது ஒரு வழக்கமான சுற்றுலாவாக இருந்திருக்கும். இப்போது இந்த பயணத்தின் நோக்கமே வேறாகிப் போனது.\nகடந்த இளமையை மீண்டும் சுவாசிக்கப் போகிறோம். இருந்த இடங்களில் மீண்டும் தொலைந்து போகப் போகிறோம். இனிமையான, வருத்தமான, வழக்கமான நினைவுகளில் உலா வரப் போகிறோம். வெறுமனே அசை போடாமல் இளமைக்குத் திரும்பப் போகிறோம்.\nநந்தினி கல்லூரி காலத்தில் எங்களுக்குப் பிடித்த \"சின்ன சின்ன ஆசை\"யைப் போட்டு விட்டிருந்தாள். எதிர்காலம் என்னவென்று தெரியாத கல்லூரி காலம் போன்ற டி��்லியின் முன்பனி, சாலையையும் சூரியனையும் காணாமல் செய்திருந்தது.\n\"நந்து... மஹேனும் பத்மாவும் ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்களே கல்யாணம் ஆயிடுத்தா\n\"ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிச்சுட்டா. உனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் ஆள் தேவைன்னா சொல்லுபா. அவங்ககிட்ட கேக்கலாம்\".\nரமேஷின் பி.எச்டி. எங்கு உள்ளது, கீர்த்தி தேர்தலில் நிற்கிறானா, அடுல் கிரிக்கெட் அணியில் இருக்கின்றானா என்று எங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பேசுவதே காலை உணவாகிப் பசியாற வைத்தது.\nநந்தினியின் கணவன் போட்ட ஸ்டார்பக்ஸ்ஸை மிஞ்சும் காபி குடித்துக் கொண்டே ரெஹ்மானிடமிருந்து \"உன்னை நான் அறிவேன்... எனையன்றி யார் அறிவார்\" ராஜாவுக்கு மாற்றி விட்டேன்.\nகல்லூரியில் செய்வதற்கு நந்தினி பத்து அம்ச திட்டம் வைத்து இருந்தாள். அதில் நாகர்ஜியின் பெட்டிக்கடையில் 'ரப்ரி' சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தது. வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஒட்டகத்துப் பாலில் போட்டுத் தருவார். பரிட்சை பேப்பர் தந்த சோகத்தையும், கவுன்சிலில் சுட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தையும் தூக்கி எறிய சரியான மருந்து அது. கூடவே சமோஸாவும் கிடைத்தால் சொர்க்கம் வசப்படும். எனக்கு இப்போது செரிக்குமா என்று ஒரு பயம் எட்டி பார்த்தது.\n\"ஆட்டமா.. தேரோட்டமா\" என்று ராஜா அதிரடி செய்து கொண்டிருந்தார். பஜார் தெருவில் 'பான்ங்' அடிக்க வேண்டும். கிடைக்காவிட்டால் பியராவது குடிக்க வேண்டும். மீரா பவன் என்னும் பெண்கள் விடுதிக்குள் சென்று ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும். எங்களுடைய பத்து அம்சத் திட்டத்தில் நிறையவே பொருத்தம்.\n\"புது ரூட்டுலதான்\" என்ற ராஜாவின் அரசாட்சியில் மெய்மறந்து, செய்து பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் அலசி முடிப்பதற்குள் காவிக்கொடித் தாங்கிய பலகை எங்களை கல்லூரி வளாகத்திற்கு வரவேற்றது.\nநாங்கள் மட்டும் மாறவில்லை. எங்களுடைய கல்லூரியும் உரு மாறி இருந்தது. பத்து அம்ச திட்டத்தில் பல நிறைவேற்ற முடியாது. ராஜஸ்தானில் மதுவிலக்குக் கிடையாது. அதற்குள் இருக்கும் எங்கள் கல்லூரி ஊரில் பியரும் கிடைக்காது; 'பான்ங்'கும் கிடைக்கவில்லை. வகுப்புகளில் எங்கள் நினைவுகளை ஆரம்பித்தோம்.\n\"ஹேய் நந்து... இங்கேதான் முதல் முதலாக உன்னை ஃப்ரெண��ட் பிடிச்சேன்\"\n\"ஆமாண்டா... பக்கத்தில் உட்கார்ந்து நல்லா உரசுவே\".\n\"போடீ... மூணு பேர் பெஞ்சியில், அஞ்சு பேர் உட்கார்ந்தா அப்படித்தான்\".\nஇருவருக்கும் நல்ல பசி. முதல் ஆர்வம் தீர்ந்து விட்டதால் வயிறு நினைவூட்ட ஆரம்பித்தது. நேராக கடைத்தெருவுக்கு வந்தோம். பல தெரிந்த உணவு விடுதிகள் மறைந்து STD/ISD/PCO க்களும், Xerox கடைகளும் நிறைந்து இருந்தது.\nதப்பித்த உணவு விடுதிக்குள் புகுந்து, மெனுவில் ஆறு வித்தியாசங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.\n\"இங்கேதான் என்னுடைய வாழ்நாள்லேயே முதன்முதலாக பிறந்த தின கேக் வெட்ட வெச்சேடா. ரொம்ப தாங்க்ஸ்பா\"\n\"நான் என்ன செஞ்சேன் நந்து எல்லாம் தீபாவோட ப்ளான். 'பம்ஸ்' கொடுத்தது மட்டும் என்னோட திட்டம்.\"\n\"உன்னை பலி போடணும்டா... எவ்வளவு வலி தெரியுமா அடுத்த நாள் பரிட்சைக்கு உட்காரவும் முடியாம... ஆம்பிளைகளுக்கு ஏன்தான் அடி உதையிலேயே புத்தி போகுதோ\"\nநல்ல சாப்பாடு முடித்துவிட்டு, ஒவ்வொரு மெஸ்ஸாக நுழைந்து கிளம்பினோம். பெரிதாக ஆச்சரியப்படுத்தாத அதே திங்கட்கிழமை மெனு. கூப்பிட்ட குரலுக்கு சப்பாத்தியும் சப்ஜியும் கொணர்ந்த அதே சிப்பந்திகள். அதே நாவில் வைக்க முடியாத சுவை. இருந்தாலும் இப்போது எங்களுக்கு சுவைத்தது.\nஅடுத்து ஆசிரியர்களைத் தேடிப் பயணம். அப்படியே மாலைக்கு ஓடிப் போனது நேரம். சரஸ்வதி கோவிலின் ஐந்தரை மணி தீபாராதனை தவற விடக் கூடாது. செமஸ்டர் ஆரம்பத்திலும், இறுதியிலும் கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது பலர் கண்ணை மூடிக்கொண்டும், சிலர் கண்ணை மூடாமல் புது வரவுகளையும் வேண்டிக்கொண்டார்கள். குளிர்ந்தாலும் புல்வெளியில் அமர்ந்தோம். ஆங்கிலம் தெரியாதவர்களும் நயாகராவை ரசிப்பது போல புரியாத மொழியில் பாடப்பட்ட பஜன்களில் ஆழ்ந்து போனாள்.\n\"நந்து... மூன்றாவது வருஷக் கடைசியில் இங்கே உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது ஞாபகம் இருக்கா\"\n\"அது எப்படிடா மறக்க முடியும். அன்னிக்குத்தான் நீ வெளுத்து வாங்கினியே. ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்ம மனசுக்கு சரின்னு பட்டா எது வேணும்னா செய்யலாம். கழுதை மேல் போனவன் கதையா உலகத்துக்குப் பலவிதமான எண்ணங்கள், கருத்துக்கள். எல்லாவற்றையும் காதுல வாங்கிட்டு, முடிவை மட்டும் நாமதான் சிந்திச்சு எடுக்கணும்னு ஒரு பெரிய அட்வைஸ் இல்ல கொடுத்தே\"\n\"ஆமாம்பா.. என்னென்னவோ உளறிண்டு ���ருந்தேன் அன்று. நம்ம நட்பைக் காதலா கொச்சைப்படுத்திட்டாங்க. இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கேன்னு கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது\".\n\"அது தேவலையே. கலைவிழாவில உன்னோட ரூம்மேட் ஜனா, தண்ணியப் போட்டுட்டு வந்து, அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்; சொல்ல தில் இல்லை; அதான் நான் உடைக்கிறேன்ன போது நானே நம்பிட்டேன்\"\n\"அப்போ உன்கிட்ட உண்மைய விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு\".\nநன்கு இருட்டியிருந்தது. எங்களின் விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தோம். அங்கேயே சாப்பிட்டு, சீக்கிரமாய் தூங்கி, காலையில் டில்லி திரும்பலாம் என்பதுதான் திட்டம். ரொம்ப நாளாய் பார்க்காத சந்திரன். முக்கால்தான் இருந்தார். இருந்தாலும் பௌர்ணமி போல் தோன்றியது எனக்கு. மெள்ளக் கையைக் கோர்த்து கொண்டு \"பெஹ்லா நஷா...\" பாடிக்கொண்டே வந்து சேர்ந்தோம்.\n\"டேய்... நான் குளிச்சுட்டு வந்துடறேன். கார்த்தாலே டைம் இருக்காது\" என்று நந்து புகுந்து விட்டாள். ஆண்கள் சோம்பிக்காமல் டிவி சேனல் மாற்றுவது போல பெண்கள் அனைவருமே குளியலறையில் நேரம் செலவழிக்கிறார்கள்.\nகல்லூரியின் பழைய செய்தித்தாள்களை அழகாக அடுக்கி இருந்தார்கள். பல வழக்கமான நிகழ்வுகள். புரட்டியதில் பெண்களின் கூடைப்பந்தாட்டம்தான் விளையாட்டு விழாவில் அதிகம் பேர் நுழைவு சீட்டு வாங்கிய நிகழ்ச்சி என்றிருந்தார்கள். ஒரு பெண், ஆண்கள் விடுதியில் மாட்டிக் கொண்டு நீக்கப்பட்டது செய்தியாக மிரட்டியது. கலைவிழாவில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்காதது பற்றி முறையிட்டிருந்தார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த செய்திகள் மாறுமா என்பது சந்தேகமே.\nநந்தினி நைட்டியில் தூங்கி இருந்தாள். எனக்கும் காலையில் விழித்தது, கண்ணை சொக்கியது. விளக்கை அணைத்து, மனைவி இல்லாத ஒருத்தியுடன், ஒரே கட்டிலில் முதல் முறையாக படுக்கை. கண்ணை மூடிக் கையைப் போட்டேன். அவளின் போர்வைக்குள் நுழைந்தபோது விளக்கைப் போட்டாள் நந்தினி.\n இப்பவே கிளம்பினா நாளைக்கு என் அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்\".\nதூக்கம் கலைந்து எழுந்த நான் \"டைம் என்னாச்சு\" என்று கேட்டு பதில் வராமல் இரண்டு அடித்து பத்து மணித்துளிகள் என்று அறிந்தபோது சூரிதாருக்கு மாறி இருந்தாள்.\n\"தோழா...தோழா... தோள் கொடு தோ��ா\"வை கத்தவிட்டு உள்ளூர் தேனீரோடு வண்டியைக் கிளப்பினாள்.\n\"இல்லேப்பா... நான் 'ஃபைவ் ஸ்டார்'தான் லயிச்சு பார்த்த கடைசிப் படம்\".\nஅதன் பிறகு நான் தூங்கி போனேன். அவள் விழித்திருந்து என்னை மீண்டும் டெல்லியில் 'கந்தர் சஷ்டி கவச'த்துடன் நுழைத்தாள்.\nபாஸ்டன் - (ஃபெப். - 2 - 2003)\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/27/2004 08:06:00 முற்பகல் 10 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்\nவிடுமுறை: அமெரிக்காவில் போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூறும் தினம். அதை முன்னிட்டு புத்தாண்டுக்குப் பிறகு முதல் விடுமுறை. இந்தியாவாக இருந்தால் பொங்கல், சுதந்திர தினம், அம்பேத்கார் நாள், குரு கோபிந்த் பிறந்த நாள், மே தினம் என்று சன் டிவியும் இன்ன பிற நிகழ்ச்சிகளும் களிக்கலாம். 'ஊரோடு ஒத்து வாழ்' என்பதால், இங்கு ஊர் சுற்ற கிளம்புகிறோம். சூது என்னைக் கவ்வியதா... நான் சூதை கவ்வவிட்டேனா என்பதை லாஸ் வேகாசில் இருந்து திரும்பிய பிறகு சொல்கிறேன்.\nவலைப்பதிவில்லையேல் வாழ்க்கையில்லை: திருமண நாளைக் கொண்டாட சென்ற விடுமுறையில் கூட பலரும் ஆர்வமாக வலைப்பதிவதை இன்றைய நியு யார்க் டைம்ஸ் அலசுகிறது. சில வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்தும், குணாதிசங்களை நினைவுகூர்ந்தும் வழக்கமானவற்றை எழுதியிருக்கிறார்கள். வலைப்பதிவாளர் ஒருவர் சொல்வது போல் கிட்டத்தட்ட போதை பழக்கம்தானா இதுவும்\nஅவசியமில்லாத தகவல்: Trisha's official tamil site என்று தேடினால் தலை பத்தில் என்னுடைய இங்கிலிஷ் பதிவு வருகிறது.\nகண்டுக்கினாங்க: இன்னொருவர் ஏதோ நல்லா இருக்குப்பா என்று சொல்லும்போது வரும் சந்தோஷமே தனி. அப்படி இவர் சொன்னதும் மகிழ்ச்சி பிறந்தது.\nஏக் நஜர்: 7-G ரெயின்போ காலனி பாடல்கள் பிடித்திருந்தது. அது குறித்து கச்சிதமான விமர்சனம் + அறிமுகம் பார்த்தேன். ட்ரெயிலர் பார்க்க சினிசவுத் போகலாம்.\nவிகடன் கிசுகிசு: மிஸ்டர் மியாவ்: தெலுங்கிலும் தமிழிலுமாகத் தயாரான அந்தப் ‘புது’ப் படம் முதலில் தெலுங்கில் ரிலீஸானது. அங்கே எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் கொஞ்சம் கலங்கிப் போனாராம் பிரகாசமான டைரக்டர்.. ஆனால், தமிழில் படம் தப்புப் பண்ணாது என்ற பேச்சு இருப்பதால் தெம்பாக இருக்கிறார். (சிம்ரன் நடிச்ச கடைசிப் படம் என்பதால் மக்கள் அனைவரும் கனிவோடு விமர்சிக்குமாறு கேட்டுக��� கொள்கிறேன்)\nசியாமளன் மேட்டர்: 1978 முதல் மே மாதம் ஆசியர்களின் மாதமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Black History Month-க்காக சிறப்புத் திரைப்படங்கள், பேட்டிகள், குறும்படங்கள், துணுக்கு செய்திகள் என்று கலக்கும் தொலைகாட்சிகள் 'Crouching Tiger...'ஐக் கூட உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக்கவில்லை.\nநிரபராதிகள் மேல் அபாண்டம்: குற்றமற்ற வினிதாவின் மேல் போலிப் புகார் தொடுத்ததாக தீர்ப்பு வந்திருக்கிறது. காவல்துறையை கண்டித்த முக்கியமான விஷயத்தை குறித்து யாருமே வலைப்பதியவில்லை.\nமலரோடு மலர் இங்கு...: 'பம்பாய்' படம் போல் தோன்றினாலும் ஒன்பது வருட காத்திருப்புக்குப் பிறகு உஜாலாவும் ஆசாத்தும் மணமுடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருபால் திருமணத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இந்தியாவிலோ இன்னும் இரு பால் திருமணமே ததிங்கிணத்தோம் போடுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் பிபிசியில், இந்த நிகழ்ச்சி எப்போது வரும்\n: தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், சென்னை-மைலாப்பூரில் இருபத்தி நான்கு மணி நேரமாக மின்சாரம் இல்லாததை அறிவிக்காமலும் எப்பொழுது வரும் என்பதை தெரிவிக்காமலும் உள்ளது. பாவம்... இற்றைப்படுத்துவதற்கு அவர்களுக்கும் மின்சாரம் இல்லையோ... என்னவோ\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/27/2004 07:45:00 முற்பகல் 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபூக்கடை காவல் நிலையம் துவங்கி, துறைமுகம் வரையிலான முதலாளி மீனாட்சி சுந்தரத்தின் சமஸ்தானத்தில் வீசும் காற்று, அடிக்கும் வெயிலில் நேரும் மாறுதல்கள் கூட அவர் கவனத்திலிருந்து பிசகாது.\nகஸ்டம்ஸ்காரனை சமாளிச்சிடலாம்; கட்டினவ பிராண்டி எடுத்துருவா. பேரின்பம் வேணும்னா பெண்ணாசையை விடுன்னு சொல்வாங்க இல்ல நா சொல்றேன், சிற்றின்பம் வேணும்னாலும் பெண்ணாசை கூடாது.\nகடவுளை வணங்கலாமே தவிர, புரிஞ்சிக்க முயற்சி பண்ணக் கூடாதுடா\nகசாப்புக் கடை பக்கம் ஐயமாரு வூடு கட்னாலும் காலு எது, ஈரல் எதுன்னு கவுச்சு திங்கறவனுக்குத்தானேடா தெரியும்\n சில்லறைதான் சுவாரசியம் தர்ற விஷயம். சில்லறை கிடைக்கிற எல்லா தொழிலும் சுவாரசியமானதுதான்.\nயார் நிஜ முதலாளிகள் என்று யாருக்குமே தெரியாது.\nபசி, தாகம், புரட்சி. இது மூணும் இல்லாத மனுஷனே கிடையாது.\nஎப்பவுமே கீழ்மட்டத் தொடர்புகளை விட்றாம வெச்சிருக்கணும்; அதே சமயம், மேல்மட்டக் காரியங்களையும் கவனமா முடிக்கணும்\nபணக்காரர்களின் காசையெல்லாம் ஹார்ட் அட்டாக் வடிவத்தில் கறந்து விடுவது என்று கலி புருஷன் முடிவு செய்து விட்டானோ\nசெய்வதெல்லாம் குற்றம்தான். எனினும், அதைக்கூட ஒரு கலை உணர்வுடன் ரசிக்கிற லாகவம். தன்னை மாதிரி எத்தனை குற்ற நாட்டுகளை நட்டு, நீரூற்றி வளர்த்து வாழ வைக்கிறார்.\nஃபுல் டைம் பொறுக்கியானாலும் பாசம் மறந்துடுமாடா\nபெற்றவர்கள் எதிர்பார்ப்பது காசை மட்டும் அல்ல என்பது அவன் அறியாததல்ல. ஆனாலும், அதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்து விட முடியாது என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது.\nஎவனோ ஒருத்தன் நமக்கு வேலை தரான். நமக்குத் தெரிஞ்ச வேலை. நம்ம திறமைக்கேத்த கூலி அதுல கிடைக்கப் போகுது. அவ்ளோதானே அது அமைச்சரா இருந்தா என்ன அது அமைச்சரா இருந்தா என்ன எம்.எல்.ஏ.,வா இருந்தா என்னா அட, பாகிஸ்தான்காரனாவே இருந்தாத்தான் என்ன\nதொழில் சற்று வளர்ந்தால் இன்னும் ஆள் எடுத்துக் கொள்ளலாம். பர்மா பஜாரில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற விஷயம் அது ஒன்றுதான்.\nகுரு ப்ரம்மா, குரு விஷ்ணு... அப்புறம் என்ன என்னமோ இழவு... சினிமாவில் பார்த்தது, மறந்து விட்டது.\nஇந்த விஷயம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் ஓர் ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கக்கூடும். கோப வெறிக்கு ஒரு குறுக்கு வடிகால், குரூரத்தின் இயற்கை வெளிப்பாடு.\n ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்\nதூணிலும் இருப்பான் - பா. ராகவன்\nசபரி / ரு. 55\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/26/2004 09:20:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசோமரத்னே திசயனாயக்கே - உரையாடல்: \"வசந்தகுமார்: ‘லிட்டில் ஏஞ்சலை' நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983 இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா\n\"இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.\"\nTruth, Love & a little Malice: குஷ்வந்த் சிங் - கி அ சச்சிதானந்தம்:\nஇந்திரா காந்திக்கும் அவருடைய இரண்டாம் மருமகளான மேனகா காந்திக்கும் இடையிலான மோதலை, மாமியார் மருமகள் சண்டையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேனகா காந்தியை தன் நேர்முக உதவியாளராக இந்திராகாந்தி நியமித்தார். இதை சோனியா காந்தி கடுமையாக எதிர்த்தார். தன் நாடான இத்தாலிக்கே தன் குடும்பத்துடன் திரும்பிப் போய்விடுவதாக மிரட்டினார். இந்திரா காந்தியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்திராகாந்தி, மேனகாவை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். பத்திரிகைகள் மாமியார் மருமகள் சண்டையைப் பெரிது படுத்தின.\nவிக்ரமாதித்யன்: \"வாழ்வினுடைய சாரமே இல்லாத வெறும் மொழியை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் கவிதைகளைத்தான் நான் ‘டொமஸ்டிக்' கவிதைகள் என்கிறேன். அவற்றில் அக்கவிஞனுடைய வாழ்வுகூட இல்லை. மொழியால் செய்யப்படும் கட்டடங்கள்தான் எல்லாம். வாழ்வும் மொழியும் இசையும் போதுதான் நல்ல கவிதை பிறக்க முடியும். அது இங்கு நடக்கவில்லை.\nராமர் பிறப்பதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய முனிவர் எழுதி விட்டாரே என்று அவனும் அதுபடி வாழ்ந்து விட்டான் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதுபோல் நான் குடிகாரன் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.\"\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/26/2004 01:21:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமூடப்படும் தேவாலயங்கள் | பாஸ்டன் க்ளோப் தலையங்கம்\nமேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே\nமேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே\nகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே\nபிள்ளை பெ���ாத பெண்மை தாயானது\nஅன்னை இல்லாத மகனை தாலாட்டுது\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/26/2004 12:07:00 பிற்பகல் 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், மே 25, 2004\nமெடிமிக்ஸ் - தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்\nவிருது பெற்றவர் திரைப்படம் வழங்கியவர்கள்\nசிறந்த நடிகர் விக்ரம் பிதாமகன் சரத்குமார்\nசிறந்த நடிகை ஸ்னேஹா பார்த்திபன் கனவு ராதிகா & மெடிமிக்ஸ் நிர்வாகி\nதலைமுறை சிறப்பு விருது - நடிகர் ஜெமினி கணேசன் கே பாலச்சந்தர் & விஜயகுமார்\nதலைமுறை சிறப்பு விருது - நடிகை சரோஜா தேவி ஏவிஎம் சரவணன் & சிந்தாமணி முருகேசன்\nசிறந்த இயக்குநர் பாலா பிதாமகன் மெடிமிக்ஸ் நிர்வாகி\nசிறந்த அறிமுக இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் தனுஷ் & நதியா\nசிறந்த அறிமுக நடிகர் ரவி ஜெயம்\nசிறந்த அறிமுக நடிகை சதா ஜெயம்\nசிறந்த குணச்சித்திர நடிகர் ரகுவரன் திருமலை ஸ்ரீகாந்த் & தேனப்பன்\nசிறந்த குணச்சித்திர நடிகை சங்கீதா பிதாமகன் ஜி தியாகராஜன் & ஷ்யாம்\nசிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் திருடா திருடி குஷ்பூ\nசிறந்த வில்லன் ஜீவன் காக்க காக்க நெப்போலியன் & சித்ரா லஷ்மணன்\nசிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பிதாமகன் பிசி ஸ்ரீராம் & விந்தியா\nசிறந்த இசை தினா திருடா திருடி ரீமா சென்\nசிறந்த பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா 'தேவதையைக் கண்டேன்' சிபிராஜ் & அருண்குமார்\nசிறந்த பாடகி மாலதி 'மன்மத ராசா' இப்ராஹிம் ராவுத்தர் & தாரிகா\nசிறந்த பாடலாசிரியர் வைரமுத்து இயற்கை சேரன்\nசிறந்த கலை கே பிரபாகரன் அன்பே சிவம் ஜெய் ஆகாஷ் & உமா\nசிறந்த நடனம் சிவசங்கர் 'மன்மத ராசா' விக்னேஷ் & ஸ்ருதிகா\nசிறந்த கதை பாக்யராஜ் சொக்கத்தங்கம்\nசிறந்த வசனம் ஹரி சாமி\nசிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி கல்யாணி ஜெயம்\nசிறந்த சண்டை ஸ்டன் சிவா பிதாமகன் ஸ்ரீமான் & கணிகா\nவிமர்சகரின் சிறந்த படம் அன்பே சிவம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் கஸ்தூரி ராஜா & ரமேஷ் கன்னா\n2. தினகரன் தமிழ் சினிமா விருதுகள்\n5. விருது பெற்றிருக்கவேண்டிய பாடல்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/25/2004 02:52:00 பிற்பகல் 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. 'விரல் நுனியில் குறள்' மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர���த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/25/2004 02:02:00 பிற்பகல் 5 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநான் பார்த்த இணையத்தில் இந்த நாள் மட்டும், எந்த ஒரு விவாதமும் முழுமையாக முடியவடியவில்லை. மணிக்கணக்காய் விவாதம் செய்தாலும் முடிவில் 'என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு'; உன் மூக்கு, என் மூக்கு என்று முடிந்து விடுகிறது. இந்த விவாதத்தில் நமக்கு மிஞ்சுவது சிறிது மன உளைச்சல்தான். இப்படி பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு விஷயத்துக்கே நம்மால் ஒத்து போக முடியவில்லையென்றால் எப்படி இதையே பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் ஒத்துப் போவார்கள். ஆனால் நாம் விடாமல் பக்கம் பக்கமாக அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் இப்படி செய்ய வேண்டும், அவரோடு பேசி சமாதானம் ஆக வேண்டும் என்று எழுதுகிறோம். நாம் இப்படி செய்வது...\n2. நான் செய்வது சரி ஆனால் அவர்கள் அப்படி செய்யக்கூடாது (சமூகத்தின் பார்வைபடுவதால்).\n3. அட போய்யா பெருசா வந்துட்டான்.\n4. நான் செய்வது சும்மா பொழுது போகாமல்; ஆனால் அவர்களுக்கு இது பிழைப்பு, ஆகவே அவர்கள் ஒத்துப் போக வேண்டும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/25/2004 07:01:00 முற்பகல் 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், மே 24, 2004\nமீனாட்சி என்றால் தாமிர தேகம்\nகோவிலுக்கு சென்று நன்றி அறிவிப்பு கூட்டங்கள்\nமானசீக குரு; மரியாதைக்குரிய நண்பன்\nபிசாசெனக் கவிந்து நின்ற தனிமை\nகலை நேர்த்தியுடன் செய்கிற அயோக்கிய கவிஞன்\nமுகத்தில் அறையும் விஷச் சொற்கள்\nபால்பாயிண்ட் பேனா சைஸில் எழுதப்பட்ட திருக்குறள்\nதூணிலும் இருப்பான் - பா. ராகவன்\nசபரி / ரு. 55\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/24/2004 09:01:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n1. பேரழகன்: 'படத்தை தாராளமாகப் பார்க்கலாம்' என்று சொன்னதால் பார்க்காவிட்டாலும், மற்றுமொரு இரட்டை வேட மலையாள ரீமேக் படம். விவேக் காமெடி ஊனமுற்றவர்களைப் புண்படுத்தாத மாதிரிதான் இருந்தது. என்னுடைய கல்லூரி காலத்து நண்பர்கள் சேரும்போது ஜாலியாக கலாய்த்துக் கொண்டு, ஒருத்தர் காலை இன்னொருவர் வாரிவிட்டுக் கொண்டு அரட்டை அடிப்போம். அது போலத்தான், (விவேக்) குழந்தை-சின்னா (சூர்யா) நட்பும் காட்டப்பட்டிருந்தது. (தேவையில்லாத டிஸ்க்ளெய்மர்: இப்பொழுதுள்ள இணைய நட்பை குறித்து இதனால் எதுவும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை :-)\n'பேரழகன்' நிஜத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை. மலையாள மறுபதிப்பாக இருப்பதால், தேவையில்லாத செண்டிமெண்ட் சோகக் காட்சிகளும் அதிகம். மிகவும் ரசித்த வசனகவிதையையும் காட்சியாக்கத்தில் எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சொதப்பியிருந்தார்கள். 'அம்புலி மாமா' பாடல் ஆண்களுக்குப் பிடிக்கலாம்; அவர்களின் typical கற்பனைகளின் வடிகாலாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் மார்க்கெட்டிங்குக்காக மட்டுமே படம் ஓடுகிறது.\n2. பருந்துப் பார்வை: சென்ற ஆண்டு 'இணையக்குழுக்களின் ஆண்டு' என்றால், இந்த ஆண்டை வலைப்பூக்களின் ஆண்டாக நிச்சயம் சொல்லலாம். ஏன் சார்... மதுரபாரதி சாருக்கு மட்டும் அவருடைய பெயரின் மேல் சுட்டினால் வலைப்பதிவுக்கு செல்லுமாறு வசதி செய்து தரவில்லை :-)\n3. பதில்கள்: PingBack குறித்து கேள்விப்பட்டவுடன், ஒரு கேள்வியாக்கி அனுப்பி வைத்திருந்தேன். பதிலளித்த வலைப்பையனுக்கு நன்றி. தமிழ் வலைப்பூக்களில் இது எவ்வளவு தூரம் முக்கியம், அதன் தேவை என்ன, எப்படி செயல்படுத்த முடியும் என்பதை நீங்கதான் சொல்ல வேண்டும்\n4. கதை: 'சுய சாசனம்' என்று ஒரு கதை ஆரம்பித்து இருக்கிறேன். படிச்சுட்டு உங்கள் பொன்னான பின்னூட்டங்களைத் தர வேண்டுகிறேன். கடவுள் மட்டும்தான் பதில் எழுதுவதில்லை என்பது பொன்மொழி. வாசகர்களாகிய நீங்களாவது அவ்வப்போது கருத்துக்களை சொல்ல வேண்டும்\n5. சமையல்: தலைப்பை மாற்றலாம்; நான் ரொம்பவும் சுவைக்கும் பகுதி. இவற்றையெல்லாம் யூனிகோடில் போட்டால், பின்னொரு நாளில் தேடுவதற்கு வசதியாக இருக்குமே. இந்த வாரமும் பயனுள்ள வட இந்திய உணவு முறையை எளிமையாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.\n6. தராசு: 'பின்குறிப்பு' நல்லாத்தான் இருக்கு. ஆனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் 'பிகு' போடறாங்க. தராசு எழுதிய பிரதமர் விஷயத்துக்கும், ஜெயலலிதா வாபஸ் வாங்கியதற்கும் எப்படி எங்கே லிங்க் இருக்கிறது என்பது அடியேனுக்கு எட்டவில்லை தனியாக இன்னொரு சுட்டி கொடுத்தோ, அல்லது இரண்டு தராசு ஆகவோ எழுதியிருக்க வேண்டும்.\n7. ரமா சங்கரன்: தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத பகுதி.\n8. முத்தொள்ளாயிரம்: கொஞ்சம் அரைத்த மாவையே அரைப்பது போன்ற பாடல்களைக் கூட ���ுவைபட வழங்குவது ஒரு கலை. நன்றாக செய்து வருகிறார் சொக்கன். ஒவ்வொரு வாரமும் தலைப்பிலேயே, பாடலுக்கு ஒரு மினி அறிமுகம் செய்யலாம். காட்டாக இந்த வாரத்துக்கு: சேர அரசுக்கு மக்கள் அதிருப்தி என்று தினமலர் போல் போட்டால், என் போன்ற டீ கடை பெஞ்ச் ஆசாமிகள் கூட முதலில் படிப்பார்கள் ;-)\n9. மேட்ச் ஃபிக்ஸிங்: அபிஜித் கலே லஞ்ச வழக்கின் முடிவு இந்த வாரம் வெளியாகுமாமே போன வாரம் கிரிக்கெட் உலகில் நடந்தவற்றை பத்ரி எழுதுவது போல் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க என்.பி.ஏ செய்திகளை இதே போல் யாராவது (தமிழில்) தொகுத்துத் தர வேண்டும்.\n10. முத்துராமன்: ஊக்குவித்தல் என்று நான் ஒரு வார்த்தையில் சொல்வதற்குப் பின் இவ்வளவு அர்த்தங்களா ஹ்ம்ம்... எதற்கு நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அலசியுள்ளார்.\n11. வானவில்: சிறிய வயதில் இந்தக் கதையை கேட்டிருந்தால் எடக்கு முடக்கான கேள்விகள் எதுவும் கேட்டிருக்க மாட்டேனாக இருந்திருக்கும். இப்பொழுது நிறையத் தோன்றுகிறது ஏன் சன்னியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் ஏன் சன்னியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் (எனக்கு இன்னும் மனம் பக்குவம் அடையவில்லை போல (எனக்கு இன்னும் மனம் பக்குவம் அடையவில்லை போல) எதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது) எதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது (அப்புறம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைட் என்று அவதிப்படக் கூடாது அல்லவா (அப்புறம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைட் என்று அவதிப்படக் கூடாது அல்லவா) -- சிறுவர்கள் படிப்பதற்கான சிறப்பான பகுதி.\n12. காந்தீய விழுமியங்கள்: வாரம்தோறும் தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத இன்னொரு பகுதி. (இந்தியாவில் குற்றங்களுக்கு தரப்படும் தண்டணைகள் அதிகம் என்றே காந்திஜி நினைக்கிறார்.)\n13. தன்னிலை விளக்கம்: தராசு Ext. அல்லது தராசு Express\nகாணாமல் போனவை: சினிமாப் பாடல்களை சுவைபட வழங்கிய சந்திரவதனா, அமர்க்களமாக ஆரம்பித்த ஹரி கிருஷ்ணனின் 'வேர்கள்', அவ்வப்போது வரும் 'வெங்கட்', சில வாரம் முன்புதான் தொடங்கிய 'கார்த்திக் ராமாஸ்'...\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/24/2004 01:32:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபத்ரி அதிர்ச்சியான ஆச்சரியங்கள் என்று மந்திரி சபை பட்டியலையும் அதை குறித்தத் தன்னுடைய கருத்தையும் பதிந்துள்ளார். தொடர்ந்து எழுந்த ��ில எண்ணக் கேள்வி குழப்பங்கள்:\n1. கமல்நாத்: கல்கத்தாவின் செயிண்ட். சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து வணிகவியலில் பட்டம் பெற்றவர். ஹவாலா டைரி குறிப்பில் இடம் பெற்றவர். 1991ல் சுற்று சூழல் துறை அமைச்சராக இருந்தவர். அப்பொழுது உலகளாவிய அளவில் மாசுக் கட்டுப்பாடு நிர்ணயங்களையும், அபராதங்களையும் வகுத்தவர். தொடர்ந்து நெசவுத்துறையை கவனித்தபோது முன்னெப்போதும் இல்லாத அளவு பஞ்சு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சாதனை படைத்தார்.\n2. தமிழகம்: இதுவரை மத்திய அமைச்சரவையில் எப்போதுமே இல்லாத அளவில் 12 பேர் அமைச்சர் பதவி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானது. வருமாண்டுகளில் தமிழகம் செழிக்க இது உதவும். மத்திய - மாநில அரசுகளிடையே உறவுகள் பலப்பட்டால் பலன் அதிகமாக இருக்கும்.\n3. வாரிசு ராஜ்ஜியம்: தயாநிதி மாறனும் அன்புமணியும் அமைச்சரவையில் இருக்கிறார்கள். முன் அனுபவம் அதிகம் இல்லையெனினும் இருவருமே நிறைய படித்தவர்கள். எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு சுகாதாரத்துறையும், ஹார்வார்ட் மேலாண்மை படித்தவருக்கு தகவல் தொடர்புத்துறையும் தந்திருக்கிறார்கள். தயாநிதி மந்திரியாவார் என்று தெரிந்துதான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அன்புமணி அமைச்சராவதும், சோனியா பிரதம மந்திரியாக வாய்ப்புள்ளது மாதிரி ஓரளவு அனுமானிக்கப்பட்டதுதான். விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பது போல், இவர்களுக்கும் வாய்ப்பளித்து, பொறுத்திருந்து மதிப்பிட வேண்டும்.\n4. பாமகவின் மூர்த்தி: ரெயில்வேயில் அதிரடியாக நல்ல காரியங்களை செய்து வந்தவர்தான். ஆனால், இவர் மீண்டும் இடம்பெறாததற்கு (வாரிசு அரசியல் தவிர) சில காரணங்களைக் குறிப்பிடலாம். அதிகாரிகளிடம் இவர் அதிருப்தி சேகரித்ததாக வந்த ஜூ.வி. செய்திகள். இந்தத் தேதிக்குள் அதை முடிப்பேன் என்பது மக்களிடம் செல்வாக்கை உயர்த்தலாம். ஆனால், அதை செய்து முடிக்க அதிகாரிகளின் சனி/ஞாயிறு இழப்புகள், அரசுக்கு ஆகும் ஓவர்டைம் பட்ஜெட் மீறல்கள் போன்றவை வெளியில் தெரியாது.\n5. Conflict of interest: அமெரிக்காவின் துணை ஜனாதிபதியுடன் வேட்டைக்குப் போகும் உற்ற ஜட்ஜ் நண்பர், அவருடைய வழக்கை விசாரிக்கிறார். இங்கு நட்பை விட நீதித்துறையின் மேல் உள்ள மதிப்பு முக்கியம். அவ்வாறே, (சன் டிவி) உறவை விட (தகவல் தொடர்புத்துறை) அமைச்சகம் மனசாட்சிப்படி முக்கியத்துவம் பெறும் என்று நம்பலாம். அவ்வாறே இல்லாவிட்டாலும், மந்திரிசபையில் பங்கு வகிக்கும் திமுக, அனைத்து முடிவுகளிலும் தன்னுடைய கருத்தை வலியுறுத்தி மாற்றியமைக்க முயலும்; இப்பொழுது, காங், திருடனின் கையிலேயே சாவியைக் கொடுத்து விட்டதால், தயாநிதி மாறனுக்குக் கூடுதல் பொறுப்பும், ஊடகங்களின் உன்னிப்பான ஆராய்தலும் கிடைக்கும்.\nபிகு: ரிடிஃப் போன்ற தளங்களுக்கு அரசாங்க அறிக்கை போல் ஏதாவது கிடைத்து, அதை அப்படியே வெளியிட்டிருக்கலாம்; சாதனைப் பட்டியலில் எவ்வளவு தூரம் உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/24/2004 09:52:00 முற்பகல் 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, மே 23, 2004\nசிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (11)\nதிருக்குறள் கதைகள் - 1,2,3,4: முதல் பாகம் 1981-இல் வெளிவந்தது. அடுத்த மூன்று பாகங்களும் வானதியின் புதல்வர் திரு. ராமநாதன் ஊக்கப்படுத்த எழுதியதே 2000வது ஆண்டில்தான். ஒரே சமயத்தில் வெளிவந்த இவை தேனோடு தரப்பட்ட ஔடதம்.\nமூதுரைக் கதைகள்: மூதுரைச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் சொல்வதோடு கதைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளையும் பெரியோர்களையும் சுவாரசியப்படுத்த இடை இடையே கவிதைகளும், புதிர்களும் கூட உண்டு.\nமகாபாரதக் கதைகள் - 1,2,3,4 பாகங்கள்: வானதி திருநாவுக்கரசு அவரளின் மூத்த புதல்வர் திரு. சோமு அவர்கள் மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சியும் விடாமல், அதிகமாக நீட்டாமல், அதிகமாக வர்ணிக்காமல் சிறுவர்களுக்கான கதைகளாகக் கொடுக்க முடியுமா என்னும் வேண்டுகோளை ஏற்று வெளிவந்த நூல்கள் இவை. இன்னும் பல பதிப்புகளையும், இன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் நூல்கள் இவை. கம்பர், வால்மீகி, வில்லிபாரதம் என்று எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, யுத்த காண்டத்தையும் ரத்த களறி இல்லாமல் வெகு நளினமாக எடுத்து செல்லும் புத்தகம்.\nமரியாதை ராமன் கதைகள்: திருவரசு வெளியீடு - இருபது கதைகள் கொண்டது. 1998இல் வெளிவந்தது. எளிய தமிழில் தோண்டி எடுக்கப்பட்ட புதையல் இது. 'குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை பற்றி அம்மா சொல்வார்கள். திறமை அதிகம். விளம்பரத்தைப் புறக்கணித்த மனிதர் என்று. என் தாயும் அப்படித்தான். 'யானைக்குப் பானை சரி' கதையைப் படித்தபோது இதை உணர்ந்தேன்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/23/2004 08:54:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபடம் பெயர்: Sliding Doors (சறுக்கும் கதவுகள்)\nநடிகர்கள்: \"ஷேக்ஸ்பியரின் காதல்\" புகழ் க்விநெத் பால்ட்ரோ\n\"பேஸிக் இன்ஸ்டின்க்ட்\" புகழ் ஜீயான்\nஒற்றை வரிக்கதை: பஸ்ஸுக்கு பதிலா ட்ரெயின்;\nவிலாவரியாக: வழக்கம்போல் எழுந்து வேலைக்கு செல்லும் ஹீரோயினை, சீட்டைக் கிழித்து வீட்டுக்குத் துரத்துகிறார்கள். ஹெலன் பாதாளவண்டியின் மூடும் கதவுக்குள் நுழைந்து சென்றால்/செல்லாவிட்டால் என்ன என்ன நடக்கக் கூடும் டக்குன்னு புடிச்சா காதலனுடைய கள்ளத்தொடர்பு பளிச். அத்தோட விட்டது சனின்னு, சுடச்சுட ஒரு புது \"அலைபாயுதே\" \"மாதவன்\" வேற டாவடிக்கறார். இன்னொரு பக்கம் ஜேப்படி, ஏமாற்றும் வீட்டுக்காரன், பெண்டு கழற்றும் வேலைன்னு ஒரே சோகம்.\nக்ளைமாக்ஸ்: 12-B முடிவுதான் இங்கும் :(\nதெரிந்து கொண்டது: ஒரு நாவல் எழுதினால் போதும். கோடீஸ்வரர் ஆகி விடலாம். (தமிழில் அல்ல; ஆங்கிலத்தில்)\nதெரிந்து கொள்ள வேண்டியது: இந்தப் படமும் சுட்ட பழம்தான். குறுட்டுத் யோகம் (Kieslowski's \"Blind Chance\"/\"Przypadek\") என்னும் படத்தை/கதையை அடிப்படையாகக் கொண்டது. அவர் இன்னும் சூப்பர்; மூன்று கிளைகள்.\nமுதல் சந்திப்பில் \"மாதவன்\" ஹீரோயினிடம் - \"அலையலையான முடியோட, பூனைக்கண்ணோட, சுமாரான அழகாத்தான் இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு\"\nஅமெரிக்கக் காதலி ரெண்டுக் காதலிக்காரனிடம் - \"நான் ஒரு பொண்ணு எனக்கு என்ன வேணும்னு சொல்ல மாட்டேன்; ஆனா வேண்டியது கிடைக்கலேன்னா கெட்ட கோபம் வரும்.\"\n* எல்லாருக்கும் எல்லாவாட்டியும் நல்லதே நடக்காது.\n* பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.\n* வாழ்க்கையே சோகமா இருந்தாலும் எப்படியாவது வெளிச்சம் கிட்டும்.\n* \"கோடீஸ்வரி\"யில் வேண்டுமானால் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லலாம்; நிஜ வாழ்க்கையில் எகிறிடும்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/22/2004 04:54:00 பிற்பகல் 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, மே 21, 2004\nவெகு விரைவில் புது ஹாரி பாட்டர் படம் வருகிறது. ஹாரி பாட்டர் படம் பார்க்காவிட்டாலும் இந்த கணிப்பை எடுத்து பார்க்கலாம். ஆனால், முடிவின் தாத்பரியம் தெரியாமல் போகும். நான் க்ரிஃபிண்டார் என்பதை நம்பமுடியவில்லை. 'ஸ்லிதெரின்' ஆக இருக்கத்தான் வாய்ப்பு என்று எண்ணியிருந்தேன்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/21/2004 12:03:00 பிற்பகல�� 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை எதிர்க்கிறேன் - மன்மோகன்சிங்:\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதை பொதுவாக தாம் எதிர்ப்பதாக புதிய பிரதமராக பதவி ஏற்கப் போகும் டாக்டர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இருந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஆந்திர அரசின் முடிவு நியாயமானதே என்றார். தமிழகத்தில் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கும் வகையில் விவசாயிகளுக்கு மணியார்டர் மூலம் நிதிஉதவி செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இலவச மின்சாரம் தமிழகத்தில் நிறுத்தப்பட்டு விட்டதைப் போல போராட்டம் நடத்தின. கொள்கை அளவில் தாம் இதை ஏற்கவில்லை என்றும் கூறினார் மன்மோகன்சிங்.\nஇத்தாலியில் இளையராஜா இசை நிகழ்ச்சி - இளையராஜா:\nநான் இதுவரை மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தேன் முதன் முறையாக இத்தாலியில் கடந்த மே மாதம் 14, 15_ம் ஆகிய நாட்களில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி இத்தாலியில் வாழும் இந்தியர்களுக்காக இல்லை. இத்தாலி ரசிகர்களுக்கு தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வருட வருடம் \"மாடர்ன் ஆப் ஒப்ரா'' என்ற இடத்தில் இசை குழுவினர்களின் நிகழ்ச்சி நடைபெறும். இசை நிகழ்ச்சியின் முடிவில் எனது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. எனது இசை நிகழ்ச்சி முக்கிய நிகழ்ச்சியாக நடந்தது.\nசொல்லாத காதல் - தமிழ்மதி:\n\"தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்\nஎண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்\nபிறநீர் மக்களின் அறிய ஆயினால்\nபெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப'' என்பது தொல்காப்பியம்.\nதோழியிடம் சொல்லிப் புலம்புகின்றாள். இது\n\"நோயலை கலங்கிய மதனழி பொழுதின்\nகாமம் செப்பல் ஆண்மகன் கமையும்\nயானே பெண்மைதட்ப நுண்ணிதின் தாங்கி'' (நற்.94)\nஆண்டாள், தன் `நாச்சியார் திருமொழியில் (13:1) இந்த உணர்வுக்கு ஆட்பட்டுத்தான் \"பெண்ணின் வருத்தமறியாத பெருமான்'' என்று பாடித்தவிக்கின்றாள்.\nவித்யாசாகரின் இசையில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். எந்தப் படத்துக்குப் பாடியிருக்கிறோம் என்பதே அவருக்குத் தெரியாதாம். கரு. பழனியப்பன் இயக்கும் `சதுரங்கம்' படத்துக்காகத்தான் இவர் பாடியிருக்கிறார்.\nஒரு பாடல் எழுதுவதற்��ு 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் தமிழ்ககவிஞர்கள்.\n'JANE EYRE' நூலின் ஆசிரியர் யார்\n`பாக்ஸிங்' விளையாட்டில் ஒரு ரவுண்ட் என்பது எவ்வளவு\nசின்னவன் ஓடுவான் அடுத்தவன் நடப்பான் பெரியவன் தவழுவான். அவர்கள் யார்\nசுனை ஒன்று சுவர் மூன்று அது என்ன\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/21/2004 11:26:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநன்றி: sysindia.com - தமிழர் பக்கம்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/21/2004 10:34:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், மே 20, 2004\nDinamani.com - Kadhir: \"\"உயிர், மெய் இரண்டின் துணையின்றி ஆய்த எழுத்து தனித்து இயங்காது. மாதவன், சூர்யா, சித்தார்த்தின் பாதை தனித்தனியானது. ஆனால் ஒருவரையொருவர் சாராமல் வாழமுடியாது என்பதே படத்தின் கரு' என்கிறார் இயக்குநர் மணிரத்னம்.\"\nரீடிஃப்: பிரேம் பானிக்கர் ஆய்த எழுத்தின் இந்தி வெளியீடுக்கு விமர்சனம் கொடுத்துள்ளார். நான் இவருடைய கிரிக்கெட் வர்ணனைகளை வெகு காலமாக படித்து வந்தவன். சில வருடம் முன்பு வரை இந்தியா கலந்து கொள்ளும் ஆட்டங்களின் விமர்சனங்களை இவர் ரீடிஃபில் கிரிக்கெட் பகுதிகளில் எழுதி வந்தார். இந்தியா தோற்றால் ஏறி மிதிப்பதும், ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவதும் சாதாரணமாக நடக்கும். ஆனால், புள்ளி விவரங்களோடு, படு நுட்பமாக அலசுவார். ஹிந்துவின் மோகன் பார்வைகள் படித்து பழக்கப் பட்டவனுக்கு இவருடையது கொஞ்சம் தீவிர ஆராய்ச்சி போலத் தோன்றும்.\nஆய்த எழுத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து எழுதியிருக்கிறார். அந்த அதி முக்கியமான காட்சி என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல் ரொம்ப இருந்தால் ஏ. ஆர். ரெஹ்மான் விசிறி குழுமத்தில் போய் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/20/2004 03:23:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉண்ணி - பா. ராகவன்\nஎதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது.\nகல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள்.\nபூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை கிரு���ிகள், உண்ணிகள் இருக்குமோ ஐயோ, இந்தப்பெண் ஏன் இப்படி ஈஷுகிறாள்; உடம்புக்கு ஏதாவது வந்துதொலைக்கப் போகிறதே என்று எனக்குத் தான் எப்போதும் பதறும்.\nஎதிர்வீடு தான் என்றாலும் எங்காவது பார்த்தால் அடையாளம் கண்டு அரைப் புன்னகை செய்யுமளவு மட்டுமே எங்களுக்குள் நெருக்கம் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். போயும் போயும் முதல் சம்பாஷணையைப் பூனை உண்ணியிலிருந்தா தொடங்குவது\nஒரு நாள் நட்ட நடு ராத்திரி ஒன்றுக்குப் போகவென எழுந்திருக்க வேண்டியதானது. உறக்கம் கலைந்ததால் கொஞ்சம் வெளியே வந்து இரவின் மரகத வெளிச்சத்தை அனுபவித்தபடி சற்று நின்றேன்.\nதற்செயலாக எதிர்வீட்டு மொட்டைமாடியைப் பார்த்தால், அங்கே மாலதி எப்போதும் போல் அப்போதும் அவள் மடியில் அந்தப் பூனை. என் யூகம் சரியானால், அவள் அப்போது அந்த ஜந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.\nஎன் வியப்பு அதுவல்ல; பூனையும் தன் மொழியில் கிசுகிசுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தது தான்.\nஇது என் பிரமை, அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாயிருக்கும் என்று நினைத்தேன். ஒரு வேளை அவள் சித்தம் பிறழ்ந்தவளாக இருப்பாளோ ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான் ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான் ஜீவ காருண்யம் உத்தமமானது தான். ஆனால் இது வேறுவிதமாகவல்லவா இருக்கிறது\nஅவள் தன் பூனைக்கு வெங்காய சாம்பார் சாதமும் தக்காளி ஜூஸும் பாப்கார்னும் (ரகசியமாக) பான்பராகும் தருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே அவளிடம் இல்லாவிட்டாலும் அவளது பெற்றோரிடம் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். எதுவோ என்னை அப்போதெல்லாம் தடுத்தது.\nஆனால் இந்த அர்த்தராத்திரி கூத்தைப் பார்த்தபின் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nவிடியட்டும் என்று காத்திருந்தேன். பல் கூடத் துலக்காமல் நேரே அவள் வீட்டுப் படியேறி, கதவைத் தட்டிவிட்டு நின்றேன்.\nசில விநாடிகளில் கதவு திறந்தது. அவர் எதிர்ப்பட்டார். படபடவென்று விஷயத்தைக் கொட்டிவிட்டு, கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.\nஅடுத்த சில நாட்களில் அவள் மீண��டும் என் பார்வையில் தென்பட்டபோதெல்லாம் பூனை இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் வாடியிருந்தது போலிருந்தது. நான் ஏதும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.\nவிரைவில் அவள் சகஜநிலைமைக்குத் திரும்பியதையும் கவனித்தேன். பூனையை மறந்துவிட்டாள் போலிருக்கிறது .\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/20/2004 10:30:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்திய புத்தகங்கள் வாங்கும் இடங்கள்\nபுத்தகம் வாங்குவதற்காக சில இணையத்தளங்கள்.\nஅழகாக வகைபடுத்தியுள்ளது ரசிக்கத்தக்கது. என்ன வாங்க வேண்டும் என்று குறிக்கோளோடு வருவது ஒரு ஜாதி; பொழுதுபோகாமல் உள்ளே வந்தவர்களுக்கும் வழி காட்டுகிறது இந்தத் தளம்.\n2. ஃபர்ஸ்ட் & செகண்ட்:\nகஸ்டமர் கேள்விகளுக்கு சுடச்சுட பதில், விளக்கம் என என்னை மிகவும் கவர்ந்த தளம். வாரம் ஒரு புத்தகம் அல்லது மாதம் ஒரு புத்தகம் என்று புக் கிளப் நெறிபடுத்துவதும் இங்கு உபயோகமானது. எல்லா உறுப்பினரும் குறிப்பிட்ட நூலை படித்து முடித்து, இரண்டு வரி பேசி, (நேரில் சந்திக்க முடியாவிட்டால் இணையத்தில் தட்டி) கலந்துரையாடுவதும் இனிமை.\nநண்பர் ஒருவர் உபயோகித்துள்ளார் என்பது தவிர வேறு எதுவும் பெரியதாக அறியேன். அனைத்து புத்தகங்களுக்கும் ஒரு catalaog மாதிரி இருப்பதால் மிகவும் பயனுள்ளது. ஆனால், shipping காசு அதிகம் என்பது என் தாழ்மையான கருத்து.\nஅதை விட அதி முக்கியமாக, தவணை அட்டையை பயன்படுத்தி வாங்க முடியாது. இங்கு உள்ளவர்களுக்கு (இந்திய) ரூபாயில் செலவு கணக்கைக் காண்பிப்பதை விட (அமெரிக்க) டாலரில் எவ்வளவு ஆகும் என்று சொன்னால் கம்மி போல் தோன்றும் :)\nடாலரில் காண்பிக்கிறார்கள். ரீடிஃப் ஒரு பெரிய நிறுவனம் போன்ற எண்ணத்தை விதைத்திருக்கிறார்கள். ஆங்கிலப் புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகமான தளம்.\nதற்சமயம் எனக்கு மிகவும் பிடித்த தளம். தினசரி மடலில் குட்டி முன்னுரையுடன் முகப்புப் படத்தையும் கொடுத்து நாய்க்கு ரொட்டித் துண்டு போல் உள்ளிழுப்பார்கள். அமேசான் அளவு மதிப்பீடுகளும், விமர்சனங்களும் கொடுக்காவிட்டாலும் பெஸ்ட் செல்லர்ஸ் வைத்திருப்பது, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கொஞ்சம் குறிப்புகள் என்று புத்தகங்களை வாங்கத் தூண்டும்படி அமைத்திருக்கிறார்கள்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/19/2004 03:31:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவலைப்பதிவுகளின் தலை பத்து தலைவலி பட்டியல்\n1. மறுமொழி தருவதற்கு வசதி செய்து தராமல் விட்டு விடுவது.\n2. சொந்தமாக எதுவும் எழுதாமல், ஏற்கனவே படித்த பதிவுகளின் சுட்டிகளைத் தந்தே காலத்தை ஓட்டுவது.\n3. வலைப்பதிவுகளில் வலைப்பதிவதின் அருமை பெருமைகளை குறித்து மட்டுமே எழுதுவது.\n4. ஆங்கிலப் பதிவுகளுக்கே பெரும்பாலும் பொறுத்தமென்றாலும், எழுத்துருவை தக்கினியூண்டு சைஸில் வைத்துக் கொள்வது; இயங்கு எழுத்துரு பயன்படுத்தாவிட்டால், எவ்வாறு தமிழைக் காண்பது என்பதற்கு உதவி பக்கங்களின் சுட்டி தராமல் இருப்பது.\n5. 'என்னைப் பற்றி' என்று எந்த குறிப்பும் இல்லாமல் மொட்டையாய் வைத்திருப்பது.\n6. (Blogroll குறித்து சொல்லியிருக்கிறார்; அதில் எனக்கு உடன்பாடில்லை; ஆதலால் பில் [#15] சொல்வதை வழிமொழிகிறேன்:) மற்றவர்கள் எப்படி வலைப்பதிய வேண்டும் என்று சதா அறிவுறுத்துவது.\n7. என்னால் இன்று வலைப்பதியவே முடியவில்லை; நான் ரொம்ப பிஸியாக்கும் என்று வழிசலாக தினசரி வலைப்பதிவது.\n8. மேய்ந்த வலைப்பதிவுகளின் தாக்கமாகவே தன்னுடைய பதிவுகளை வைத்திருப்பது. பின்னூட்டங்கள் மட்டுமே வலைப்பதிவாகாது.\n9. ஆர்எஸ்எஸ் செய்தியோடை (RSS) கொடுக்காமல் இருப்பது.\n10. பின் தொடரும் வசதியை (TrackBack) சரியாக உபயோகம் செய்யாதது.\nஎரிக் இவற்றை தலை பத்து கருத்துகணிப்பின் மூலம் வரிசைப் படுத்தியுள்ளார். தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று தனியாக ஒரு தலை பத்து கொடுக்கலாம். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியலாமா :)\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/19/2004 02:17:00 பிற்பகல் 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், மே 18, 2004\nஜெயலலிதா இரண்டாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றபோது தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்குவதுதான் தனது லட்சியம் என்றார். அதற்காக இதுவரை என்ன செய்துள்ளார் என்று பார்ப்போம்.\n1. சென்னையை தொழில் முதலீட்டைக் கவரும் நகரமாக மாற்ற ரூ. 1,800 கோடியில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.\n2. கிராமப்புற கட்டமைப்புக்கு ரூ. 2,000 கோடி.\n3. மூன்று இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம்.\n4. இரண்டு இடஙளில் ஆயத்த ஆடை தயாரிப்பு மையம்.\n5. இரண்டு இடஙளில் தோட்டக்கலை மையம்.\n6. மாநிலத்தில் 62% மக்களின் விவசாயம் சார்ந்த நிலையை மாற்றுவதற்காக, தொழிற்துறையில் புதிய திட்டங்கள்.\nசமீபத்திய இந��தியா டுடே- தமிழில் அவரது ஆட்சியின் பற்றி எரியும் தலை பத்து பிரசினைகளாக சொல்லப்படுபவை:\nகாவிரி டெல்டா பகுதியில் நெல்கொள்முதலை நிறுத்தியது.\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்வது.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பம்.\nBPO போன்ற திட்டங்களுக்கு சலுகை தரவில்லை.\nதமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.\nசேது சமுத்திரம் மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.\nநாங்குநேரி (திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது) தொழில் பூங்கா கிடப்பில் இருக்கிறது.\nபம்பா-அச்சன்கோவில் நதிநீர் இணைப்பில் முன்னேற்றம் இல்லை.\nசென்னை பறக்கும் ரயில் திட்டம் இன்னும் முடியவில்லை.\n51.18% கிராமங்களே (சாலைகளால்) நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.\n75% குழந்தைகள் 18 வயதிற்குள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுகிறார்கள்.\nதனியார் பள்ளிகளின் தரம் மற்றும் பணம் பிடுங்கும் போக்கு.\nமாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தமிழகத்தில்தான் அதிகம்.\nபாலாற்றுப் படுகை மொத்தமாகப் பாழாகி விட்டது.\n25,000 ஹெக்டேர் காடுகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகிறது.\nதமிழகம் என்றால் ஜெ-கலைஞர் சண்டைதான் நினைவுக்கு வருவதாக சொல்கிறார்கள்\nகஞ்சித்தொட்டியில் ஒரு வேளைக் கஞ்சிக்காக நிற்கிறார்கள்.\nஇலவச வேட்டி-சேலை திட்டம் நிறுத்தப்பட்டது.\nகோவையில் 15/20 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே முண்ணனி வகிக்கிறது.\nதடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தொடர்பு கொள்ள உரிய வசதிகள் இல்லை.\nபெண் போலீசார் சென்சிட்டிவாக இல்லை.\nஇந்தப் பட்டியலையும் மற்ற மாநிலங்களோடு ஒப்பு நோக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறியீடுகள் (economic indicators) கூட ஒப்பிட்டு அலசலாம்.\nஆதாரம்: இந்தியா டுடே, ரீடிஃப்.காம், கல்கி.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/18/2004 09:31:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n16 வில்லன்கள் நடிக்கும் புதிய திரைப்படம் தனுஷ்:\nதனுஷ் நடிக்காவிட்டாலும் அவருடைய பெயரை வைத்து ஒரு திரைப்படம் தயாராகிறது. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் புதுமுகம் குருமணி கதாநாயகனாக நான்கு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் மொத்தம் 16 வில்லன்கள் நடிக்க அடிதடி சண்டைப்படமாக வெளிவருகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் சரவணன் நடிக்கிறார் பிதாமகனுக்குப் பிறகு அவர் இப்படத்தில் பேச���்படுவார்.\nதமிழ் நாடு 2050 - குமுதம்: 2050ம் ஆண்டு டிசம்பர் மாத செய்திகளின் தொகுப்பு இது.\nசத்தியமங்கலம் மாநில முதல்வர் வீரப்பர்\nவலுக்கிறது காவிரிப் பிரச்னை... களத்தில் சிலம்பரசன்\n'அண்ணாமலை 12' ராதிகாவுக்குப் பாராட்டு\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/18/2004 09:44:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் (1999) - வேணுஜி\nஎன் இசை வாழ்வில் நான் மூன்று விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறேன். தொழுகை, இசையமைத்தல், மேலும் இசையைக் கற்றல்-இந்த மூன்றும் எனக்கு இன்றியமையாதவை. மூன்று விஷயத்திற்கும் எனக்கு அவகாசம் வேண்டும்.\nஎன் பாடல் பதிவில் வழக்கமான இசைக்கருவிகளின் திறன் மேம்பட்டு ஒலிப்பதால் அவை இசைக்கருவிகளின் வாயிலாக இசைக்கப்படாதது போல் தோன்றுகிறது\nநான் இங்கு பதிவு முடிந்ததும் அதை மிக மட்டமான 'ஒலிபெருக்கியில்' ஒலிக்க விட்டுதான் சோதனை செய்கிறேன். நான்கு வகையான ஒலிபெருக்கியில் கேட்டு திருப்தி ஏற்பட்டவுடன்தான் பாடலைப் பதிவு செய்கிறேன்.\nமிகத் திறமையான இயக்கத்தில் பாடல்கள் இல்லாமலேயே படத்தை வெற்றியடைய வைக்க முடியும். 'குருதிப்புனல்' தமிழ்ப்படமும், நான் பின்னணி இசையமைத்த ஃபயர்' ஆங்கிலப்படமும் இதற்கு உதாரணங்கள்.\nநவீன தொழில்நுட்பத்தில் அமையும் இசையை, 'இசையின் வளர்ச்சி' என்று சொல்லலாமா\n'இசை என்றைக்குமே ஒன்றுதான். அதைக் கொண்டு சேர்க்கும் 'வாகனங்கள்' தான் மாறிக்கொண்டிருக்கின்றன. கால்நடை, கட்டை வண்டி, கார் என்று மாறி வந்தாலும் பயணம் ஒன்றுதான் இல்லையா\n'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற உங்கள் நம்பிக்கை, தன்னம்பிக்கையைக் குறைப்பதாக இல்லையா\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/18/2004 08:10:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், மே 17, 2004\nசாலையோரச் சிந்தனைகள் - என். சொக்கன்\nஎன்னுடைய 'செல்ல' வாகனம், ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வாங்கியது. ஆகவே, ஆந்திரப் பிரதேசப் பதிவெண்தான் அதில் உண்டு. பின்னர், பெங்களூருக்கு மாறியபோதும், இங்கேயே நிரந்தரமாய் இருந்துவிடுகிற யோசனை இல்லை என்பதால், கர்நாடக நம்பருக்கு வண்டியை மாற்றாமல், உரிய வரியைக் கட்டிவிட்டு, ஆந்திர நம்பரையே வைத்துக்கொண்டேன்.\nஇதனால், ஒரு புதிய பிரச்சனை முளைத்தது - சாலையோரங்களில் என் வாகனத்தை மடக்குகிற போக்குவரத்துக் காவலர்கள், என�� வண்டியில் 'AP' முத்திரையைப் பார்த்ததும், சுபாவமாய் தெலுங்கில் பேசத்துவங்கிவிடுகிறார்கள். (அதெப்படியோ, பெங்களூரிலுள்ள பெரும்பான்மை போலீஸ்காரர்களும், ஆட்டோ க்காரர்களும் கன்னடத்தோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பாஷைகளையும் சரளமாய்ப் பேசுகிறார்கள் \nஹைதராபாதிலிருந்த காலத்தில், ஏராளமான நாகார்ஜுனா, வெங்கடேஷின் படங்களைப் பார்த்துப் பழகியதால், எனக்குத் தெலுங்கு ஓரளவு புரியும். என்றாலும், அவர்களுக்குத் தெலுங்கிலேயே பதில் சொல்வதற்கான இலக்கண அறிவோ, அசட்டு தைரியமோ லேது ஆகவே, நான் அவர்களைப் பார்த்துத் திருதிருவென்று விழிக்க, அதை அவர்கள் தப்பாய்ப் புரிந்துகொண்டு, 'ஊதிக் காட்டு', என்று எனது சுவாச ஆல்கஹால் அளவைச் சோதிப்பார்கள்.\nஅடுத்து, எனது ஓட்டுநர் உரிமத்தைக் கேட்பார்கள் - நானும் ஒரு முழ(ழு) நீள ஜெராக்ஸ் பிரதியொன்றை எடுத்து நீட்டுவேன் (இப்போதெல்லாம், பர்ஸில் வைத்துக்கொள்கிறாற்போல், ஒற்றை அட்டையில் டிரைவிங் லைசன்ஸ் தந்துவிடுகிறார்கள். ஆனால், நான் விண்ணப்பித்தபோது, அந்த நடைமுறை இல்லை - பாக்கெட் சைஸ் கந்த சஷ்டி கவசம்போல, ஒரு குட்டிப் புத்தகமே உண்டு, எப்போதும் அதன் ஜெராக்ஸ் பிரதியைக் கையிலெடுத்துக்கொண்டு திரியவேண்டும் (இப்போதெல்லாம், பர்ஸில் வைத்துக்கொள்கிறாற்போல், ஒற்றை அட்டையில் டிரைவிங் லைசன்ஸ் தந்துவிடுகிறார்கள். ஆனால், நான் விண்ணப்பித்தபோது, அந்த நடைமுறை இல்லை - பாக்கெட் சைஸ் கந்த சஷ்டி கவசம்போல, ஒரு குட்டிப் புத்தகமே உண்டு, எப்போதும் அதன் ஜெராக்ஸ் பிரதியைக் கையிலெடுத்துக்கொண்டு திரியவேண்டும் \nஅந்தக் காவலர்கள், என்னுடைய உரிமத்தை கவனமாய்ச் சோதித்தபின், அவர்களின் முகத்தில் ஒரு நிச்சயமான திகைப்பைப் பார்க்கலாம், 'வண்டி, ஆந்திரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது, வண்டிக்கு உரியவன், தமிழ் நாட்டில் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருக்கிறான், ஆனால், வண்டி இப்போது கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கிறது இப்போது, இவனிடம் நாம் என்ன மொழியில் பேசுவது இப்போது, இவனிடம் நாம் என்ன மொழியில் பேசுவது \nஇந்தக் குழப்பத்துடன் அவர்கள் என்னை மேலும், கீழும் பார்த்துவிட்டு, 'சரி, கிளம்பு \nஆனால், எல்லாக் காவலர்களும் இப்படியில்லை, சென்ற வருடம், கோரமங்களாவில் ஒரு மீசைக்காரபோலீஸ், தவறான இடத்தில் வ��்டியை நிறுத்தியதற்காக என்னைப் பிடித்துவிட்டார்.\n'நூறு ரூபா ஃபைன் கட்டு, இல்லைன்னா, எனக்கு அம்பது ரூபா கொடு ', என்று நேரடியாகவே பேரம் பேசினார் அவர்.\n'ஃபைன் கட்டிடறேன் ஸார்', என்றேன் நான்.\nஅவர் மெல்லமாய்த் தலையாட்டினபடி, பெரிய சட்டைப் பாக்கெட்டிலிருந்து ரசீது புத்தகத்தை எடுத்துப் பிரித்தார், இன்னொரு பாக்கெட்டில் பேனாவைத் தேடிப் பிதுக்கினார்.\nநானும் அவசரமாய் என்னுடைய பர்ஸை வெளியிலெடுத்துப் பிரித்தேன், ஆனால், சோதனையாய், அதனுள் ஒரே ஒரு இருபது ரூபாய் நோட்டுதான் இருந்தது ஆனால், நல்லவேளை - எங்கள் வங்கியின் தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம் (ATM-க்கு இதுதானா தமிழ் ஆனால், நல்லவேளை - எங்கள் வங்கியின் தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம் (ATM-க்கு இதுதானா தமிழ் ), அடுத்த தெருவிலேயே இருந்தது - அங்கிருந்து பணம் எடுத்துக்கொண்டு, உடனே திரும்புவதாக அவரிடம் சொன்னேன்.\nஅவர் என்னை நம்பாமல் பார்த்து, 'வருவீங்களா \n'கண்டிப்பா வருவேன் ஸார்', என்று அவருக்கு உறுதி சொல்லிவிட்டு, வண்டியைக் கிளப்பினேன்.\nபின்னர், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு, நேராக அவரிடமே திரும்பினேன், நூறு ரூபாயைக் கொடுத்து ரசீது கேட்டேன்.\nஅவர் என்னுடைய பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிட்டார், 'நீங்க திரும்பி வரமாட்டீங்க-ன்னு நினைச்சேன் \n'பரவாயில்லை ஸார், உங்க நேர்மைக்கு என்னாலான மரியாதை ... நீங்க ஃபைன் கட்டவேண்டாம், போய்ட்டுவாங்க ', என்று சிரித்தார் அவர்.\nஅப்போது, அவரது பெருந்தன்மையை ஏற்றுக்கொண்டு, நான் உடனடியாய்க் கிளம்பிவிட்டேன். என்றாலும், இன்றுவரை அந்தச் சம்பவம் என்னை உறுத்திக்கொண்டுதானிருக்கிறது - இவற்றில் எது பெரிய குற்றம் - தவறான இடத்தில் நான் வண்டியை நிறுத்தியதா - தவறான இடத்தில் நான் வண்டியை நிறுத்தியதா அந்தக் காவலர் ஐம்பது ரூபாய் லஞ்சம் கேட்டதா அந்தக் காவலர் ஐம்பது ரூபாய் லஞ்சம் கேட்டதா அல்லது, நான் நியாயமாய்ச் செலுத்தவேண்டிய நூறு ரூபாய் அபராதத்தை, அவராகத் தள்ளுபடி செய்ததா அல்லது, நான் நியாயமாய்ச் செலுத்தவேண்டிய நூறு ரூபாய் அபராதத்தை, அவராகத் தள்ளுபடி செய்ததா அல்லது, இதுதான் சாக்கு என்று, நான் அந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டதா \nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/17/2004 01:28:00 பிற்பகல் 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவார சுரபி - இ���ைய இதழ்\nதரமான, ஆரோக்கியமான படைப்புகளை இந்த இதழில் தொடர்ந்து அதிக அளவில் வெளியிட இருக்கிறோம். புதிய சிந்தனைகளைத் தூண்டுவதும் இலக்கிய வளர்ச்சியுமே எமது நோக்கங்கள. இது, வணிக ரீதியிலான முயற்சியன்று எனவே, இதில் பங்களிக்கும் படைப்பாளர்களுக்குத் தனியே சன்மானம் வழங்க இயலாது. ஆயினும், அவர்கள் இந்தியாவுக்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அமுதசுரபி அச்சிதழை அனுப்புவோம்.\nஓராண்டு முழுவதும் (2004 மே முதல் 2005 ஏப்ரல் வரை) அதிகப் படைப்புகளை அனுப்பிய மூவருக்குச் சிறப்புப் பரிசு வழங்குவோம். எனவே, எழுத்தாளர்கள் அதிக அளவு பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nமின்னஞ்சல் முகவரி வைத்துள்ள எழுத்தாளர்கள், அதனைத் தெரிவித்தால் அவர்கள் படைப்பின் கீழ் அதனை வெளியிடுவோம். இது, வாசகர்கள், கருத்துத் தெரிவிக்க உதவும்.\nஅஞ்சல் மூலம் படைப்புகளை அனுப்புவோர்,\nஏ--- 7, இரண்டாம் அவென்யு, அண்ணாநகர் கிழக்கு,\nசென்னை - 600 102. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/17/2004 06:35:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅம்பி: ஆமா... மாமா... வேதத்தை மட்டும் படிச்சு நான் என்னத்த கண்டேன்\nமிட் ஷாட் - அண்ணன் : ஓ... கெளரவம் அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே...\nகுளோஸ் ஷாட் - குழந்தை : சிய்யான்... சிய்யான்...\nமிட் ஷாட் - அண்ணன் : ஆ... சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்\nசேதுவின் நண்பன் கூப்பிட நிற்கிறாள் அபிதா.\nநண்பன் : உங்க மயில் இறகு குட்டி போட்டா நேக்கும் ஒண்ணு தர்றேளா...\nபெண்ணைப் போன்ற பாவனையுடன் கேட்கிறான் நண்பன்.\nகுளோஸ் ஷாட் - குருக்கள் : அது உன் பெரிய பாட்டியோட பேர் இல்லையோ...\nகுளோஸ் ஷாட் - அபிதா : சரி வச்சேளோ இல்லையோ... அதுக்கு என்ன அர்த்தமுன்னு இப்போ சொல்லுங்கோ.\nகுளோஸ் ஷாட் - குருக்கள் : அதுக்கு இப்போ என்ன அவசரம்...\nகுளோஸ் ஷாட் - அபிதா : காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்றாப்பா...என்னன்னு சொல்லுங்கோ...\nஅண்ணி பக்கம் திரும்பிய குருக்கள் : யாரு பேருக்கு...\nகுளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் அதிர்ச்சியாக மனைவியைப் பார்க்கிறார்.\nகுளோஸ் ஷாட் - அண்ணி பயந்தபடி...\n சேது, மக நட்சத்திரம், சிம்ம ராசி.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/17/2004 06:25:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, மே 16, 2004\nகே.ஜே. யேசுதாஸ் - சந்திப்பு: கேடிஸ்ரீ\nஆறாம்திணை - இன்றைய பக்கம்: அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் இருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.\nகடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் இருக்கட்டும்... அவர் அவர்தான்... அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது... பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர்.\nஎனக்கு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற ஆசை உண்டு. நான் ஐந்தாறு மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தமிழில் Jesus chirst என்கிற படத்திற்கு இசையமத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய இசையமைப்பாளர் ஆசையை பாதியில் நிறுத்திவிட்டேன். ஏனென்றால் என்னுடைய நினைவாற்றல்தான் அதற்கு காரணம்.\nஒருமுறை நான் ஒரு பாடலை கேட்டேன் என்றால் அந்தப் பாடல் என்னுள் ஆழமாக பதிந்துவிடும். இதனால் நான் இசையமைக்கும் போது பல தடவை என் இசையமைப்பில் அந்தப் பாடல்களின் தாக்கல்/சாயல் பிரதிபலிக்கும்.. மறுபடியும் மறுபடியும் ஏற்கெனவே வந்த பாடல்களின் சாயல் என்னுடைய இசையில் வருவதை நான் விரும்பவில்லை.\nஇக்காரணத்தினால் எனக்கு இசையமைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.. நிறைய நேரம் எனக்கு தேவைப்பட்டது.. ஆனால் இன்றைய காலத்தில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிற நிலையில் என்னால் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க முடியவில்லை.\nஎன்னுள் வாய்ஸ் பேங்க் பற்றிய எண்ணம் உருவானதற்கு காரணம் சித்ரா என்றே கூறுவேன். ஏனென்றால் சித்ரா ஆரம்ப காலத்தில் எங்களின் திருவனந்தபுரத்தில் உள்ள தரங்கிணி ஸ்டூடியோவில் எல்லோருக்கும் டிராக் பாடிக்கொண்டிருந்தார், அதனால் அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. சுஜாதா போன்றவர்கள் இந்த வகையில் வந்தவர்கள் தான்.\nநான் முதலில் வாய்ஸ் பேங்க் பற்றி விளம்பரம் செய்யும் போது கர்நாடக சங்கீத வித்வான்களைத்தான் மனதில் நினைத்து விளம்பரம் கொடுத்தேன். நான் நினைத்தது உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் போன்ற வித்வான்களை. ஆனால் மேடை கச்சேரி செய்பவர்கள் எல்லோரும் தவறாக புரிந்துககொண்டு அதிகளவில் வந்துவிட்டார்கள். 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துவிட்டது. விண்ணப்பங்கள் இலவசம் என்பதால் அதிகளவில் வந்தது.\nகர்நம் என்றால் காது... அடக்கம் என்றால் காதில் அடக்க வேண்டியது என்று அர்த்தம்.. குரு முன்னால் உட்கார்ந்து அவரின் முகபாவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல் இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது என்பது என்னுடைய கருத்து.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/16/2004 12:34:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n1. அன்பே சிவமாய் அமர்ந்திருக்கிறார் - (5) : வாமதேவன்\n3. புத்தம் சரணம் கச்சாமி - (2,3) : என் முரசு\n5. இக்கு இல்லாத தமிழ் Think Tank - (3,2) : தமிழ் டுபு(க்கு)\n8. உறுமி - (3) : மேளம்\n9. ஆர்க்டிக்காரரின் குறிப்பு - (5,3) : நாடோடியின் பதிவு\n10. இவ்வார வலைப்பூ ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; மீனாக்ஸின் ·பேவரிட் இலக்கிய வடிவங்கள், தலைகீழாக - (4,6) : கவிதைப் பதிப்புகள்\n13. இளைஞன் - (4) : குறும்பூ\n14. குழம்பிப் போன தமிழ் சைவம் - (3) : ள்பிளை(பிள்ளை)\n பந்தல் கட்டி, கச்சேரி; இல்லாவிட்டால் வாய்ப்பந்தல்கள் (4,4) : வார்த்தை மேடைகள்\n2. முதல் போன கார்த்திக் - (1, 4) : (வந்)தே மாதரம்\n3. ஜெமினி பிக்சர்ஸ் படக்காரரின் பதிவு தன்னிலைபடுத்தினால் - (2,9) : என் புத்துயிர்ப்புகள்\n4. கண்ணன் போட்ட கட்டுமானப் படம் - (3) : ரதம்\n6. நாமக்கல் வலைப்பூ ஆசிரியர் - (2,3) : ராஜா பதவி\n - (4) : கடவுள்\n9. சபாநாயகம் சொல்லும் கருப்புக்கனி (3,3) : நாகப் பழம்\n11. மாமே பிச்சு உதறிட்டீங்க - (4) : கலக்கு\n12. எட்டிப் பார்க்கலாம் - (3) : கதவு\nஒருவர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டு அனைத்துப் பரிசுகளையும் வெல்கிறார் - பவித்ரா.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/15/2004 04:26:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉண்மை சார்ந்த உரையாடல்கள் - தொகுப்பாசிரியர்: கண்ணன்\nவ��ளியீடு: காலச்சுவடு - பக்கங்கள்: 288 - ரூ.140/-\n- நிகழ்கால சிந்தனைப் போக்குகளின் பல்வேறு மடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நேர்காணல்கள்.\nஉங்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு\nதேர்தலில் தாவூத் போட்டியிட அனுமதிக்கலாமா\n1. கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வேண்டும்.\n2. கொடூர குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்.\n3. கிரிமினல் பிண்ணனி உள்ளவர்களை அரசியல் கட்சி வேட்பாளராக நியமனம் செய்யக்கூடாது.\n4. மேல்முறையீடு நிலுவையில் உள்ளவர்கள் கூட தடை செய்யப்பட வேண்டும்.\n5. எந்த சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டு இருந்தாலும் வேட்பாளர்கள் தடை செய்யப்பட வேண்டும்.\nதாவூத் மீது தேசத்திற்கு எதிரான சதியிலிருந்து தாக்குதல்கள், கொலைகள் என்று பல குற்றச்சாட்டுகள் இருகின்றன. ஆனால், அவர் மீது குற்றப்பத்திரிகைதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபணமாகவில்லை.\nவாஜ்பேயி ஜனவரி 13லிருந்து 65,999 கிமீ பயணம் செய்திருக்கிறார்.\nசோனியா டிசம்பர் 27லிருந்து 58,982 கிமீ பயணம் செய்திருக்கிறார்.\nநான் தமிழை நேசித்ததால் கலைஞரை நேசித்தேனே தவிர கலைஞரை நேசித்ததற்காக தமிழை நேசிக்கவில்லை.\nபுகைப் பிடிக்கும் பழக்கம் புராண காலத்திலிருந்தே இருக்கிறது. ஏதோ பாபா படத்தில் மட்டுமே இப்பழக்கம் உள்ளதாக ராமதாஸ் சொல்வது விசித்திரமாக உள்ளது.\nநன்றி: இந்தியா டுடே மே-12-2004\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/15/2004 02:57:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஆன்மிகப் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (10)\nபாண்டுரங்க மகிமை என்னும் பக்த விஜயம்: கிரி ட்ரேடிங் மற்றும் காமகோடி நிறுவனர் திரு. சொர்ணகிரி அவர்கள் பக்த விஜயம் எழுதும்படி கேட்டுக் கொண்டது 1980-இல். 96-இல் இருந்து காமகோடியில் 'பரமாச்சார்யாள் பாதையிலே', நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, எல்லை தெய்வங்கள், விவேக சிந்தாமணி என்று பல பகுதிகளில் 'ஆழ்வார்களின் வரலாற்றையும்' மாதப் பகுதியாக எழுதி வந்தார். வேமன்னா, கோபால்தாசர் போன்ற பக்தர்கள் வரலாறு சேர்ந்து பெருகிக் கொண்டே போய், நாராயண பட்டத்ரி, பில்வமங்கள், எழுத்தச்சன் என்று மலையாள அடியார்களும் இணைய ஜூன் 2003-இல் புத்தகமாக வெளிவந்தது. ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் இந்த நேர்த்தியான வெளியீட்டை எவர் படிக்கத��� தொஅங்கினாலும் கீழே வைப்பது சிரமம். பள்ளி இடைவேளையில் வந்து எழுதிய மட்டும் இங்க் மை காய்வதற்கு முன் சுடச்சுடப் படித்துவிட்டு ஓடிய அந்த இனிய பொழுதுகளையும் மறக்க முடியவில்லை; படித்த பெரியோர்களின் தியாக உணர்வும் பொதுமனித அக்கறையும் வராலாறுகளும் மறக்கவில்லை.\nதேவி திருவிளையாடல்: இதுவும் 1980-இல் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், 1997-இல்தான் வானதியால் வெளியிடப்பட்டது. பராசக்தியின் லீலைகள்; மதுரை, காசி, கன்யாகுமரி வரலாறுகளும், மகிஷாசுரமர்த்தனி, சும்பநிசும்ப, பண்டாசுர வதம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீக நூல்.\nதசாவதாரம்: கங்கை புத்தக நிலைய வெளியீடாக டிசம்பர் 2001-இல் வெளிவந்த நூல். 184 பக்கங்களில் அனாவசியமான வர்ணனைகள் எதுவுமில்லாமல் பத்து அவதாரங்களையும் சிறுவர்களுக்கு ஏற்ற கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/15/2004 02:54:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, மே 14, 2004\n1. மரத்தடியில் லலிதா (ராம்) மட்டும் எழுதிக் கொண்டிருந்த கர்னாடக இசை விமர்சன உலகுக்கு ஒரு புதிய வலைப்பதிவாளர் வந்திருக்கிறார். மேண்டலின் சீனிவாஸ் குறித்த பதிவோடு ஆரம்பித்திருக்கிறார் ஜெய்கணேஷ். அவரை மாதிரியே இவரும் ரொம்ப பயமுறுத்தாமல் எளிய தமிழில் இனிய கர்னாடக கச்சேரிகளை அறிமுகம் செய்வார் போலத் தெரிகிறது. யூனிகோடுக்கு மாறிடுங்களேன் சார்\n2. நக்கல் நாகராஜன் 'மே மாத சிறப்பு கேள்வி'யாக மே பதினெட்டின் தாத்பரியத்தை விசாரித்திருந்தார். வழக்கம் போல் 'மணநாள்', பத்தாவது பிட் அடித்த நாள், முதல் முதலாக மலபார் பீடி குடித்த நாள், சதாம் வீழ்ந்த நாள் என்று ஏதாவது சொல்வார் என்று நினைத்தால், வேறொன்றை சொல்கிறார். 'சரியா/தவறா' என்று சொல்லுங்க நான் விடைக்காக வாலியை துணைக்கழைத்துக் கொண்டேன்.\n3. திருப்பதி படித்ததில் பிடித்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்:\nசந்தர்பம் கிடைக்காமல் இருக்கும் வரை\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/14/2004 12:01:00 பிற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமுதல்முறையாக ஒரு இத்தாலியப் பெண் பிரதம மந்திரியாகிறார்\nஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்கிறார்கள். சோனியா வெளிநாட்டவர் என்பதெல்லாம் செல்லாது என்கிறார்கள். 'ஜனகனமன... ஜனங்களை நினை' என்கிறார்கள். பணக்காரர்கள் பணம் மட்டுமே கொடுப்பார்கள்; நடு���்தர மக்கள் வாய்கிழிய விமர்சிக்க மட்டுமே செய்வார்கள்; ஏழைகள் மட்டுமே வாக்களித்து, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் என்கிறார்கள். மக்கள் நலனுக்காக பாடுபடவேண்டும், மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும், என்று எல்லாம் நிறைய ஆசைப் பட்டியல் தொடர்கிறது.\nசோனியா காந்தி பிரதம மந்திரியாகப் போகிறார். வாஜ்பேயைப் போல அவரும் கூட்டணி ஆட்சியமைக்கிறார். அவரைப் போலவே மந்திரிசபையை பாலன்ஸ் செய்வது, யாதவ்களை திருப்திபடுத்துவது, அயோத்தியா பிரசினையில் மௌனம் சாதிப்பது, இஃப்தார் விருந்துக்கு செல்வது, பாகிஸ்தான் பார்டரை தொட்டு வருவது, என்று இன்றியமையாத கடமைகளை செவ்வனே செய்வார்.\nஅவர்தான் பிரதம மந்திரி என்பது இன்னும் முடிவாகவில்லை. இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் அவரை எதிர்க்கும் திராணி ஒருவருக்கும் இல்லை. இந்தியாவில் அரசியல் கட்சிகளும் குடும்பங்களும் ஒரே விதமான மனப்பான்மை கொண்டவை. குடும்பங்களில், பெரியவர்களை மறுத்துப் பேசினால், பெற்றோர்களுக்கு மரியாதை தருவதில்லை; தாந்தோன்றி என்று விமர்சிக்கப் படுவார். கட்சித்தலைவரை எதிர்த்துப் பேசினால், துரோகி என்று முத்திரை குத்தப்படுவார். கட்சியை விட்டே நீக்கப்படுவார். சோனியா இல்லாவிட்டால், அந்த இடத்தில் ராகுல் அமர்வார் என்பதாலும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.\nஇத்தாலிய குடிமகள் உரிமையைத் துறந்ததனால், பிஜேபி ஆரம்பித்த இரட்டைப் பிரஜா உரிமை போன்றவற்றை என்ன செய்யப் போகிறார் என்று சொல்லவேண்டும். பொருளாதார தாராளமயமாக்கலை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார், எங்கு என்பதையும் இப்போதே தெளிவாக திட்டம் போட்டு, கம்யூனிஸ்ட்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாடதிட்டங்களை, ஐஐடி/ஐஐஎம் கட்டண விவகாரம், கல்வித்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் என்ன என்பதையும் வெளியிட வேண்டும். எம்.எம். ஜோஷி செய்தது போல் திரைமறைவில் அரங்கேற்றாமல், விவாதத்துக்குப் பிறகு அவசியம் புதிய கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும். லல்லூ போன்றவர்கள் எதிர்த்தாலும், பெண்களுக்கு மக்களவையில் ரிசர்வேஷன் தரவேண்டும். பாகிஸ்தானுடனான நல்லுறவுக் கொள்கையில் மாற்றங்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.\nஇவை போன்ற நாட்டின் பாதையை திருத்தக்கூடிய அயோத்தியா முதல் விவசாய நலத்திட்டங்கள் வரை ஒரு ப்ளூ-பிரிண��ட் போட்டு ஒப்புதல் வாங்கிக் கொண்டு கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்\nஒரு வெளிநாட்டினர் நாட்டின் மிகப் பொறுப்பான பதவியில் அமர்வதை ஒரு என்.ஆர்.ஐ.யாகப் பொறுக்க முடியவில்லை. ஆனால், என்னுடைய குழந்தையே அமெரிக்கவாசியாக இருந்துவிட்டு, பின்பு என்றாவது ஒரு நாள் இந்தியராக மாறி, தேர்தலில் போட்டியிட்டால் ஆதரிக்க மாட்டேனா தலைமையில் மட்டும் மாற்றம் வந்தாலும், அதிகாரிகளும் ஆணையர்களும் ஆங்காங்கே மாற்றப்பட்டாலும், அவர்களின் செயல்பாடுகளில் பெரிய மாறுதல் எதுவும் வந்துவிடப் போவதில்லைதானே\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/14/2004 09:11:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசன் டிவி: ஏ.ஆர்.ரெஹ்மான் நேர்காணல்\nதிண்ணையில் சன் டிவியில் நடந்த கலைஞர் கலந்துரையாடல் விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஒரு ஆதரவு கருத்து, ஒரு மாற்று கருத்து, ஒரு கிண்டல் கருத்து என்று எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்கள். எனக்கு தமிழ்ப் புத்தாண்டு அன்று கொடுக்கப்பட்ட ஏ.ஆர்.ரெஹ்மானின் செவ்வியை குறித்து எழுத ஆவலாக இருக்கிறது. ஒரு நல்ல நேர்முகத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அர்ச்சனாவின் மூலமாக அறிந்து கொண்டேன். ஒரு நேர்மையான பேட்டியை அளிப்பது எவ்வாறு என்பதை இசைப்புயல் சொன்னார்.\nபேட்டி எடுப்பவரை குறித்த அறிவு, அவரைப் பேச விடுவதற்காக எடுத்துக் கொண்ட மௌனங்கள், opne-ended கேள்விகள், பேட்டியாளர் ரொம்ப எடுத்துக் கொடுக்காமல் எதிராளியை ஆடவிட்டு, கண்களில் ஆர்வம் காட்டுவது என்று அழகாகத் தொகுத்தார். என்னுடைய வாழ்த்துக்கள்.\nசாதாரணமாக ரெஹ்மான் கொஞ்சம் மூடி டைப்; ரொம்ப கலகலப்பாக பேச மாட்டார் என்று எல்லாம் குற்றம் சாட்டுவார்கள். அன்று மனம் திறந்துதான் உரையாடினார். இதற்கு முன் அவரை நேரில் சந்தித்து அளவளாவியதையும் சொல்ல வேண்டும். லண்டனில் விமானத்தின் உள்ளே செல்வதற்காகக் காத்திருக்கும்போதுதான் அவரை கவனித்தேன். ரொம்ப குள்ளமாக, தலைமுடி கூந்தலாக விரிய, கையில் ஒரு சிறிய பெட்டியுடன், கண்ணாடி போட்ட ஆஜானுபாகுவான ஒருவர் ஏ.ஆர். ரெஹ்மான் போல் இருப்பதை பார்த்தேன். குழந்தைகளோடு விமானம் ஏறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமையால், என்னை சீக்கிரமே ஏறிக் கொள்ள அழைக்க அவரை அவர்தானா என்று உறுதிபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழந்து சென்னை செல்லும் என் விமானத்திற்குள் சென்று விட்டேன்.\nசென்னையில் இறங்கி பெட்டிகளின் வருகைக்காகக் காத்திருக்கும்போது மீண்டும் அதே முகம். கையெழுத்து வாங்குவதற்காக ஒரு பேப்பர், பேனா (விற்றால் நல்ல காசு வருங்க) எடுத்துக் கொண்டு \"நீங்க பார்ப்பதற்கு ரெஹ்மான் மாதிரியே இருக்கீங்க\" என்று அழகான பெண்ணிடம் வழியும் ஆண் போல் அறிமுகம் செய்வித்துக் கொண்டேன். ரொம்ப எளிமையாக என்னைப் பற்றி விசாரித்து, நான் எதற்காக வந்திருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்று நான் சாதாரணமாக ஒரு இந்தியரைப் பார்த்தவுடன் கேட்கும் எல்லாக் கேள்விகளையும் கேட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்.\n\"சார் உங்களை ரொம்பத் தொல்லைபடுத்த விரும்பவில்லை; அப்புறம் பார்ப்போமா\"\n\"அது எல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்கு என்ன கஷ்டம் லக்கேஜ் எடுக்க மானேஜர் இருக்கார். எனக்கு ஒரு வேலையும் இல்ல. உங்களுக்காவது அந்த டென்ஷன்\" என்று இயல்பான சிரிப்போடு தான் லண்டனில் வந்த வேலையை குறித்தும் பகிர்ந்து கொண்டார். நான் பிய்த்துக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்று கூட செல்லமாய் அலுத்துக் கொள்ளலாம்.\nசன் டிவி நேர்காணலில் அவர் ஹஜ் பயணம் சென்று வந்ததை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் இருக்கும்போது திடீரென்று ஒரு குரல் மெக்காவுக்கு வருமாறு அழைக்கிறது. முதல் முறை அங்கு செல்பவர்கள் முடிதுறக்க வேண்டும். எனவேதான் புதிய குள்ள முடி உருவம். பலர், இந்த மாதிரி ஆழ்குரல் தன்னை ஐயப்பன் அழைத்ததாகவும், பாபா பேசியதாவும், வைஷ்ணோ தேவி கூப்பிடுவதாகவும் சொல்கிறார்கள். என்றாவது, என்னை யாராவது அழைக்க வேண்டும்.\nஇந்திய இசையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் தூதுவனாக அசைப்படுகிறார். ஒரு கணிப்பொறியாளன் அடுத்த பதவிக்கு செல்வதை எப்போதுமே நினைத்திருப்பான். குறைந்தபட்சம் அடுத்த டெக்னாலஜி என்ன வருகிறது என்று கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டேயிருப்பான். அதேபோல் அவரும் தமிழில் சாதித்தாகி விட்டது. ஹங்கேரி, லண்டன் என்று சிம்பொனி கட்டியாயிற்று. பாம்பே ட்ரீம்ஸ் போன்ற தியேட்டரில் கால் பதித்தாயிற்று. அடுத்து என்ன செய்யலாம், எவ்வாறு அடுத்த படிக்கு செல்லலாம் என்று விருப்பப்படுகிறார். அனேகமாக வெளிநாட்டிலேயேத் தங்கிவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அங்கேயே செட்டில் ஆனாலும், இந்திய இசையை மறக்க மாட்டார் என்பது உறுதி.\nவெளிநாடு சென்று தனியே இருப்பதால் மனம் தனிமையால் வெதும்புவதாகவும் ஒத்துக் கொண்டார். ஒரு சிம்பொனி கொடுக்க மூன்று நான்கு மாதம் ஆகின்றது. அமெரிக்கர்கள், லண்டன் ஆர்க்கெஸ்ட்ரா, டட்ச், ஹங்கேரி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் நோட்ஸ் கொடுக்க வேண்டும். அவர்கள் மேலை நாட்டு (western classical) இசையைப் பயில்பவர்கள். அவர்களுக்கு 'தகிடத்தகிடத்தகிட' என்று கொடுத்தால் மிரண்டு விடுவார்கள். கஷ்டப்பட்டு அவர்களின் 'தகி டகி தகி டகி' போன்ற இடைவெளி விடும் பழக்கத்தைத் தடுத்து நம்ம ஊர் இசைப்படி கொண்டு வருவார். பிறகு, மீண்டும் இன்னொரு பாடலுக்கு அவர்கள் பாணியில் வாசிக்க சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்பதை அலட்டல் இல்லாமல், விவரித்தார்.\nநியு படத்தில் சூர்யாவுடன் வேலை செய்ததை விவரித்தார். சூர்யா ஒரு hyperactive பேர்வழி. பாடல் தளத்திற்கு தன்னுடைய சொந்த இசையோடவே வந்து விடுகிறார். எப்பொழுதும் செய்வத விட இன்னும் நன்றாக இசை வருவதற்காக மிகவும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். தன்னுடைய படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் அதீத அக்கறை காட்டுகிறார் என சம்பவங்களைக் கொண்டு அடுக்கினார்.\nதனக்கு மிகவும் பிடித்த பாடலாக 'வந்தே மாதரம்' சொன்னார். எல்லா படைப்பாளியையும் போல் இசையமைத்த பிறகு நகததைக் கடித்துக் கொண்டு ரசிகர்களின் முடிவுக்காக காத்திருந்திருக்கிறார். இசையமைக்கும் போது அவர் மிகவும் ரசித்ததாகவும், ஆனால், பின்பு ஒலிநாடாவில் கேட்கும்போது பயம் வந்திருக்கிறது. மோசமான இணைய க்னெக்ஷனில் வைரஸ் புகுந்து லொள்ளு செய்வது போல், ராம் கோபால் வர்மாவும் 'என்னடா, ரொம்ப கத்தி விட்டாய்' என்று வேல் பாய்ச்சியிருக்கிறார். இப்போது அந்தப் பாடல் எவ்வளவு புகழ் பெற்றது என்பது நாம் அறிந்ததே. ஆதலினால், அனைவரும் இப்பொழுதே தங்கள் உதறல்களை ஒதுக்கிவிட்டு உளறல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nநிகழ்ச்சி முடிவில் ஆய்த எழுத்தின் 'ஜனகனமன'வை வாசித்து காட்டினார். கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்துப் பாடினார். என்னவாக இருந்தாலும் ஆயிரம் ஆர்க்கெஸ்ட்ராவுடன், வாய்ஸ் வித்தைகள் செய்து வரும் டிஜிட்டல் சவுண்ட் ட்ராக் போல் வரவில்லை. எனினும், இப்படி சாதாரணமாகப் பாடுவதை, எப்படி அவ்வ���வு வித்தியாசமான பாடலாக மாற்றியிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவதை நிறுத்தவும் முடியவில்லை.\nதமிழில் தற்போது இவருக்குப் படமே இல்லையாம். ஜக்குபாய் மட்டும்தான் இப்போது என்று விஷயமறியா வட்டாரங்கள் சொல்கிறது. ரஜினி படத்துக்கு ரெஹ்மான் தேவையில்லை. ஏன் சார், 'அன்னியனு'க்கு இசையமைக்கவில்லை என்று அர்ச்சனா கேட்கவில்லை; ரெஹ்மானும் பதிலளிக்கவில்லை.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 5/14/2004 07:59:00 முற்பகல் 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89-2/", "date_download": "2019-02-23T08:25:12Z", "digest": "sha1:JY22BU434I7ON2TBTFJ3Z7G3FXXG2WTA", "length": 1826, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம் – 02.09.2018\nநல்லூர் அருணகிரிநாதர் உற்சவம் – 01.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-03-09-2018/", "date_download": "2019-02-23T09:31:58Z", "digest": "sha1:S3TBS6RGGKX5XBALI5JG7CEU5NPPMPDT", "length": 1732, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் சூர்யோற்சவம் – 03.09.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம் – 03.09.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா – 03.09.2018\nநல்லூர் சூர்யோற்சவம் – 03.09.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/caffe.html", "date_download": "2019-02-23T08:28:29Z", "digest": "sha1:BNOYQGMT4V5IAHN6W6WZZ3OGUMHS4FSY", "length": 9174, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு CaFFE, இலங்கை மனித உரிமைகள் நிலையம் கோரிக்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு CaFFE, இலங்கை மனித உரிமைகள் நிலையம் கோரிக்கை\nஅரசியல் கைதிகளை விடுவிக்குமாறு CaFFE, இலங்கை மனித உரிமைகள் நிலையம் கோரிக்கை\nகுற்றஞ்சுமத்தப்படாது சிறைத்தண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nCaFFE எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் நிலையம் ஆகியன ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.\nஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல வருடங்களாக சிறைதண்டனை அனுபவிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அந்த அறிக்கையினூடாக கோ��ிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டும், தொடரப்படாமலும் 273 பேருக்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சுமார் 6 தொடக்கம் 7 வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை வழக்குத்தாக்கல் செய்யப்படாமல் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே, இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் CaFFE மற்றும் இலங்கை மனித உரிமைகள் நிலையம் ஆகியன விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/2017.html", "date_download": "2019-02-23T08:39:14Z", "digest": "sha1:M4ZUSMLOZDSCDO2WEQB6TBVGDV76ZWIK", "length": 20349, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "2017 ஆம் ஆண்டுக்கான மேன் புக்கர் விருதை சுவீகரித்தார் ஜோர்ஜ் சாண்டர்ஸ் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » 2017 ஆம் ஆண்டுக்கான மேன் புக்கர் விருதை சுவீகரித்தார் ஜோர்ஜ் சாண்டர்ஸ்\n2017 ஆம் ஆண்டுக்கான மேன் புக்கர் விருதை சுவீகரித்தார் ஜோர்ஜ் சாண்டர்ஸ்\nஉலகில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான மேன் புக்கர் விருதை இவ்வருடம் 2017 ஆம் ஆண்டு அமெரிக்கரான ஜோர்ஜ் சாண்டர்ஸ் என்பவர் சுவீகரித்துள்ளார்.\nலிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகத்துக்காக இவருக்கு இப்பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. 1969 முதல் வழங்கப் பட்டு வரும் இந்த விருதை சுவீகரிக்கும் 2 ஆவது அமெரிக்கர் ஜோர்ஜ் சாண்டர்ஸ் ஆவார். முன்னதாகக் கடந்த வருடம் பால் பீட்டி என்ற அமெரிக்கர் மேன் புக்கர் விருதைப் பெற்றிருந்தார்.\nஇந்நிலையில் ஜோர்ஜ் சாண்டர்ஸின் லிங்கன் இன் தி பார்டோ புத்தகம் சுமார் 144 இலக்கிய நாவல்களுடன் போட்டியிட்டு இவ்வருடம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க முன்னால் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் மற்றும் சிறுவயதிலேயெ உயிரிழந்த அவரின் 11 வயது மகன் மற்றும் அமெரிக்கப் போர்கள் பற்றி இந்தப் புத்தகம் விளக்குகின்றது. இந்தப் புத்தகத்துக்காக வழங்கப் பட்டுள்ள மேன் புக்கர் விருது மூலம் சாண்டர்ஸுக்கு £50 000 யூரோக்கள் ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது.\nஇவ்வருடம் மேன் புக்கர் விருதை சுவீகரித்த லிங்கன் இன் தி பார்டோ என்ற புத்தகம் ஒரு ஆராய்ச்சி வகை நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட���சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட ���ுடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2", "date_download": "2019-02-23T08:41:33Z", "digest": "sha1:PAYJ3AZXUEWKPS4HQRI3WJKMLS7U4EI6", "length": 17758, "nlines": 140, "source_domain": "www.ntamilnews.com", "title": "சினிமா Archives - Page 2 of 42 - Ntamil News", "raw_content": "\nராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன்\nராணாவையும் திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் கருத்து முரண்பாடு காரணமாக திரிஷாவுடனான காதலை முறித்துக் கொண்டதாக ராணா கூறிய நிலையில், ராணாவையும், திரிஷாவையும் சேர்த்து வைப்பேன் என...\nமட்டக்களப்பில் “வேட்டையன்” முழுநீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா.\nமட்டக்களப்பில் \"வேட்டையன்\" முழுநீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா. எஸ்.பரணிதரன் தயாரிப்பில் மட்டக்களப்பில் உருவான 'வேட்டையன்' திரைத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை (22ம் திகதி)...\nஒரே படத்தில் இணையும் 8 கதாநாயகிகள்\nஒரே படத்தில் இணையும் 8 கதாநாயகிகள் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், மொத்தம் 8 முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஆந்திராவின் முன்னாள்...\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வேடத்தில் நடிக்கும் மாதவன்\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வேடத்தில் நடிக்கும் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை கதையாக எடுத்து அதில் நம்பி தோற்றத்தில் மாதவன்நடிக்கின்றார்....\nமீண்டும் இணையும் பாகுபலி ஜோடிகள்\nமீண்டும் இணையும் பாகுபலி ஜோடிகள் 'சாஹோ' படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபாசுடன் இணைகிறார் அனுஷ்கா .\nஎன்ன ஆச்சு பவர் ஸ்டாருக்கு.. மகளின் பரபரப்பு பேச்சு இதோ\nஎன்ன ஆச்சு பவர் ஸ்டாருக்கு.. மகளின் பரபரப்பு பேச்சு இதோ மகளின் பரபரப்பு பேச்சு இதோ குறைந்த காலத்தில் திரைத் துறையில் பிரபலமானவர் ‘பவர் ஸ்டார்' சீனிவாசன். தற்போது அவரைக் காணவில்லை என்று சென்னை, அண்ணா நகர் காவல் நிலையத்தில்...\nதந்தைக்கும் மகளுக்குமான வீட்டுபோர் ஞாயம் வெல்லும் : விஜயகுமார்\nகடந்த காலங்களில் சினிமாவில் விரல் விட்டு எண்ண கூடிய பிரபலங்களில் ஒருவரான விஜயகுமார் தனது .சொந்த வாழ்வில் அவரது மகள் வனிதா விஜய குமாரினால் பலவாறு சாடப்பட்டு வருகிறார். நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக சென்னை...\nதமிழன் என்ற காரணத்திற்காகவே தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதித்தேன்\nதமிழன் என்ற காரணத்திற்காகவே தமிழ்த் திரைப்படத்துறையில் கால் பதித்தேன் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகவே தாம் தமிழ்த் திரைப்படத் துறையில் கால் பதிக்க நினைத்ததாக தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட...\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார்\nஉலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார் 2018 ஆம் ��ண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள்...\nஇறுதிக் கட்டத்தை எட்டியது சூர்யாவின் NGK\nஇறுதிக் கட்டத்தை எட்டியது சூர்யாவின் NGK செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் NGK திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இடம்பெற்றுவருவதாக, படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அரசியல் கலந்த த்ரில்லர்...\nவெற்றி நடைபோடும் பிரம்மாண்ட தயாரிப்பு ‘2.O’\nவெற்றி நடைபோடும் பிரம்மாண்ட தயாரிப்பு ‘2.O’ லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சுப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள் ‘2.O’ அடுத்து வரும் சில நாட்களில் புதிய பொக்ஸ் ஓஃப்பிஸில் சாதனைப் படைக்கும் என்று எதிர்வு...\nநயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள்\nநயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் ‘கொலையுதிர் காலம்’, அஜித்துடன் நடித்துள்ள ‘விஸ்வாசம்’...\n‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0\n‘சர்கார்’ சாதனையை முறியடித்தது 2.0 லைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது ‘2.0’ திரைப்படம். ஹொலிவூட் தரம், 10 ஆயிரம் திரையரங்குகள் என பல...\n‘2.0’ தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு\n‘2.0’ தமிழ் சினிமாவின் பெருமை; இந்திய சினிமாவின் வியப்பு லைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள ‘2.0’ திரைப்படம் பெரும் வரவேற்பை...\nவெளியானது 2.O: பட்டாசு வெடித்து, ஆடி,பாடி ரசிகர்கள் உற்சாகம்\nவெளியானது 2.O: பட்டாசு வெடித்து, ஆடி,பாடி ரசிகர்கள் உற்சாகம் ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியானது....\nஜெயப்பிரதா வேடத்தில் ஹன்சிகா கிரிஷ் இயக்கத்தில��� பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்கவுள்ளதாகவும் ஜெயப்பிரதா வேடத்தில்...\nஇரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.0″ வெளியீட்டுக்கு தயார்\nஇரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.0\" வெளியீட்டுக்கு தயார் லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நாளை (வியாழக்கிழமை) மிக...\n: வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்\n: வெளியீட்டுக்கு முன்பே ரூ. 370 கோடி வருமானம் ஈட்டியுள்ள 2.0 படம்…”, “2.0 படம் வெளியீட்டுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது…”, ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தை...\nடப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்\nடப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘கடந்த 2 ஆண்டுகளாக...\n‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ\n‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்தது. விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு வந்த சர்ச்சைகளே படத்தின் எதிர்பார்ப்பை...\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/the-celluloid-representation-of-kadaikutty-singam-on-farming-products-becomes-a-reality-in-tamil-nadu-now/", "date_download": "2019-02-23T09:31:53Z", "digest": "sha1:44E63FOTJQVWC7E4XRV6QNQGBCXZVDGS", "length": 5719, "nlines": 86, "source_domain": "www.v4umedia.in", "title": "கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொர���ட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு ! - V4U Media", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \nகடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \nகடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \nசூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகிறார்கள்.\nகடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.\nஇதன் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது.\nஇதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%AA%E0%AE%A3&qt=fc", "date_download": "2019-02-23T08:45:39Z", "digest": "sha1:TSGR463RCL2SD6TKJOHVOO4WXOUHCTW7", "length": 24950, "nlines": 237, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nபண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்\nமுண்டீச் சுரத்தின் முழுமுத���ே - பெண்தகையார்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nபண்­ர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்\nகண்­ர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்­ர்போல்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nபண்­ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்\nகண்­ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்­ரில்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nபண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி\nகண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nபண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு\nபெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்\nசைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nபண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்\nதிண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்\nவிண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்\nகண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.\n#2-012 இரண்டாம் திருமுறை / அருளியல் வினாவல்\nபண்ணினுள் இசையே பாலினுள் சுவையே\nமண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை\nபெண்ணினும் பேதை மதியினேன் எனினும்\nறெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்\n#2-020 இரண்டாம் திருமுறை / எழுத்தறியும் பெருமான் மாலை\nபண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்\nநண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்\nஉண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்\nஎண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.\n#2-035 இரண்டாம் திருமுறை / நெஞ்சறை கூவல்\nபணிகொள் மார்பினர் பாகன மொழியாள்\nபாகர் காலனைப் பாற்றிய பதத்தார்\nதிணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்\nதேவர் நாயகர் திங்களம் சடையார்\nஅணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்\nமணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்\nவாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.\n#2-058 இரண்டாம் திருமுறை / கொடைமட விண்ணப்பம்\nபண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே\nமண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற\nவிண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்\nகண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.\n#2-059 இரண்டாம் திருமுறை / சிறு விண்ணப்பம்\nபண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்\nபணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்\nகண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்\nகண்­ர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை\nஎண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்\nஎன்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்\nஅண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால்\nஅலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.\n#2-108 இரண்டாம் திருமுறை / இன்னந் தயவு வரவிலையா\nபண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த\nபரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந்\n#3-018 மூன்றாம் திருமுறை / ஆற்றா விரகம்\nபண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்\nகண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்\nநண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள\nஎண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\n#5-005 ஐந்தாம் திருமுறை / பிரார்த்தனை மாலை\nபண்ணவ னேநின் பதமலர் ஏத்தும் பயன்உடையோர்\nகண்ணவ னேதணி காசல னேஅயில் கையவனே\nவிண்ணவர் ஏத்திய மேலவ னேமயல் மேவுமனம்\nபுண்ணவ னேனையும் சேர்ந்தாய்என் னேஉன்றன் பொன்அருளே.\n#5-009 ஐந்தாம் திருமுறை / ஜீவசாட்சி மாலை\nபண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்\nபாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்\nகண்ஏறு படும்என்றோ கனவி லேனும்\nகாட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ\nவிண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான\nவிளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே\nதண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ\nசாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.\n#5-009 ஐந்தாம் திருமுறை / ஜீவசாட்சி மாலை\nபண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்\nபாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று\nகொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்\nகுறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்\nகண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்\nகைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்\nதண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ\nசாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.\n#5-024 ஐந்தாம் திருமுறை / பணித்திறஞ் சாலாப் பாடிழிவு\nபண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை\nபாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற\nகண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்\nகைகுவியேன் மெய்குளிரேன் கண்­ர் பாயேன்\nஉண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்\nஉடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்\nஎண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்\nஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.\n#5-042 ஐந்தாம் திருமுறை / ஏத்தாப் பிறவி இழிவு\nபண்அ ளாவிய மொழியினால் மயக்கும்\nபடிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்\nதண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்\nதடத்த ளாவிய தருமநல் தேவே\nபெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்\nபெற்ற செல���வமே அற்றவர்க் கமுதே\nஎண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ\nடென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.\n#5-051 ஐந்தாம் திருமுறை / தனித் திருத்தொடை\nபண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு\nகண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்\nதிண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு\nமண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.\n#5-053 ஐந்தாம் திருமுறை / கந்தர் சரணப்பத்து\nபண்ணேர் மறையின் பயனே சரணம்\nபதியே பரமே சரணம் சரணம்\nவிண்ணேர் ஒளியே வெளியே சரணம்\nவெளியின் விளைவே சரணம் சரணம்\nஉண்ணேர் உயிரே உணர்வே சரணம்\nஉருவே அருவே உறவே சரணம்\nகண்ணே மணியே சரணம் சரணம்\nகந்தா சரணம் சரணம் சரணம்\n#5-074 ஐந்தாம் திருமுறை / சிங்கபுரிக் கந்தர் பதிகம்\nபண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்\nபுண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ\nதண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்\nதெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\n#5-076 ஐந்தாம் திருமுறை / ஆனந்த நடனப் பதிகம்\nபண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்\nபாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான\nகண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்\nகடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்\nதண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி\nதக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய\nஅண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்\nறன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்\n#6-006 ஆறாம் திருமுறை / ஆற்றாமை\nபணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்\nஎணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்\nமணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்\nகுணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.\n#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்\nபணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்\nகிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்\nகுணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே\nகணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nபண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்\nஎண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்\nநண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்\nகண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.\n#6-025 ஆறாம் திருமுறை / அனுபோக நிலயம்\nபண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத\nதொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்\nவிண்டுகண் டறியா முடிஅடி எனக்கே\nகண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்\n#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி\nபண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்\nநண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி\nஎண்ணிய படியே எனக்கருள் புரிந்த\nதண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்\n#6-050 ஆறாம் திருமுறை / திருநடப் புகழ்ச்சி\nபணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்\nபடித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை\nஅணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக\nஅழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்\nதணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்\nதான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்\nதுணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே\nசுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.\n#6-092 ஆறாம் திருமுறை / இன்பத்திறன்\nபணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே\nபாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே\nகணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி\nகடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்\nதுணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்\nசுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்\nறணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ\nஅடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.\n#6-104 ஆறாம் திருமுறை / உலகர்க்கு உய்வகை கூறல்\nபண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே\nபகராத வன்மொழி பகருகின் றீரே\nநண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே\nநடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே\nகண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே\nகண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே\nஎண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்\nஎத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.\n#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு\nபணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்\nபரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே\nதுணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே\nதுரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்\nதணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க\n���த்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று\nகணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே\nகாணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nபண்டு நின்திருப் பாதம லரையே\nபாடி யாடிய பத்திமை யோரைப்போல்\nதொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்\nதுட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்\nகுண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்\nகுற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்\nகொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்\nகுறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nபண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்\nடெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்\nதண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்\nநண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/94675/", "date_download": "2019-02-23T09:21:23Z", "digest": "sha1:LPVGVPW3DOIKABQBXIOERDK7CSQJ46XF", "length": 10338, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள்.!கடுப்பான ராமதாஸ் - TickTick News Tamil", "raw_content": "\nCategories: கல்வி & வேலை தமிழகம்\nதமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள்.\nதமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nசாதனை… பெரிய சாதனை… ராகவா சாதனை\nசென்னை: சாதனை... பெரிய சாதனை என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை பிரமாண்ட கேக் தயாரித்து கொண்டாடி சாதனைபுரிந்துள்ளார் நடிகர் ராகவா…\nஇது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெட்கப்பட வேண்டும்.தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nNextசிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.\nPrevious « குரூப் 2 வினாத்தாள் தமிழிலும் இருக்கும்- டிஎன்பிஎஸ்சி\n‘பேங்க் லாக்கரின் பத்து சாவியை பிரிச்சு இரண்டு கொள்ளக்காரர்களிடம் ஐந்து ஐந்து கொடுத்திருக்கிறார் ராமதாஸ்’ – திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ��டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.…\nமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த தினகரன் தேமுதிகவுடன் கூட்டணியா என்றும் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துவிட்ட நிலையில், மூன்றாவது அணி அமையுமா என்று அனைவரும்…\nஇவ்வளவு அரசியல் களேபரத்திலும், தமிழகத்திற்கு வந்த ஆபத்தை போட்டுடைத்த டாக்டர் ராமதாஸ்\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தின் மேல் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டே இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11160551/1008266/Stalin-letter-to-Puducherry-CM-Narayanaswamy.vpf", "date_download": "2019-02-23T08:25:44Z", "digest": "sha1:NPR66FFQ4FGKQUDO75ALWWNX356NO6JC", "length": 9520, "nlines": 77, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "புதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் : முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் : முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 04:05 PM\nமாற்றம் : செப்டம்பர் 11, 2018, 04:35 PM\nபுதுச்சேரியில் 100 அடி சாலைக்கு \"டாக்டர் கலைஞர்\" பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த புதுச்சேரி அரசுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி 100 அடி சாலை, காரைக்கால்- திருநள்ளாறு சாலைக்கு \"டாக்டர் கலைஞர்\" என பெயர் சூட்டப்படும் எனவும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும் திமுக சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் திமுக என்றைக்கும் உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\nதிமுக சொல்பவர் ���ான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\n\"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்\" - நாராயணசாமி\nபிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.\nகாங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் - தம்பிதுரை\nகாங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்...\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்\n\"கடந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்த கட்சி பாஜக\" - ப.சிதம்பரம்\nகடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மறந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/author/jayapradeepccs/page/2/", "date_download": "2019-02-23T09:43:26Z", "digest": "sha1:UOZZ7WEFATK2HFCOQYSP4MU62FQ323QY", "length": 4773, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "jayapradeepccsChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் ஆர்யா\nஅரையிறுதிக்கு முன்னேறியது சென்னை அணி\nஅரையிறுதிக்கு செல்லுமா சென்னை அணி\nஒரே நிறு��னத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/blog-post_5.html", "date_download": "2019-02-23T09:01:16Z", "digest": "sha1:5AK2HDR6PHFFASRQBX2GMBTXMC7RGFMF", "length": 10277, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கையில் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டைகளை பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கையில் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டைகளை பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன.\nபிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும்.\nதேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே பிரதேச மட்டத்தில் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.\nகடவுச்சீட்டை பெறுவதற்காக மக்கள் கொழும்பிற்கு சமூகமளித்து அலைவதை தடுக்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளை அலுவலகங்கள் ஊடாக ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த ���ிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/kasim_9.html", "date_download": "2019-02-23T09:37:03Z", "digest": "sha1:LXGYKYWZ5UKXNLNXOOGSNPL5A23VAFN3", "length": 35079, "nlines": 114, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "13 வைத்தியசாலைகளுக்கு 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n13 வைத்தியசாலைகளுக்கு 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள்\nநாட்டில் உள்ள 13 வைத்தியசாலைகளுக்கு 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்களும் 6000 மில்லியன் ரூபா செலவில் அவற்றுக்கு வைத்திய கருவிகளும் வழங்கப்படவுள்ளன என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.\nஇது தொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று [ 08.02.2019 ] வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம்பெற்றது.இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;\nசீனாவின் வேலைத் திட்டத்தின் கீழ் 13 வைத்தியசாலைகளில் 6000 மில்லியன் ரூபா செலவில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. மஹியங்கன,மீரிகம,தர்ஹா நகர்,அளுத்கம,மெதிரிகிரிய,பதவிய,வலஸ்முல்ல,கல்பிட்டிய,ஏறாவூர்,சம்மாந்துறை, பொத்துவில்,கலவான,ரிகிரிக்கஸ்தல ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளே இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.\nஇந்த வாரம் 10 ஆம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு இதற்கான அடிக்கல் நாட்டப்படும்.10 ஆம் திகதி ஏறாவூர்,சம்மாந்துறை மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளில் அடிக்கல் நாட்டு வைபவங்கள் இடம்பெறவுள்ளன.அதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இடங்களில் அடிக்கல் நாட்டப்படும்.\nஅமைச்சரவையின் அனுமதியுடன் 6000 மில்லியன் ரூபா நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல்,இந்த வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் 6000 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளது.\nஇதற்கு மேலதிகமாக இந்த வைத்தியசாலைகளுள் இரண்டு வைத்தியசாலைக���ுக்கு MRI இயந்திரங்கள் இரண்டு பெற்றுக் கொடுக்கப்படும்.அவை இரத்தினபுரிக்கும் பதுளைக்கும் வழங்கப்படும்.கமபஹா,மன்னார்,கல்முனை,மாத்தளை போன்ற இடங்களுக்கு CT இயந்திரங்கள் இயந்திரங்கள் நான்கு வழங்கப்படும்.\nஅதேபோல்,நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.அதில் ஒருவரின் சுகாதார நிலைமைகள்,அவருக்குத் தேவையான மருந்துகள் பற்றிய விவரங்கள் என அனைத்தும் அதில் அடங்கி இருக்கும்.அவர் எந்த வைத்தியசாலைக்குக்குச் சென்றாலும் அந்தக் காட்டினைப் பார்த்து வைத்தியர்கள் உரிய மருந்துகளை வழங்குவர்.\nஇந்தத் திட்டம் மூலம் வருடம் ஒன்றுக்கு 250 மில்லியன் ரூபாவை மருந்துகளுக்கு செலவிடுவதில் இருந்து மீதப்படுத்த முடியும்.\n2015 இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது முதல் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கான பல்வேறு திட்டங்களை நாம் அமுல்படுத்தி வருகின்றோம்.எதிர்காலத்திலும் இதுபோல் மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.-என்றார்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-23T09:07:42Z", "digest": "sha1:VXI3EIDAL3TENYAMIETOKDDOOH7JJ4K6", "length": 12043, "nlines": 125, "source_domain": "kallaru.com", "title": "சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள்..", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nHome செய்திகள் தமிழகம் சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.\nசென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள��� வீடுகளிலிருந்து வெளியேறினர்.\nசென்னையில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.\nஇன்று காலை சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறித்து சிலர் இணையத்தில் இது சம்பந்தமான விஷயங்களை ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் வெளியூரில் இருக்கும் உறவினர்கள் பதட்டமடைந்தனர்.\nஇன்று காலை 7 மணி அளவில், சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 600 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது கடலில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த லேசான நில அதிர்வு ஏற்பட்டது.\nஇந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகவும் பதிவானது. சென்னையில் சில இடங்களில் இந்த நில அதிர்வை உணர்ந்தாகவும், இதனால் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nசென்னையில் பிள்ளைகள், உறவினர்கள் தங்கி படித்து வருவதால் வெளியூர்வாசிகள் மிகுந்த பதட்டமடைந்து விட்டனர். உடனடியாக அவர்களை செல்போனில் கூப்பிட்டு நலம் விசாரித்தும், நில அதிர்வு குறித்து கேட்டு வருகின்றனர். கூடவே பாதுகாப்பாக இருக்கும்படியும் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசென்னைக்கு வடகிழக்கே கடலுக்கடியில் நில அதிர்வு மையம் கொண்டதாலேயே, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவில் 4.9ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் புது தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நில அதிர்வினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் சென்னைவாசிகள் சிலர் இன்னும் பதட்டம் நிறைந்த கலக்கத்துடனேயே உள்ளனர்.\nPrevious Postடாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை. Next Postகேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளி��ில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_45.html", "date_download": "2019-02-23T08:33:52Z", "digest": "sha1:AUEACZATJZWCNVJDCD5DMRFB3RWGIOBA", "length": 6390, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "சம்பள அதிகரிப்புக்கு இணங்க மாட்டேன்: மைத்ரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சம்பள அதிகரிப்புக்கு இணங்க மாட்டேன்: மைத்ரி\nசம்பள அதிகரிப்புக்கு இணங்க மாட்டேன்: மைத்ரி\nநாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி வகிப்போருக்கு 215 வீத சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அதனைத் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.\nகுறித்த விடயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென சபாநாயகர் தரப்பு நேற்று விளக்கமளித்திருந்தது.\nஇந்நிலையிலேயே, இன்று பொலன்நறுவயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்களின் வாக்குகளால் சுக போகம் அனுபவிக்கும் இவர்கள் செய்த வேளை என்ன எதக்கு இவர்கள் என்ற நிலையில் நாடு இருக்கும் நிலையில் சம்பள உயர்வு எதக்கு இவர்கள் என்ற நிலையில் நாடு இருக்கும் நிலையில் சம்பள உயர்வு உண்மையில் 25 மாவட்டங்களுக்கும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் போதும் இப்போதும் எப்போதும் நிரந்தரமாக ஒவ்வொரு துறையிலும் வேளை பார்க்கும் ஆபிசர்கள் இருக்கிறார்கள் அதன் படிதான் எல்லா வேலைகளும்,திட்டங்களும் நடந்துகொண்டு இருக்கிறது இனியும் நடக்கும், எந்த துறையிலும் எவ்வித அறிவும் இல்லாதவர்கள்.,சம்பளம் இன்றி வேளை பார்க்க முடியுமென்றால் இருந்துவிட்டு போகட்டும்\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/05/22/page/2/", "date_download": "2019-02-23T09:21:39Z", "digest": "sha1:WIAPJ2OSYSMY5GF2SY6RPARNTKUS2WDO", "length": 4664, "nlines": 113, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 May 22Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nகுஜராத் முதலமைச்சராக ஆனந்திபட்டேல் தேர்வு. மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர்.\nபஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\nமோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு. வைகோ கடும் கண்டனம்.\nThursday, May 22, 2014 6:33 am அரசியல், இந்தியா, நிகழ்வுகள், விவாதம் 0 366\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31963", "date_download": "2019-02-23T08:22:52Z", "digest": "sha1:YKXIN3B5SUABXRGPZKKG7IIQXY2PRE26", "length": 12791, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தாய்லாந்து குகையில் சிக", "raw_content": "\nதாய்லாந்து குகையில் சிக்கிய 13 சிறுவர்களை மீட்கும் பணியில் உதவிய இந்திய நிறுவனம்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கஇந்திய தனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது.\nகடந்த ஜுன் 23-ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு கால்பந்து பயிற்சி பெறும் 12 சிறுவர்கள் கொண்ட குழு,பயிற்சியாளருடன் டிரெக்கிங் சென்றிருந்தனர்.\nஅப்போது, பருவமழை தீவிரமடைந்ததால் தாம் லுவாங் குகைக்குள் அந்த 13 பேரும் சிக்கிக்கொண்டனர். குகைக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட 13 பேரால் வெளியே வரமுடியவில்லை.\nஇதுதொடர்பாக தாய்லாந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாயமான 13 பேரையும் மீட்கும் பணி கடந்த இருவாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.தாய்லாந்து நாட்டு ராணுவத்தினருடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.\nகடுமையான போரட்டத்திற்குபிறகு 13 சிறுவர்களையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்புகுழுவினருக்கு இந்தியாவை சேர்ந்ததனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது. கிர்லோஸ்கர்பிரதர்ஸ் லிமிடட்( Kirlosker Brothers' Limited's ) என்ற நிறுவனம் இந்த மீட்பு பணியில் உதவியுள்ளது.\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார்...\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள���......Read More\nநாடாளுமன்றத் தேர்தல் எதிரிகளுக்கு பாடம்...\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின�� 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sai-pallavi-wishes/32315/amp/", "date_download": "2019-02-23T08:53:01Z", "digest": "sha1:WUUQZMKMSPIEUUWXFV26OIZ3LWWJ4LH3", "length": 2638, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "சாய்பல்லவியின் ஸ்பெஷல் வாழ்த்து - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் சாய்பல்லவியின் ஸ்பெஷல் வாழ்த்து\nமலையாளத்தில் பிரேமம் படம் மூலம் மிகப்பெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் சாய் பல்லவி ,தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாவார்.\nநேற்று பிறந்த நாளை கொண்டாடிய சூர்யாவுக்கு ஸ்பெஷலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.\nகடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அனைத்து நலன்களையும் வழங்குவார் என சூர்யாவுக்கு டுவிட் செய்துள்ளார்.\nஇத்தனை தியேட்டர்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் 50-வது நாள் கொண்டாட்டமா – மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்\n‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nநடிகை லக்ஷ்மி மேனனுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=147627", "date_download": "2019-02-23T09:03:49Z", "digest": "sha1:NAW4O43CBPOIZOFCWRSNCWASWNDICWQP", "length": 18416, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "அட... ஏழைகளா! | Photo Comics - Politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 23 Jan, 2019\n - இது மனிதத்தின் திருவிழா\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபாரு... பாரு... நல்லா பாரு\nபுதிய சினிமா... பூமிக்கு வா\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 12\nஇறையுதிர் காடு - 7\nநான்காம் சுவர் - 21\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/01/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டு��ைகள்\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n” - கதறும் மனைவி\n“வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன பதில் சொல்வேன்” - கதறிய மனைவி\nபுல்வாமா தாக்குதல்... புரிந்துகொள்ள வேண்டியது என்ன\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/person/donald-trump", "date_download": "2019-02-23T09:52:29Z", "digest": "sha1:TZIQCDFVOKDJS2WXR2ALHVCSAI6GQANK", "length": 14631, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "டொனால்டு டிரம்ப் | Vikatan", "raw_content": "\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நிராகரித்த அமெரிக்க செனட் சபை' - எமெர்ஜென்சியைக் கொண்டுவந்தார் ட்ரம்ப்\nடைம் பாம் மீது அமர்ந்திருக்கும் அமெரிக்கா; அதிபர் ட்ரம்ப்-ன் அடுத்த ஆயுதம் என்ன\n``மோடி மீண்டும் பிரதமராவது கடினம்'' - சொல்கிறார் பத்திரிகையாளர் வர்கீஸ் ஜார்ஜ்\n\"செவுரு கட்டணும்... காசு கொடுங்க..’’ - அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்\n`நிதி ஒதுக்காவிட்டால் எமெர்ஜென்சி தான் வழி' - முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முடங்கிய அமெரிக்க அரசு\nமிஸ்டர் ட்ரம்ப் சிரியாவிலிருந்து வெளியேறுவது சரியா\n‘ஏழையைப்போல தனிமையில் உள்ளேன்’ - வெள்ளை மாளிகையில் வேதனைப்பட்ட அதிபர் ட்ரம்ப்\nபசியில் வாடும் ஏமன் குழந்தைகளும் சவுதி அரேபியா-அமெரிக்க உறவும்\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் இந்தியர்களின் சட்டவிரோத தஞ்சம்\nகுழப்பத்துக்கு முற்றுப்புள்ளி - உறுதிசெய்யப்பட்ட ட்ரம்ப் - புதின் சந்திப்பு #G20Summit\nஆறு மாத அமெரிக்க கெடு எண்ணெய் இறக்குமதிக்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nமுதல் பழங்குடிப் பெண், முதல் ஓரினச் சேர்க்கையாளர்... அமெரிக்கத் தேர்தலில் அசத்திய பெண்கள்\n`மெதுவாகப் பிடி இறுகும்' - இரானை எச்சரிக்கும் ட்ரம்ப்\nஅமெரிக்காவுக்கு அகதிகள் கொடுக்கும் ‘ரெட் அலர்ட்’\nபுத்த���ப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன் - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/212453-37-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:19:30Z", "digest": "sha1:QISB566T7HWHLYBTMVVJ4EYZWNV5OODW", "length": 28808, "nlines": 171, "source_domain": "yarl.com", "title": "'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்' - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\nBy நவீனன், May 13, 2018 in பேசாப் பொருள்\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\nசராசரியாக ஒருவர் தன் கன்னித்தன்மையை தனது பதின்ம வயதின் இறுதியில் இழக்கிறார்கள். ஆனால் இது எல்லார் விஷயத்திலும் உண்மையில்லை. மனைவியை இழந்த \"ஜோசப்\" என்ற 60 வயது நபர் இதை பெரும் அவமானத்திற்குரியதாகவும் ஏமாற்றத்திற்குரியதாகவும் உணர்கிறார். இங்கே அவர் தன் கதையை பகிர்ந்து கொள்கிறார்.\nநான் என் 30 வயதின் இறுதிவரை கன்னி கழியாமல் இருந்தேன். இது எப்படி வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று புரியாமல் இருந்தேன். ஆனால் ஒருவித அவமானத்தையும், ஒரு வித ஆறாத வடு இருப்பது போன்றும் உணர்ந்தேன்.\nநான் மிகவும் கூச்சமும், ஆர்வமும் உள்ளவன். ஆனால் தனித்துவிடப்படவில்லை. எனக்கு எப்போதும் நண்பர்கள் இருந்தனர். ஆனால் இந்த நட்பை நெருக்கமான உறவாக மாற்றும் திறன் பெற்று இருக்கவில்லை.\nபள்ளியிலும் கல்லூரியிலும் என்னைச் சுற்றி இளைஞிகளும் பெண்களும் சூழ்ந்திருந்தனர். ஆனால் நான் வழக்கமாக யாரும் முயற்சிப்பது போல் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.\nநான் பல்கலைக்கழகத்தை சென்றடைந்தபோது என்னுடைய வழக்கமான பணிகள் இறுதிசெய்யப்பட்டன- நான் யாருடனும் உறவு வைப்பதில்லை என்று எதிர்பார்க்கப்பட்டேன். இதற்கு பெரும் காரணம், சுய கவுரவம் மற்றும் என்னை அவ்வளவு கவர்ச்சியாக யாரும் கருத மாட்டார்கள் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் தோன்றியது தான்.\nஉங்கள் பதின்ம பருவத்தின் இறுதியிலும் இருபதுகளின் தொடக்கத்திலும் மக்களுடன் பழகாமல், \"மக்��ளுக்கு என்னைப் பிடிக்கும், பாருங்கள் அவள் என் தோழி, அதோ அவளும் என் தோழி\" என்று சொல்ல முடியாது. இது நீங்கள் கவர்ந்திழுக்கும் ஆற்றல் அற்றவர் என்றும், உங்களை வலிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.\nநான் இதுபற்றி என் நண்பர்களிடம் பேசியதில்லை. அவர்களும் இதுபற்றிக் கேட்கவில்லை. அவர்கள் கேட்டிருந்தாலும் நான் தற்காப்புடன் பேசியிருப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் இதுபற்றி பேசுவதற்கு அவமானப்பட்டேன்.\nஉடலுறவில் ஈடுபடாதவர்கள் பற்றி சமூகம் வேறுவிதமாக தீர்மானிக்கிறது என்பது உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் இயல்புக்கு புறம்பாக இருப்பதாக எதையும் நினைத்தால், அது ஒருவகையில் பொதுநிலையிலிருந்து விலகியதாகத்தான் பார்க்கப்படக்கூடும்.\nபெண்ணுடன் வெற்றி பெற்றால் அதை கலாசார முதலீடு என்று நான் கருதுகிறேன், குறிப்பாக நீங்கள் பிரபலமான பாடல்கள் மற்றும் படங்களையும் பருங்கள். அதில் ஒரு ஆண் ஆணாக பார்க்கப்படுவதை கலாசாரமாக காட்டியிருப்பார்கள். அரும்பு மீசை முளைத்த இளைஞன் கதாநாயகியுடன் கலவியுடன் ஈடுபட்டபின் அவனை மனிதனாக பார்க்கும் கலாசாரம்.\nஇவை அனைத்தும் எனக்கு அவமான உணர்வைத் தூண்டியது. பெரும்பாலான என் நண்பர்களுக்கு பெண் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் உறவைத் தொடங்கியதையும், பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டதையும் நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். இவை என் சுய மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வந்தது.\nநான் தனியாக இருந்தேன். மனமுடைந்து இருந்தேன். ஆனால் அதை நான் அப்போது உணர்ந்திருக்கவில்லை. அதற்கு காரணம் உடலுறவு கொள்ளாதது மட்டும் அல்ல. நெருக்கமான உறவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nநான் சற்று பின்னோக்கி திரும்பிப் பார்க்கிறேன். ஒரு 15 அல்லது 20 வருடம் இருக்கலாம். என் பெற்றோர், என் சகோதரிகள் தவிர மற்ற மனிதர்கள் என்னை தொட்டதில்லை. இதைத் தவிர உடல் தொடக்கூடிய எந்த வித தொடர்பும் இருந்தது இல்லை. எனவே, வெறும் உடலுறவை இங்கே குறிப்பிட வேண்டியதில்லை.\nஎனக்கு பிடித்திருந்த நபர் யாரையாவது நான் பார்க்க நேர்ந்தால், எனக்கு கிளர்ச்சி ஏற்பட்டதில்லை. மாறாக ஒருவித கவலையும் மனமுறிவும் தான் ஏற்படும். ஒரு வித நம்பிக்கையின்மைதான் நிலவியது.\nஎன்னை புறக்கணிப்பார்களோ என்ற அச்சம் இருந்ததில்லை. புறக்கணிப்பு வாய்ப்பு இல்லை. எனக்கு கவர்ச்சியாக தெரிந்த எவருக்கும் நான் கவர்ச்சியாக தோன்றியிருக்க மாட்டேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்ததே இதற்கு காரணம்.\nஎன்னுள் இருந்த தற்காப்பு அமைப்பும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண்ணை அணுகுவது தவறு என்ற ஆழமான எண்ணத்தை வளர்த்துக் கொண்டேன். அவ்வாறு அணுகுவது அவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடி என்றும் நினைத்தேன். பெண்களை பயன்படுத்தியவனாக ஒருபோதும் நான் இருக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஎன்னைப் பொறுத்தவரை, பெண்ணிற்கு தன் அன்றாட வாழ்க்கை பற்றியும், யார் தொந்தரவும் இன்றி அவள் இரவு கழிய வேண்டும் என்ற உறவு உண்டு.\nஎன்னைக் கவர்ந்த பெண்களுடன் நான் எப்போதும் நண்பனாவதுண்டு. என்னுடைய காதல் உணர்வுகளை அவர்களில் பெரும்பாலானோர் சற்றும் உணரவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஅந்த நேரங்களில் அவர்களுக்கு நான் தேவையில்லை என்று நான் உறுதியாக நம்பினேன். நான் எந்த நிலையில் இருந்து இப்போது திரும்பிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு தெரியவில்லை. என்னிடம் கவர்ச்சி இருப்பதாக நம்பிக்கை இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nஎன்னை ஒரு பெண்ணும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அவ்வாறு கேட்பது அந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.\nநான் என் 30 வயதின் மத்தியில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறக்கூடிய அளவு மனமுறிவு கொண்டிருந்தேன். எனவே நான் மருத்துவர் ஒருவரை அணுகினேன். எனக்கு மனமுறிவு நீக்கும் மருந்துகளை அவர் பரிந்துரைத்தார். நான் மருத்துவ ஆலோசனைகளையும் பெறத் தொடங்கினேன். அப்போதுதான் நிலைமை மாறியது.\nமருத்துவ ஆலோசனையின் பலனாக முதலில் நான் சிறிது நம்பிக்கை பெற்றேன். நான் எடுத்துக் கொண்ட மனமுறிவு போக்கி மருந்துகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. இந்த மருந்துகள் வெட்கம் போக்கும் மருந்தாக செயல்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவை தவிர நானும் சற்று வளர்ந்திருந்தேன்.\nயாரிடமோ கேட்கும் நிலைக்கு நானும் முன்னேறியிருந்தேன். இதன் காரணமாக சில காலம் நான் உறவுமுறைகளுக்குள்ளானேன்.\nஎன்னுடைய முதல் டேட்டிங் குறித்து நான் ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் இருந்தேன். \"இது நன்றாக இருந்தது, எனக்கு பிடித்திருக்கிறது என்று உணர்ந்தேன். அவளிடமும் கேட்டேன். அவளும் ஆமாம் என்றாள். அப்படித்தான் தொடங்கியது.\nநான் முதன் முதலில் டேட்டிங் செய்த சில வாரத்தில் மிகவும் நெருக்கமான உறவுக்கு முன்னேறினேன். பதின்ம வயது தடுமாற்றத்தை நான் உணர்ந்தேன். ஆனால் நான் பதின்ம வயதைச் சேர்ந்தவன் அல்ல. எனவே எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தது. எனக்கு இது மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் இருந்தது. சிலர் சொல்லலாம், முதல் அனுபவம் நன்றாக இருக்காது என்று. ஆனால் எனக்கு இருந்தது.\nநான் அதற்கு முன் கன்னிகழியாமல் இருந்தேன் என்று அவளிடம் சொல்லவில்லை. ஆனால் அவள் கேட்டிருந்தால் நான் உண்மையை சொல்லியிருப்பேன்.\nஅதன் பின் 18 மாதம் கழித்து நான் என் மனைவியை என் பணியிடத்தில் சந்தித்தேன். நான் உடனடியாக அவளை உணர்ந்தேன். அவள் உண்மையில் அழகாக இருந்தாள். அழகான பெரிய கண்களைக் கொண்டிருந்தாள். கனவில் வருபவள் போல் இருந்தாள்.\nநான் அவளிடம் நேரடியாக கேட்கவில்லை. எனக்காக பேசுமாறு பொது நண்பரிடம் கேட்டேன். அந்த நண்பரும் எனக்காக மணம் இணைப்பாளர் போல் நடந்து கொண்டார்.\nஎன் முதல் டேட்டிங் 40 வயதில் நடந்தது. அதன் பின் 18 மாதம் கழித்து நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அவள் எனக்கு மிகவும் முக்கியமானவள்.\nஎனக்காக அவள் விழுந்தபோது நான் அதிர்ஷ்டக்காரனாக உணர்ந்தேன். அவள் தன்னை முழுமையாக வழங்கினாள், கட்டுப்பாடற்ற அன்பை பொழிந்தாள். அது மிகவும் அரிதாக இருந்தது. இதனைப் பெறுவதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்.\nஎன்னுடைய காம வரலாறு பற்றி அவளிடம் நான் சொன்ன போது அவள் முழுமையாக ஏற்றுக் கொண்டாள். இதுபற்றி எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எனவே நன்றாக முடிந்தது. எங்கள் உறவு வலுவாக இருந்தது. ஒருமுறை கூட அவள் என்னை அவள் விமர்சித்தது கிடையாது. அவளுடன் இருப்பது மிகவும் எளிதாக இருந்தது.\nஎங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. 3 வருடங்களுக்கு முன் அவள் திடீரென இறந்து போனாள். எனக்கு பேரதிர்ச்சியை தருவதாக அமைந்தது\nநான் அவளை மிகவும் தாமதமாக சந்தித்ததாகவும், முன்கூட்டியே இழந்ததாகவும் உணர்ந்தேன். நான் இளைஞனாக இருந்த போது அவளை சந்தித்து இருந்தால் அவளுக்கு நான் கவர்ச்சியானவனாக இருந்திருப்பேனா என்று தெரியவில்லை.\nஎன் இளமைக் காலத்தை வருத்தத்துடன் திரும்பிப் பார்க்கிறேன். என் இளம் வயதில் நடந்திராத ஒன்றை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். என் மனதில் இதமான நினைவுகள் இல்லையே என்று நினைக்கிறேன். வேறு அனுபவங்கள் இல்லாமல் போய்விட்டனவே என்றும் நான் நினைக்கிறேன்.\nஇளைஞனாக இருந்தபோது அன்பு எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சோதனை அடிப்படையிலோ, அல்லது கேளிக்கைக்கோ சில நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் எனக்கு தெரியவில்லை. இதன் காரணமாக ஒருவித வருத்த உணர்வு என்னுள் எழுகிறது.\nஎனவே நான் இதுபோன்ற நிலையில் இருக்கும் யாரிடமும் சொல்ல விரும்புவது இதைத்தான் : எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nநாம் எதையும் உணர்ந்தால் அதைப்பற்றி குறுக்கீடு செய்வது பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும். இதுபற்றி சொல்ல எனக்கு தெரியவில்லை. யாராவது என்னைக் கேட்டால், இந்த பிரச்சினை பற்றி மறுத்து இருப்பேன். சிலர் இந்த பிரச்சினையை உணர்ந்து இருப்பார்கள்.\nஆனால், என்னைப் போன்றோர், எவருடைய கவனத்திலும் இடம்பெற மாட்டார்கள் என்பது தான் இங்கே முக்கியமானது.\nஆபத்தான விஷயங்களை இளைஞர்கள் செய்வது குறித்து நாம் கவலைப்படுவதுண்டு. போதை மருந்து, கத்தி எடுத்து குற்றத்தில் ஈடுபடுவது, இளம்பிராயத்தில் உடலுறவில் ஈடுபடுவது போன்று. எனவே சில விஷயங்களை செய்யாதது குறித்தும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.\nஆனால், யாருக்காவது பெண் நண்பரோ,அல்லது ஆண் நண்பரோ இல்லாமல் இருப்பதை நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்களாகவே கற்பனை செய்ய வேண்டாம். அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். நேரடியாக கேட்கவில்லையென்றாலும், அவரிடம் ஏன் நீங்கள் யாருடனும் ஒட்டமாட்டேன் என்கிறீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் கேட்கும் சில சந்தேகங்களுக்கு விடையளிக்க முயலுங்கள்.\nபதட்டமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் யாருடனாவது இருக்க வேண்டும் என்று நினைப்பதும் சரிதான். இந்த உணர்வுகள் மனிதகுலத்திற்கானது. உங்களை நீங்கள் மறுப்பது, உங்களை மனித பரிசோதனையின் ஒரு பகுதியாக உங்களை நீங்களே மறுப்பதற்கு இணையானது.\nஎன்னை மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயங்களில் ஒன்று, டொரண்டோ தாக்குதலில் உள்ள விளம்பரம் குறித்துதான். மக்கள் இன்னும் அ��்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.\nஅன்பைத் தேடிக்கொண்டிருப்பவர்கள், ஒருவகையில் வித்தியாசமானவர்கள் என்று நினைக்கக்கூடும். நான் என் மனைவியை முதல் முறை சந்தித்த போதும் நான் இயல்பாக உணர்ந்தேன். அதன் பின்னரும் இயல்பாக உணர்ந்தேன். என்னைப் பற்றி வித்தியாசமாக எதையும் உணரவில்லை.\nஅன்பை எதிர்நோக்கும் அனைவரும் வெறுப்பினை சுமந்திருப்பவர்கள் இல்லை. டொரண்டோவில் தாக்குதல் நடத்தியவன் மனிதர்களை தேடினான் என்பதை இணைத்தால் அது வெட்கக் கேடானது.\nஅன்பைச் செலுத்துவதும், அன்பைத் தேடுவதும் உரிமையோ, தகுதியோ அல்ல. ஆனால் அன்பைத் தேடுவது வாழ்வில் செல்லுபடியாகும் விருப்பமாகும். அன்பு கிடைக்காதவர்கள் யார் தவறும் இல்லை. எல்லாம் சூழ்நிலைதான்.\n'37 வயதாகும் வரை நான் உடலுறவு கொள்ளவில்லை என வருந்துகிறேன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2017/01/blog-post_89.html", "date_download": "2019-02-23T08:35:21Z", "digest": "sha1:JAOA3NEYKQTV2T44XEYSFB7BVG44Z2QQ", "length": 34499, "nlines": 291, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi: மாற்றங்களை ஏற்போம் ! நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\n நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nநூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் \nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nவிஜயா பிரிண்டர்ஸ் 114/2 டி.பி.கே. ரோடு, மாலைமுரசு அருகில்,\nநூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் மாமனிதர், தந்தை பெரியார் சொல்வார் “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்” என்று. நூலாசிரியர் ஓய்வு, சோர்வு என்றால் என்னவென்றே அறியாதவர். பேசிய பேச்சுக்கள் காற்றோடு போய்விடும் என்பதால் அவற்றை ஆவணப்படுத்தி நூலாக்கி வருவது சிறப்பு.\n\" மாற்றங்களை ஏற்போம்\" நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது மானிட தத்துவம் அது போல மாற்றங்களை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். நூலில் 40 கட்டுரைகள் உள்ளன.\nஅறிவியல், மொழி, ஆளுமை, தன்னம்பிக்கை, சுற்றுலா, ஆன்மீகம், சுற்றுச்சூழல், மருத்துவம், ஊடகம், அரசியல் என்று பல்வேறு தலைப்புகளில் பல்சுவை விருந்தாக நூல் உள்ளது. பாராட்டுகள். 132 பக்கங்கள் உள்ள நூல் ரூ. 50 என்பது மிகக் க��றைவு அடக்கவிலைக்கே வழங்குகின்றார்.\nஉலகம் அழிந்து விடும் என்று வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான அறிவியல் கட்டுரை நன்று. புள்ளிவிவரங்களுடன் விளக்கியது சிறப்பு. கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டும் என்ற கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.\nதமிழ் வளர்த்த மதுரை கட்டுரை மிக நன்று. கட்டுரையின் முடிப்பு மிக நன்று.\n“முதன் முதலில் அயல்நாட்டினருக்குத் தமிழ் கற்பித்த பெருமை மதுரையைச் சாரும். வாய் கிழியப் பேசுவதைக் காட்டிலும் தமிழன் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும். அதுவே மதுரைக்கு நிலைத்த பெருமை சேர்க்கும்.\"\nநூலில் வெற்றிடம் இன்றி துணுக்குச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.\n\"விமர்சனம் விரிவாக்கும்\" கட்டுரை உளவியல் கருத்து எழுதி உள்ளார். சிலருக்கு விமர்சனம் என்றாலே பிடிக்காது. நல்ல விமர்சனமாக இருந்தால் நம்மை திருத்திக் கொள்ள வாசிப்போம், சுவாசிப்போம் கட்டுரை மிக நன்று.\n“தமிழ் வாசிப்பது, நாளிதழ் வாசிப்பது, வார, மாத இதழ் வாசிப்பது, புத்தகம் வாசிப்பது, இணையதளத்தில் நல்ல கருத்தை வாசிப்பது பயன் தரும். எழுத்து, வாசிப்பவனின் அறிவை கூர்மைப்படுத்திட வேண்டும். இந்த நூலும் வாசிப்பவனின் அறிவை கூர்மைப்படுத்துகின்றது என்றால் மிகை அன்று. பல்வேறு தகவல்களை நிகழ்வுகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக நூல் உள்ளது.\nதமிழுக்கு கதி இருவர். ஒருவர் கம்பன், மற்றொருவர் திருவள்ளுவர் என்பார். கம்பன் புகழ் கன்னித் தமிழ் கட்டுரையில் கம்பனின் கவித்திறனை எடுத்து இயம்பி உள்ளார். பாராட்டுகள்.\nகவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவராக இருந்து பல்லாண்டுகளாக பல்வேறு நற்பணிகள் செய்து வருபவர் நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம். முக்கியமான தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் மறக்காமல் விழா நடத்தி விடுவார். மதுரையில் உள்ள நாட்களில் தவறாமல் இவ்விழாக்களுக்கு நான் செல்வது வழக்கம்.\nசெய்தியை செய்தித்தாளில் ஆவணப்படுத்துவதுடன், முகநூல், வலைப்பதிவிலும் பதிவு செய்து விடுவார். அச்சகத்தொழில் செய்து கொண்டு அடிக்கடி மேடைகளில் பேசிக்கொண்டு எழுத்துத் படித்து உள்ளார். பாராட்டுகள்.\n‘முதுமையும் வாழ்வதற்கே’ கட்டுரையில் தொகுப்பு, எடுப்பு, முடிப்பு அனைத்தும் அருமை கட்டுரையின் தொடுப்பு .\n“பணி நிறைவு என்பது நமது வாழ்வின் அடுத்தக்கட்டத் தொடக்கம். பரபரப்பான நிலையில் இருந்து அமைதியான பகுதியை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஆரம்பம். இந்த காலகட்டத்தில் தான் நம்மைக் குறித்து நமக்குத் தேவையில்லாத சந்தேகங்கள் வரும். அவை தாம் நம்மை வீழ்த்திவிடும்”.\nபணி நிறைவு பெற்ற 58 வயதிலேயே வாழ்க்கையே முடிந்துவிட்டது போல கவலை கொள்ளும் மனிதர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. திருப்பூர் குமரனை ஆங்கிலேயர் தடியால் தாக்கி மண்டை பிளந்து இரத்தம் சிதறி நினைவிழந்து சாய்ந்த போதும் அவரது கையிலிருந்து நாட்டுக் கொடி கீழே விழவே இல்லை என்று துணுக்குச் செய்தியும் நூலில் உள்ளது.\n‘வெல்வதற்கே பிறந்தோம்’ கட்டுரை தன்னம்பிக்கை விதை விதைக்கும் கட்டுரை. காந்தியடிகள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மேற்கோள் காட்டி முடித்தது/ சிறப்பு தலைப்புகளே நம்முள் தன்னம்பிக்கை விதைக்கின்றன. சொந்தக் காலில் நில்லுங்கள், உன்னை நம்பு, பள்ளிப்பருவம் பொற்காலம் அறிவுக் கூர்மை. வெற்றியைத் தரும். இப்படி தலைப்புகளே ஆளுமை விதைப்பதாக உள்ளன. பாராட்டுகள்.\nமாற்றங்களை ஏற்போம் ‘நூலின் தலைப்பில் உள்ள கட்டுரை “பாதைமாறிச் செல்லும் இளைஞர்களை நெறிப்படுத்த வெண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. பெற்றோர் சொல்வதை இன்றைக்குப் பிள்ளைகள் கேட்பதில்லை.\n\"மதுப்பழக்கத்தை விட்டொழித்துப் பயிற்சி. முயற்சி சுயக்கட்டுப்பாடு, ஈடுபாடு, நல்ல நட்பு வட்டத்தை உருவாக்குதல், மாற்றத்தை எதிர் கொள்ளுதல் போன்ற சிறந்த பண்புகள் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் இளைஞர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகவே இருக்கிறது எதிர்காலம்”\nஇளைஞர்கள் கொடிய குடிப்பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார். சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இளைஞர்கள் நல்வழிக்கு வருகிறார்கள் என்ற நம்பிக்கையை விதைத்தது.\nநம்வழி நேர்வழி கட்டுரை நன்று. நாம் நேர்மையாக நடந்தால் யாருக்கும் அஞ்சி வாழவோ அல்லது காலில் விழுந்து காக்காப் பிடிக்கவோ அவசியம் இல்லை. ஒருவன் நேர்மையாக வாழ்ந்தால் யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சு நிமிர்ந்து வாழலாம்.\nஇந்த நூலில் உலகம் பொதுமறையான திருக்கு���ளின் அறிவொளி கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக வாழ்வியல் கருத்துக்களையும் வெற்றிக்கான வழிகளையும் சாதனைக்கான முயற்சியையும் நன்கு விளக்கி உள்ளார்.\n15500 கூட்டங்களில் பேசுவது என்பது சாதாரண செயல் அல்ல. அளப்பரிய சாதனை. ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு நல்ல கருத்துக்களை விதைத்த ஓய்வறியாத உழைப்பாளி அவர்களின் எழுத்தில் உருவான நூல். தகவல் சுரங்கமாக உள்ளது. தமிழின் இமயம் மு.வ. அவர்கள் அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த் தேனீ இரா. மோகன் அவர்களுக்கு சொன்னதையே உங்களுக்கும் நான் சொல்கிறேன். “பேசும் பேச்செல்லாம் காற்றோடு காணாமல் போய் விடும், எழுத்தாக்கினால் இறந்த பின்னும் நிலைக்கும்”\nநேரம் ஜனவரி 27, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n உனக்காக நான் எனக்காக நீ உயிர் உள்ள வரை பிரியோம் உடல் இரண்டு உயிர் ஒன்...\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி ஒழ...\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி ...\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, ந��ல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி...\nஎன்பார்வையில் நான் எழுதிய கட்டுரைப் பற்றி வாசகர்கள...\nநூல் மதிப்புரை இ .கி .இராமசாமி முன்னாள் தமிழ்த் து...\nஉலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இலக்கண வகுப்பு \nநன்றி .தினமணி கவிதைமணி இணையம்\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான ப...\nமதுரையில் உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் நடந...\nதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தீணடாமை எதிர்ப்...\nதமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான க...\nமூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வைய...\nஉலகத்த தமிழ்ச் சங்கம் மதுரை நடத்தும் இலக்கண வகுப்...\nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த திருவள்ளுவர்...\nவெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி \nமாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடந்த திருவள்ளுவர்...\nமூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வை...\nமதுரை இலக்கிய மன்ற விழா படங்கள் \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மருத்துவ முக...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nஉலகத் தமிழ்ச் சங்கத்தின் விழா\nசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தலைவர் நா .ஆண்ட...\n நூல் ஆசிரியர் மனிதத்தேனீ இரா...\n நூல் ஆசிரியர் : மூத்த பத...\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கம் கவிதை தொகுப்பு 2017 நூ...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ...\nநன்றி மனிதநேயம் மாத இதழ் , மதுரை\nநன்றி . தமிழ்ப்பணி மாத இதழ் \nஅன்புகூர்ந்து இச்செய்தியை வெளியிடவும் க.தமிழமல்லன்...\nதிருவள்ளுவர் தினச் சிறப்பு கவியரங்கம்\nநன்றி .தினமணி கவிதைமணி இணையம் \n நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா. இ...\nஉலகத் தமிழ்ச் சங்கம் மதுரை அழைப்பிதழ் \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபெங்களுருவில் உள்ள விதான் சவுதா .மதுரை திருமலை மன...\nபெங்களுருவில் எம் .ஜி .ஆர் .100 வது அவர்களின் பி...\nபெங்களூருத் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் பேரணி \nபெங்களூருத் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் பேரணி \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nகவிஞர் இரா. இரவியின் “���ெளிச்ச விதைகள்” நூல் மதிப்...\n நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ...\nபெங்களூரு லால் பூங்கா மலர் கண்காட்சி \nபெங்களூரு லால் பூங்கா மலர் கண்காட்சி \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nநன்றி .தகவல் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இரா...\nபெங்களூரு மல்லேசுவரம் அவரைத் திருவிழா நடக்கின்றத...\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா ....\nஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஆளுநர் அவசர சட...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அவர...\nநன்றி குமுதம் வார இதழ் \nசல்லிக்கட்டு தடை தகர்க்க போராட்டம் மதுரையில் அகவி...\nசல்லிக்கட்டு தடை தகர்க்க பெங்களுருவில் போராட்டம்\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nதினமணி கவிதைமணி தந்த தலைப்பு \nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. ...\nமுதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அவர...\nஉலகத் தமிழ்ச் சங்கம் நடத்தும் திருக்குறள் கருத்தரங...\nமாமனிதர் எம் .ஜி .ஆர் .\nமதுரைத் திருவள்ளுவர் கழகம் பவள விழா கவியரங்கம் . த...\nமோகனப் புன்னகையில் பூத்த குறிஞ்சி மலர் இரா. இரவிய...\nகவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்...\nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nஉதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \nபடம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் \n படங்கள் கவிஞர் இரா .இரவி \nமதுரை வடக்கு மாசி வீதியில் மாட்டுப் பொங்கல் ஊர்வலம...\n தமிழ்த் தேனீ இரா .மோகன் \nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் திருவள்ளுவர...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்நாடுஅரச...\nமதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் தலை...\nதன் சொந்த சொத்தை விற்று வந்து அணைகட்டி வரலாற்றில் ...\nமதுரை திருவள்ளுவர் மன்றத்தில் தமிழ்த் தேனீ இரா .மோ...\nமதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில...\nமதுரையில் கர்னல் பென்னிகுக் கல்விஅறக்கட்டளை சார்பி...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்நாடுஅரச...\nமதுரை இலக்கிய மன்றத்தின் தலைவர் அவனி மாடசாமி அவர்க...\nமுகநூல் 5000 நண்பர்களுக்கும் ,பின் தொடரும் 6485 நண...\n நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர...\nRRavi Ravi | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26261/", "date_download": "2019-02-23T09:37:19Z", "digest": "sha1:4P3LBKTTZNKIZ4KS36AWVZBCJBVTVJ72", "length": 16038, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண கல்வி அமைச்சின் பதில் என்ன? தகுதியானவர்களை தவிர்த்து கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனமா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண கல்வி அமைச்சின் பதில் என்ன தகுதியானவர்களை தவிர்த்து கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனமா\nகிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.\n1ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த அதிபரை 1சி பாடசாலையான இராமநாதபுரம் பாடசாலைக்கு மாற்றிவிட்டு வட்டகச்சி மகா வித்தியாலயத்திற்கு அதே அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒரு பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத்தேர்வு மூலமே தகுதியானவர் தெரிவு செய்யப்பட்டு நியமிக்க வேண்டும் ஆனால் அவ்வாறு எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1ஏபி பாடசாலைக்கு அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள்தான் அதிபராக இருக்க வேண்டும் ஆனால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் அதிபர் தரம் ஒன்றைச்சேர்ந்தவர்கள் உள்ள போதும் அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை மாவட்டக் கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு 1ஏபி பாடசாலைகளான கிளிநொச்சி மகா வித்தியாலம், பாராதிபுரம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போது கூறப்பட்ட காரணம் இவை 1ஏபி பாடசாலை என்றும் எனவே அங்கு அதிபர் தரம் ஒன்றைச்சேர்ந்தவர்கள்தான் அதிபராக இருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வட்டகச்சி மகா வித்தியாலய அதிபர் நியமனத்தில் ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக் கேள்வி எழுப்பும் கல்விச் சமூக��் கிளிநொச்சி கண்டாவளை கோட்டத்தில் அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் பாடசாலை எதுவும் வழங்கப்படாது கோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமாரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது வட மாகாண கல்வி அமைச்சில் இருந்து அனுப்பட்ட கடித்திற்கு அமைவாக பாடசாலைகளை பொறுப்பேற்குமாறு பணித்திருக்கின்றோம். என்றார்.\nஇதனையடுத்து வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களினால் முறையற்ற விதத்தில் வடக்கச்சி மகா வித்தியாலயத்திற்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுவது பற்றி கேட்ட போது அது தொடர்பில் அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் மறுமொழி வழங்குவார் என்றும் தெரிவித்து தொலைபேசி அழைப்பை துண்டித்துக்கொண்டார்.\nதொடர்ந்து வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரனிடம் மேற்படி அதிபர் நியமனம் தொடர்பில் வினவிய போது நடைமுறைக்கு மாறாக இந்த அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டதில் எனக்கு தொடர்பில்லை என்னால் விண்ணப்பம் கோரப்பட்டு வழங்கப்படவில்லை இவை நேரடியாக வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே வழங்கப்பட்டுள்ளது. அவர்களது நியமனக் கடிதத்திலும் கூட இந்த திகதிய இந்த இலக்கமுடைய வடக்கு கல்வி அமைச்சரின் கடடிதத்திற்கு அமைவாகவே நியமனம் வழங்கப்படுகிறது என்றே எழுதப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nஇலங்கை இந்தியாவின் காலணியாக மாற்றமடைய இடமளிக்கப்பட முடியாது – ஞானசார தேரர்\nகளுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/more-than-a-million-gathered-in-kerala-apicaravanan-with-relief-supplies/", "date_download": "2019-02-23T10:10:11Z", "digest": "sha1:K7SNCQYHGOQIY5NWKUENTE6TH4F4HMQT", "length": 6097, "nlines": 33, "source_domain": "www.kuraltv.com", "title": "ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..! – KURAL TV.COM", "raw_content": "\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nadmin August 17, 2018\tஅபிசரவணன்கேரளாகேரளா நாட்டிளம் பெண்களுடனேநடிகர் அபிசரவணன்\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nதற்போது கேரளா முழுதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன.\nஅந்தவகையில் ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.. மக்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, மக்களை பாதிக்கும் பேரிடர் சமயமாக இருந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக காலத்தில் இறங்கி தனது பங்களிப்பை தரக்கூடியவர் தான் அபிசரவணன்..\nநிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசிராவணன்..\nவயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன். அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர்,\nஇதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது. உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .\nஇந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த் மற்றும் ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/21.html", "date_download": "2019-02-23T08:37:39Z", "digest": "sha1:SPAHO5K2VVYYA5XWP2EV2TSKEONDQ37G", "length": 7907, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "காணி தகராறு காரணாக 21 வயது பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் . - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News காணி தகராறு காரணாக 21 வயது பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் .\nகாணி தகராறு காரணாக 21 வயது பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் .\nகாணி தகராறு காரணாக வீடொன்றுக்கு புகுந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசெவனகல பிரதேசத்தின் வீடொன்றுக்கு நேற்றிரவு (30.09.2018) அத்துமீறி நுழைந்த குழுவொன்று அங்கிருந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 21 வயது மகளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nதாக்குதலில் காயமடைந்த மூவரும் பிரதேசவாசிகளால் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை , தாக்குதலை மேற்கொண்ட நபர்களுள் ஒருவர் டி56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதாக்குலுக்கு உள்ளான நபர்களின் காணியை பலாக்காரமான முறையில் கைப்பற்றுவதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் , குறித்த காணி தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கக் கூடும் என காவற்துறை சந்தேகிக்கின்றது.\nசம்பவம் தொடர்பில் செவனகல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/10/blog-post_32.html", "date_download": "2019-02-23T09:26:30Z", "digest": "sha1:Y7JH6RDRY32GECSCEBC33UE3A7KTBPAS", "length": 5759, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'கூர்கா' படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்���ும் கனடா மாடல் எலிஸ்ஸா! ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'கூர்கா' படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் கனடா மாடல் எலிஸ்ஸா\nயோகிபாபுவின் கூர்கா படத்துக்குள் புதுப்புது ஆட்கள் வந்தவாறு இருக்கிறார்கள். சமீபத்தில் நவநாகரீக விஷயம் ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்.\nஇது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, \"கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை\" என்றார்.\nடிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு, வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த கடத்தல் டிராமா.\nஅதர்வா முரளி நடித்துள்ள '100' படத்தின் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் சாம் ஆண்டன்.\n4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில், சில முக்கிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் வசந்த் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (எடிட்டிங்) ஆகியோரும் பணிபுரிகிறார்கள். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95", "date_download": "2019-02-23T09:04:31Z", "digest": "sha1:RQJJ72DWW6EQ76LIAM324HRIBKV2T2QI", "length": 9627, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி\nகோவை மாவட்ட சிறு தொழில் உரிமையாளர் சங்கம் (கொடிசியா) சார்பில் கோவையில் ஜூலை 17 முதல் 20-ஆம் தேதி வரை வேளாண் வணிக கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2015) நடைபெறுகிறது.\nஇதுகுறித்து கொடிசியா தலைவர் இ.கே.பொன்னுசாமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கே.ராமசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:\n15-வது வேளாண் கண்காட்சியை 2015 ஜூலை 17 முதல் 20-ம் தேதி வரை கொடிசியா, நடத்துகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், வேளாண் இயந்திர உற்பத்தியாளர் சங்கம், பால் பண்ணை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட ஏராளமான மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.\nஇதில் தமிழ்நாடு, கேரளம், குஜராத், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்கின்றன. பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் 300 நிறுவனங்கள் தங்களது அரங்குகளை கண்காட்சியில் அமைக்க உள்ளன.\nஇந்தக் கண்காட்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்...\nபுரதத்தை இழந்த உணவு வளர்ச்சி – II...\nகிராமத்து விஞ்ஞானி விவசாயியின் டிராக்டர் செக்கு...\nPosted in வேளாண்மை செய்திகள்\nதீவனச் செலவுகளை குறைக்கும் முறைகள் →\n← காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி\n3 thoughts on “கோவையில் வேளாண் வணிகக் கண்காட்சி”\nPingback: கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி\nஇதைப் போல் கண்காட்சி வருடத்தில் 2 அல்லது 3 முறையாவது நடத்தப்பட வேண்டும்.அதுமட்டும் அல்ல இந்த வேளான் கண்காட்சி நடக்ககிறதை விவசாயிடத்தில் போய் சேரும் வகையில் விளம்பரபடுத்த வேண்டும். ஏனென்றால் விவசாயிக்கு தேவை அவனது நம்பிக்கை மட்டும் அல்ல நல்ல விசயங்களும்,விவரங்களும் தேவை அதற்கு தான். கண்காட்சிகள் வெரும் காட்சி பொருட்கள் மட்டும் அல்ல கற்பனைகளை செதுக்கும் கருவி. நன்றி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/39934-2002-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-23T10:00:04Z", "digest": "sha1:ZJ6BI6WYS47AYKDO7G2LTRRBLFNBJLGX", "length": 9159, "nlines": 108, "source_domain": "polimernews.com", "title": "2002 குஜராத் கலவர வழக்கில் மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்த வழக்கு ஒத்திவைப்பு ​​", "raw_content": "\n2002 குஜராத் கலவர வழக்கில் மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்த வழக்கு ஒத்திவைப்பு\n2002 குஜராத் கலவர வழக்கில் மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்த வழக்கு ஒத்திவைப்பு\n2002 குஜராத் கலவர வழக்கில் மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்த வழக்கு ஒத்திவைப்பு\n2002 குஜராத் கலவர வழக்கில், அப்போது மாநில முதலமைச்சராக இருந்த மோடி உள்ளிட்டோரை விடுவித்ததை எதித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, வரும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஅகமதாபாத்தில் குல்பர்கா சொசைட்டி என்ற குடியிருப்பில் 69 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான இஷான் ஜாஃப்ரியும் கொல்லப்பட்டார். இதனிடையே, குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு கூறியதன் அடிப்படையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, கலவரத்தின்போது கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.\nஇந்த மனு ஏற்கெனவே நவம்பர் 19ஆம் தேதியும் அதன் பிறகு நவம்பர் 26ஆம் தேதியும் விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜனவரி 3ஆவது வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nடெல்லிஉச்சநீதிமன்றம்Caseவழக்குdelhiSupreme Court PM Modi\nகஜா புயல் நிவாரணத்துக்கு நிதி உதவி தந்த சிறுமிக்கு சைக்கிள் வழங்கி முதலமைச்சர் பாராட்டு\nகஜா புயல் நிவாரணத்துக்கு நிதி உதவி தந்த சிறுமிக்கு சைக்கிள் வழங்கி முதலமைச்சர் பாராட்டு\nகலந்தாய்விற்கு பயன்படும் வெண் திரைகள், புரொஜெக்டர்கள் சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை\nகலந்தாய்விற்கு பயன்படும் வெண் திரைகள், புரொஜெக்டர்கள் சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை\nஇந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் நரேந்திரமோடி\nரஃபேல் வழக்கில் மறுஆய்வு கோரி மனு தாக்கல், செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nடெல்லி அரசுப் பள்ளிகளில் SC பிரிவினருக்கான கட்ஆஃப், பொதுப்பிரிவினருக்கான கட்ஆஃபை விட அதிகம்\nதோட்டாக்களை மறைத்து எடுத்து வந்த பீகார் மாநில எம்எல்ஏ டெல்லி விமான நிலையத்தில் கைது\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nதிமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nவிழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத்தில் உயிரிழப்பு\nதிமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/115106", "date_download": "2019-02-23T09:10:16Z", "digest": "sha1:N4GRS4RAGO3HX7PCX3XOEOVQFBWGIV6U", "length": 5030, "nlines": 60, "source_domain": "www.ntamilnews.com", "title": "எலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் பிரித்தானியா எலிசபெத் மகாராணி��ின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி\nஎலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி\nஎலிசபெத் மகாராணியின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தி\nஉலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி தன்னுடைய கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.\nஅதன் படி உலகத்தின் சமாதானமும், நல்லெண்ண செயற்பாடுகளுமே எப்போதும் அவசியமானது என பிரித்தானிய மகாராணி கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nஅத்தோடு மக்கள் மரியாதையுடனும் மனித நேயத்துடனும் நடந்துகொள்வதே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்க்கு வித்திடும் என்றும் அவர் கூறினார்.\nஜேசு கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்மஸ் தினம் நாளை உலகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.\nஇந்நிலையில் பிரித்தானியா உள்ளிட பல நாடுகளில் இம்மாதத்தின் ஆரம்பதிலேயே கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleஜனதிபதியாகி 700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள்\nNext articleவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகள்\n9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்\nபிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது\nபோலி வீசாக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-02-23T09:46:09Z", "digest": "sha1:FOOU5WG7I3AT2HNLFQKCWZGQD4S5WYL6", "length": 8670, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதிக்கு சபாநாயகர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி\nகார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்\nவர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)\nவிய���்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nஜனாதிபதிக்கு சபாநாயகர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே\nஜனாதிபதிக்கு சபாநாயகர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – மஹிந்தானந்த அளுத்கமகே\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சபாநாயகர் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரச ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சபாநாயகர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஅத்துடன், அலரிமாளிகை தற்போது அங்கீகரிக்கப்படாத ஒரு இடமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியலமைப்பு சபைக்கு சம்பந்தனின் பெயர் முன்மொழிவு\nஅரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அவரது பெ\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதிசெய்ய ஆறு பேர\nசட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்கும் நாம் இடமளிக்க முடியாது – ஆசு மாரசிங்க\nநாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு நாட்டில் சட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்க\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகம் ரொபிக் பார்க் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nநாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்த சம்பவத்தை பொலிஸாரின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது எ\nபிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி\nவர்த��தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2014/09/2014.html", "date_download": "2019-02-23T10:13:54Z", "digest": "sha1:ZQSCWGE7TC6GHRT63ROKTMJPMPBWXT57", "length": 28181, "nlines": 492, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: காதல் வெண்பாக்கள் 45", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nசனி, செப்டம்பர் 13, 2014\nரூபன் & யாழ் பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப் போட்டி 2014.\nவெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா\nபூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த\nபூகூட வாடிப் புலம்புதையா - பூகூட\nசேர்ந்திருக்கும் நாராகச் சேர்ந்து மணம்வீச\nசொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி\nஎல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத\nகாதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை \nவாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன\nவாசம் கலந்து வழியுதய்யா - வாசற்\nபடியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை\nவிழித்தால் கனவு விலகுமென எண்ணி\nஉனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்\nPosted by சிவகுமாரன் at சனி, செப்டம்பர் 13, 2014\nLabels: அந்தாதி, கவிதை, காதல் வெண்பா, வெண்பா\nஅம்பாளடியாள் வலைத்தளம் செப்டம்பர் 13, 2014 11:36 பிற்பகல்\nஇரண்டு கவிதைகளும் மிகச் சிறப்பாக உள்ளது வெற்றி பெற\nஇளமுருகன் செப்டம்பர் 14, 2014 12:19 முற்பகல்\nமனதைத் தொடும் கவிதை வரிகள் முற்றிலும் வேறான இரு கவிதை வடிவத்தில்.\nஒரு சந்தேகம். வெண்பா அந்தாதியின் கடைசி வரி ...\n ...அல்லது ....எனைத்தேடி யார்வருவார் இங்கு\nசிவகுமாரன் செப்டம்பர் 14, 2014 12:29 முற்பகல்\nசிவகுமாரன் செப்டம்பர் 14, 2014 12:28 முற்பகல்\nசந்தேகம் எதிர்பார்த்தேன். அவள் ��ன்னையே தொலைத்து விட்டாள். யார் தேடித் தருவார் எனக் கேட்கிறாள்.\nசிவகுமாரன் செப்டம்பர் 14, 2014 12:32 முற்பகல்\nவிளக்கம் ஏற்புடையதாக உள்ளதா இளமுருகா\nசிவகுமாரன் செப்டம்பர் 14, 2014 12:54 முற்பகல்\n - இப்படி எழுதினால் எளிதில் புரியும். ஆனால் வெண்பா இலக்கணம் பிறழும். கேள்விக்கு நன்றி.\nரூபன் செப்டம்பர் 14, 2014 6:53 முற்பகல்\nதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்\nsivamani செப்டம்பர் 14, 2014 11:30 முற்பகல்\nஇளமுருகனுக்கு அளித்த விளக்கமும் அருமை.\nகவிஞா் கி. பாரதிதாசன் செப்டம்பர் 14, 2014 10:06 பிற்பகல்\nபூத்துக் குலுங்கும் புதுமலரின் பேரழகைக்\nகொத்துக் கொடுத்த குளிர்கவியைப் - பார்த்துநான்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nசிவகுமாரன் செப்டம்பர் 14, 2014 11:05 பிற்பகல்\nகோர்த்து என்பது கொத்து என வந்துள்ளது அய்யா\nகவிஞா் கி. பாரதிதாசன் செப்டம்பர் 14, 2014 10:07 பிற்பகல்\nதங்கள் மின்னஞ்சல் முகவாியை அறியத் தரவும்\nசிவகுமாரன் செப்டம்பர் 15, 2014 12:15 முற்பகல்\nசிவகுமாரன் செப்டம்பர் 14, 2014 11:02 பிற்பகல்\nநன்றி ரூபன், நன்றி அண்ணா, நன்றி அய்யா\nஇளமதி செப்டம்பர் 15, 2014 10:40 முற்பகல்\nஇட்டீரே நற்கவிதை எத்துணை அற்புதமாய்\nவெற்றி உங்களுக்கேயாக என் வாழ்த்துக்கள் சகோதரரே\nசிவகுமாரன் செப்டம்பர் 19, 2014 9:09 முற்பகல்\nதிகழ் செப்டம்பர் 20, 2014 2:34 பிற்பகல்\nசிவகுமாரன் செப்டம்பர் 20, 2014 6:59 பிற்பகல்\nமகேந்திரன் செப்டம்பர் 21, 2014 4:26 முற்பகல்\nஅருமையான இலக்கிய கவிதைப் பூக்கள் நண்பரே..\nசிவகுமாரன் செப்டம்பர் 22, 2014 8:04 முற்பகல்\nவே.நடனசபாபதி செப்டம்பர் 21, 2014 7:30 முற்பகல்\nபோட்டிக்கான மரபுக் கவிதையும், விருப்பக் கவிதையான புதுக்கவிதையும் அருமை. பாராட்டுக்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nசிவகுமாரன் செப்டம்பர் 22, 2014 8:05 முற்பகல்\nசே. குமார் செப்டம்பர் 21, 2014 7:53 முற்பகல்\nசிவகுமாரன் செப்டம்பர் 22, 2014 8:07 முற்பகல்\nநிலாமகள் செப்டம்பர் 22, 2014 6:46 முற்பகல்\nஎழுதவும் ஆள் உளர் அதை\nபரிசு பெற வாழ்த்துகிறேன் சிவா\nசிவகுமாரன் செப்டம்பர் 22, 2014 8:12 முற்பகல்\nஎழுத ஆள் இருக்கிறார்கள் நிலாமகள்., தங்களைப் போன்ற ரசிகர்கள் தான் அருகி விட்டனர். நன்றி சகோதரி.\nபெயரில்லா செப்டம்பர் 25, 2014 11:04 முற்பகல்\nமுதலாவது கவிதை மிக அம்சமாக இணைந்துள்ளது.\nநானும் சிலரின் போட்டிக் கவிதைகள் வாசித்துள்ளேன்.\nநானும் எழுதினேன் ( ஒரு முயற்சி தான்).\nஇது மிக அருமையாக உள்ளது.\nசிவகுமாரன் செப்டம்பர் 25, 2014 11:57 முற்பகல்\nகவிதைகள் இரண்டும் சிறப்பு. வெற்றி உங்களைத் தேடிவர வாழ்த்துக்கள்\nசிவகுமாரன் செப்டம்பர் 26, 2014 8:00 முற்பகல்\nDurai A அக்டோபர் 01, 2014 11:26 பிற்பகல்\nஅருமை அருமை. ஆகா. இன்பம். அந்தாதி படிக்கப் படிக்க இன்பம். எத்தனை இதமான கவிதை, கரு, கற்பனை பாவை படத்தை மிஞ்சுமா கவிதை என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன். சொக்க வைத்த பா.\nDurai A அக்டோபர் 01, 2014 11:27 பிற்பகல்\nவாதைக்கு வைத்தியமாய் வா. பின்னிட்டீங்க.\nசிவகுமாரன் அக்டோபர் 05, 2014 2:32 முற்பகல்\nஅப்பாஜி. இந்தக் கவிதை எழுதும் போதே தங்களை நினைத்துக் கொண்டேன்.. நீங்கள் கட்டாயம் ரசிப்பீர்கள் என உணர்ந்தேன்.\nஇடுகை இட்ட நாளிலிருந்து தங்களின் கருத்துரைக்காக காத்திருந்தேன்.\nஊமைக்கனவுகள். நவம்பர் 16, 2014 2:41 முற்பகல்\nமொத்தப் பரிசும் மொதவரனும் - எத்தனைபேர்\nசிவகுமாரன் நவம்பர் 16, 2014 6:00 பிற்பகல்\nநீங்கள் எல்லாம் போட்டிக்கு வராததால் நான் ஜெயிச்சேன்.\n( முதல் வரியைப் படிச்சதுமே ஒரு கணம் மிரண்டுட்டேன், யாருப்பா நம்மை அத்தான்னு கூப்பிடறதுன்னு :) )\nஊமைக்கனவுகள். நவம்பர் 16, 2014 6:04 பிற்பகல்\nஎப்ப ( பரிசோட ) வருவீங்கன்னு ஏங்கித் தவிச்சு வெப்பப் பெருமூச்சில் வெந்தவள் தான் அண்ணா அவள்\nசிவகுமாரன் நவம்பர் 16, 2014 6:49 பிற்பகல்\nஇளமதி நவம்பர் 16, 2014 5:04 முற்பகல்\nஅற்புதமாய்ப் பா..பாடி அள்ளினீர் வெற்றியினை\nகவிதைப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றீர்கள்\nஉளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே\nசிவகுமாரன் நவம்பர் 16, 2014 5:55 பிற்பகல்\nமுதலாவதாய் வந்ததற்கும், இரண்டாவதாய் வந்து வாழ்த்துச் சொன்னதற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் சகோதரி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நவம்பர் 16, 2014 7:29 முற்பகல்\nவாழ்த்துக்கள் சிவகுமாரன் . பொருத்தமான கவிஞர்களுக்கு கிடைத்த வெற்றி\nசிவகுமாரன் நவம்பர் 16, 2014 6:03 பிற்பகல்\nபுலவர் இராமாநுசம் நவம்பர் 16, 2014 8:18 பிற்பகல்\nஓடிவரும் ஒன்றலவா என்றென்றும்- நாடிவர,\nநற்றமிழின் சொற்களவை நயம்படவே இக்கவிதை\nசிவகுமாரன் டிசம்பர் 08, 2014 1:07 முற்பகல்\nநன்றி அய்யா. தங்களைப் போன்ற பெரும் புலவர்களின் வாழ்த்தினைப் பெறுவதே பெரிய பரிசு அய்யா.\nபரிசினை வென்றுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்\nசிவகுமாரன் டிசம்பர் 08, 2014 1:09 முற்பகல்\nஅருணா செல்வம் நவம்பர் 17, 2014 5:39 பிற்பகல்\nமுதலாம் இடத்திலே மூழ்கிடுவீர் என்றே\nஇதமாய் மனத்தினில் எண்ண.. கவிஞரே\nஇக்கால பாபுனைய இன்கவிதை போனதோ\nசிவகுமாரன் டிசம்பர் 08, 2014 1:10 முற்பகல்\nமுதலாம் பரிசு நம் சகோதரிக்குத் தானே.\nகவிதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nசிவகுமாரன் டிசம்பர் 08, 2014 1:11 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு தேவதையும் சில தெய்வங்களும்.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/gadgets/89601/", "date_download": "2019-02-23T08:29:40Z", "digest": "sha1:K4QU3VAA53K7JUX2CKE5TY6HRQWIEKOQ", "length": 16376, "nlines": 100, "source_domain": "tamil.tickticknews.com", "title": "Xiaomi Redmi 6, Xiaomi Redmi 6A, மற்றும் Xiaomi Redmi 6 Pro அறிமுகம் எப்பொழுது இருக்கும் இதன் விற்பனை..! - TickTick News Tamil", "raw_content": "\nXiaomi Redmi 6, Xiaomi Redmi 6A, மற்றும் Xiaomi Redmi 6 Pro அறிமுகம் எப்பொழுது இருக்கும் இதன் விற்பனை..\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.\nரெட்மி 6A மாடலில் 5.45 இன்ச் HD . பிளஸ் 18:9 ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 2 ஜிபி ரேம், 13மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,AI . போர்டிரெயிட் மோட்,AI . பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\n– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே . – 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர் . – பவர் வி.ஆர்.\nGE GPU – 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9 – ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் – 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் – 3000 Mah பேட்டரி\nசியோமி ரெட்மி 6A ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறத��.\n– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர் – பவர் வி.ஆர். GE8320 GPU – 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9 – ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2 – 5 எம்பி இரண்டாவது கேமரா – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 – கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – 3000Mah பேட்டரி\nரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற கலர்களில் கிடைக்கிறது.\nபுதிய லேப்டாப் வாங்குபவர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு\nபொதுத்துறை பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) டெலிகாம் நிறுவனம், புதிய லேப்டாப் மற்றும் பிசி வாங்குபவர்களுக்கு இரண்டு மாத…\nரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n– 5.84 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே – 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர் – அட்ரினோ 506 GPU – 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி – 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி – ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9 – டூயல் சிம் ஸ்லாட் – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS – 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2 – 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 – கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார் – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் – 4000 Mah. பேட்டரி\nஇந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.\nரெட்மி 6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.7,999 என்றும் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com வெப்சைட்டில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi.com வெப்சைட்டில் மட்டும் செப்டம்பர் 19-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.\nNext6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாசமான விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nPrevious « Amazon.in இப்பொழுது இந்தியில் இருக்கிறது...\n5ஜியில் மிரட்ட வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.\n5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் 855 குவால்காம் ஸ்னாப்டிராகன் இருக்கின்றது.அனைவரும் எதிர்…\nSamsung Galaxy S10 vs Galaxy S9 சிறப்பம்சம் ஒப்பீடு எது பெஸ்ட்\nSamsung யின் Galaxy S சீரிஸ் மிகவும் மக்களை கவர்ந்த வகையில் இருக்கிறது. கடந்த வருடம் நிறுவனம் அதன் Galaxy…\nதமிழில் பேசி உணவு பரிமாறும் ரோபோ.\nதமிழிலில் பேசி ரோபோ ஒன்று நமக்கு உணவு பரிமாறினால் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து கூடா பார்த்தில்லை.அன்றை தலைமுறையினருக்கு…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெ��்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/autocad2d.html", "date_download": "2019-02-23T09:46:13Z", "digest": "sha1:ILFR5ST2MV2D7CQ6PUE47NFC63LDCVGN", "length": 12287, "nlines": 113, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - AutoCAD 2D - ஆட்டோகேட் 2டி", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 10 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃப��� மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/10/blog-post_22.html", "date_download": "2019-02-23T09:00:37Z", "digest": "sha1:ASEPWDFUDKKDADDLUUMQBRTAYZVUTWJH", "length": 8097, "nlines": 78, "source_domain": "www.urtamilcinema.com", "title": "உலக சாதனைக்காக பத்துமணி நேரத்தில் எடுக்கப்படும் படம் \"அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஉலக சாதனைக்காக பத்துமணி நேரத்தில் எடுக்கப்படும் படம் \"அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்\"\nஉலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முழுநீள படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’\n’புதுமையே உன் பேர் தான் தமிழ் சினிமாவோ…’ என்பதைப் போல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் புதியவர்கள், இளையவர்கள் அதிகம் இப்போது வருகிறார்கள். அவர்களில் இயக்குனர் எம்.எஸ்.செல்வாவும் ஒருவர்.\nஇவர் இன்று 21.10.2016 அன்று ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரியவிருக்கிறார். இன்று தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்ஜெக்டான ஹாரர் காமெடி தான் படத்தின் களம். படத்தின் பெயர் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’.\nஒரு வீட்டுக்கு புதுமண தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை. எனவே பேய் நம்பிக்கையை வரவழைத்து விரட்ட சில நண்பர்களை அமர்த்துகிறான். திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே இன்னொரு புதுமண தம்பதி தங்க இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களை மேலே தங்க வைக்கிறான் கணவன். இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள் தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை… உண்மையான பேய்கள் என்று தெரிய வருகிறது. அதன் பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடு படுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடியாக சொல்லவிருக்கிறது ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படம்.\nஇன்று காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடையவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினாலும், திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இயக்குனர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குனர்கள் சேர்ந்து எடுத்த சுயம்வரம் படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப்பட்டியலில் நீடிக்கிறது. அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப்பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடன் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nமொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் என முழுமையான திட்டமிடல் படத்தை நிச்சயம் சாதனைப்பட்டியலில் சேர்க்கும் என நம்பலாம். குறைந்த நேரத்தில் எடுக்கப்படும் படத்தில் மூன்று பாடல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒளிப்பதிவு – ஜெயக்குமார் தங்கவேலு\nபாடல்கள் – இயக்குனர் எம்.எஸ்.செல்வா\nதயாரிப்பு – எம்.எஸ்.செல்வா, ஜி. அழகர்\nமக்கள் தொடர்பு – வீகே.சுந்தர்\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/04/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-4/", "date_download": "2019-02-23T09:56:17Z", "digest": "sha1:W6B5F4O7VIIIXNWLRUHTSWHOAYIZBLAP", "length": 7584, "nlines": 179, "source_domain": "kuvikam.com", "title": "கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்\n தலைவர் பேச ஆரம்பித்ததும் இருந்த\nபிரம்மாண்ட கூட்டம் அவர் பேச ஆரம்பித்து பத்து நிமிடத்-\nதுக்குள்ளே மீட்டிங் கிரவுண்டே காலியாயிடுத்து..\nவெச்சுட்டு சும்மா இருக்கக் கூடாதா..\nதாக்குகிறேன்பேர்வழீன்னு ‘எதிர்க் கட்சியைப் போல் இது\nகாசு கொடுத்துச் சேர்த்த கூட்டம் இல்லை.. தானா சேர்ந்த\nகூட்டம். இவர்கள் இங்கே குழுமுவதற்கு நாங்கள் காசு\nகொடுக்கவும் இல்லை… காசு கொடுக்கப் போவதும் இல்லை’ன்னு\nஉளறி விட்டார்.. எல்லோருக்கும் தலைக்கு ஆயிரம்னு பேசி\nகஷ்டப்பட்டுக் கூட்டத்தைச் சேர்த்தி இருக்கோம். இப்போது\nஇந்தக் கூட்டம் அத்தனையும் கடைசியில் காசு கிடைக்காதோ\nஎன்ற பயத்தில் நம்ம கட்சி அலுவலகத்தில் போய் தகராறு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு கா��ை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/02/jio-partners-sbi-offer-next-generation-banking-services-012227.html", "date_download": "2019-02-23T08:21:57Z", "digest": "sha1:YOBTL27S4IODSCF6CG7VHPIOIEXHZSLR", "length": 3356, "nlines": 30, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி! | Jio partners SBI to offer next generation banking services - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nஎஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில் ஜியோ ஜிகாஃபைபர் குறித்த அறிவிப்பாக இருக்குமோ, ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ போன் ரீசார்ஜ் சலுகையாக இருக்குமோ என்றும் எதிர்பார்த்த நிலையில் அது வங்கி சேவை அறிவிப்பாக வெளியாகியுள்ளது.\nஎனவே இந்த அடுத்தத் தலைமுறைக்கான வங்கி சேவை குறித்த ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பினை இங்குப் பார்க்கலாம்.\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து அடுத்தத் தலைமுறைக்கான வங்கிகள் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.\nஜியோ பிரைம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகரிக்க உதவும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது என்று அறிவித்துள்ளனர்.\nRead more about: எஸ்பிஐ ஜியோ கூட்டணி தலைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-first-test-against-india-west-indies-struck-at-181-runs/", "date_download": "2019-02-23T08:49:28Z", "digest": "sha1:W64NQYMUFBW3JTM4S7AZGVLIRBVSVBKA", "length": 12200, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் - Sathiyam TV", "raw_content": "\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News Sports இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் துவங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா, ரிஷாப் பாண்ட் போன்றோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 649 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் ரன் எடுக்க திணறி விக்கெட்டுகளை பறி கொடுத்த வண்ணமிருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nஇந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோஷ்டன் சேஷ் மற்றும் கீமோ பால் ஆகியோர் களத்தில் இருந்தனர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து நிதானமாக ஆடி வந்தனர். அணியின் ஸ்கோர் 147 ஆக இருக்க கீமோ பால், உமேஷ் வீசிய வேகப்பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்களும் அஸ்வின் சுழலுக்கு இரையாக வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபத்திற்குள்ளாகியது.\nஇந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சமி 2 விக்கெட்டுகள், ஜடேஜா, குல்தீப், உமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்\nகைப்பற்றினர். இதனிடையே இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகள் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து விளையாடி\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\nவிருந்து வைத்து மிரள வைக்கும் ராமதாஸ் “மொய்” வைத்த அதிரவைக்கும் எடப்பாடி\nபாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பிறகு தொகுதி வாரியாக..,\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2015/03/blog-post_15.html", "date_download": "2019-02-23T09:36:08Z", "digest": "sha1:LUSZEIO2O3MYRQ7LWHVBOKRUTXTSFZWJ", "length": 15842, "nlines": 76, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: மூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் -கோ. ஜெயக்குமார்.", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nஞாயிறு, 15 மார்ச், 2015\nமூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் -கோ. ஜெயக்குமார்.\nமூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் -கோ. ஜெயக்குமார்.\nவந்தவாசி - திண்டிவனம் பாதையில் 8 கி.மி. தொலைவில் தெள்ளாறு உள்ளது. தெள்ளாறு பேருந்து நிறுத்தத்திற்கு அருகே கோவில் உள்ளது.தமிழக வரலாற்றில் தெள்ளாறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். தமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் தெள்ளாறை மையமாக வைத்து நடந்துள்ளன.\nவரலாற்றில் எத்தனையோ போர்கள் நடந்திருந்திருந்தாலும், சில போர்களால் தமிழகத்தின் வரலாறே மாறியுள்ளது, அப்படியான போரில் குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது \"தெள்ளாற்றுப் போர்\". இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களால் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.\nமுதல் போர்: பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் வலிமையுடன் ஆட்சி புரிந்தவர்கள். இவர்களை அழிக்க எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், குறிப்பாக சோழரும், பாண்டியரும் ஒன்றாக இணைந்து பல்லவ பேரரசின் சாம்ராஜ்யத்தை அழிக்க நினைத்தது இந்த தெள்ளாறு தலத்தில் தான.\nபாண்டியர்கள், சோழர்கள் அங்கும் இங்குமாய் சிற்றசர்களாகவே இருந்த காலத்தில் பல்லவ நாட்டை ஆட்சி செய்த வந்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825 to 850). ,இங்கு நடந்த போரில் சோழர் மற்றும் பாண்டிய கூட்டுப் படையை மூன்றாம் நந்திவர்மன் எதிர் கொண்டு அதில் வெற்றியும் கண்டான், அதுமட்டுமல்லாது அவர்களை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு பாண்டிய நாட்டு எல்லை வரை ஓட ஓட விரட்டினான், சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.\nஅது முதல் நந்திவர்மன் \"தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்\" என போற்றப்பட்டான். இந்த போர் குறித்து ஏராளமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன, அவன் மீது பாடப்பெற்ற \"நந்திக் கலம்பகத்தில்\" இந்த தெள்ளாற்று வெற்றியினை பலவாறு புகழந்துரைக்கிறார்கள் . இந்த போரின் வெற்றிக்குப் பிறகு பல்லவர்கள் பெரிதும் வலிமை பெற்றனர், இறுதிக்காலம் வரை பகைவர்கள் நந்திவர்மனை கண்டு அஞ்சியே இருந்தனர். பல்லவர்கள் தங்கள் வலிமையை நிலைநிறுத்திய போராக இது விளங்கியது.\nஇரண்டாவது போர்: அடுத்தாக வடக்கே கங்கை வரையும், தெற்கே கடல் கடந்து கடாரம் வரை ஆட்சி புரிந்த சோழப் பேரரசு - விஜயலாயன் தொடங்கி,ராஜ ராஜன் சோழன், ராஜேந்திர சோழன் என்று புகழின் உச்சிக்கே சென்ற சோழர்கள் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது இந்த தெள்ளாற்றில் நடந்த போரினால் தான். சோழர்கள் வீழ்ந்த இடம் இந்த \"தெள்ளாறு\" தான் .\nசோழப் பேரரசு மூன்றாம் ராஜ ராஜனின் ஆட்சியின் போது அழிவின் விளிம்பில் இருந்தது, தெற்கே பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் சற்றே வலிமை பெற்று, சோழர்களின் மீது போர் தொடுத்தான், பாண்டியனுக்கு அஞ்சிய சோழன் காஞ்சிபுரத்தை நோக்கி ஓடினான், அவனை காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த தெள்ளாற்றில் இடைமறித்து போர் புரிந்தான், அதில் மூன்றாம் ராஜ ராஜன் தோல்வியுற்றான்,அது சோழர்களுக்கு பெரும் பின்னடைவாய் இருந்தது.\nமூன்றாம் ராசா ராசனுக்கு பின், மூன்றாம் ராஜேந்திரன் சிறிது காலம் ஆட்சி புரிந்தான், பின்னர் சோழப் பேரரசு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போனது \nநந்திக் கலம்பகம்: நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும்.\nமூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825 - 850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு ஆகும். காஞ்சி, மாமல்லபுரம், மயிலை ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சுவை பொருட்சுவையோடு கற்பனை வளமும் நிறைந்த இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.\nநந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம் பாடுதல் என்னும் முறையில் இப்பாடல்கள் பாடப்பட்டன. அறம் வைத்துப்பாடிய நூலின் பாடலைத் தற்செயலாகக் கேட்ட நந்தி வர்மன் அப்பாடலின் சிறப்பில் மனம் பறிகொடுத்து பாடல் முழுவதையும் பாட விரும்பினான்.\nநூல் முழுவதையும் கேட்டால் மன்னன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழின் மீதுள்ள தனியாத காதலால் உயிரையும் பொருட்படுத்தாது, எரியும் பந்தலின் கீழிருந்து கேட்டு உயிர் இறந்தான் என்று கூறப்படுகிறது.\nமூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)\nதந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.\nமூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு.\nநந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.\nதெள்ளாற்றில் மட்டு���ின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான்.\nமூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.\nமூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.\nஇடுகையிட்டது jai jayasree நேரம் முற்பகல் 12:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமூன்றம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப்போர் -கோ. ஜெயக்க...\nதாராசுரம் தமிழர்களின் பண்பாட்டுச்சின்னம் - கோ.ஜெயக...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/911", "date_download": "2019-02-23T09:11:18Z", "digest": "sha1:DXIZITECBQCMNUSOZPUJCSTI6JQLMUTD", "length": 12654, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "கோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\n���ோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம்\nகோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம்\nதலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பேசாலையில் கோவில், மதுபானசாலை ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலையிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானக் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கோயில் மூலஸ்தானத்தில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளில் இருந்த அம்மன் தாளி, இயந்திரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.\nஅத்துடன் மூலஸ்தான பகுதிக்குள் இருந்த அலுமாரியையும் உடைத்து அதற்குள் இருந்த பொருட்களையும் களவாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதி எவ்வளவு என்று கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇன்று வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு கோவில் குருக்கள் பூசை செய்ய சென்றவேளையிலே இவ் சம்பவத்தைக் கண்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார்.\nஇதேவேளை, கோவிலுக்கு சற்றுத் தூரத்தில் இருக்கும் மதுபான விற்பனைசாலை ஒன்றில் முன் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் மதுபான போத்தல்கள் மற்றும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் களவாடிச் சென்றுள்ளதாகவும் களவாடப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பாக தலைமன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தலைமன்னார் மற்றும் பேசாலை பொலிசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது விடயமாக இதுவரைக்கும் எவரையும் கைது செய்யல்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nதலைமன்னார் பொலிஸ் கொள்ளை திருட்டு மதுபானசாலை கோயில்\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களை அமை���்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர\n2019-02-23 14:48:06 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேன் சாரதியும் அவருக்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.\n2019-02-23 14:44:08 விளக்கமறியல் பாலியல் யாழ்ப்பாணம்\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nகிளிநொச்சியில் நாளை மறுதினம் திங்கட்கிழமை (25).இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.\n2019-02-23 14:32:46 போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nதேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கவில்லை. சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கவே முயற்சிகளை\n2019-02-23 14:28:57 பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-23 14:12:31 நாவல திறந்த பல்கலைக்கழகம் மாணவர்கள்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nபுதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/109", "date_download": "2019-02-23T09:28:33Z", "digest": "sha1:Z3W36VGBUPAEM3RT55P5ZIJTWX4SK3TK", "length": 4688, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ்திணைக்கள 150 ஆவது ஆண்டு நிறைவு விழா | Photo Galleries | Virakesari", "raw_content": "\n“நான் ஜனாதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் வட கொரியாவுடன் யுத்தம் நடந்திருக்கும்”:ட்ரம்ப்\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ்திணைக்கள 150 ஆவது ஆண்டு நிறைவு விழா\nவடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ்திணைக்கள 150 ஆவது ஆண்டு நிறைவு விழா\nஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண பொலிஸாரால் நிறைவு விழா நேற்றைய தினம் கொண்டாப்பட்டது.\nஇந்நிலையில் இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பொலிஸ்மா அதிபர் பூஜித யெஜயசுந்தர கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.\n( படம் : ரி.விரூஷன் )\nநான் ஜனாதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் வட கொரியாவுடன் யுத்தம் நடந்திருக்கும்:ட்ரம்ப்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/07/nitin-gadkari-very-soon-india-will-be-zero-petroleum-import-005998.html", "date_download": "2019-02-23T09:51:16Z", "digest": "sha1:Z3TWY4EFSNGSPTOFJTPNK3XTX57QAG5I", "length": 23966, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'இனி இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்ய தேவையில்லை'.. சொல்கிறார் நிதின் கட்கரி..! | Nitin Gadkari Very soon India will be in zero petroleum import country - Tamil Goodreturns", "raw_content": "\n» 'இனி இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்ய தேவையில்லை'.. சொல்கிறார் நிதின் கட்கரி..\n'இனி இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்ய தேவையில்லை'.. சொல்கிறார் நிதின் கட்கரி..\nவெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணமா..\n6 மாதத்திற்குப் பிறகு எந்த டோல்களிலும் காத்திருக்கத் தேவையில்லை.. நித்தின் கட்காரி அதிரடி..\nபாரத்மாலா திட்டத்தின் கீழ் 6,320 கிலோ மீட்டர் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி\nரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nபுர்ஜ் கலிஃபா-வை தூக்கி சாப்பிட வரும் மும்பை கட்டிடம்..\nநெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள்: நித்தின் கட்கரி\nகப்பல் போக்குவரத்து சட்டத்தில் மாற்றம் தேவை: நிதின் கட்கரி\nடெல்லி: மத்திய அரசு மாற்று எரி சக்திக்காக பல முயற்சிகளை எடுத்து வரும் வேலையில் இந்தியா விரைவில் பெட்ரோல் இறக்குமதியை முற்றிலும் நிறுத்திவிடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஉலகிலேயே பெட்ரோல் அதிகமாக இறக்குமதி செய்யும் டாப் 5 நாடுகளில் நான்காம் இடத்தில் இந்தியா இருக்கும் போது 'விரைவில் இந்தியா பெட்ரோல் இறக்குமதி செய்ய தேவையில்லை' என்று கூறிய நிதின் கட்கரியின் விளக்கத்தைப் பார்ப்போம் வாருங்கள்.\nஇந்தியாவை பெட்ரோல் இறக்குமதி செய்யாத நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவே நாங்கள் மாற்று எரி சக்திகளான எத்தனால், மெத்தனால், பையோ சிஎன்ஜி போன்றவற்றை ஊக்குவித்து வருகிறோம்.\nஇதனால் கிராமப்புற மற்றும் விவசாய மையங்களில் பெரிய வேலை உருவாகும் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\n4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பெட்ரோல் இறக்குமதி\nஉலகளவில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளதால் இந்தியா தற்போது 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணை இறக்குமதி செய்வதாகவும் இதுவே முன்பு 7.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த மெத்தனால் பொருளாதாரம் குறித்த மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.\nஇந்தியாவின் பொருளாதாரம் உலகின் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, விவசாயம், மூங்கில், உபரி நிலக்கரி மற்றும் சக்தியை பயன்படுத்தி பணம் செய்ய இந்தியாவிற்கு \"பொன்னான வாய்ப்பு\" உள்ளது.\nவிதர்பாவில் 10,000 விவசாயிகள் இறந்ததைக் குறிப்பிட்டு பேசிய இவர் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. விவசாயத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் இது. மாற்றுச் சக்திக்காக விவசாய பொருட்களை பயன்படுத்தும் போது விவசாயிகள் மிகுந்த பயன் அடைவர் என்றார்.\nசமூக பொருளாதார நிலைமை இப்போது சரியாக இல்லை, விவசாயம் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இந்த மாற்று எரிசக்தி முறை சமூக பொருளாதார நிலைமையை விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.\nகிராமப்புற மக்கள் மற்றும் விவசாயத்தைக் காப்பாற்றுதல்\nகிராமப்புற மக்கள் மற்றும் விவசாய துறையை காப்பாற்றுவதற்காகச் சரியான முயற்சியை எடுக்க வேண்டும். பருத்தி வைக்கோல், கோதுமை வைக்கோல், அரிசி வைக்கோல் மற்றும் சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு போன்றவற்றைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க இயலும். நகராட்சி கழிவுகளில் இருந்தும் எத்தனால் எடுக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.\nகுப்பையைச் செல்வம் ஆக்கும் முயற்சி\nகுப்பையைச் செல்வம் ஆக்கும் முயற்சியில் எத்தனால் மற்றும் பையோ வாயுவினை குப்பையில் இருந்து எடுக்கத் துவங்கினால் ஆண்டுக்கு 5 லட்சம் கோடி வரை சேமிக்கலாம்.\n1 டன் நெல் வைக்கோலில் இருந்து 400 லிட்டர்\nஐரோப்பாவில் பையோமாஸ் வழியாக எத்தனால் எடுப்பதாகவும், ஒரு டன் நெல் வைக்கோலில் இருந்து 400 லிட்டர் வரை எத்தனால் எடுக்க இயலும் என்றும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மூங்கில்களில் இருந்து எத்தனால் எடுக்கலாம் என்று கூறினார்.\nசுற்றுச் சூழல் மாசுபடுதலைத் தடுக்கலாம்\nஇதன்மூலம் ஹரியானா மாநில விவசாயிகள் கோதுமை வைக்கோலை எரித்ததினால் ஏற்பட்டது போன்ற சுற்றுச் சூழல் மாசுபடுதலைத் தடுக்கலாம். இது தவிர நகராட்சி கழிவுகள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கழிவுகள் போன்றவற்றையும் பயன்படுத்தியும் பையோ எரிபொருளைத் தயாரிக்கலாம்.\nஇவை மட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாகவும் மீத்தேன் எடுக்கலாம் ஆனால் இந்தச் சுரங்கங்களை உடைய நிறுவனங்கள் இதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை என்றும் இது சரி அல்ல என்றும் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் ��டிக்க\nநாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/thadam-director-magizh-thirumeni-reveals-arun-vijay-s-kissing-secret-058174.html", "date_download": "2019-02-23T08:31:51Z", "digest": "sha1:IYKVLE2PNCQLA7OWOJWDUEOUEZUBWE53", "length": 13000, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தடம்.. மனைவியிடம் ஓகே வாங்கி ‘லிப்லாக்’ காட்சியில் நடித்த அருண் விஜய்.. ஆனா, டேக் மட்டும் 13! | Thadam: Director Magizh Thirumeni reveals Arun Vijay's kissing secret - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதடம்.. மனைவியிடம் ஓகே வாங்கி ‘லிப்லாக்’ காட்சியில் நடித்த அருண் விஜய்.. ஆனா, டேக் மட்டும் 13\nமனைவியின் சம்மதத்துடன் லிப்லாக் காட்சியில் நடித்த அருண் விஜய்- வீடியோ\nசென்னை : தடம் படத்தில் லிப்லாக் காட்சி ஒன்றில் நடிக்க மறுத்த அருண் விஜய், பின்னர் தனது மனைவியின் சம்மதத்துடன் அதில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.\n'செக்கச்சிவந்த வானம்' படத்துக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் படம் 'தடம்'. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.\nஇதில் முக்கிய கதாபாத்திரங்களில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர். 'ரேதன் - தி சினிமா பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.\nஅப்போது பேசிய அருண் விஜய், \"இப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இருந்தது. அதில் நடிக்க முடியாது என நான் கூறிவிட்டேன். ஆனால், இயக்குநர் விடவில்லை. என் மனைவியின் அனுமதி பெற்று அந்தக் காட்சியில் நடித்தேன்\" என்றார்.\nஅருண் விஜய் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடையில் பேசிய மகிழ் திருமேனி, \"ஆனால் அந்தக் காட்சியில் நடிக்க அருண் விஜய் 13 டேக்குகள் வாங்கினார். அந்தக் காட்சியால் எனக்கு சென்சாரிலும் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டு விட்டது.\nகேமரா மேன் எந்த ஆங்கிளில் அந்த முத்தக்காட்சியைப் பதிவு செய்தார் எனத் தெரியவில்லை. சென்சாரில் பார்த்து விட்டு அருண் விஜய், நாயகியின் உதட்டைக் கடித்தாரா எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இல்லை என அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் எனக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது\" எனத் தெரிவித்தார்.\nஇதனைக் கேட்டு சிரித்த அருண் விஜய், \"என் மனைவியும் இந்த விழாவுக்கு வந்திருக்காங்க. குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்க\" என ஜாலியாகக் கூறினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர். இப்படியாக கலகலப்பாக தடம் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/2-pengal-kamakathaikal/", "date_download": "2019-02-23T08:51:25Z", "digest": "sha1:OYEAMOY7SK2Q5LLJEOET2VOFXC5PAFV7", "length": 7449, "nlines": 146, "source_domain": "www.dirtytamil.com", "title": "Tamil 2 pengal kamakathaikal | Tamil Group Sex Erotic Tamil Sex Stories", "raw_content": "\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவரா\ndirtytamil.com‘ல் உங்கள் கதைகளை எழுதலாமே..\n(ஹாய் ஃப்ரண்ட்ஸ். இது என்னோட இன்னொரு புது முயற்சி. ஸ்லோவா ஆரம்பிச்சு உச்சத்துக்கு போர ஒரு நல்ல செக்ஸி கரு...\nலெஸ்பியன் தோழி முதல் காதலன் வரை | lesbian sex stories in tamil\nஒரே கல்லுல இரண்டு மங்கா – இரட்டை சகோதரிகள்\nஒரு காளை மாட்டிற்கு இரண்டு பசு மாடுகள்\nTamil Kamaverikathaikal 2 thozhikal oru paiyan சென்னையில் எனது பள்ளி பருவ காலத்தில் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் தேவியும்,...\n தமிழ் ஓல் கதை – 2\nTamil Ool Kama Kathai – Thirumpudi Poovai Vaikkanum கதையின் முந்தைய பகுதி : திரும்புடி பூவை வெக்கனும்\nMulai Kaatum Machinichikal எனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. கூட்டு குடும்பமான என் வீட்டில் மனைவி அம்மா...\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 46\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 45\nகாலை விரித்த பத்தினி காமினி கீதா – 7\nசம்பந்திகளான நாங்கள் காமத்தம்பதிகளாக மாறினோம்\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 39\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 41\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 8\nகணவரின் பதவி உயர்வுக்கு மனைவி கொடுத்த பரிசு – 4\nதிடீரென்று என்னை ஓத்துவிட்டான்- சிறிய கதைகள்\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவரா\ndirtytamil.com‘ல் உங்கள் கதைகளை எழுதலாமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/09/01065522/1188053/aluminium-vessel-affect-childeren-health.vpf", "date_download": "2019-02-23T09:44:48Z", "digest": "sha1:REWGLJTICOUSZZFAP7MEUDNNRXIST2JI", "length": 18126, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈயத்தால் குழந்தைகளின் உடலுக்கு வரும் ஆபத்து || aluminium vessel affect childeren health", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈயத்தால் குழந்தைகளின் உடலுக்கு வரும் ஆபத்து\nபதிவு: செப்டம்பர் 01, 2018 06:55\nபெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nநமது உடலில் 100 மி.லி. லிட்டர் ரத்தத்தில் 10 மைக்ரோகிராம் அளவு ஈயம் இருந்தாலே நம் உடல் ஆபத்துக்கு ஆட்பட்டுவிட்டது என்று அர்த்தம். இன்று உலகில் 12 கோடி மக்கள் இந்த ஆபத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.\nபெரியவர்களைவிட குழந்தைகள் தான் ஈயத்தின் பாதிப்புக்கு எளிதாகவும், தீவிரமாகவும் ஆளாகிறார்கள். பெரியவர்களின் உடலில் சேரும் ஈயத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை ஜீரண மண்டலம் மூலம் உடலில் சேர்கின்றன. ஆனால், குழந்தைகளின் உடலில் சேரும் ஈயத்தில் 50 சதவீதத்தை, அவர்கள் உடல் அப்படியே ஈர்த்துக்கொள்கிறது. குழந்தைகளுக்குள் வேதி மாசுகள் அதிகமாக சேரும் வாய்ப்பு உள்ளன. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய நுண்ணறிவுத் திறன், பேச்சுத் திறன், கல்வித் திறன் போன்றவற்றில் குறைபாடு ஏற்படுகிறது.\nபொதுவாக நமது உடலில் வெளியில் இருந்து அந்நிய நச்சுப் பொருட்கள் நுழையும்போது, ரத்தத்தில் கலந்து எல்லாப் பாகங்களுக்கும் பரவும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் போகும் ரத்தம் நச்சுப் பொருட்களைக்கொண்டு செல்லாமல், நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. இதனை மூளை ரத்த நஞ்சுத்தடை (பிளட் பிரைன் பேரியர்) என்பர். ஆனால், குழந்தைகளிடம் இந்தப் பிளட் பிரைன் பேரியர் அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது. எனவே, அவர்கள் உடலைச் சென்றடையும் ஈயம் போன்ற வேதி நஞ்சுகள் மூளைக்கு எளிதில் பரவி நரம்புமண்டலத்தில் கடும் பாதிப்புகளை உருவாக்குகின்றன.\nதாயின் ரத்தம் ஈயத்தால் மாசடைந்து இருந்தால், தொப்புள் கொடி வழியாக அது கருப்பையில் வளரும் குழந்தையைச் சென்றடைகிறது. இதனால் குறைப்பிரசவம், எடை குறைவாகப் பிறப்பது, திறன் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nஇந்திய அளவில் ஈயப் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய ஆதாரமாக, ஈயம் கலந்த பெயிண்ட்கள் உள்ளன. வாழிடங்களிலும், பணியிடங்களிலும் சுவர்கள், பர்னிச்சர் பொருட்களில் பூசப்பட்ட பெயிண்ட்களில் இருந்து பெரியவர்களையும், குழந்தைகளையும் ஈயம் வந்தடைகிறது.\nசுவர்களில் உரிந்த பெயிண்ட்களை வாயில் போட்டு மெல்லும் பழக்கம் குழந்தைகளுக்கும் இருக்கும். இத�� பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், பெண்கள் நெற்றியிலும் தலை வகிட்டிலும் இட்டுக்கொள்ளும் குங்குமத்தில் நிறமியாக ஈயம் சேர்க்கப்படுகிறது. செப்புப் பாத்திரங்களில் ஈய முலாம் பூசி, சமையலுக்குப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் பரவலாக உள்ளது. இது போன்ற காரணங்களாலும் உடலுக்கு ஈயத்தால் பாதிப்பு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nதிண்டிவனம் அருகே சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு\nமேல்மருத்தூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\nகுழந்தைகளுக்கு விருப்பமான இறால் முட்டை பொடிமாஸ்\nதீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி\nஉடல் பருமன் முதல் மனஅழுத்தம் வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்\nசத்து நிறைந்த கீரை ஆம்லெட்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி- வன்னியர் சங்க தலைவர் பேட்டி\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்ப���்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/08/15104742/1183988/Dhinakaran-says-18-MLAs-on-Case-verdict-after-rule.vpf", "date_download": "2019-02-23T09:40:49Z", "digest": "sha1:P5OJ2U7TJTHRDTR37XZFATF3USVGLRNW", "length": 6813, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhinakaran says 18 MLAs on Case verdict after rule change", "raw_content": "\n18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் - தினகரன்\n18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்று தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 16, 17-ந் தேதிகளில் எங்கள் தரப்பில் 2 வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்து நிச்சயம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம்.\nஇடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். பாவம். அவர் உடம்பு முடியாதவர் ஏதோ பேசியிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பேசிவிட்டு போகட்டும். நாம் செயலில் காண்பிப்போம்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட மாட்டார்கள். தற்போது எங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து கொண்டு இருக்கிறது.\nஎம்.ஜி.ஆருக்கு தானாகவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசு தானாகவே முன்வந்து பாரத ரத்னா விருது வழங்கும் சூழ்நிலை உருவாகும்.\nஆறுகளில் செல்லும் தண்ணீர் எல்லாம் கடலில் வீணாக கலக்கிறது. ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை அனைத்து கிளை வாய்க்கால்களையும் தூர்வாரியிருந்தால் தண்ணீருக்காக கையேந்தக்கூடிய நிலை ஏற்படாது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக 7 ஆண்டுகளாக இருக்கிறார். குடிமராமத்து பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கியதாக சொன்னார்கள். கோடை காலத்தில் தான் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை செய்து கரைகளை பலப்படுத்துவார்கள். ஆனால் இப்போது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டவுடன் தூர்வாரும் பணியை செய்கிறார்கள்.\nஅ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள்.\nமன்னார்குடியில் பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டியதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக திவாகரன் கூறுகிறார். லெட்டர் பேடு கம்பெனியில் கூறுவதை எல்லாம் பெரிய கேள்வியாக கேட்கிறீர்கள். கழிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் தான் திவாகரன் கட்சியில் இணைவார்கள்.\nமத்திய அரசு அடிமைகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. தேவையில்லாத சாலை, மக்கள் விரும்பாத ரோட்டிற்காக ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக எதையும் கேட்கமாட்டார்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_660.html", "date_download": "2019-02-23T09:47:56Z", "digest": "sha1:MXF6DVAN3I4HICZDTY2M5N2DQV7RSN5X", "length": 5098, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குவைத்: கள்ளச் சாராய போத்தல்களுடன் இலங்கையர் இருவர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS குவைத்: கள்ளச் சாராய போத்தல்களுடன் இலங்கையர் இருவர் கைது\nகுவைத்: கள்ளச் சாராய போத்தல்களுடன் இலங்கையர் இருவர் கைது\n30 கள்ளச்சாராய போத்தல்களுடன் குவைத், சல்மியா பகுதியில் இரு இலங்கையர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசந்தேகத்தின் பேரில் வாகனம் ஒன்றை பரிசோதித்த சந்தர்ப்பத்திலேயே அங்கு 30 போத்தால்கள் காணப்பட்டதாகவும் அவற்றைத் தாமே தயாரித்து விற்பனை செய்வதை வாகனத்தில் இருந்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇருவருக்கு எதிராகவும் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: மு��்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr17/32827-2017-04-08-02-57-56", "date_download": "2019-02-23T09:14:09Z", "digest": "sha1:ZCVNYFRDD6MKPVQVBYYWQAYXL3UIVWE4", "length": 55919, "nlines": 377, "source_domain": "keetru.com", "title": "ஜாதி - மத வெறியர்களின் பிடியில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை", "raw_content": "\nகாட்டாறு - ஏப்ரல் 2017\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் யாருக்குப் பயன்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nஅமெரிக்காவில் பிரிவினைவாதக் குடும்ப விழா\nஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்\nஜாதிவெறியர்களிடமிருந்து ஃபெட்னாவைக் காக்க வேண்டும்\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nபிரிவு: காட்டாறு - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2017\nஜாதி - மத வெறியர்களின் பிடியில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு தமிழ் விழா மினசோட்டாவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nவிழாவுக்குரிய அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள பேரவையின் தலைவர், செயலாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவும், நிகழ்ச்சி நிரல் குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவால் சிறப்பு அழைப்பாளர்கள் முடிவுசெய்யப்பட்டு, அதன் பிறகு விழாக்கு���ுவால், அந்தச் சிறப்பு அழைப்பாளர்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்ட பிறகுதான் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஇறுதி செய்யப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்குத் தகவல் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலும் பெற்று, பேரவை செயலாளர் வாயிலாக அனைத்துச் சங்கங்களுக்கும், சமூக ஊடகம் வழியாக பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஇந்நிலையில், சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று நிர்வாகக் குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.\n“மாதொருபாகன்” என்ற நூலில் தங்கள் சாதியைத் தவறாகச் சித்தரித்துத் தங்கள் சாதியை “இழிவுப்படுத்திய ‘பெருமாள் முருகன்’ இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாதென்றும், மீறிவந்தால் அவர்மீது தனிநபர் தாக்குதல் நடத்துவோம்” என்று சில அறிவித்துள்ளனர். இதற்கு சில மூத்த உறுப்பினர்களின் அழுத்தமே காரணமாக உள்ளதாக அறிகிறோம்.\nஇது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும். ஜாதி, மதம் கடந்து தமிழர்களாக இணைந்துள்ள நம்மிடையே ஜாதியை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஜனநாயக விரோதச் செயலைத் தொடங்கியுள்ளீர்கள். இப்படி ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களும் இதுபோன்ற நிலையை எடுக்கலாம். அந்நிலை உருவானால், வருங்காலத்தில் தமிழ்ப் பேரவையின் ஆண்டு விழாவையே நடத்த இயலாத சூழலை அமைப்பின் நிர்வாகிகளே ஏற்படுத்தி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பேரவை ஆளாக நேரிடும்.\nபகுத்தறிவாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் எதிரான தேவாரம்\nஎடுத்துக்காட்டாக, இதே 2017 ஆண்டுவிழாவில், முனைவர் திரு. கோ.ப.நல்லசிவம் அவர்கள் பங்கேற்கிறார்கள். அவர் ‘தேவாரம் உணர்த்தும் திருக்கோவில் வழிபாடு’ என்று ஆய்வுநூல் எழுதியவர். திருப்புகழ், திருமந்திரம் போன்றவற்றைப் பரப்புபவர், அதற்குரிய ஆய்வுகளிலும் ஈடுபட்டவர். இதே வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் எத்தனையோ பகுத்தறிவாளர்கள் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் உள்ளனர். அவர்கள் எவருமே தேவாரம், திருவாசம் போன்ற பக்தி இலக்கியங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇந்தத் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பெரிய புராணம் ஆகியவைகளைப் பற்றி, தோழர் பெரியார் பேசி, அவரது குடி அரசு, விடுதலை ஏடுகளில் வெளியான சில கருத��துக்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.\n“இந்து மதப்படி, மனுதர்ம சாஸ்திரப்படி நாம் எல்லாம் சூத்திரன்; அவன் பார்ப்பனன். அவன் உடம்பு மட்டும் அப்படி என்ன மணக்கிறது நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா நம் உடம்பில் மட்டும் நாற்றம் வீசுகிறதா அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா அவர்கள் சிறுநீர் பன்னீர் வாசனையும், நம் சிறுநீர் துர்நாற்றமும் வீசுகிறதா இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள் இதைக் கேட்டால் நான் முகத்தில் பிறந்தேன்; நீங்கள் காலில் பிறந் தீர்கள்; என்று சொல்லுகிறார்கள் புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக்கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள் புராணங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் புண்ணியம் என்றும், மறுத்தால் பாபம் என்றும் தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் முதலியவைகளில் எழுதப்பட்டு இருக்கின்றன. உதாரணமாகப் பெரிய புராணத்தில் ஒரு பக்தன் தான் மோட்சம் செல்வதற்கு தன்னுடைய மனைவியை ஒரு பார்ப்பானுக்கு விட்டுக்கொடுத்து இருக்கிறான். இப்பொழுது இது மாதிரி யார் செய்வார்கள் இம்மாதிரி எழுதிவைத்திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா இம்மாதிரி எழுதிவைத்திருக்கிறாயே என்று கேட்டால் நாத்திகனா\n- பெரியார், விடுதலை 2.6.1956\n“நம் தேவலாயங்களை அழிக்க வேண்டும், நம் கோவில்களில் ஒரு பைசாகூடச் செலவு செய்யக் கூடாது, இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்களை ஒழிக்கவேண்டும்.”\n-பெரியார், குடி அரசு -17.08.1930\nதேவாரம், திருவாசங்கள் எல்லாமே பகுத்தறிவாளர்களையும், இஸ்லாமியர்களையும் கேவலமாகச் சித்தரித்திருப்பதால், தோழர் பெரியார் இந்த பக்தி இலக்கியங்களை அழிக்கச் சொல்கிறார். ஆனால், அவற்றைப் பரப்புவதையே வாழ்க்கையாகக் கொண்ட முனைவர் நல்லசிவம் அவர்கள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் பங்கேற்கக் கூடாது. அப்படிப் பங்கேற்றா��் எதிர்வினை ஆற்றுவோம் என பகுத்தறிவாளர்கள் சார்பில் அறிவித்தால் அவரையும் சிறப்பு அழைப்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டி வரும்.\nகடந்த சில ஆண்டுகளாக ஃபெட்னா நடத்திய சில நிகழ்வுகளும் முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டையும், கவுண்டர் ஜாதியின் புகழ் பரப்பும் நிகழ்வுகளாகவே இருந்தன.\n2014 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸில் “சிலம்பின் கதை - தெருக்கூத்து” நடத்தப்பட்டது. அந்தச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தோழர் பெரியார் ஏராளமாக எழுதியுள்ளார். அவற்றில் சில வரிகளை மட்டும் பாருங்கள்.\n“இன்று ஒரு சில புலவர்கள் சிலப்பதிகாரம் மிகப் பெரிய இலக்கியம் என்று அதைப் பிரசாரம் செய்து, அதனாலேயே தங்கள் வாழ்க்கையை வளர்த்து வருகின்றனர். அதில் என்ன இருக்கிறது விபச்சாரத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிவது தானே சிலப்பதிகாரம் விபச்சாரத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிவது தானே சிலப்பதிகாரம் இதை எவரும் மறுக்க முடியாதே இதை எவரும் மறுக்க முடியாதே\n– பெரியார், விடுதலை 29.8.1964\nஇப்படி பெரியாரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட, சிலப்பதிகாரத்தைத் தெருக்கூத்தாக நடத்தினீர்கள். ஃபெட்னாவில் பல பெரியார் தொண்டர்கள் நிர்வாகிகளாக இருந்தாலும் மற்றவர்களின் கருத்துரிமைக்காக அக்கூத்துக்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றவில்லை.\n2013ல் டொரண்டோவில் “தீரன் சின்னமலை வில்லுப்பாட்டு” நடத்தினீர்கள். அந்தத் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீர்ர் மட்டுமல்ல, இன்று கவுண்டர் என்ற ஜாதியினரின் ஜாதி வெறிக்கு அடையாளமாகவும் இருப்பவர். தீரன் சின்னமலையின் பெயரால், பல தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். மாவீரன் தீரன் சின்னமலைக் கவுண்டர்கள் பேரவை என்று ஒரு ஜாதி அமைப்பே தமிழ்நாட்டில் இயங்குகிறது. அதன் தலைவர் யுவராஜ் என்பவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல்ராஜைக் கொலை செய்து சிறையில் இருக்கிறார். அப்படிப்பட்ட ஜாதி வெறியர்களின் தலைவராகத் திகழும் தீரன் சின்னமலை அவர்களின் வரலாறு வில்லுப்பாட்டாக நடத்தப்பட்டது.\nஎல்லா வகையான ஜாதி வெறிகளுக்கும் எதிரானவர்கள் பேரவையில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். அவர்கள் 2013ல் இந்த வில்லுப்பாட்டை எதிர்க்கவில்லை. பக்குவத்துடன் இருந்தார்கள்.\nபெண்களை இழிவுபடுத்தும் இந்து மத சாஸ்திரங்களை என்ன செய்யலாம்\nதோழர் பெருமாள்முருகன் பெண்களைக் கொச்சைப்படுத்தி எழுதிவிட்டார் என அவரை அனுமதிக்க மறுக்கிறீர்கள். அப்படியானால், உண்மையாகவே இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிப் பெண்களையும் கொச்சைப்படுத்தும், இந்து மத சாஸ்திரங்கள், புராணங்களை என்ன செய்யப் போகிறீர்கள் எடுத்துக்காட்டாக மனுசாஸ்திரத்தில் இருந்து சில வரிகள்.\nபிள்ளை இல்லாமல் ஒரு குலம் அழியுமானால், ஒரு பெண் தனது கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகள் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளைபெற்றுக் கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 59.\nகணவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் மனைவி வேறு ஒரு ஆணிடத்தில், தனது கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்து, பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 190.\nமனைவியில்லாத ஒருவன், பிள்ளையில்லாத ஒருவன், தனக்கு வாரிசு தேவைப்படுமானால், மற்றொருவனுடைய மனைவியிடம் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 52.\nபெண்களை இழிவுபடுத்தும் மகாபாரதத்தை என்ன செய்யலாம்\nமகாபாரதக்கதைப்படி, பரசுராமன் தொடர்ச்சியாக 21 அஸ்திரங்களை எய்து, பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் அழித்து விட்டார். அப்போது எல்லாத் தேசங்களிலிலும் உள்ள க்ஷத்திரியப் பெண்கள் அனைவரும், வேதங்களில் கரைகண்ட பிராமணர்களைக்கூடி, அவர்களோடு உறவுகொண்டு பிள்ளை களை உற்பத்தி செய்தார்கள். பரசுராமன் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணனுக்குப் பிறந்தவர்களே என்றும், எல்லா தேசங்களிலும் இருந்த க்ஷத்திரிய ஜாதிப்பெண்கள் அனைவரும் பிராமணர்களுடன் உறவுகொண்டு தான் வாரிசுகளைப் பெற்றார்கள் என்றும் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 113.\nபெண்கள் ஆபத்துக்காலத்தில், தனது கணவன் அல்லாத மேல்ஜாதி ஆணிடத்திலோ, மைத்துனனிடத்திலோ பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். - மகாபாரதம்: ஆதிபர்வம், அத்தியாயம் 126\nபெண்களையும் ஆண்களையும் கொச்சைப்படுத்தும் பார்ப்பனப் பூணூல்\nஃபெட்னாவில் உள்ள சில பார்ப்பனர்கள் பூணூல் அணிந்திருக்கிறார்கள். அப்படிப் பூணூல் அணிவது, பூணூல் அணியாத மற்ற அனைத்து ஜாதியின��ையும் ‘சூத்திரன்’ (பார்ப்பனரின் வைப்பாட்டி மக்கள்) என்று அறிவிப்பது ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் 372வது பிரிவின்படியும், இந்து மத சாஸ்திரங்களின்படியும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசூத்திரன் என்றால் ஏழுவகைப்படும். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4.விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன்.\nஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415\nசட்டப்படியும் மேற்கண்ட சாஸ்திரப்படியும், பார்ப்பனர்கள் பூணூல் அணிவது என்பது, பார்ப்பனர் அல்லாத மற்ற ஜாதியினர் அனைவரையும், அனைத்து சமுதாயப் பெண்களையும் கொச்சைப்படுத்துவது ஆகும்.\nகவுண்டர் என்ற ஒரு ஜாதியினரைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி, பெருமாள் முருகன் புறக்கணிக்கப்பட்டால், அனைத்து ஜாதியினரையும் கொச்சைப்படுத்தும் பூணூல்களும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று முழக்கம் எழுவதும் நியாயம் தானே\nபெண்களைக் கொச்சைப்படுத்தும் இந்து மத அடையாளங்களைத் தவிர்ப்போம்\nஃபெட்னா சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு விழாவிலும் இந்து மத அடையாளங்களான குத்துவிளக்கு ஏற்றுதல், பட்டு வேட்டி, பட்டுச்சேலை, பூ, பொட்டு, திருநீறு, குங்குமம், பூணூல் போன்றவை தவறாமல் இடம்பெறுகின்றன. காவடி ஆட்டம், கும்மி அடித்தல், போன்றவையும் இடம்பெறுகின்றன.\nகவுண்டர் ஜாதிப் பெண்களைக் கொச்சைப்படுத்தியதாகக் கூறி பெருமாள் முருகன் வரக்கூடாது என்றால், அனைத்து ஜாதிப்பெண்களையும் கொச்சைப்படுத்தியுள்ள மனுசாஸ்திரத்தையும், மகாபாரதத்தையும் ஃபெட்னா கொளுத்துமா\nஅவ்வளவு தூரம் போக வேண்டாம். பெண்களைக் கொச்சைப்படுத்தும் இந்து மதத்தின் அடையாளங்கள் இனி எந்த ஃபெட்னா விழாவிலும் இடம் பெறக்கூடாது. அந்த அடையாளத்தோடு எவரும் விழா அரங்கிற்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு செய்யுமா\nஎந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று ஃபெட்னா முடிவு செய்து, எழுத்தாளர் பெருமாள் முருகனைப் பங்கேற்க விடாமல் செய்தால், பகுத்தறிவாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களும், ஜாதி-மத வெறிக்கு எதிரானவர்களும் ஒன்றிணைந்து 2017 பெட்னா விழா நாளில், விழா நடைபெறும் இடத்திலேயே ஜனநாயக வழியில் கடும் எதிர்வினையாற்றுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.\nஎனவே, ஃபெட்னா விழாவுக்கு பூணூலை எவரும் அணிந்து கொண்டு வரக்கூடாது. பூணூல் அணிந்தவர்கள் விழா அரங்கிற்குள் நுழையக்கூடாது, இந்து மத அடையாளங்களோடு எவரும் விழா அரங்கிற்கு வரக்கூடாது என்பவை போன்ற முழக்கங்களையும், அமைதிவழிப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தோழர் பெருமாள்முருகனின் மீதான ஜாதிய அடக்குமுறையை எதிர்ப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் சரியான கருத்து கேசவன்\nபத்து பொய்களுடன் ஒரு உண்மையை சேர்த்து சொன்னால், பொய்களுடன் உண்மையையும் நம்பி விடுவார்கள் என்பது போல் உள்ளது இந்த பதிவு. பேரவை விழாவை நடத்தும் அனைத்து குழுக்களும் பேரவை நிர்வாக குழுவின் வழி நடத்துதல் படி தான் அமைக்கபடுகிறது. அவ்வாறு அமைக்க பட்ட குழுவின் முன்னெடுப்பின் படி தான் பெருமாள் முருகன் அவர்கள் அழைக்கபட்டிருக் க வேண்டும். அது மட்டுமன்றி நீங்கள் பார்க்கும் படத்தில் உள்ள பிற அழைப்பாளர்களையு ம் பாருங்கள் - கவிஞர் சுகிர்த ராணி, மக்களிசை கலைஞர் ஜெயமூர்த்தி, மாற்று திறனாளி மாரியப்பன், ஒரிசா பாலு மற்றும் பலர்.\nபொதுவாக அமெரிக்காவில் (ஏன் இந்தியாவில் கூட) நாடகம் என்றால் எஸ்.வி.ஸேகர், கிரேசி மோகன் போன்றோர் என்று இருந்த நிலையில் சிலப்பதிகாரம் தெருக்கூத்து நாடகம், நந்தன் கதை தெருக்கூத்து, தற்போது மருத நாயகம் தெருகூத்து என்று தமிழர்களின் கலாச்சார அடிப்படையிலான நாடகத்தை போடுவதோடு அதை அனைத்து தமிழ் சங்கத்திற்கும் கொண்டு தொடர்ந்து கொண்டு செல்வது பேரவை.\nதமிழர்களின் கலாச்சாரம் கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம் என்று பரப்ப பட்ட நிலையில் சக்தி கலைக்குழு, புத்தர் கலைக்குழு போன்ற பறை கலைஞர்களையும், சிலம்பம் மற்றும் தமிழர்களின் கலைகளையும் மக்களிடையே கொண்டு சென்றது பேரவை. பேரவையின் இந்த முயற்சியால் இன்று வட அமெரிக்காவில் எந்த தமிழ் நிகழ்ச்சிகளிலும ் பறை இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. சில ஆயிரம் பேர் இன்று அமெரிக்காவில் பறை வாங்கி வாசித்து வருகிறார்கள்.\nஈழத்தில் இறுதி படுகொலை நடந்த போது இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் எல்லாம் தீவிரவாகிகளாக சித்தரிக்கபட்டன ர். அப்போது அமெரிக்க மண்ணில் அரசையும், மனித உரிமை அமைப்புகளையும் நெருங்க US Tamil பொலிடிகல் ஆக்சன் கமிட்டி அமைக்க முன்னின்றது. அதனுடன் இணைந்து எப்போதும் செயல்பட்டு வருகிறது. இரு வருடத்திற்கு முன் இலங்கை வடகிழக்கு அதிபரை பேரவை விழாவிற்கு அழைத்து சிறப்பு படுத்தியதோடு , அமெரிக்க் வாழ் தொழில் முனைவோரோடு அதிபருடன் உதவிக்காக கூட்டமும் ஏற்பாடு செய்தது.\nபேரவை விழா என்பது 3 நாட்கள் பல மேடைகளில் நடக்கும் அவற்றில் சுமார் 5 மணி நேரம் தவிர , சுமார் 80 மணி நேர நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரம் சார்ந்ததாகவே இருக்கும்.\nஇசை தமிழ் பகுதியில் கர்நாடக சங்கீதத்தை தவிர்த்து தமிழிசையை கர்நாடக சங்கீதம் வடிவிலும், தமிழ் பண்ணிசையையும் பாடும் படியும் நிகழ்ச்சிகள் இருக்கும்.\nபேரவையின் முந்தைய விழாவின் பேச்சாளர் வரிசையை பார்த்தால் பெரும்பாலோர் முற்போக்குவாதிய ாகவே இருப்பார்கள்.\nதமிழகம் போலவே அமெரிக்காவிலும் பெரியாரிவாதிகள் போர்வையில் சாதி வெறியர்கள் இருப்பது தமிழினத்தின் சாபக்கேடே\nஅமெரிக்காவில் கால் நூற்றாண்டுகளுக் குமேல் நடைபெற்றுவரும் பெட்னா பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டிருப்ப து கண்டிக்கத்தக்கது.\nபல்வேறு தளங்களின் இயங்கும் தமிழ் உணர்வுடையவர்கள் பயணித்த பேரியக்கம் அது.\nஅதில் , இந்து - முஸ்லீம் - கிருத்துவ தமிழர்கள் , எந்த வித பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக நடத்திவரும் இவ்விழாவை கொச்சைப்படுத்த \" திராவிட போலிகள் \" புக அனுமதிக்க கூடாது.\n\"கீற்று தளம் \" இதுபோன்ற கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது.\nகுறைந்தபட்சம் \"பெட்னா \" பற்றி அறிந்துகொண்டு வெளியிடுவது நல்லது.\nஆரியத்தின் சூழ்ச்சியை முறியடித்து வளர்ந்த இயக்கம் இது.\nஆரியத்திற்கு காட்டிக்கொடுக்க \" திராவிடம் \" பணிசெய்ய ஆரம்பித்துள்ளது.\nதமிழ் நாட்டை போல அங்கும் சாதீய அரசியலை காட்டி குழப்ப முயல்வதை முளையிலேயே கிள்ளியெறிவோம் \nவிழா குழு மற்றும் வழிகாட்டுதல் குழு பரிசீலனை செய்து, பெருமாள் முருகனை அழைத்துவிட்டு, அவரிடம் சொல்லி அனுமதியும் வாங்கிவிட்டு, வரக்கூடாது என்று அவமதிப்பு செய்வதற்கு என்ன அல்லது யார் காரணம் \"அமெரிக்க பெண்கள் எதிர்ப்பு\", \"தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி னார்\" அப்படின்னு மொன்னையான காரணங்களை சொல்ல வேண்டாம். நான் அமெரிக்க பெண் தான், தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் தான். மேலும் அதற்கான பதிலை நீதிமன்றமே சொல்லியிருக்கிற து. இதில் உயர் பதவிகளை வகிப்போரின் சொந்த சாதி பற்றை தவிர வேறு எதுவும் இல்லை. அவரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்தது யார் \"அமெரிக்க பெண்கள் எதிர்ப்பு\", \"தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி னார்\" அப்படின்னு மொன்னையான காரணங்களை சொல்ல வேண்டாம். நான் அமெரிக்க பெண் தான், தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த பெண் தான். மேலும் அதற்கான பதிலை நீதிமன்றமே சொல்லியிருக்கிற து. இதில் உயர் பதவிகளை வகிப்போரின் சொந்த சாதி பற்றை தவிர வேறு எதுவும் இல்லை. அவரை சிறப்பு விருந்தினர் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்தது யார் இதை பொது வெளியில் விவாதிக்க தயாரா இதை பொது வெளியில் விவாதிக்க தயாரா உண்மை அவதூறாய் தெரிந்தால் நாம் செய்வது அசிங்கமாய் இருக்கிறது என்று பொருள். ஆம். ஆரியத்தை காட்டிக்கொடுக்க தான் வேலை செய்கிறோம். திராவிட, பெரியார் போர்வையில் இயங்கும் சாதியென்னும் ஆரியத்தை காட்டி தான் கொடுக்கிறோம். தொண்ணூறு வயதில் மூத்திரச்சட்டிய ை தூக்கிக்கொண்டு திரிந்த அந்த கிழவனின் பெயரில் சாதி என்னும் சாக்கடை பணத்தால் பட்டுத்துணி போர்த்தி மூடிய கதவுகளுக்குள் சாதியை வளர்ப்பதை அனுமதியோம்.\nஆம், சாதியை குழப்பத்தான் வேண்டும். ஏனென்றால் சாதி வெறியர்கள் என்ன வேண்டும் என்பதில் தெளிவாய் தான் இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாய் . அதை செய்வதற்கு பல போர்வைகள் தேவைப்படுகிறது. அதற்கு கிடைத்த மாபெரும் முகமூடி தான் பெரியார்.\nஆரியத்தோடு கள்ள உறவு அல்ல, நேரடி வெளிப்படை உறவே வைத்தது யாரென்று இங்கெ படியுங்கள்.\nமுழுப்பூசணிக்காயை சோத்துல மறைச்சிட்டு, விசியத்தை டைவர்ட் செஞ்சிட்டு, மத்த கெஸ்ட்டையெல்லாம ் காமிச்சி குழப்புறீங்களே\nஎழுத்தாளரை நேரில் மீட் பண்ணி இன்வைட் செய்யலையா உங்க பிரசிடெண்ட் ஸ்டீரீங் கமிட்டொயோட டெசிசன்தானே எப்பவும் ஃபைனல் ஸ்டீரீங் கமிட்டொயோட டெசிசன்தானே எப்பவும் ஃபைனல் அதுக்குத்தானே பிரசிடெண்ட் உள்ளிட்ட போர்டு மெம்பரும் ஸ்டீரிங் கமிட்டீல அதுக்குத்தானே பிரசிடெண்ட் உள்ளிட்ட போர்டு மெம்பரும் ஸ்டீரிங் கமிட்டீல ஆமாம், பெரியார் போர்வையில உங்க போர்டு அத்துமீறல் நடத்திட்டு இருக்குத்தான்\nதமிழ் சமுதாயத்தை , அமைப்புகளை அழிப்பதற்கு\nவேறு யாரும் வரவேண்டியதில்லை . அதை அவர்களாகவே அழித்துக்கொள்வா ர்கள் என்பதற்கு பல சம்பவங்கள் உண்டு . இப்பவும் நடந்துகொண்டுள்ள து. இப்படிபட்ட தேசத்தில் ஒரு அமைப்பை வளர்த்தெடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருமே அறிவர் . தயவுசெய்து இங்கு வளரும் பிள்ளைகள் மனதிலும் சாத்தியத்தை விதைக்கவேண்டாம்\nவரவர நம் சமூகத்தை பிறர் மதிப்பதில்லை\nநமக்கு நாமே சேற்றைஅள்ளி வீசிக்கொள்வதுதா ன் .\nபெருமாள் முருகன் பேரவை விழாவிற்கு வருகை தரவுள்ளார். தயவு செய்து இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். பேரவை என்றும் சாதிவெறியர்களிட ம் போகாது. இத்துடன் இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்\nபேரவையின் தமிழ் விழா 2017 அழைப்புப் பட்டியலில், சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் உள்ளார்.\nபேரவையின் 30-வது விழாவிற்கு ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ள தமிழ் உணர்வாளர்களுக்க ு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களது ஆர்வம் எங்களை உற்சாகப்படுத்து வத்துடன் மேலும் சிறப்பாகச் செயலாற்ற தூண்டுகின்றது.\nசெயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.\nசதுக்கபூதம், எழில் ஆகியோருக்கு நன்றி.,\nபெருமாள் முருகனை தி இந்து உள்குஉள்ல்ளிட்ட பூணூல் கும்பல்கள்கள்தா ன் தூக்கிப்பிடித்த ன், .(அந்தப் பேரறிவாளரை தாக்கத் தூண்டியதும் தினமலம் ,உள்ளட்ட இந்துத்வ கும்பல்கள் தான் ., ) கேசவன்காருவின் வருத்தம் புரிகிறது. எவனாவது திருப்பூர் முதலாளி விபத்தில் இறந்தவிட்டால்கூ ட மகிழும் கோவைத் ''திராவிடர்களை\" பாரத்துள்ளோம.\nசில சாதி வெறி பிடித்த மிருகங்களின் அழுத்தத்தால் இந்த முடிவை பெட்னா எடுத்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35?start=150", "date_download": "2019-02-23T09:06:15Z", "digest": "sha1:7XNSCU7C42IEEMUEXLFHXYSOVPLKSZVG", "length": 12459, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nமனிதன் எதற்காக கடவுளை வணங்குகிறான், பக்தி செலுத்துகிறான்\nபார்ப்பனீய சம்பாஷணை எழுத்தாளர்: பெரியார்\nசுயமரியாதைச் சங்க ஸ்தாபனம் எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பனர்களின் தலைக் கொழுப்பு எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பனரல்லாதார் மகாநாடு எழுத்தாளர்: பெரியார்\n அல்லது முன்னிலும் அதிக பலம் பெற்றதா\nமத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள் எழுத்தாளர்: பெரியார்\nகோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு எழுத்தாளர்: பெரியார்\nசங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும் எழுத்தாளர்: பெரியார்\n“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே\nடாக்டர் வரதராஜுலு நாயுடு எழுத்தாளர்: பெரியார்\n‘வெற்றிக் கொண்டாட்ட’ விளம்பரம் எழுத்தாளர்: பெரியார்\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம் எழுத்தாளர்: பெரியார்\nநாகைத் தொழிலாளர் சங்கம் எழுத்தாளர்: பெரியார்\nஜஸ்டிஸ் கக்ஷிக்கு ஓர் எச்சரிக்கை எழுத்தாளர்: பெரியார்\nதக்க சமயம் சட்டசபைத் தேர்தல் முடிவு - ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பனப் பத்திரிகைகளின் கண்கட்டு ஜால வித்தை எழுத்தாளர்: பெரியார்\nபனகால் அரசர் வெற்றி எழுத்தாளர்: பெரியார்\nசட்டசபைத் தேர்தல் எழுத்தாளர்: பெரியார்\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்��னரல்லாதார் கடமையும் எழுத்தாளர்: பெரியார்\nபார்ப்பனரின் கனவு பலிக்காது எழுத்தாளர்: பெரியார்\nகையெழுத்து போடக் கூடாது எழுத்தாளர்: பெரியார்\n பார்ப்பன பிரசாரத்தின் தன்மை எழுத்தாளர்: பெரியார்\nவேளாள கனவான்களின் பொறுப்பு எழுத்தாளர்: பெரியார்\nயோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா\nபக்கம் 6 / 37\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31967", "date_download": "2019-02-23T09:09:17Z", "digest": "sha1:GVY7UALFEEBOTV2I6HXUYTNEZN45IYWO", "length": 12218, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ். கோட்டையில் இராணுவ�", "raw_content": "\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாதென யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டதாக கொழும்பு பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும், யாழ். கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்டைக்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது.\nஇதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ். கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.\nஅத்துடன், யாழ். கோட்டைக்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்......Read More\nபுகழ்பெற்ற தமிழ் ஓவியர் வின்சென்ட்...\nகனடிய தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஓவியரும் புகைப்பட கலைஞருமான Digi......Read More\nபோராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: யாழ் வணிகர்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு......Read More\nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப்......Read More\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழி���்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந���தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-23T08:22:23Z", "digest": "sha1:VE67QL7DN3O7B32YFHDMMNDPUQNQ7KBR", "length": 6504, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குரோம்பேட்டை", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nபரோட்டா விலையை கேட்டு கடையை அடித்து நொறுக்கிய கும்பல்\nசொகுசு கார் மோதி சிக்னலில் நின்றிருந்தவர் பரிதாப பலி\nசென்னையில் ஒரே நாளில் நான்கு பெண்கள் மாயம்\nபணத்துக்காக குற்றவாளியை கோட்டை விட்ட இன்ஸ்பெக்டர்\nநடத்துனர் கன்னத்தில் அறை: பெண் காவலர் தடாலடி\nஇளைஞரின் கழுத்தை அறுத்து கொலை: குடிபோதையில் வெறிச்செயல்\nமருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக மோசடி - பெண் கைது\nதிருமண மண்டபத்தில் மணமகளின் நகை கொள்ளை\nபரோட்டா விலையை கேட்டு கடையை அடித்து நொறுக்கிய கும்பல்\nசொகுசு கார் மோதி சிக்னலில் நின்றிருந்தவர் பரிதாப பலி\nசென்னையில் ஒரே நாளில் நான்கு பெண்கள் மாயம்\nபணத்துக்காக குற்றவாளியை கோட்டை விட்ட இன்ஸ்பெ���்டர்\nநடத்துனர் கன்னத்தில் அறை: பெண் காவலர் தடாலடி\nஇளைஞரின் கழுத்தை அறுத்து கொலை: குடிபோதையில் வெறிச்செயல்\nமருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக மோசடி - பெண் கைது\nதிருமண மண்டபத்தில் மணமகளின் நகை கொள்ளை\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2012/07/", "date_download": "2019-02-23T09:28:44Z", "digest": "sha1:BZYYSRHY7KG2REK6VCZ2LG43MQZUJSSV", "length": 19960, "nlines": 154, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: July 2012", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஸ்ரீ வரலட்சுமி விரதம்...லட்சுமி கடாட்சம் அருளும் திருமகளைப் போற்றுவோம் வாரீர்..\nஸ்ரீ மஹாலட்சுமி அருள் மூலம் குபேரன் ஆவது உறுதி\nமஹாலட்சுமி தம் இல்லத்திற்கு வருகை தந்து, நிலைத்த செல்வம் தர வேண்டுமா..\nமுதலில் மஹாலட்சுமி எந்தெந்த இடங்களில் எந்தெந்த அம்சங்களில் குடிகொண்டிருக்கிறாள் என்பதை அறிய வேண்டுமல்லவா\nதுளசி ஆகிய பல்வேறு சுப மங்கலப் பொருள்களில் எல்லாம் திருமகள் என்னும் மஹாலட்சுமியாரின் வாசம் நிறைந்து இருக்கின்றது\nவில்வத்தாலும், சாமந்தி, தாழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபடுவது மகிமையாகும்.\nவில்வ மரத்தினை சுற்றி வந்து வழிபட்டால் இறையருள் மஹாலட்சுமியை வழிபட்டதாகவே பொருள். ஏன் வில்வ விருட்சம் என்னும் ஸ்தல மரம் மஹாலட்சுமியின் திருக்கரங்களாலேயே உருவானதாக, வாமன புராணம் கூறுகிறது.\nநெல்லி மரமும் திருமாலின் பேரருளும் பெற்றுள்ளதை நாம் அறிந்திருப்போம். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி செடியிலும், மஞ்சள் செடியிலும் மஹாலட்சுமி வாசம் செய்வதால் அனைவரும் இல்லங்களில் இச்செடிகள் வளர்ப்பது மிகவும் நல்லது.\nஇன்று 27-07-2012 வரலட்சுமி விரதம்.\nஎப்படி விரதமிருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவது\nகாலையில் (அதிகாலையில்) எழுந்து நீராடி சூரியன் உதயத்திற்கும் முன்பாக வீட்டு வாசலை பசுஞ்சாணத்தால் துப்புரவு செய்து, அரிசி��ாக் கோலம் இடவேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி ஸ்ரீ மஹாலட்சுமி தாயாருக்கு அதிக விருப்பமான, இனிப்பு வகைகள் (திரட்டுப்பால், லட்டு, பாயாசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, மைசூர்பாகு மற்றும் இட்லி போனற உணவுவகைகளை நைவேத்தியம் செய்து இல்லாத ஏழைமக்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பின் காலையிலும், மாலையிலும், வரலட்சுமியை பூஜித்து தூப தீபம் காட்டி, வணங்கிய பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும். குறிப்பாக மாலையில் சுமங்கலிகளுக்கு, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம், உடை மற்றும் மஞ்கள் கயிறு மற்றும் நிவேதனம் செய்த பலகாரங்கள் கொடுத்து அனுப்புதல் வேண்டும்.\nவீட்டில் ஒற்றுமை மேலோங்க …\nதிருமணத்திற்காக இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் அமைய\nமகளிருக்கு வரலட்சுமி விரதம் பக்க பலமாக இருக்கின்றது.\nநாமும் தொழுவோம்.. நாளும் பயனடைவோம்.\nவாழ்க்கையை வளமாக்கும் அற்புத யோசனைகள்..\nவாழ்க்கையை வளமாக்கும் அற்புத யோசனைகள்..\nஇந்த துணிச்சல் யாருக்கு வரும் என்று எல்லோரும் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஒரு சில நிகழ்வுகள் துணிச்சலாக முடிவு எடுக்க்க் கூடிய சில விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டால், அன்றாட வாழ்வில் வளங்களை அள்ளிச் சேர்க்கலாம். இந்த மனித ஜென்மத்தில் இறைவனின் அற்புதப் படைப்பில், எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் (நல்ல கண்பார்வை, திரேக வலிமை, பிணியற்ற சரீரம்) அனைத்தும் சிறப்பாக அமைந்து விட்ட பலர், அந்தந்த உறுப்புகளில் குறைபாடுகள் வந்த பின்னர் தான் அந்தந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளர்கின்றனர். உதாராணமாக தொலைக்காட்சிப் பெட்டி தொடர்ந்து பார்ப்பதும், காபி, டீ போன்ற போதை வஸ்துக்களை அதிகமாக்கிக் கொண்டும், உடலுழைப்பு மற்றும் தேகப் பயிற்சி இல்லாமல் உடம்பில், கெட்ட கொழுப்பின அளவு மற்றும் உப்பு உபயோகம் கூடியதன் காரணமாக அனைத்து உறுப்புகளின் பலகீனமும் வரப்பெறும் போது ஆண்டவனின் அற்புதங்களை நினைக்கத் துவங்குகிறோம். இவற்றோடு பாதுகாப்பு முறைகள் கையாளாமையும் இன்னல்களின் முகவரிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.\n49 வயதில் நல்ல வசதியுடன் வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர், நமக்கு இறைவன் அளித்துள்ள பட்டம், பதவி, திருமண பந்தந்தின் மூலம் கிடைத்துள்ள மனைவி, மக்கள், உறவுகள் அனைத்தையும் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் மகிழ்வான குடும்பத்தலைவன் தன் பொறுப்புக்களின் காரணமாக, தன் உடலின் இயக்கங்களில் உள்ள அசௌகரியக் குறைபாடுகளை கவனிக்கத் தவறுகிறான். தன் நல்ல அறிமுகத்தினால், அழைத்தால் உடன் பதிலளிக்கும் வகையில் மருத்துவ நண்பர்கள், வீட்டருகில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை என்றெல்லாம் அமையப் பெற்றவர், நாளை,, அடுத்த வாரம்.. அடுத்த மாதம் நம் உடலை பரிசோதிக்க வேண்டும் என்று தள்ளிப் போட.. ஒரு நாள் திடீரென்று, மருத்துவ நண்பரை அழைத்து, நெஞ்சு கரிக்கிறது.. என்ன செய்வது என்று யோசனை கேட்க இது, இதய அடைப்பின் அறிகுறியாகுமே என்று உடன் கவனித்துக் கொள்ளச் செல்ல வீட்டருகின் மருத்துவ மனை வாயிலுக்குச் சென்றதும், முடியாமல், கீழே அமர்ந்து உடனே உயிர் பிரிகிறது. ஊரே அழுகிறது. நல்லவருக்கு இந்த மாதிரியான நேரத்தில் இந்த உயிர் பிரிதல் உலுக்குகிறது..\n(ஜாதக ரீதியில் இத்தகு விளைவுகளை நாம் முன்னரே அறிந்திட இயலுமா.. ஆமாம். நல்ல கேள்வி தான்.. அறிந்திட இயலும்.. ஆனால் தவிரத்திட இயலுமா.. இயலுமே.. எப்படி.. ஜாதகத்தில் நாம் உணரும் படியாக அமைந்துள்ள, சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் அயன சயன, பூர்வ புண்ணிய ஸ்தானங்களுடன் நடப்பு திசா புக்திகளுடன், கோள்சார கிரகநிலை ஆய்வு செய்து, இந்த வருடத்தில் இந்த மாதங்களுக்கு இடையில், வரும் சுக்க்கேடு இந்த உறுப்பை பாதிக்கலாம் எனவே இப்படி முன்யோசனையுடன் இருக்கலாம் என்று முன்னரே நம்மைத் தற்காத்துக் கொள்ளலாமே..)\nஆனால், பக்கத்து வீட்டின் நிலைமை வேறு,,\nதன் தாய் தந்தையர்கள் இருவரும் வயது முதிர்வின் காரணமாக, மறைந்த பின்னர் தாய் தந்தையரைப் போன்று, அவ்வப்போது, ஆலோசனை கூற உகந்தவர் யாரும் இல்லையே என்ற நினைப்பில், ஆமாம்.. இருக்கிறார்களே, மாமனார் மாமியார் என்றவாறு அவர்களிருவரையும் அழைத்து, வீட்டுடன் இருக்கச் சொல்லி அன்பான உபசரிப்புடன் அரவணைத்து பராமரித்து வந்தவருக்கு, எத்தனை எத்தனை அனுபவ ஆலோசனைகள்.. அதே 49 வயது,. வாரம் ஒரு முறை அழைத்து, அருகில் அமரவைத்து, உங்கள் வயதில், இந்நேரம் நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும், உடலுக்கும், மனதிற்கும் மகிழ்வான நிம்மதியான உடலுக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்ற அனுபவங்களைக் கூறி அவ்வப்போது, உடல்நிலையை சரிபார்க்க ஆலோசனை கூறி சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டாலும், உங்களிடம், நடையில், செயலில், உடல் நிறத்தில், முகப் பொலிவில் மாற்றங்கள் காண்கிறோம்,. நீங்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்ற ஆலோசனைகள்.. ஆமாம் அவரைப்போலவே, இவருக்கும் இதயத்தில் குறைபாடு வந்த போது, முன்னதாக்க் கவனிக்க, தற்போது சுகமுடன் மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்.. இங்கு தான் துணிச்சலான முடிவுகளை நாம் எடுப்பதில் கிடைக்கின்ற நன்மைகளைப் பார்ப்போமா..\nயார் செய்வார் மாமனார் மாமியரை வீட்டோடு அழைத்து உபசரிக்க முற்படுவர்.. வயதானவர்க்கு பராமரிக்க சற்று சிரம்ம் என்னும், அவர்கள் நல்ல வீட்டுக் காவலாளியாகவும், நேரத்திற்கு அன்பைப் பொழிகின்ற அற்புத உறவாக்கவும், நம் எதிர்கால வளர்ச்சிக்கு எல்லாவழிகளிலும் நல்லாலோசனைகள் நல்கிடும் தரமான கைடு ஆகவும் இருப்பதுடன், மனைவி மற்றும் மனைவி வழி மக்கள் அனைவருமே, போற்றுவதுடன் குழந்தைகளுமே நம்மை பாராட்டும் விதம் உன்னதமாகிறதே..\nமுடிந்தால், வயதான உறவுகளை உபசரிக்க கற்றுக் கொள்வோம். அதுவே நம்மை எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்காகட்டும். நன்றி.\nஜோதிட தம்பதி நா. ரெங்கன் – அ. உஷா ரெங்கன்\nபுதிய முகவரி 41 A, மாடி. சிவன் கோவில் மேலரதவீதி,\nபாளையங்கோட்டை – 627 002\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/10/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B5/", "date_download": "2019-02-23T10:06:01Z", "digest": "sha1:2QVLKHXO3NSMUYQ3QW7O2NAMG33N3QSE", "length": 7219, "nlines": 189, "source_domain": "kuvikam.com", "title": "பொருள்வயிர் பிரிவு – சிவ.விஜயபாரதி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபொருள்வயிர் பிரிவு – சிவ.விஜயபாரதி\nபிம்பம் இருளில் கரையும் வரை நின்று\nமகிழ் மாலை உலா செல்கிறது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-s-surprise-gift-mr-local-team-058229.html", "date_download": "2019-02-23T09:29:50Z", "digest": "sha1:JMR5THVHCV72Q475VX27FX35QL2RXMDY", "length": 11639, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "mr.லோக்கல் படக்குழுவினருக்கு நல்ல ‘நேரம்’... சர்ப்பிரைஸ் பரிசு தந்த நயன்! | Nayanthara’s surprise gift to 'Mr.Local' team! - Tamil Filmibeat", "raw_content": "\nகண்ணே கலைமானே.. தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nmr.லோக்கல் படக்குழுவினருக்கு நல்ல ‘நேரம்’... சர்ப்பிரைஸ் பரிசு தந்த நயன்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் Mr.லோக்கல்\nசென்னை: மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா, படக்குழுவினருக்கு வாட்ச் பரிசாக அளித்துள்ளார்.\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகி இருக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nஇப்ப��த்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோடை விடுமுறையை ஒட்டி இப்படம் ரிலீசாக இருக்கிறது.\nராஜேஷ் படம் என்றாலே நிச்சயம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.\nஇந்நிலையில், கடந்த 6ம் தேதி நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. கடைசி நாள் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருக்கு வாட்ச் பரிசாக அளித்துள்ளார் நயன்.\nஇந்தப் புகைப்படங்களை படக்குழு சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/02/", "date_download": "2019-02-23T09:21:10Z", "digest": "sha1:464U7RBXDJKPMHGZN4PFMLXFXO3IOAUS", "length": 5932, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "April 2, 2018 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nநிலுவைத் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்\nதமிழிசைக்கு கருப்புக் கொடி காட்டிய திருவண்ணாமலை இளைஞர்கள்\nமருத்துவம் படிக்காதவர்களுக்கு படித்ததாக சான்று மாண்புகளை இழக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்\nமாசுபாடுகளில் இருந்து மக்களை காப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி மறியல்- கைது\nகோவை, ஏப். 2- காவிரி மே�\nமின் விளக்கு அமைக்கக்கோரி மனு\nஈரோடு, ஏப். 2- ஈரோடு 16 ஆ�\nகோவை- பொள்ளாச்சி சாலை விரிவா���்கத்திற்கு: ஒரு தலைபட்சமாக நிலம் கையகப்படுத்துவதாக புகார்\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியரிடம் மனு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஊடகவியலாளர்கள் மனித சங்கிலி போராட்டம்\nகோவை, ஏப். 2- காவிரி மே�\nகிணற்று நீர் விற்பனையை தடுத்த விவசாயி மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-65/", "date_download": "2019-02-23T09:41:12Z", "digest": "sha1:FDLB5GWHIRTHZFFMCALPZPOW64BJNE44", "length": 10732, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "திருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருவாரூர் / திருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், விவசாயப் பயிர்கள் மற்றும் உடமைகளை இழந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும் சேதத்தை ஆய்வு செய்யவும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் களத்திற்கு சென்றுள்ளனர். திங்களன்று நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் மக்களைச் சந்தித்த கே.பால கிருஷ்ணன், செவ்வாயன்று திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். திருவாரூர் ஒன்றியம், திருத்துறைப் பூண்டி ஒன்றியம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆப்பக்குட��, கச்சனம், ஆளத்தம்பாடி, தில்லையாடி, சிந்தலாந்தி, பாமனி, கள்ளிக்குடி, பாண்டி, குன்னலூர், கீழப்பெருமலை, குறவறங்செட்டிக் காடு, தில்லைவிளாகம், முத்துப் பேட்டை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.\nநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைக்காத அவலம் நிலவுவதை மக்கள் கொதிப்புடன் தெரிவித்தனர். எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்தையும் இழந்து நிற்பதாக அவர்கள் துயரத்துடன் தெரிவித்தனர். கே.பாலகிருஷ்ணனுடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி.பழனிவேல், கே.என்.முருகானந்தம், கே.பி.ஜோதிபாசு, கே.தவமணி, வி.சுப்பிரமணியன், சி.ஜோதிபாசு, திருவாரூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், திருத் துறைப்பூண்டி நகரச் செயலாளர்கள் ரகுராமன், ஒன்றியச் செயலாளர்கள் ராமச்சந்திரன், காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் சென்றனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு: நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதுல்...\nதிருவாரூர் மாவட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு: நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதல்…\nமுற்றுகையில் சிக்கிய பொன்னார், ஓபிஎஸ்…\nஅபாயகரமான ரயில்வே கருடர் பாலம் கம்பிப்பாலம் கேட்கும் கிராம மக்கள்\nதென்னை விவசாயிகளை பாதுகாக்க மனமிரங்குமா மாநில அரசு\n‘யதார்த்த அரசியலைப் பேசும் படத்தை சினிமா வணிக அமைபுகள் ரசிப்பதில்லை- களப்பிரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/free-service-metro-train-2-nd-day-today-341092.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T08:29:05Z", "digest": "sha1:KJUJALEU2GKFM6QCQAGFVJW47FFT3MYA", "length": 16543, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வது நாளாக நாளையும் இலவச பயணம்... மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு | Free service in Metro Train 2-nd day today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n10 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n10 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n10 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nTechnology திடீரென்று பூமி பின்னோக்கி சுற்றினால் என்னவாகும்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nMovies இது தான் உங்க வீரமா: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\n4 வது நாளாக நாளையும் இலவச பயணம்... மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nநிரம்பி வழிகிறது மெட்ரோ ரயில்.. குழந்தைகளுடன் குவியும் மக்கள்- வீடியோ\nசென்னை: நான்காவது நாளாக பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று 3 - வது நாளாக இலவச சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயிலில் பயணிகள் கூட்டம் இன்றும் நிறைந்து வழிந்தது .\nமெட்ரோ ரயில் முதல் தடத்தில் ஒரு பகுதியான வண்ணாரப்பேட்டை முதல் - டிஎம்எஸ் வரை 10 கிமீ வரையிலான சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஞாயிற்று கிழமை தொடங்கி வைத்தார்.\nஇதையடுத்து, பயணிகளை கவரும் விதமாகவும், பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்தது.\nஇதையடுத்து, நேற்று முன்தினம் காலை முதலே மக்கள் ரயில்நிலையத்தில் குவிய ஆரம்பித்தனர். ஆனால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 8.30 மணி முதல் 10.30 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும் கோளாறு சரிசெய்யப்பட்டு உடனே சேவை தொடங்கியது.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரை, ரயிலுக்குள் உட்கார இடமில்லாவிட்டாலும் ஏராளமானோர் நின்று கொண்டே ரயில் பயணத்தை குதூகலத்துடன் ரசித்தவாறே இருந்தனர்.\nநேற்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தந்த வரவேற்பை கண்ட, சென்னை மெட்ரோ நிர்வாகம், ரயிலில் பொதுமக்கள் 4 வது நாளாக இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.\nஇதனால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர். நாளையும் குடும்பத்தோடு மெட்ரோ ரயிலில் பயணிக்க ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநாங்கதான் சீனியர்.. கமல்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்.. சீமான் நறுக்\nதிமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி முடிவானது.. 1 தொகுதி ஒதுக்கீடு\nசசிகலா, தினகரன் வந்தேறி கூட்டம்...திமுகவை விட மோசமான கம்பெனி .. கேபி முனுசாமி பாய்ச்சல்\nஅப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி\nஉங்களுக்கு இருக்கா சூடு சொரணை.. ஸ்டாலின் மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்\nஏன் உங்க கிட்ட காசு இல்லையா.. திமுக மீது திண்டுக்கல் சீனிவாசன் போட்ட குண்டு\nதிமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி.. ஸ்டாலினுடன் ஈஸ்வரன் ஆலோசனை\nஇதுதான் பலம்.. இன்னும் ஒருவாரம் காத்திருங்க.. அப்பறம் பாருங்க.. தேமுதிகவின் அசத்தல் கேம் பிளான்\nதிகில் படங்களை மிஞ்சும் திருப்பங்கள்.. தமிழகத்தில் நாலே நாளில் நடந்த 3 நம்ப முடியாத ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmetro train மெட்ரோ ரயில் இலவச சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rafale-deal-cag-auditor-himself-has-connection-with-this-scam-says-congress-341019.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:32:01Z", "digest": "sha1:NHGNEPLGJFKIAI3KYR2TWQYD6IO44GU2", "length": 17733, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rafale Deal: சிஏஜி ஆடிட்டரே ரபேல் ஒப்பந்த ஊழலில் தொடர்புட��யவர்தான்.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு! | CAG Auditor himself has a connection with this scam says Congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 hrs ago சிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\n3 hrs ago ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n3 hrs ago ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவேன்.. எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. ராகுல் வாக்குறுதி\n3 hrs ago மீன் என்ன, கறி என்ன.. வகை வகையாக தயாரான உணவு.. விருந்திற்காக ராமதாஸ் பலத்த ஏற்பாடு\nFinance இந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nAutomobiles பாஜக அரசின் அடுத்த அதிர்ச்சி... வாகனங்களுக்கு இமாலய வரி... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...\nMovies LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nSports பாகிஸ்தானை மறுபடியும் வீழ்த்துவதற்கான நேரம் இது\nLifestyle நீங்கள் அணியும் ஆடையின் ஒவ்வொரு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nTechnology இந்த அபாயகரமான கூகுள் ஆப்ஸ் உங்க போன்ல இருக்கானு செக் பண்ணுங்க சீக்கிரம்.\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசிஏஜி ஆடிட்டரே ரபேல் ஒப்பந்த ஊழலில் தொடர்புடையவர்தான்.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு\nடெல்லி: ரபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கும் ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுபவர், அவருக்கும் ரபேல் ஊழலில் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.\nரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. ரபேல் விலை என்ன என்பது குறித்த விவரங்கள் இதில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.\nசிஏஜி தலைமை ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி தலைமையிலான குழு இந்த அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் குறித்த பல உண்மைகள் இதன் மூலம் வெளியாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இந்த அறிக்கையை தயார் செய்து இருக்கும் சிஏஜி தலைமை ஆடிட்டர் ராஜீவ் மெரிஷி, மீது காங்கிரஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது. இந்த அறிக்கையை தயார் செய்வதில் இருந்து ராஜீவ் விலகிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான கபில் சிபல் கோரிக்கை வைத்துள்ளார்.\nகபில் சிபல் இதுகுறித்து பேசியதாவது , பாஜகவால் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு 36 விமானங்களுக்கு கையெழுத்திடப்பட்டது. அதன்பின் காங்கிரஸ் செய்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது மத்திய பொருளாதார செயலாளராக இருந்தவர்தான் இந்த ராஜீவ். இவர் எப்படி நேர்மையான சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்.\nஅதேபோல் ராஜீவும் இந்த ரபேல் ஒப்பந்தத்தில் தொடர்பு உடையவர்தான். பொருளாதார செயலாளர் மற்றும் அவரின் குழு, ரபேல் ஒப்பந்த பேர அணியில் இடம்பெற்று இருந்தது என்று மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. அதன்முலம் ராஜீவும் ரபேல் ஒப்பந்தத்தில் தொடர்பு உடையவர் என்பது புலனாகிறது.\nஉங்களுக்கு நேரடியாக தெரிந்தோ, மறைமுகமாக தெரிந்தோதான் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. நீங்கள் இந்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வது எந்த விதத்தில் சரியானதாக இருக்கும் என்று சொல்லுங்கள். உங்களுடைய தவறுக்கு நீங்களே எப்படி தீர்ப்பு வழங்க முடியும்., கபில் சிபல், ராஜீவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nசிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தில் இருக்கிறார��.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrafale rafale deal cag சிஏஜி ரபேல் ரபேல் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/an-11-year-old-kid-wants-complete-ban-on-pubg-game-340343.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T08:56:28Z", "digest": "sha1:DLTV4GX7TT3FATUKSXYNRC6I76WLRHXO", "length": 16545, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்! | an 11 year old kid wants complete ban on pubg game - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n14 min ago பெங்களூர் தீ விபத்து.. துப்பாக்கியால் சுட்டு கார்களை நகர்த்திய பாதுகாப்பு படை.. டமால், டமால் சத்தம்\n19 min ago அதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\n26 min ago மீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\n39 min ago திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\n‘பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து 11 வயது சிறுவன்\n��ும்பை: பிரபலமான பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு செல்போன் கேம் டிரெண்டிங்கில் இருக்கும். அந்தவகையில் பிரதமரே தனது பேச்சில் குறிப்பிடும் அளவிற்கு பப்ஜி கேம் தற்போது நமது நாட்டில் டிரெண்டிங்காக இருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் இதை விளையாடி வருகின்றனர். பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி எப்போதும் இதனை விளையாடியபடியே இருக்கின்றனர்.\nஇதனால் இந்த விளையாட்டானது பொழுதுபோக்காக இல்லாமல், பொழுதை பாழடிப்பதாக அமைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இந்த விளையாட்டிற்காக அதிக நேரம் செல்போனிலேயே செலவழிக்கின்றனர்.\nஇந்நிலையில், இந்த விளையாட்டைத் தடை செய்யக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவன் அஹத் நிசாம், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளான். தனது தாயின் உதவியுடன் அஹத் இந்த வழக்கைத் தொடுத்துள்ளான்.\nஅந்த மனுவில், ‘பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும், அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என அச்சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.\nமேலும் ஆன்லைன் நெறிமுறை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் தனது மனுவில் அஹத் தெரிவித்துள்ளான்.\nஏற்கனவே ஜம்மு காஷ்மீரிலும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தேசிய குழந்தைகள் ஆணையத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மும்பை செய்திகள்View All\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மத்திய அரசுக்கு, ரூ.28,000 கோடி இடைக்கால டிவிடெண்ட்: ஆர்பிஐ\nஎலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nபாஜக எம்எல��ஏ பிறந்தநாளில் சக்களத்திகளுக்கிடையே குடுமிபிடி சண்டை.. சந்தடிசாக்கில் எம்எல்ஏவுக்கும் அடி\nபைலட் இல்ல.. டிக்கெட் விலையும் ஜாஸ்தி.. தொடர்ந்து ரத்தாகும் இண்டிகோ விமான சேவை.. அவதியில் பயணிகள்\n பாஜகவை விளாசி தள்ளும் சிவசேனா\nகோவையில் ஒருநாள்.. ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்.. திக் திக் ஆபரேஷன்\nசர்ப்ரைஸ்.. ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கு வட்டி குறையும், பணப்புழக்கம் கூடும்\nதங்கமே உன்னைத்தான் தேடி வந்தோமே.. உலகமே நாடி ஓடுது.. கிடுகிடு விலை உயர்வின் பின்னணி என்ன\nமுதலிரவு முடிந்ததும் இதை செய்யக்கூடாது.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1292&p=2597", "date_download": "2019-02-23T09:03:49Z", "digest": "sha1:R3NDETFPHUZ7B5AHSMJ2UPRJL2UUUG63", "length": 4360, "nlines": 88, "source_domain": "datainindia.com", "title": "17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக 17.5.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம். இங்கு மற்ற நபர்களை போல வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல்.\nஎங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதித்து கொண்டு இருக்கின்ற நண்பர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு இருக்கிறேன்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:40:00Z", "digest": "sha1:MFQYVVGV6P6P4QJKIG35E5UCTIFVHK7B", "length": 6682, "nlines": 124, "source_domain": "sayanthan.com", "title": "ஆறா வடு – அருண்மொழி வர்மன்", "raw_content": "\nஆறா வடு – அருண்மொழி வர்மன்\nநண்பர் சயந்தனின் ஆறாவடு நாவலை ஒரே நாவலில் வாசித்து முடித்தேன். எனக்குத் தெரிந்து எமது தலைமுறையச் சேர்ந்த ஈழத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து வந்திருக்கும் முதலாவது நாவல். நான் வாழ்ந்த சூழல், நாட்களை மீளவும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கின்ற நாவல். எனக்கு மிகவும் பிடித்தும் இருக்கின்றது, வாழ்த்துக்கள்\nபுத்தகத்தின் பக்கங்கள் சற்றே பளுப்பேறிய வெள்ளையாக இருக்கின்றது, எழுத்துக்கள் கறுப்பில் இருக்கின்றன, அட்டை நீல நிறத்தில் இருக்கின்றது, நாவலின் ஓரிடத்தில் மஞ்சள் சிவப்பு நிற முக்கோண வடிவக் கொடிகள் பற்றிக் கூறப்படுகின்றது. இதை கறுப்பு, வெள்ளை, சாம்பல் என்று எப்படி வகைப்படுத்துகின்றனரோ தெரியாது ;((\nஆதிரை நாவல் இணையத்தில் வாங்க\nஆதிரை – தீபு ஹரி\nஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்\nகயல்விழி – தமிழரசி – சந்திரிகா\nபுத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/04/11101017/1000074/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2019-02-23T08:46:24Z", "digest": "sha1:6XPO6UUR3TMTLMNT7HKMQMRVKLEKV2DK", "length": 8886, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 10.04.2018 காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 10.04.2018 காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன \nஆயுத எழுத்து - 10.04.2018 காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன காவிரிக்காக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு//களத்தில் குதிக்கும் கட்சிகள்,திரையுலகம்//சர்ச்சைகளின் மையப்புள்ளியான சேப்பாக்கம் மைதானம்//ஐபிஎல் எதிர்ப்பு தாக்கம் ஏற்படுத்துமா\nஆயுத எழுத்து - 10.04.2018\nகாவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன சிறப்பு விருந்தினராக கோகுல இந்திரா, அதிமுக // அப்துல் ஜபார், கிரிக்கெட் விமர்சகர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // விஜயன், சாமானியர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி..\n(02/10/2018) கூவத்தூர���ல் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...\n(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன... சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // பாலு, பா.ம.க // கரு.நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..\n(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்.. சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // சிவ.ஜெயராஜ், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அமமுக\n(20/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணி கணக்கு : முந்துவது யார்..\n(20/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணி கணக்கு : முந்துவது யார்.. - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக\n(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா...\n(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா... - சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // கணபதி, பத்திரிகையாளர் // வினோபா பூபதி, பா.ம.க // கோவை சத்யன், அதிமுக // நாராயணன், பா.ஜ.க\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா..\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா.. தோழமைகளுக்கா....சிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க// முரளி அப்பாஸ், மக்கள் நீதி மையம்// சரவணன், திமுக// ராம்கி, எழுத்தாளர்\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா..\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா.. சறுக்கலா..சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக// சிவசங்கரி, அதிமுக// ப்ரியன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்��ம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31968", "date_download": "2019-02-23T09:23:59Z", "digest": "sha1:T4BHTH3ETDJUQVEYYL6OLE2XQS4VKWUN", "length": 10850, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ்ப்பாணத்தில் நாமல் ர", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nநாமலின் இந்த விஜயத்தின் போது யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் நடத்தியுள்ளார்.\nஅத்துடன், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாகவும், அங்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்அசிஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்......Read More\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச்...\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரி கதி மில்சம், பதவி......Read More\nகேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள்......Read More\nநல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால்...\nநல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில்......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்......Read More\nபுகழ்பெற்ற தமிழ் ஓவியர் வின்சென்ட்...\nகனடிய தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஓவியரும் புகைப்பட கலைஞருமான Digi......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க ��ிமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2013/07/", "date_download": "2019-02-23T08:24:51Z", "digest": "sha1:BO2HWZIJPZC7KXMF5XLMLRZW7TSAVHBV", "length": 4023, "nlines": 106, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: July 2013", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஅன்புள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும், வருகைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிற ஆன்மீகப் பற்றுள்ள அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள்..\nவருகிற 26-07-2013 வெள்ளி முதல் 28-07-2013 ஞாயிறு வரை 3 தினங்கள் ஜோத���டத் தம்பதி சென்னை வருகை..\nசந்திக்க வேண்டுமெனில் தயவு செய்து கீழ்க்கண்ட தொலைபேசிகளில் தங்கள் வருகையை உறுதி செய்து சந்திக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildefense.com/", "date_download": "2019-02-23T09:06:50Z", "digest": "sha1:YC5I6YZEJZSP24UDSD3IDUICML7CN56W", "length": 18064, "nlines": 179, "source_domain": "www.tamildefense.com", "title": "இந்தியா – பாதுகாப்பு துறை செய்திகள்", "raw_content": "\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nபுலாவாமா தாக்குதல் நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது, பொதுமக்களும் சகஜ நிலைக்கு மெதுவாக திரும்பிவிட்டனர். அரசும் ராணுவத்தின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர்கள் பங்குக்கு கூவி\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nGSAT-6A செயற்கைகோள் தொலைந்து போனதாக அறிவித்தது இஸ்ரோ\nஇந்திய சீன எல்லையில் படைகளை குவிக்கும் இந்தியா\nராணுவத்தை பலப்படுத்த பணம் இல்லை, 10 நாட்கள் கூட போரிட முடியாது, பாராளுமன்ற நிலைக்குழு\nGSAT-6A செயற்கைகோள் தொலைந்து போனதாக அறிவித்தது இஸ்ரோ\nசமீபத்தில் இந்திய ராணுவ பயன்பாட்டுக்காக GSAT-6A செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. ராக்கெட் வெற்றிகரமாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினாலும், செயற்கைகோள் பிரிந்து தனியாக அதிக உயரம் சென்றதும்\nடிஜிட்டல் இந்தியா சீனாவின் கைகளில், விழிக்குமா அரசு,\nஏவுகணைகள் தொழில் நுட்பம் ராணுவம்\nஅமெரிக்காவின் MOAB, இந்தியாவிடம் என்ன உள்ளது\nதொழில் நுட்பம் ராணுவம் விமானப் படை\nஎல்லை தாண்டிய தாக்குதலுக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திய ராணுவம்\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nசமீபத்தில் ரஷ்யாவுடன் சுமார் 25,500 கோடி ருபாய் மதிப்பில் நான்கு போர் கப்பல்களை வாங்க இந்தியா கையெழுத்திட்டது. ஒரே ஒப்பந்தமாக முடிக்காமல் மூன்று தடவையாக ரஷ்யாவுடன் கையெழுத்திட்டுள்ளது.\nஅமெரிக்காவின் மத்திய கப்பல் படை கட்டளைக்கு இந்திய கப்பல்படையின் பார்வையாளர்\n3-ம் தலைமுறை நீர்மூழ்கி மீட்பு அமைப்பை பெறுகிறது இந்திய கப்பல் படை\nபிரான்ஸ் அமெரிக்கா இந்திய கப்பல் படைகள், இந்திய பெருங்கடலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி\n234 புதிய ஹெலிகாப்டர்களை வாங்க டெண்டர் வெளியிட்டது கப்பல் படை\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nபுலாவாமா தாக்குதல் நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது, பொதுமக்களும் சகஜ நிலைக்கு மெதுவாக திரும்பிவிட்டனர். அரசும் ராணுவத்தின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர்கள் பங்குக்கு கூவி\nகவச வாகனத்தை குறிவைத்து தாக்கிய நக்சல்கள்\nமுன்னாள் ரஷ்யா உளவாளியை ரசாயன பொருள் கொண்டு கொல்ல முயற்சி, ரஷ்யா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு\nஆபரேஷன் பரக்ரம், வெளிவந்த ஒரு சில ரகசியங்கள்\nநக்சல்கள், மீண்டும் ஒரு கொடூர தாக்குதல்\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nபுலாவாமா தாக்குதல் நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது, பொதுமக்களும் சகஜ நிலைக்கு மெதுவாக திரும்பிவிட்டனர். அரசும் ராணுவத்தின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர்கள் பங்குக்கு கூவி\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nராணுவத்தில் சுமார் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்சாஸ் துப்பாக்க��களை நீக்கி விட்டு அதி நவீன SIG மற்றும் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை வாங்க முடிவெடுத்து அதற்கான ஆரம்பகட்ட\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nமூன்று நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்கு சொந்தமான கெர்ச் நீரிணையை மூடிய ரஷ்ய கப்பல் படை அதன் வழியாக செல்ல முயன்ற உக்ரேனிய கப்பல் படை படகுகளை தாக்கி\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nசமீபத்தில் ரஷ்யாவுடன் சுமார் 25,500 கோடி ருபாய் மதிப்பில் நான்கு போர் கப்பல்களை வாங்க இந்தியா கையெழுத்திட்டது. ஒரே ஒப்பந்தமாக முடிக்காமல் மூன்று தடவையாக ரஷ்யாவுடன் கையெழுத்திட்டுள்ளது.\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nரஷ்யாவும் அமெரிக்காவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் 500 கிலோமீட்டர் முதல் 5500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் தரையிலிருந்து ஏவ வல்ல ஏவுகணைகளை தயாரிக்க\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nதிடீரென காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம், முக்கியமாக அவர்கள் கூறும் காரணங்களாக 600 கோடி பெறுமானமுள்ள போர் விமானத்தை\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம் அமைக்க அரசு ஒப்புதல்\nஇந்தியாவுக்கு F 35 விமானங்களை விற்க அமெரிக்காவின் பசுபிக் கமாண்டர் பரிந்துரை\nவிமானப்படையுடன் விளையாடும் மத்திய அரசு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_18.html", "date_download": "2019-02-23T09:25:30Z", "digest": "sha1:YNOGGS2TZEDUN6KYLUCAKZBKDYZNYD6K", "length": 11122, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "காரைநகர் இளைஞர்களால் நடத்தப்படவுள்ள புரட்சி ! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Slider Srilanka News காரைநகர் இளைஞர்களால் நடத்தப்படவுள்ள புரட்சி \nகாரைநகர் இளைஞர்களால் நடத்தப்படவுள்ள புரட்சி \nகாரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்\nகாரைநகர் இளைஞர்கள் மற்றும் சைவ மகா சபையினர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.\nகாரைநகர் மண் உயரிய பண்பாட்டு கலாச்சாரம் மிக்க மக்கள் வாழ்ந்து வரும் நிலப்பரப்பாகும். அதன் பாரம்பரியம் மிக்க பண்பாடு காலாசாரத்தினை பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு காரைநகர் மக்களையும் இளைஞர்களையும் சாரும். சிவதலமாம் ஈழத்துச் சிதம்பரத்தை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமியில் வாழும் பாக்கியம் கொண்ட நாங்கள் அதன் புனிதத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையதேயாகும்.\nஅப்படியான எமது மண்ணின் கலாசாரத்தினை சீர் கெடுக்கும் நோக்கில் காரைநகர் பிரதேச சபையினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றாக வலந்தலைச் சந்தியில் நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட விடுதி ஒன்றிற்கு அனுமதி அளித்துள்ளதுடன் அவ் இடத்திற்கு நேர் எதிரே சைவமகா சபையினால் நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த சிவன் சிலையின் நிர்மாணப்பணிகளை தடுத்து நிறுத்தியிருப்பதுடன் அங்கு நின்ற சைவமகாசபை உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.\nமேலும் அவ் நட்சத்திர விடுதி அமைப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிமையாளர் முன்வைக்கும் போது அதற்கு உடனடியாக விரைந்து செயற்பட்டதுடன் தனது சிறப்பு அதிகாரத்தினை பயன்படுத்தி (சுகாதார வைத்திய அதிகாரியால் அனுமதி நிராகரிக்கப்பட்ட பின்பும்) அனுமதி வழங்க திட்டமிட்டமை மற்றும் விடுதி தெடர்பான நிகழ்வுகளில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டமை ஆகியன பிரதேச சபைக்கும் இவ் விடுதி உரிமையாளருக்கும் இடையில் இடம்பெறும் தொடர்பினை சந்தேகத்திற்கு உரியதாக்கின்றது.\nகீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நாம் இன்றைய தினம் (03.10.2018) புதன்கிழமை காரைநகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும் கையெழுத்து வேட்டை ஒன்றினையும் மேற்கொள்ள உள்ளோம் அதற்கு தங்கள் ஒத்துழைப்பினை நாடி நிட்கின்றோம் என காரைநகர் இளைஞர்கள், பொது மக்கள் மற்றும் சைவ மகா சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/07/blog-post_94.html", "date_download": "2019-02-23T08:56:07Z", "digest": "sha1:X3IEUNW7CS5SMDYW3JRQBN7V2EW3XGZH", "length": 9885, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பட்டப்பகலில் கடத்தப்பட்ட இளம் தாயும் சிசுவும்... #அறிமுகம் இல்லாதவர்களுடன் அவதானமாக இருக்கவும். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபட்டப்பகலில் கடத்தப்பட்ட இளம் தாயும் சிசுவும்... #அறிமுகம் இல்லாதவர்களுடன் அவதானமாக இருக்கவும்.\nகுருநாகல் - மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.\nமாஹோ பகுதியில், 25 வயது தாயும் 9 மாத மகளும், வீதியில் நடத்து சென்றுகொண்டிருந்த போது, ஓட்டோ சாரதியொருவர், தான் ஓட்டோவில் அழைத்துச்சென்று வீ்ட்டில் விடுவதாகக் கூறி, அவர்களை அதில் ஏறச் சொல்லியுள்ளார்.\nஇதனை நம்பி குறித்த தாயும் பிள்ளையும் ஓட்டோவில் ஏறியுள்ளனர். இவர்களை, மீண்டும் வேன் ஒன்றில் பலவந்தமாக ஏற்றியுள்ள குழுவொன்று, வவுனியாவுக்குக் கடத்திச் சென்றுள்ளது.\nஇதன்போது குழந்தை தொடர்ச்சியாக அழுதமையால், பூந்தோட்டம் பகுதியில் தாயையும் பிள்ளையையும் இறக்கிவிட்டு, வேன் சென்றுள்ளது.\nஇதனையடுத்து, தாயையும் பிள்ளையையும் மீட்டுள்ள அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு நடந்த விவரத்தைக் கூறியதை அடுத்து, வவுனியா பொலிஸார், தாயையும் பிள்ளையையும் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, விசாரணை நடத்திய போதே, சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.\nவவுனியா பொலிஸாரால் குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குருநாகல் பொலிஸார் வவுனியாவுக்கு வருகைதந்து, தாயையும் பிள்ளையையும் குருநாகலுக்கு அழைத்துசென்றதுடன், மேலதிக விசாரணைகளை, குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட���ள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/blog-post_30.html", "date_download": "2019-02-23T09:00:52Z", "digest": "sha1:IOWXWVRSXEHFIE6MOBQGIKAZAIN2NF3V", "length": 29266, "nlines": 68, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இரட்டைகோபுர தாக்குதல் எனும் பெயரில், அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇரட்டைகோபுர தாக்குதல் எனும் பெயரில், அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம்\n(எம்.ஐ.மொஹம்மட் சப்ஸாத்) பாகிஸ்­தானின் உத­யத்­திற்கு வித்­திட்ட அதன் முதல் கவர்னர் முஹம்­மது அலி ஜின்னா 1948 இல் இதே செப்­டெம்பர் 11 இல் தான் இயற்­கை­யெய்­தி­யி­ருந்தார். தலித்­களின் உரி­மைக்­கு­ர­லாக திகழ்ந்த தலைவர் இம்­மா­னுவேல் சேக­ரனும் 1957 இல் இதே தினத்தில் தான் மர­ணத்தை தழு­வி­யி­ருந்தார். இரு­பத்தி நான்கு மணி­நேர சேவையில் ஈடு­படும் ஜேர்­ம­னியின் முத­லா­வது தமிழ் வானொ­லி­யாக ஐரோப்­பியத் தமிழ் வானொலி 2006 இல் தொடங்­கப்­பட்­டதும் இதே தினத்தில் தான். வர­லாறு இத்­தி­னத்தில் பல சரி­தங்­களை சுமந்­துள்ள நிலை­யிலும் செப்­டெம்பர் 11 என்ற மறு­க­ணமே உள்­ளத்துள் தோன்றி கண்­முன்னே ஓரச்­சத்­து­ட­னான திகிலைக் கொண்­டு­வரும், சம்­பவம் தான் செப்­டெம்பர் 11 அமெ­ரிக்க இரட்டைக் கோபுர தாக்­குதல்.\nஉலக வர­லாற்றை உற்று நோக்­கும்­போது சி�� போது­களில் அது சில தனி மனி­தர்­களால் ஒரு புதிய போக்­கிற்­குட்­ப­டுத்­தப்­படும். இன்னும் சில சம்­ப­வங்­களும் அத்­த­கைய புதிய போக்­கினுள் உலக வர­லாற்றை இட்டுச் செல்லும். அத்­த­கைய சம்­ப­வங்கள் வர­லாற்றில் நிகழ்ந்­தே­று­கின்­ற­ போது அவை ஏற்­ப­டுத்­து­கின்ற அதிர்­வ­லைகள் அச்­சம்­ப­வங்­க­ளோடு மாத்­தி­ர­மாக எல்­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­மில்லை. பதி­னேழு ஆண்­டுகள் கடந்தும் குறித்த தாக்­குதல் சம்­பவம் இவ்­வு­லக அரங்கில் ஏற்­ப­டுத்­திய அதிர்­வ­லை­களை தணிக்க முடி­ய­வில்லை என்­பதே யதார்த்தம். எனவே அந்த தாக்­கு­தலின் பின்­னணி அது ஏற்­ப­டுத்­திய அதிர்­வ­லை­க­ளி­லி­ருந்து புரிந்­து­கொள்­ளப்­பட வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­கி­றது.\n2001 செப்­டெம்பர் 11, அப்­போது நேரம் காலை 8.46 மணி. உலக வர்த்­தக மையத்தின் வட கோபுரம் தாக்­கப்­ப­டு­கி­றது. தாக்­குதல் அதிர்ச்­சி­யி­லி­ருந்து அந்த சூழல் மீண்­டு­கூட இருக்­க­வில்லை 9.03 மணி­ய­ளவில் தென் கோபுரம் தாக்­கப்­ப­டு­கி­றது. 9.37 மணி­ய­ளவில் பெண்­டகன் தாக்­கப்­பட்ட செய்தி வெளி­யா­கி­றது. 10.03 மணி­ய­ளவில் ஷாங்ஸின் நிலப்­ப­கு­தியில் பிறி­தொரு விமானம் வீழ்­கி­றது. உலகே எதிர்­பார்த்­தி­ராத அமெ­ரிக்கா மீதான அத்­த­கைய தாக்­குதல் ஒரு குறு­கிய நேரத்தில் நிகழ்ந்­தேறி முடி­கி­றது.\n2,973 பேர் அளவில் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழக்­கின்­றனர். சம்­பவ இடத்தில் 19,435 உடல் பாகங்கள் மீட்­கப்­ப­டு­கின்­றன. 1.4 மில்­லியன் தொன் எடை­யுள்ள குப்பை அங்­கி­ருந்து அகற்­றப்­ப­டு­கி­றது. உலக வர­லாற்றில் இடம்­பெற்ற கோர­மான ஒரு தாக்­குதல் அன்று நொடிப்­பொ­ழு­து­களுள் இடம்­பெற்று முடிந்­தது. தாக்­குதல் இடம்­பெற்று முடிந்­தாலும் அது ஏற்­ப­டுத்­திய தாக்கம் முடி­வற்று தொடர்­கி­றது.\nஉலகே ஆடிப்­போ­னது; நாமும் தாக்­கப்­ப­டு­வோமோ என்­கிற அச்சம் நாடு­க­ளி­லெல்லாம் குடி­யேற அமெ­ரிக்­காவின் பதி­ல­டியை உலகே எதிர்­பார்த்­தி­ருந்­தது. விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­யின; ஒரு தலைப்­பட்ச முடி­வுகள் தீர்க்­க­மா­யின; ஆவ­ணங்­களும் ஆதா­ரங்­களும் சோடிக்­கப்­பட்டு அமெ­ரிக்கா எதிர்­பார்த்­தி­ருந்த ஒரு திட்­டத்­துக்­கான அடிக்கல் நடப்­பட்­டது. எதிரி அறி­விக்­கப்­ப­டு­கிறார். தாக்­குதல் இடம்­பெற்ற சில நாட்­க­ளி­லேயே குறித்த தாக்­கு­த­லுக்­கான உரிமம் உஸாமா பின��� லாதீனை தலை­மை­யாகக் கொண்ட அல்­கைதா மீது சுமத்­தப்­பட்­டது.\nஇங்­கு தான் உலகும் அமெ­ரிக்க குடி­களும் அறி­வைக்­காட்­டிலும் உணர்­வுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்கத் துவங்­கி­யி­ருந்­தார்கள். அத்­த­கைய இழப்பை யாராலும் ஜீர­ணிக்க முடி­யாது. ஆனால் அதற்­காக ஓர் அப்­பாவி அழிக்­கப்­ப­டவும் முடி­யாது. தண்­டிப்­பதை விட முக்­கியம், தண்­டனை குற்­ற­வா­ளிக்­குத்தான் அளிக்­கப்படு­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது அவ­சியம். உணர்­வுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்த உலகு அடுத்­த­டுத்து அமெ­ரிக்க ஊட­கங்கள் வெளி­யிட்ட செய்­தி­களில் மட்டும் தங்கி ஒரு வில்­ல­னையும் உரு­வாக்கி அமெ­ரிக்கா போரையும் தொடங்­கி­விடத் துணை நிற்­கி­றது.\nசெப்­டெம்பர் 11 தாக்­கு­தலைத் தொடர்ந்தே சில கருத்­தா­டல்கள் உலக அரங்கில் மிகப் பிர­மாண்­ட­மான பேசு பொரு­ளாக்­கப்­பட்­டன. ”இஸ்­லா­மிய தீவி­ர­வாதம்\", \"இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம்\" போன்ற சொல்­லா­டல்­க­ளுக்கு ஊட­கங்­களும் அதிக கரி­சனை காட்டத் தொடங்­கின. அருகில் தாடி­யு­டனோ தொப்­பி­யு­டனோ ஒரு நபரைக் கண்டால் அவரும் அல்­கை­தாவைச் சேர்ந்­த­வ­ரா­கவோ, தீவி­ர­வா­தி­யா­கவோ முஸ்லிம் என்­கிற ஒரு கார­ணத்­திற்­காக அவர் நோக்­கப்­ப­டு­கின்ற ஒரு மாயை உலக அரங்கில் தோற்­று­விக்­கப்­பட்­டதில் செப்­டெம்பர் தாக்­கு­த­லுக்கு உள்ள இடத்தை எந்த ஒன்­றாலும் முந்­தி­விட முடி­யாது.\nகலா­சா­ரங்­க­ளுக்­கி­டையே மோதல் இடம்­பெ­றப்­போ­வ­தாக சாமுவேல் ஹன்­டிங்டன் எழுதத் துவங்­கு­கிறார். திரைப்­ப­டங்­க­ளுக்­கெல்லாம் வில்­லன்­க­ளாக ‘கான்'கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றார்கள். எங்கோ நிகழும் குண்­டு­வெ­டிப்­பு­களும் தாக்­கு­தல்­க­ளிலும் சம்­பந்­த­மே­யில்­லாத அயல்­வீட்டு அப்­துல்­லா­வுக்­குள்ள தொடர்பை துப்­ப­றிய ஏமாந்த சமூகம் மனப்­பி­ரமை கொள்­கி­றது. அங்­கி­ருந்து தொடங்­கிய இத்­த­கைய காட்­சிப்­ப­டுத்­தல்கள் விஸ்­வ­ரூ­ப­மாக இப்­போது வரை உரு­வெ­டுக்கத் தவ­றி­ய­தில்லை.\nசெப்­டெம்பர் 11 தாக்­குதல் அமெ­ரிக்கா திரைப்­ப­டுத்­திய ஒரு படம். அதன் பின்னால் திரை­யா­னது மாபெரும் திரைக்­கதை என்­கின்ற உண்மை புலப்­பட எடுத்­துக்­கொண்ட நேர இடை­வே­ளைக்குள் அமெ­ரிக்கா தன் வள வேட்­டைக்­கான இர­க­சியத் திட்­டத்தை நிறை­வேற்றி முடித்­தி­ருந்­தது. ’நாயைக் கொல்ல வேண்­டு­மானால் அதற்கு வெறி பிடித்­தது என நம்ப வைக்­க­வேண்டும்' என்­றொரு ஆங்­கில பழ­மொழி கூறு­கி­றது. செப்­டெம்பர் 11 தாக்­குதல் விட­யத்தில் அது மெய்ப்­பிக்­கப்­பட்­டதே உண்மை.\nநோம் சோம்ஸ்கி குறிப்­பி­டு­கின்­­ற­போது, “உலக வளங்­களின் மைய­மாக உள்ள மத்­தி­ய­கி­ழக்கின் ஆளு­கையை முதன்­மைப்­ப­டுத்­து­வது மாறி மாறி வரும் அமெ­ரிக்க அதி­கார பீடத்­துக்கு பொது­வான ஒன்று\" என அடை­யாளப் படுத்­தி­யுள்ளார். 2003 இல் உலக எண்ணெய் தேவையின் 15% வீதத்தை பூர்த்தி செய்த ஈராக்கின் எண்ணெய் வளத்தை சூறை­யாட 2003 இல் அமெ­ரிக்கா அங்கு தொடங்­கிய போரும் ஈராக்­கிடம் இல்­லாத அணு­வா­யு­தத்தை இருப்­ப­தாகக் கூறி ஐந்து இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பிஞ்சு உயிர்­களை சூறை­யாடி, அதன் ஆட்­சி­யாளர் சதாம் ஹுஸைனை முறை­யான குற்ற நிரூ­பித்­த­லு­மின்றி தூக்­கி­லிட்­டதும் இந்த திட்­ட­மிடல் வரி­சையில் இடம்­பெற்­ற­வையே.\nஆப்கான் வளங்­களை சூறை­யாட, அதன் அதி­கா­ரத்தை தன்­ன­கப்­ப­டுத்த அதன் மீது போர் தொடுக்க வேண்­டிய தேவை அமெ­ரிக்­கா­விற்கு இருந்­தது. உலக அரங்கில் ஒரு போர் நிகழ்­வதை உலகு ஏற்க ஒரு காரணம் தேவை­யாக இருந்­தது. அதற்­காக அமெ­ரிக்கா சோடித்த கதை செப்­டெம்பர் தாக்­கு­த­லாக திரைப்­ப­டுத்­தப்­பட்­டது. நய­மான பெயர்­க­ளுடன் நாச­கார பணி­களை முன்­னெ­டுப்­பதில் அமெ­ரிக்­கா­விற்கு நிகர் அமெ­ரிக்­காவே.\nஅமெ­ரிக்கா தன் எதி­ரி­களை அழிக்க சூட்டும் பெயர், “பயங்­க­ர­வா­த­த்துக்கு எதி­ரான போர்”, உலக எண்ணெய் வளத்தை தன்­ன­கப்­ப­டுத்த “கலா­சா­ரங்­க­ளுக்­கி­டை­யான மோதல்\", நாடு­களின் சுதந்­திர ஒடுக்­கலை நிகழ்த்த “சுதந்­தி­ரத்தைப் பாது­காத்தல்\", குடி­யேற்ற நாடு­களின் வளங்­களை சூறை­யாட அவர்­களை நாக­ரி­கப்­ப­டுத்தும் போர்­வையில் “வெள்­ளைக்­கா­ரனின் பொறுப்பு\" என அமெ­ரிக்கா தன் ஒவ்­வொரு நாச­கார திட்­டத்­துக்­கான நாசூக்­கான பெயரை சூட்டிக் கொண்­டி­ருக்கும்.\nஅத்­த­கைய வரி­சையில் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் எனும் போர்­வையில் ஆப்­கானை தன்­ன­கப்­ப­டுத்த அமெ­ரிக்க மேற்­கொண்ட சூழ்ச்­சியை ஆதா­ர­பூர்­வ­மாக பல அமெ­ரிக்­கர்­களே நிறு­வி­யு­மி­ருந்­தனர். அமெ­ரிக்க உள்­நாட்டு ஆயுத பாது­காப்புத் துறையில் பணி­யாற்­றிய கேர்ட் செனென்பெல்ட் முன்­வைத்த ஆதா­ரத்­து­ட­னான வாக்கு மூலத்தில் தாக்­கு­த­லுக்கு முற்­கூட்­டியே உலக வர்த்­தக மையத்தில் இருந்த தங்கம், வெள்­ளி­யா­லான பெறு­ம­தி­யான சொத்­துக்கள் அகற்­றப்­பட்­டமை, 6.5 வினா­டி­களில் ஒரு 47 மாடிக்­கட்­டிடம் ஒரு இடத்தில் விமானம் தாக்க ஒரே நேரத்தில் முழு­வதும் தரை­மட்­ட­மா­னமை, அதற்­காக அனைத்து தளங்­க­ளிலும் அமெ­ரிக்க அரசே குண்டு வைத்­தி­ருந்­தமை தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.\nமேலும், டைலன் ஏவரி எனும் ஆய்வு மாணவன் முழு ஆதா­ரங்­க­ளுடன் வெளி­யிட்ட ”லூஸ் சேன்ஞ்ச்\" எனும் ஆவ­ணப்­ப­டத்தில் பல கார­ணி­களைக் கொண்டு அது அமெ­ரிக்க சதியே என நிறு­வியே இருந்தார். எந்த வெப்­ப­நி­லை­யிலும் உரு­காத விமான கறுப்புப் பெட்டி எங்கும் இல்­லாமை, தாக்­கு­த­லுக்கு சில வாரங்­க­ளுக்கு முன்­னரே லார்ரி சில்­வெஸ்டைன் எனும் குறித்த கட்­ட­டங்­களை குத்­த­கைக்கு பெற்­றி­ருந்த தொழி­ல­திபர் தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்­கான காப்­பு­ரிமை பெற்­றி­ருந்­தமை, அர­ச­த­ரப்பு காட்­டிய ஆவ­ணங்­களில் காட்­டிய விமா­னத்தில் முப்­ப­தா­யிரம் அடி உய­ரத்­திற்கு மேல் இருந்து பேசிய சாத்­தி­யமே இல்­லாத தொலை­பேசி உரை­யாடல் என அனைத்து ஆவ­ணங்­க­ளு­டனும் குறித்த தாக்­குதல் அமெ­ரிக்க சதியே என நிறு­வி­யுள்ளார். இன்னும் ஏராளமான அறிக்கைகளும் அது புஷ் தலைமையிலான அரசின் சதியே என்பதை தோலுரித்தன.\nஅதிகார மோகம், வளச் சுரண்டல் என அமெரிக்கா கொண்ட முதலாளித்துவ வெறி செப்டெம்பர் 11 எனும் திரைப்படத்தை அரங்கேற்ற இந்த உலகு கொடுத்த விலைதான் மிக அதிகம். போலியான காரணத்தை உலகுக்கு காட்டி நயவஞ்கமாக அமெரிக்கா, ஆப்கான் மீது நிகழ்த்திய கோரத் தாக்குதலில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டார்கள்; வளங்கள் சூறையாடப்பட்டன. அன்று தொடங்கிய மேற்கு ஊடகங்கள் இன்றுவரை இஸ்லாமோ போபியா பிரசாரங்களில் ஈடுபட்டுத்தான் வருகின்றன. அமெரிக்க வெறியும் அடுத்து ஈராக்கில் 12 இலட்சம் கொலைகளாக லிபியா, பாலஸ்தீன், சிரியாவாக இடங்கள் மத்திய கிழக்கை சூறையாடிய வண்ணம் தான் உள்ளன. செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் எனும் பெயரில் அமெரிக்கா எனும் அரக்கன் காட்டிய திரைப்படம் திரைக்குப்பின் ஒரு திரைக்கதையுடன் தொடங்கிய வெறிகொண்ட வேட்டையின் கறுப்புத் துவக்கம்.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக���கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166078-2018-08-03-10-50-26.html", "date_download": "2019-02-23T09:36:27Z", "digest": "sha1:R5USPCTV7SQ5W63NCCD3RBB3WVMSJ2TP", "length": 10206, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "அரசு அலுவலக வளாகங்களில் வழிபாட்டு கோயில் அமைப்பதா? கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் வட்டாட்சியரிடம் மனு", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் ச��்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஅரசு அலுவலக வளாகங்களில் வழிபாட்டு கோயில் அமைப்பதா கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்கள் வட்டாட்சியரிடம் மனு\nவெள்ளி, 03 ஆகஸ்ட் 2018 16:18\nமதுரை, ஆக.3 மதுரை மேற்கு வட்டாட்சியர் அலு வலக வளாகப் பகுதியில் சட்ட விரோதமாக கோயில் கட்டப் படுவது குறித்து கழகப் பொறுப்பாளர்கள் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக் கும் வகையில் மனுவை வட் டாட்சியரிடம் அளித்துள்ளார்கள்.\nஒரு மதசார்பற்ற நாட்டில் மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர் திருத்த உணர்வையும் ஊட்ட வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச்சட்டம் (பிரிவு 51ஏ&எச்) கூறுகிறது.\nஇந்திய அரசமைப்புச் சட் டத்தில் உறுதி செய்யப்பட் டுள்ள இந்தக் கடமையை இந்தியாவிலேயே இயக்க ரீதி யாக செய்துவருவது திராவிடர் கழகம் மட்டுமே.\nமதுரை மேற்கு வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்படுகின்ற கோயிலை அகற்றாவிட்டால், மதசார்பற்ற அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட் டங்களை நடத்த வேண்டியதாக இருக்கும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசு அலுவலக வளா கங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்னும் தமிழக அரசின் ஆணை (18.8.1994) நகல் மற்றும் அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத்தலங்களை அமைக்கக்கூடாது என்னும் அரசின் நடவடிக்கையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் (மதுரைக்கிளை) ஆணை (17.3.2010) நகலையும் இணைத்து மனுவை மதுரை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.முனியசாமி தலைமையில், மதுரை மண்டல தலைவர் மா. பவுன் ராசா, மண்டல செயலாளர் நா. முருகேசன், பகுதி செயலாளர் (மதுரை மேற்கு) சோ. சுப் பையா, பகுதி செயலாளர் (மதுரை கிழக்கு) இரா. சுரேஷ், விராட்டிபத்து அய்யாச்சாமி, வடக்கு மாசி வீதி போட்டோ இராதா ஆகியோர் மதுரை மேற்கு வட்டாட்சியரிடம் அளித்தார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-deverakonda-makes-it-forbes-30-under-30-058154.html", "date_download": "2019-02-23T08:31:54Z", "digest": "sha1:ETQK6AJ4ZMWWADA6RHKBJRV7R54XRVR5", "length": 12474, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "25 வயசில் ரூ. 500 கூட இல்லை, ஆனால் இப்போ 'போர்ப்ஸ் 30'ல் ஒருவன்: விஜய் தேவரகொண்டா | Vijay Deverakonda makes it to Forbes 30 under 30 - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n25 வயசில் ரூ. 500 கூட இல்லை, ஆனால் இப்போ 'போர்ப்ஸ் 30'ல் ஒருவன்: விஜய் தேவரகொண்டா\nபோர்ப்ஸ் பட்டியலில் விஜய் தேவரகொண்டா- வீடியோ\nஹைதராபாத்: 25 வயதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ. 500 இல்லாததால் விஜய் தேவரகொண்டாவின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.\nஅர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்தார். அவருக்கு ஆந்திரா, தெலுங்கானாவை போன்றே தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஒரு சாதனை படைத்துள்ளார்.\n30 வயதுக்குள் பணக்காரர்கள் ஆன 30 இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகர் விஜய் தேவரகொண்டா தான். அந்த பட்டியலில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் ��ள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன.\n25 வயதில் குறைந்த பட்ச இருப்புத் தொகையான ரூ. 500 இல்லாததால் என் கணக்கை ஆந்திரா வங்கி முடக்கியது. 30 வயதுக்குள் செட்டிலாகுமாறு அப்பா கூறினார். அப்படி செட்டில் ஆனால் தான் இளமையாக இருக்கும்போதே, பெற்றோர் ஆரோக்கியமாக இருக்கும்போதே வெற்றியை ரசிக்க முடியும் என்றார். 4 ஆண்டுகள் கழித்து போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன் என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.\nவிஜய் தேவரகொண்டா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். ரசிகர்களுடன் டச்சில் இருக்கிறார். ரசிகர்களுடன் டச்சில் இருக்க ரவுடி ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் தற்போது டியர் காம்ரேட் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/k-veeramani-says-bjp-cannot-enter-into-tamil-nadu-340889.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:04:38Z", "digest": "sha1:5MIBZV5GSF3XEGJR37XLB4I5DYTYCZT7", "length": 17073, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி | k veeramani says bjp cannot enter into tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n9 min ago புல்வாமா தாக்குதல்.. \"கராச்சி\" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு\n22 min ago பெங்களூர் தீ விபத்து.. துப்பாக்கியால் சுட்டு கார்களை நகர்த்திய பாதுகாப்பு படை.. டமால், டமால் சத்தம்\n27 min ago அதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத���து அசம்பாவிதங்கள்\n34 min ago மீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஅதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி\nகாலே கிடையாதே பிறகு எப்படி காலூன்ற முடியும்- பாஜகவை வாரிய கி.வீரமணி-வீடியோ\nமதுரை: பாஜகவிற்கு காலே கிடையாது. அப்புறம் எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கேட்டுள்ளார்.\nமதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக நிதிநிலை அறிக்கை என்பது தமிழக குடிமகன்கள் மீதான கடன்சுமையை அதிகரித்துள்ளது. இதில் வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லை.\nதேர்தல் கண்ணோட்டத்தோடு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடன் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும் என்ற நிலையில் மத்திய, மாநில அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி பங்கை மத்திய அரசிடம் கேட்டு பெறவில்லை, மத்திய அரசிடம் நிதியை வலியுறுத்தி கேட்க கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை.\nகடன் சுமை, பற்றாகுறை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் தீர்வு இல்லை என்றார். அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தமிழக பட்ஜெட் மூச்சு திணறலுடன் ஒப்பனை செய்த சடங்கு போல நடத்துள்ளது.\nஅத்தியாவாசிய அறிவிப்புகள் ஏதும் இல்ல��. மடியில் கணம் இருப்பவர்களை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக. தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது ஏனென்றால் பாஜக கட்சிக்கு காலே கிடையாது. பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி. பா.ஜ.க வினர் அதிமுக பா.ம.க., தேமுதிக உடன் கூட்டணி வைப்பதை வரவேற்க வேண்டும்.\nஒரே பட்டனை அழுத்தி அழிக்க வேண்டியவர்களை அழிக்கும் வாய்ப்பு அது. தமிழகத்தில் பாஜகவோடு போட்டி என்பது நோட்டாவிற்கு மட்டும் தான். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது தான் நாடாளுமன்ற தேர்தலின் நிலை.\nபேராசிரியர் நிர்மலாதேவியை 10 மாதங்களாக கைது செய்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது. நிர்மலாதேவி யாரென்று எங்களுக்குத் தெரியாது மனித உரிமை அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய ஆட்களின் தொடர்பு இருப்பதால் மட்டுமே ஜாமின் மறுக்கப்படுகிறது என்றார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மதுரை செய்திகள்View All\nஅமித் ஷாவிடம் செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார்\nமதுரையில் அமித்ஷாவை ஒரே நாளில் 2 முறை சந்தித்த ஓபிஎஸ்... என்னவாக இருக்கும்\nலோக்சபா தேர்தல் பணிகளில் பாஜக சுறுசுறு... ராமநாதபுரம் பூத் கமிட்டி கூட்டம்... மதுரை வந்த அமித்ஷா\nநாங்கதான் மங்களகரமான கூட்டணி.. இலை, பூ, மாம்பழம் இருக்கே.. தமிழிசையை அடிச்சுக்க ஆளே இல்லப்பா\nமதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\nசிக்கலில் திமுக, மதிமுக.. தேர்தலில் போட்டியிட முடியாதா\nஅதிமுக கூட்டணி சரியில்லைன்னா ஸ்டாலின் சந்தோஷப்படனும்.. அதை விட்டுட்டு ஏன் விமர்சிக்கிறார்- அமைச்சர்\nபுளியரை டூ மதுரை 4 வழிப் பாதை.. நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு\nஅங்க என்ன பிடிப்போ.. அதே பிடிப்புதான் இங்கேயும்.. செல்லூர் ராஜு செம பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2019-02-23T09:24:11Z", "digest": "sha1:3L44SPY2KAR4CUVSVH5M6WRSUKUFMRIM", "length": 7889, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பேர்லினில் பள்ளிவாசல் தீக்கிரை! | Athavan News – ஆ���வன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள பள்ளிவாசலொன்றும் துருக்கிய கலாசாரக் கழகமொன்றும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபள்ளிவாசலுக்கும் துருக்கிய கலாசாரக் கழகத்துக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனந்தெரியாத நபர்கள் மூவர், தீமூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.\nஇதேவேளை, இந்தச் சம்பவத்துக்கு பேர்லின் நகர் நாடாளுமன்ற உறுப்பினர் Burkhard Dregger கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிலிப்பைன்சில் தொடரும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்\nதெற்கு பிலிப்பைன்சில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்\nவாவர் பள்ளிவாசலுக்குச் செல்ல தடையில்லை – ஜமாத் நிர்வாகிகள் அறிவிப்பு\nசபரிமலைக்குச் செல்லும் பெண் பக்தர்கள் வாவர் பள்ளிவாசலுக்குச் செல்ல தடையில்லையென ஜமாத் நிர்வாகிகள் வெ\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\nகிறிஸ்மஸ் பண்டிகைக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் குழந்தைகளும் சிறுவர்களும் கிறிஸ்மஸ\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட 26 ஆம் ஆண்டு நினைவு நாள் – அயோத்தியில் 144 தடை உத்தரவு\nஅயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக இன்று (வியாழக்கிழமை) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்\nஆப்கான் இராணுவ மசூதியில் குண்டு வெடிப்பு – 26 பேர் பலி\nகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் அமைந்துள்ள மசூதியில் இன்று காலை இடம்பெற்ற தற்��ொலை க\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=15&t=1098&p=1811", "date_download": "2019-02-23T08:51:52Z", "digest": "sha1:KNGZH3ONZFDZ77BNAQ5MXG6ABZ3MEQ7C", "length": 3525, "nlines": 71, "source_domain": "datainindia.com", "title": "How To Change Whatsapp Font Formats - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய How To Change Whatsapp Font Formats\nஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஎப்படி வாட்சப்பில் நாம் டைப் பண்ணும் எழுத்துக்களை வேறுவிதமான ஸ்டைலில் மாற்றுவது என்பதை கீழே உள்ள வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .\nReturn to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T146/tm/aaRRaa%20virakam", "date_download": "2019-02-23T09:07:24Z", "digest": "sha1:KZBSNXJU5KCCH5EGORIWU6EBDUN7CFFB", "length": 7283, "nlines": 54, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்���டாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்\nமாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்\nநாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்\nஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nகாதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்\nபோதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்\nசீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி\nஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nபண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்\nகண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்\nநண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள\nஎண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை\nவீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்\nசேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ\nயார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nசோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்\nசேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்\nதாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்\nஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nவில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்\nதில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்\nஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்\nஇல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.\nதிருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்\nமருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்\nஅருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்\nஇருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nஅசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே\nநசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்\nஇசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்\nஇசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.\nமாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்\nசேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்\nபாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்\nகேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.\nமாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்\nஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்\nபாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே\nஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/gadgets/94591/", "date_download": "2019-02-23T09:54:56Z", "digest": "sha1:C5774OWX232I2FS3TQZWSRCK2TGLPX6Q", "length": 16559, "nlines": 93, "source_domain": "tamil.tickticknews.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா - TickTick News Tamil", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமானது பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா\nபிரபலமான பியூஜிபிலிம் இந்தியா நிறுவனம், பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா போன்றவை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nநவீன இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர்களை பயன்படுத்தி கிரெடிட் கார்டு அளவில் புகைப்படங்களை 10 செகண்டுகளில் எடுக்க முடியும். இதுதவிர, பியூஜிபிலிம், டைலர் ஷிப்ட்களுடன் இணைந்து, SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா ஒன்றையும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிண்டர் மற்றும் கேமராக்கள் இந்தியாவில் உள்ள பியூஜிபிலிம் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ரீடெய்லர்களிடம் கிடைக்கும்.\nபியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2-வில் எடுக்கப்படும் இமேஜ்களின் 62x46mm அளவு கொண்டதாகவும், இந்த இமேஜ்களின் பிரிண்டிங் ரெசலுசன் 320dpi கொண்டதாக இருக்கும். மேலும் இந்த 256 கலர் பிரிண்ட் செய்யும் வகையில் செட்டிங் செய்து கொள்ள முடியும். இந்த பிரிண்டர்கள் மூன்று கலர் எக்ஸ்போசர் மற்றும் OLED முறையை பயன்படுத்தும் வகையில் இருக்கும்.\nஇதுமட்டுமின்றி 2.4GHz வை-பை பேன்ட் மற்றும் இன்புட் மற்றும் அவுட்புட்களில் 10 செகண்ட் பப்பர் கொண்டதாக இருக்கும். இந்த பிரிண்டர் 100 பிரிண்ட்கள் வரை பிரிண்ட் செய்யும் திறன் கொண்டது. இந்த இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, 89.5x131x40mm அளவுகளுடன், பேட்டரி மற்றும் பிலிம் பேக் பொருத்தப்படாத நிலையில், 250 கிராம் எடையுடன் இருக்கும்.\nஇன்ஸ்டாஸ் ஷேர் மொபைல் ஆப்கள் மூலம், பில்டர்கள் மற்றும் டெம்ப்ளேட்களை பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் இந்த ஆப் மூலம் பிரைட்ன்ஸ் மற்றும் காண்டிராஸ்ட் மற்றும் சட்சுரேஷன் போன்றவற்றை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். மேலும் இதில் உள்ள கொலாஜ் டெம்ப்ளேட் வசதி மூலம் இரண்டு முதல் நான்கு இமேஜ்களையும் ஒன்றாக இணைக்கவும், ஸ்பிலிட் டெம்ளேட் மூலம் இமேஜ்களை பிரிக்கவும் முடியும்.\nநெகிழ்ச்சி உரையுடன் அமெரிக்க மக்களிடம் இருந்து விடைபெற்றார் ஒபாமா\nசிகாகோ : நீங்கள் என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க அதிபராக ஒபாமா ஆற்றிய…\nஇந்த ஸ்மார்ட்போன் பிரிண்டர்கள் இந்தியாவில் 13 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் கோல்ட் மற்றும் சில்வர் கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.\nஇன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா இந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கேமராவின் மூலம் பிளாக் பாடி பேஸில் கோல்ட் கலர் நியூஸ்பேப்பர் பேர்டனில் பிரிண்ட் செய்ய முடியும். இதற்காக இந்த கேமராவில் மெட்டாலிக் ரிங்களுடன் கூடிய லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nமேலும் இந்த கேமராவில் ஆட்டோ, செல்பி, மெக்ரோ, லேண்ட்ஸ்கேப் மற்றும் டபுள் எக்ஸ்போசர் என ஐந்து ஷூட்டிங் மோடுகள் உள்ளன.\nடபுள் எக்ஸ்போசர் மோடு, கேமராவில் சூட் செய்யப்படும் சிங்கிள் இமேஜ்சை இரண்டு முறை பதிவு செய்ய உதவும். மெக்ரோ மோடு மூலம் 30cm வெளியில் இருந்து இமேஜ்களை பதிவு செய்யலாம், லேண்ட்ஸ்கேப் மோடில், லாங்-ரேஞ்ச் புகைப்படங்களை எடுக்கலாம். இந்த கேமரா 118.7×128.1×58.1mm மற்றும் இந்த கேமராவின், பேட்டரி, ஸ்டிராப் மற்றும் பிலிம் பேக் இல்லாமால் எடை 393 கிராம் கொண்டதாக இருக்கும். டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமராகள் சோல்டர் ஸ்டிராப்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் க���மராகள் இந்தியாவில் 14 ஆயிரத்து 499 ரூபாய் விலையிலும் இந்த கேமராவுக்கான பேக் பிலிம்கள் 899 ரூபாய் விளையிலும் கிடைக்கிறது.\nNextAnTuTu பட்டியலில் முன்னணி இடம் பிடித்த ஹவாய் மேட் 20 சிரீஸ் »\nPrevious « ஆண்ட்ராய்டு பீட்டாவிற்கான வாட்ஸ்அப் பிரைவேட் ரிப்ளே அம்சம் அறிமுகம்.\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில்…\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை – சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nடெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள சாந்தா கோச்சார் வெளிநாடு தப்பிச் செல்வதை…\nநடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா\nஇந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) ���ெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_77.html", "date_download": "2019-02-23T08:44:11Z", "digest": "sha1:XRCLQUMEAWKGKYGJAXCFCHIAXCIZXQN5", "length": 6862, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை - News2.in", "raw_content": "\nHome / Mobile / ஆராய்ச்சியாளர்கள் / உலகம் / கண் / ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nலண்டன்: ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லண்டனில் கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் ஒருவர் தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக கூறினார். அவர் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற்காலிக பார்வையிழப்பு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். வலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்த்துள்ளார்.\nஇந்த பழக்கத்தின் காரணமாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும�� இட்டுச்செல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/omni-bus.html", "date_download": "2019-02-23T08:46:11Z", "digest": "sha1:F57NIAICH4QYWNNCGQIJX47CGEKLDAKI", "length": 6175, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல். - News2.in", "raw_content": "\nHome / ஆம்னி பேருந்துகள் / இந்தியா / கட்டண உயர்வு / கிறிஸ்துமஸ் / தமிழகம் / வணிகம் / கிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்.\nகிறிஸ்துமஸ் நெருங்குவதை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்.\nTuesday, December 20, 2016 ஆம்னி பேருந்துகள் , இந்தியா , கட்டண உயர்வு , கிறிஸ்துமஸ் , தமிழகம் , வணிகம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், நாகர்கோவிலில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகர்கோயிலில் ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளை, தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவன ஊழியர்கள், பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் செலுத்தினால் பயணம் மேற்கொள்ளமுடியும் என தெரிவிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅதாவது, நாகர்கோயிலில் இருந்து குமரிக்கு செல்ல கட்டணம் ஆயிரத்து 175 ரூபாய் என்ற நிலையில், ஆன்லைனில் பதிவு செய்தால், ஆயிரத்து 850 ரூபாய் தருமாறும், இல்லையெனில் பயணம் மேற்கொள்ளமுடியாது என தெரிவிப்பதாகவும் பயணிகள் கூறுகின்றனர். பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167707/news/167707.html", "date_download": "2019-02-23T09:10:23Z", "digest": "sha1:BXVPUVPMO7TL6FD4GAP76HYOY36Y2V3Q", "length": 24494, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிழக்கிலங்கையின் முதற் பாடசாலை: கன்னத்தில் குடும்பிகட்டிய ஆசிரியரும் மாணவரும்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகிழக்கிலங்கையின் முதற் பாடசாலை: கன்னத்தில் குடும்பிகட்டிய ஆசிரியரும் மாணவரும்..\nஇலங்கையின் மிகப்பழைமையான பாடசாலை என்று புகழ்பெற்ற மட்டக்களப்பு மத்திய கல்லூரி 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கல்லூரியின் வளாகத்திலுள்ள நினைவுப் படிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பின் கல்வி வரலாறு திருப்பெருந்துறை என்று கிராமத்திலிருந்து ஆரம்பமாவதாக திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மாசிலாமணி சண்முகலிங்கம் கூறுகின்றார்.\nஅவர் கூறுகின்றார், “…. அதற்கும் 10 வருசத்துக்கு முதல், 1804 ஆம் ஆண்டு, திருப்பெருந்துறையில் திண்ணைப்பள்ளிக்கூடம் ஒன்று இயங்கியதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன”.\n“கிழக்கிலங்கையில் முதன்முதலாக திருப்பெருந்துறையிலேயே பாடசாலை அமைக்கப்பட்டது எனக் கருத இடமுண்டு. காசிநாதர் என்ற ஒருவர், கன்னத்தில் குடும்பி கட்டி, ஒருவகைப் புல்லால் இழைக்கப்பட்ட பாயில் மாணவர்களை இருக்கவைத்து, பாடம் சொல்லிக் கொடுத்ததாக வரலாறு உண்டு. பாடம் கற்ற பிள்ளைகளும் கன்னத்தில் ��ுடும்பிகட்டித்தான் கற்றதாகவும் கூறப்படுகின்றது. இங்க முருகன் கோவில், சொறிக்கல்லால் கட்டப்பட்டதற்கான விவரங்கள் இருக்கின்றன” என்கிறார் திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.\nதிருப்பெருந்துறை கிராமத்தின் பெருமை குறித்து, அந்த ஊரவர்கள் மேலும் பேசிக்கொள்ளும்போது, “1804 க்கு முதல் இந்தக் கிராமம்தான் பெரிய ‘ரவுணாக’ இருந்து.\nமட்டக்களப்பு என்பதே இதுதான். இந்தக் கிராமத்தில் ஒல்லாந்தர் காலத்தில், யாவாரம் சிறப்பாக நடைபெற்றது. எல்லா நடவடிக்கைகளும் இந்த ஊரோட ஒட்டித்தான் நடந்துகொண்டிருந்தன. வேம்பையடித்துறை என்ற துறைமுகத்தில் தான் பெரியளவிலான யாவாரம் நடந்திருக்கிறது. அதுவும் கரையில் ஏற்றி இறக்காமல், கடலில் வள்ளங்களில் வைத்தே வியாபாரம் நடைபெற்றிருக்கின்றன. கொப்பறா, தேங்காய், கருவாடு, தும்பு போன்ற கிழக்கின் ஏற்றுமதிப் பொருட்கள், வேம்பையடித்துறையில் இருந்துதான் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன”.\n“இங்கு பெரியளவிலான மொத்த யாவாரங்கள் நடந்ததனால், இந்தத் துறைமுகம் காலப்போக்கில், ‘பெரியதுறை’ என்ற பெயரைப் பெற்றது. கதலிவனம் குறிச்சியில் முருகன் கோவிலும், கொத்துக்குளம், விடத்தல்முனை குறிச்சிகளில் முத்துமாரியம்மன், கண்ணகை கோவில்களும், சேத்துக்குடாக் கண்டம் குறிச்சியில் பிள்ளையார் கோவிலும் எழுந்தருளப்பெற்று, பிரசித்தி பெற்ற புண்ணியபூமியாக இந்தப் பகுதி திகழ்ந்ததனால், ‘திரு’ என்ற பெயரைப் பெற்றுத் ‘திருப்பெருந்துறை’ ஆகியது”.\n“இவ்வாறு சிறப்புப் பெற்றிருந்த திருப்பெருந்துறையில், கொள்ளைநோய் வந்ததையடுத்து, இங்கு இயங்கிய திண்ணைப்பள்ளிக்கூடம் இன்றுள்ள மட்டக்களப்பு ரவுனுக்கு இடம்மாறியது. வியாவார நடவடிக்கைகளும் ‘முனிசிப்பல்கேற்று’க்கு போனது”\n“அதுக்குப்பிறகு பல தசாப்தங்களுக்குப் பின்னர், மனோகரன் என்கின்ற கிறிஸ்தவருக்கு முருகன் கனவில் தோன்றி, “இங்க யாரும் இல்லாமல், அங்கங்கு போட்டியள்; உங்கட இடத்தில திரும்பவும் நான்வந்து இருக்கிறன். ஏன் நீங்க அங்க வாறீங்களல்ல; திரும்பவும் இங்க வாங்க” என்ற அசரீதி வாக்குச் சொல்லி, அதுக்குப்பிறகு காடு வெட்டிக் கோவிலைக் கண்டுபிடித்தோம். கோவில் எல்லாம் காடு மேவிப் போயிருந்தது.விளக்குவைத்துப் பூசை செய்தோம்”.\n“அதுக்குப் பின்னர் பிரெஞ்சுப் பாதர் ஒருவர் 1932 ஆம் ஆண்டு, காட்டை வெட்டி, தியான மடம் ஒன்றைக் கட்டினார். இது இன்று ‘மின்றோசா’ என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் குப்பை மேட்டின் பக்கத்தில் தான் இருக்கிறது. தொடர்ந்து மக்கள் மெல்ல மெல்லக் குடியேறி, 1982 இல் பாடசாலை கட்டப்பட்டது”.\n“1990 இல் சம்மாந்துறையில் அகதிகளாக்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, கொக்கட்டிச்சோலை, கல்லடி நெசவுசாலை ஆகிய அகதிமுகாம்களில் நான்கு வருடங்களாக தங்கியிருந்தபோது, 1994 இல் அஷ்ரப் இங்க கொண்டுவந்து குடியேற்றினார். நாங்க நினைக்கிறோம் புண்ணியம் என்று. ஆனால் அதுகும் ஓர் அரசியல் ரீதியிலான அனுகுமுறைதான். எங்கள அங்கயிருந்து நிலத்தைப் பறிச்சுக்கலைச்சு, அங்க முஸ்லிம் ஆக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். திருப்பெருந்துறையில் ஓரிடம் இருக்கு போங்க என்று இவங்கள இங்க கொண்டுவந்து குடியேற்றினார்கள்”\n“அந்தக்காலத்தில ‘நான் உங்கள் தோழன்’, வீ. பி. கணேசன் படம் நடிக்கேக்குள்ள, இந்த இடத்தில்தான் சண்டைக்காட்சி எல்லாம் ‘சூட்டிங்’ செய்தவை. அவ்வளவுக்கு அழகான, இயற்கை வளம் நிறைந்த இடமாக இருந்தது. ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல் என்பவரையும் கம்படிச் சண்டைக்காக படத்தில் நடிக்க எடுத்தவங்க; அந்த நேரத்தில் இங்க குப்பை ஒன்றும் கொட்டப்படவில்லை. இந்த இடத்தில் கிறவல் வளம் இருந்தபடியால், அந்தக் கிறவலைக் கொண்டுபோய் றோட்டுப் போட்டவங்கள். தோண்டத்தோண்டப் பள்ளமாக வந்தபடியால், “கிறவல் தோண்டவேண்டாம்” என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதுவரையும் கிறவல் எடுத்த இடம், பெரிய பள்ளமாகக் குழியாக இருந்தது. அந்தக் காலத்தில் கல்யாணப் போட்டோ எடுக்கிற ஆக்கள் எல்லாம் இந்தக் கிறவல் குழியில் வந்துதான் எடுக்கிறவை. ஈஸ்ட் லகூன், காந்திப்பொக்கணைக்கு இப்ப போறாங்கள். முந்தி இங்கதான் படமெடுக்க வருவாங்க”\n“கிரவல் தோண்ட வேண்டாம் என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினபோது, “நாங்கள் பள்ளத்தை மூடி, மட்டப்படுத்தித் தாறம்” என்று ‘முனிசிப்பல்டி’ சொன்னது. மண்போட்டு குழியை மூடித்தருவதாகச் சொன்னவை, குப்பையைக் கொட்டிக்கொண்டு வந்து, இப்ப கொடிய நோய்களும் அழிவுகளுமாக இருக்கிறது” என்கிறது திருப்பெருந்துறையூர்.\n2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில், த��ருப்பெருந்துறை கிராமத்தில் 447 குடும்பங்கள் பதிவுபெற்றிருக்கின்றன.\nகுப்பை மேட்டின் வடக்கு எல்லை வேலிக்கு மறுபுறத்தில் கத்தோலிக்க ‘செமினறி’ ஒன்றுண்டு. ‘செமினறி’யில் கல்விகற்கும் மாணவர்களும் குப்பை மேட்டின் துர்நாற்றம், இலையான்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.\nஅதைவிட, 120 மாணவர்கள் கல்விகற்கும் தொழில்பயிற்சி நிலையமும் குப்பை மேட்டின் இன்னோர் எல்லையாகக் காணப்படுகின்றது.\n“இவ்வாறு எல்லா வளமும் கொண்ட கிராமம், இந்தக் குப்பையால மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய் வர, சனமெல்லாம் கிராமத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டது என்று சொன்னேன் அல்லவா அவ்வாறு ஓடியவர்கள் வலையிறவு, வவுணதீவு போன்ற கிராமங்களில் குடியேறினார்கள். இவர்களுக்கு இன்றும் கொத்துக்குளம் மாரியம்மன் கோவிலில் பூசை இருக்கிறது” என்கிறார் திருப்பெருந்துறையூர் முதியவர் ஒருவர்.\nஎப். எக்ஸ்.சி. நடராஜா எழுதிய மட்டக்களப்பு மான்மியத்தில் திருப்பெருந்துறை குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. புளியந்தீவு என்று முன்னர் அழைக்கப்பட்ட, இன்றைய மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்குப் புறத்தின் வாவியின் அருகில் அமைந்திருந்த கதலிவனத்தில், இந்தியாவிலிருந்து வந்திருந்த சக்தி உபாசகர்களான மூன்று சகோதரிகளில் ஒருவர் தங்கியதாக குறிப்புண்டு.\n“மாமாங்கை நதியில் நீராடி, வழிபாடியற்றிய பின்னர், புளியந்தீவின் வடமேற்குப் புறத்தின் வாவி அண்டையை வந்தடைந்தனர். மக்கள் செறிந்து வாழ்ந்த கதலிவனத்தில், ஒருவரும், தாண்டவன் வெளியில் இருவருமாகத் தங்கிவிட்டனர்” என்று மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கூறினார்.\nதிருப்பெருந்துறையின் மக்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து சுமார் 30 யார் தூரமளவில்தான் மனிதக் கழிவுநீர் அகற்றல் நடைமுறையில் உள்ளது.\nஆனால், திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்கு எதிர்ப்பக்கமாக, பிரதான வீதியில் இருந்து 100 மீற்றர் உட்புறமாக கழிவுநீரைஅகற்றும் பகுதிஅமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு, இப்பகுதி இயற்கையான முறையில் சுத்திகரிப்பு இடம்பெறும் பொறிமுறை உருவாக்கப்பட்டது.\nஇப்பகுதியில் தினமும் மாநகர சபையின் ஒரு கலி பவுசரால் 4 முதல் 6 தடவைகள் கழிவுநீர�� அகற்றப்படுவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,பொலிஸ் நிலையம், விமான நிலையம் மற்றும் முப்படைகளும் இவ்விடத்திலேயே திரவக்கழிவுகளைத் தமது வாகனத்தில் கொண்டுவந்து கொட்டுகின்றனர்.\nசத்துருக்கொண்டானில் நவீன முறையிலான திரவக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிலையம் இயங்க வைக்கப்படும் வரையிலும் இந்த இடம் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும்.\nமட்டக்களப்பு நகரில் இருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கொடுவாமடு நிரப்புத் தளம், செங்கலடி- ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது. திருப்பெருந்துறையில் குப்பை கொட்டுவதற்கு மாற்று ஏற்பாடாக இந்த இடம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇருந்தபோதிலும், மட்டக்களப்பு மாநகர சபையிடம் தற்போது இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, கொடுவாமடு நிரப்புத் தளத்தை உபயோகிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை மாநரசபை எதிர்கொண்டுள்ளது.\nமாநகர சபை, இரண்டு கொம்பக்டர்கள், 3 லொறி, 14 ரக்டர்கள் ஆகிய 19 வாகனங்கள் மூலம் கழிவகற்றல் தொழிற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றது. அனைத்து கழிவகற்றல் வாகனங்களும் GPS முறையில் கண்காணிக்கப்படுகின்றன. திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான செலவீனங்களாக மாதம் ஒன்றுக்கு 5.5 மில்லியன் ரூபாயை மட்டக்களப்பு மாநகர சபை செலவுசெய்வது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189729/news/189729.html", "date_download": "2019-02-23T09:38:29Z", "digest": "sha1:RB3CB4NEAI6DTOMWD2GWZRGRVUR4UXKT", "length": 23692, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆன்டிபயாட்டிக் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்\n‘சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சரி… வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி… மருந்துக் கடைக்குச் சென்று ஏதாவது ஆன்டிபயாடிக்(Antibiotic) மாத்திரையை வாங்கி நாமாகவே உட்கொள்கிறோம். அதோடு மட்டுமில்லாமல் முழுதாக குணம் அடைந்து விட்டதாகவும் திருப்தி கொள்கிறோம். ஆனால், அதன் பின் ஏற்படுகிற பக்க விளைவுகள் பற்றி நமக்கு முழுமையாகத் தெரியாது.\nஅதனால், ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்’’ என அறிவுறுத்தும் இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் சுப்பிரமணியன் அது குறித்து இங்கே விவரிக்கிறார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆன்டிபயாடிக் உபயோகம் எந்த அளவு உள்ளது என்பது குறித்து, உலக சுகாதார மையம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதனடிப்படையில், ஆன்டிபயாடிக்கின் தேவையும், உற்பத்தியும் மிதமிஞ்சிய அளவுக்கு இந்தியாவில்தான் அதிகரித்து உள்ளது.\nகுறிப்பாக, ஆன்டிபயாடிக் உற்பத்தி விகிதம் அதிகரித்து வரும் அளவைப் பார்க்கும்போது, அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் தினமும் கூடிக்கொண்டே போகிறது என்பது தானாகவே புரியும். பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எந்தவிதமான காய்ச்சலாக இருந்தாலும் ஆன்டிபயாடிக் வேண்டும் என்ற தவறான சிந்தனை இங்கு நிலவுகிறது. ஆன்டிபயாடிக் மாத்திரையின் வீரியமும் தீவிரமும் மக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை.\nகாய்ச்சலுக்கு எடுக்கிறோம்; கிருமிகள் தொற்றைக் கட்டுப்படுத்துகிறோம் என நினைத்து எல்லாவற்றுக்கும் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்கிறார்கள். இது பெரிய தவறு. மருத்துவர்களிடமும் பொதுமக்களே கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குவதும் உண்டு. நோயாளியிடம் உங்களுக்கு ஆன்டிபயாடிக் தேவையில்லை என சொன்னாலும் சிலர் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு இன்னும் 15 நிமிடம் தேவைப்படுகிறது.\nஎனவே, மருத்துவராக பரிந்துரைத்தால் அன்றி ஆன்டிபயாடிக் தானாகவே கேட்டு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மருந்துக்கடையில் தானாகவே சென்று ஆன்டிபயாடிக் கேட்டு வாங்குவதும் தவறு. சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஆன்டிபயாடிக் எழுதிக் கொடுத்துவிடுவது மருத்துவர்களுக்கு மிகவும் எளிதானதுதான். மருத்துவருடைய வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால், அதன் பின்விளைவுகளை பொதுமக்கள்தான் சந்திக்க வேண்டும்.\nமருத்துவர்களின் கடமை‘இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்; இதற்கு நுண்ணுயிர்க்கொல்லி தேவையில்லை. பொறுமையாக இருந்தால் தானாகவே சரியாகிவிடும்’ என ஒரு நம்பகத்தன்மையை உண்டாக்கி, பொதுமக்களுக்கு மருத்துவர்கள் புரிய வைக்க வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மருத்துவரும் ஆன்டிபயாடிக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பொதுமக்கள் ஆன்டிபயாடிக்கை தேவையறிந்து பயன்படுத்துவார்கள்.\nஇன்று எல்லா காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக் அவசியம் என மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இவ்வாறு சின்னச்சின்ன காய்ச்சலுக்கும் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்வதால் பின்விளைவுகள் நிறைய ஏற்படுகின்றன என்பதையும் புரிய வைக்க வேண்டும். மருந்துக்கடைகள் செய்யும் தவறுமக்களின் இந்த தவறான எண்ணத்துக்கு மருந்துக் கடைகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.\nநமது நாட்டில்தான் Over the counter என்ற முறையில் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தருகிறார்கள். வெளிநாடுகளில் எல்லாம் இப்படி வாங்க முடியாது. ஆனால், இங்கு மட்டும்தான் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. இதுவும் நல்லது கிடையாது. இந்நிலையும் மாற வேண்டும். சிக்கலாகும் சிகிச்சைஏதாவது பிரச்னை என்றால் முதலில் ஒரு ஆன்டிபயாடிக் கொடுப்போம்.\nஅது வேலை செய்யவில்லை என்றால், இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் வெவ்வேறு ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம் என முடிவு எடுத்தோம். முந்தைய காலத்தில் இது சரியாக இருந்தது. ஆனால், இப்போது நோய்க்கிருமிகள் வலிமை அடைய அடைய நிறைய மருந்துகள் வேலை செய்வது இல்லை. முதல் தடவை ஆன்டிபயாடிக் கொடுத்த போதே நோயாளி உடலில் உருவாகிற கிருமிகளைப் பார்த்தால் எல்லா மருந்துகளுமே வேலை செய்யாத மாதிரி தெரிகிறது.\nமனித உடலில் நோய் எதிர்ப்பு திறன் நன்றாகவே இருக்கிறது. ஆனால், நோய் மற்றும் தொற்றினைப் பரப்பும் கிருமிகள்தான் நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றன.பெண்களுக்குச் சிறுநீரில் தொற்று வருவது சகஜம். 10, 15 வருடங்களுக்கு முன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட Urinary infection ரொம்ப சாதாரணமானவை. ஒரு தடவை கொடுக்கப்படும் சிறு மருந்திலேயே குணப்படுத்திவிட முடிந்தது. தற்போது விலையுயர்ந்த பக்க விளைவுகள் அதிகம் உள்ள மருந்துகள் தேவைப்படுகின்றன.\nஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வது அதிகமாக அதிகமாக பக்க விளைவுகளும் அதிகரிக்கும். செலவும் கூடும். வயது மற்றும் நோய் அடிப்படையில் பக்க விளைவுகள் அதிகரிக்கும். முதுமை அதிகரிக்க அதிகரிக்க எல்லா உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்கும். ஏற்கெனவே ஒருவருக்கு கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு அடைந்து இருந்தால், அவருக்கு இன்னும் ரிஸ்க் அதிகம். அதேமாதிரி மூட்டு வலி உள்ளவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.\nஆன்டிபயாடிக்கை அனாவசியமாகப் பயன்படுத்துவதால் முடி கொட்டுதல், வயிற்றுப்போக்கு, கால் நகம் பாதிக்கப்படுதல், சரும பாதிப்பு என உடலில் எந்த உறுப்பு வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். சிலருக்கு இழுப்பு நோய் வரலாம். இதயத்துடிப்பு சீராக இல்லாமல் போகலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு வரலாம். இது அவரவர் எடுத்துக்கொள்கிற ஆன்டிபயாட்டிக் ரகத்தைப் பொறுத்தது. 20%தான் மனிதர்களுக்கானவை\nஆன்டிபயாட்டிக்கில் 20%தான் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மீதியுள்ள 80% ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கே உணவாக தரப்படுகிறது. இவ்வாறு செய்வதால் நிறைய இறைச்சி, கூடுதலான பால், அதிக முட்டை கிடைக்கிறது. இந்த ஆன்டிபயாட்டிக் தண்ணீரில் கலந்து வரும். அதில் உருவாகிற கிருமிகள் நம்மை வந்தடையும்.\nமேலும், கால்நடைகளுக்கு வரும் கிருமிகள் எல்லாம் மிகுந்த ஆற்றலுடன் வரும். எனவே, அவை மூலமாக நமக்கு வருகிற தொற்றுக்கள் எல்லாம் அதிக வீரியத்துடன் காணப்படுகின்றன. இதற்காக, டாக்டரிடம் போகும்போது அவர்கள் டோஸேஜ் அதிகம் உள்ள மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது பழங்கால மருந்துகளைக் கிட்டத்தட்ட யாரும் பயன்படுத்துவது கிடையாது. அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதும் நிறைய பேருக்குத் தெரியவில்லை.\nதற்போது சாதாரண மருந்துகள் எல்லாம் வேலை செய்வது இல்லை. 1990-களில் டைபாய்டுக்கு சிறப்பான மாத்திரை பயன்பாட்டில் இருந்தது. உலகம் முழுவதும் அது பிரபலம். இது 100% நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. ஓரிரு நாளில் குணப்படுத்தக் கூடியது. இந்த மருந்தை சிறுநீரகம், நுரையீரல் தொற்று, காசநோய் போன்றவற்றைச் சரி செய்யவும் பயன்படுத்தப்பட்டது.\nஇன்று நமது நாட்டில் அதற்கு வேலை��ே இல்லாமல் போய்விட்டது. தாங்கு சக்தி குறைவு (Resistance)அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டென்ஸ் பற்றி நிகழ்த்திய ஆய்வு ஒன்றில், 2050-க்குள் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட, ஆன்டி-பயாடிக் ரெஸிஸ்டென்ஸ் குறைவு காரணமாக ஏற்படுகிற உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.\nஅதாவது, புற்றுநோயால் 82 லட்சம் பேரும், ஆன்டிபயாடிக் வேலை செய்யாத காரணத்தால் ஒரு கோடி பேரும் உயிரிழப்பார்கள் என எச்சரிக்கிறது அமெரிக்க ஆய்வறிக்கை. மேலும் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸை அதிகரிப்பதற்கு 2050 வரை 100 டிரில்லியன் டாலர் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்தியாவுக்கு ரிஸ்க் அதிகம்உலக நாடுகளில் நமது நாட்டில் எழுதப்படும் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைப் பார்க்கும்போது நமக்குத்தான் பிரச்னைகள் பல மடங்கு அதிகம். புதுப்புது பிரச்னைகள் இங்குதான் முதலில் கண்டுபிடிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, 2006-ம் ஆண்டு புதுடெல்லியில் NDM(New Delhi Metallo) என்ற தொற்று வகையைக் கண்டுபிடித்தனர். இது ஆன்டிபயாடிக்கில் தொற்றை அழிக்கக்கூடிய கடைசி ரகம்.\nரெசிஸ்டென்ஸ் பிரச்னை ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் முக்கிய பிரச்னையாக உள்ளது. முக்கியமாக, இந்தியாவில், இப்பிரச்னை அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்கள், மருத்துவர், மருந்தாளுனர், மருந்தகம், கால்நடைத் துறையினர் ஆகியோருக்கு உடனடியாக ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ் பற்றி புரிய வைப்பது அவசியம்.\nஇவர்களுடைய பங்களிப்பு இல்லையென்றால் அதிகளவில் உயிர்ச்சேதம் போன்ற அபாயகரமான நிகழ்வுகளைத் தடுக்க முடியாமல் போய்விடும். இதற்கு நுண்ணுயிர்க் கொல்லி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். மேலும், அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சத்தான உணவுகளைத் தொடர்ந்து கொடுப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், பிற்காலத்தில் சமூகத்துக்குப் பெரிய பிரச்னை எதுவும் வராமல் தடுக்க முடியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n���ருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2014/07/", "date_download": "2019-02-23T08:34:31Z", "digest": "sha1:CWCWX7S37NLPLFM73BAIBLEWRF4TEDNE", "length": 18749, "nlines": 138, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: July 2014", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\n2014 ல் இன்று (10-07-2014) வியாழக்கிழமை திருநெல்வேலிச் சீமையிலே திருத்தேர்விழா\nதமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே\nநமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்\nநமச்சி வாயவே நானறி விச்சையும்\nநமச்சி வாயவே நாநவின் றேத்துமே\nநமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.\nவாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்\nதாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்\nசூழ்த்த மாமலர் தூவித் துதியாதே\nவீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.\n’தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த்\nதருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்\nநிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது\nபோற்றி மகிழ திருமூல லிங்கம்''\n-என்கிறது திருநெல்வேலித் தல புராணம்.\nசுவஸ்தி ஸ்ரீ 1189 ஆம் ஆண்டு ஜய வருடம் ஆனி மாதம் 26 ம் நாள் (10-07-2014) வியாழக் கிழமை வளர்பிறை பிரதோஷ நாளில் ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலய 510 வது ஆனித தேரோட்ட உற்சவம் நடைபெற இருக்கின்றது. இத்திருக்கோவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயங்களுள் ஒன்றாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.\nஇத்திருத்தலத்தில். ஆனிபெருந்திருவிழா தேரோட்டம் 10 நாட்களுக்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இத்தேரோட்டத்தை ஓட்டி அநேகமாக ஆண்டுதோறும் பொருட்காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் 02-07-2014 முதல் துவங்கி, நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது. இத்தருணத்தில் இத்திருக்கோவில் வரலாற்றை சற்றே அறிவோமா..\nஇக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.\nமுன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.\nகுளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.\nமழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.\nநெல்வேலி தற்போது திருநெல்வேலியாக மாறி எல்லோராலும் திருநெல்வேலியாக அழைக்கப்படுகிறது. இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇறைவனை போல் இத்தலத்தில் உள்ள அம்பாளும் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.\nதிருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது இத்தலம். அதுபோல் அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாபிள்ளைாயல் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. சுமார் 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம் என்பதும் முக்கியமான விஷயம்.\nசிவதலங்களிலேயே நெல்லுக்கு வேலி இட்டு காத்த பெருமான் எழுந்தருளியுள்ள முக்கியதலமாக விளங்கிறது இத்திருத்தலம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.\nஇத்திருத்தலத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஏராளமான புராண, இதிகாச கதைகளை கொண்டு விளங்குவதாகும். இக்கோயில் சுற்றுப்பிரகார மண்டபங்கள் உயர்ந்து பருத்த கற்றூண்களால் தாங்கப்பட்டு உள்ளது.\nசிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும்.\nஇக்கோயிலுக்கு வந்து வணங்குவோர்க்கு மனஅமைதியும் நல்வாழ்வும் உண்டாகும் என்பது ஜதீகம். இங்கு குடிகொண்டிருக்கும் காந்திமதி அம்பாள் மிகவும் சிறப்புமிக்கவும் என்று சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சிக்கு சமமான சிறப்பு பெற்று விளங்கும் காந்திமதி அம்பாளை வணங்குவோர்க்கு அவர்கள் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி நல்ல வாழ்வும், செல்வசெழிப்பும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.\nபக்தர்கள் தங்கள் காணிக்கையாக பால், தயிர், இளநீர், எண்ணெய் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் போன்றவைகளை செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வரும் பக்தர்களுக்கு வழங்கி தங்கள் நேர்த்திக் கடனை நிறையப் பேர் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இத்திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகிறது. இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர்திருவிழாக் காலங்கள் மட்டுமல்லாமல் இதர நாட்களிலும் நிறைய பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து நெல்லையப்பரை தரிசித்து செல்கின்றனர். தங்கள் பிரார்த்தனைகளுக்கான நேர்த்திக் கடனையும் செய்கின்றனர்.\nபக்தர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து ஸ்ரீ அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாளை தரிசித்து பலன் பெற்றிட சுவாதி ஜோதிடாலயம் மூலம் அன்போடு அழைக்கிறோம். நன்றி.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_88.html", "date_download": "2019-02-23T09:31:37Z", "digest": "sha1:3M63RTV6UPKFQ2RH43LIPV4YUDKOUOA5", "length": 4113, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி ~ Ur Tamil Cinema", "raw_content": "\nராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி\nஉணர்வு பூர்வமான கதைக்களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும் இயக்குநர் ராதா மோகன் மற்றும் அருள்நிதி கூட்டணி, 'பிருந்தாவனம்' படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்காக மீண்டும் ஒரு முறை கைக்கோர்த்துள்ளனர்.\n\"பிருந்தாவனம் படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன்.\nதற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம். தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் ���ுதல் நாங்கள் படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கின்றோம்\" என்று கூறினார் அருள்நிதி\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/03/blog-post_53.html", "date_download": "2019-02-23T08:25:15Z", "digest": "sha1:DNRT72RTZSN5X5YPN5DGDTC2B7G35X2A", "length": 6625, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "மெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு, இயக்குனர் கீரா & நடிகர் விஷ்ணு பிரியன் விளக்கம்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு, இயக்குனர் கீரா & நடிகர் விஷ்ணு பிரியன் விளக்கம்\nமெர்லின் திரைப்படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான அவதூறான காட்சியை நீக்க கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘மெர்லின்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் விஷ்ணுபிரியன், அஸ்வினி சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த பேய் படத்தில வரக்கூடிய் ஒரு காட்சியில் சாமியார் வேடத்தில் வருபவர் பெண்களுக்கு மட்டும் தான் அதிக அளவில் பேய் பிடிக்கும். அதற்கு காரணம் செக்ஸ் தான் என்று கூறுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த காட்சியும், வசனமும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மனு அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பெண்களுக்கு எதிரான இந்த காட்சியை அகற்ற சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை பெரவல்லூரை சேர்ந்த பிரவீணா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த்து. மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சிலம்புச்செல்வன், இந்த படத்தில் உள்ள காட்சிகள் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக சென்சார் போர்ட்க்கு அளித்த கோரிக்கை மனு இதுவரை பரிசீலிக்க வில்லை. எனவே பெண்களுக்கு எதிரான வசனங்கள் வரும் ��ுறிப்பிட்ட காட்சிகளை நீக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.\nஇதனையடுத்து நீதிபதி தவறான கருத்துகள் இடம் பெற்று இருக்குமேயானால் அதனை நீக்கலாம் எனவும் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்சார் போர்ட், பட தயாரிப்பு நிறுவனம் ஆகியோர்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/according-astrology-people-these-nakshatras-will-become-succ-024393.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-02-23T09:01:44Z", "digest": "sha1:4GXIH24K7IHM4KWEKQXBHVHTRPUICKRE", "length": 17738, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆளப்பிறந்தவர்களாம்... உங்க நட்சத்திரமும் இதுல இருக்கா? | According To Astrology People Of These Nakshatras Will Become Successful In Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆளப்பிறந்தவர்களாம்... உங்க நட்சத்திரமும் இதுல இருக்கா\nஜோதிடத்தை நம்பாதவர்களின் எண்ணிக்கை இந்தியாவை பொறுத்தவரை மிகவும் குறைவாகும். குழந்தை பிறந்தவுடன் அவர்களின் ராசியையும், நட்சத்திரத்தையும் பொறுத்தே பெரும்பாலும் குழந்தைகளுக்கு பெயரே சூட்டப்படுகிறது. நம்முடைய பிறந்த ராசி எப்படி நம் தலையெழுத்தை தீர்மானி��்கிறது என்று நம்பப்படுகிறதோ அதுபோலவே நமது பிறந்த நட்சத்திரமும் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.\nஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது, ஆனால் இந்த அனைத்து நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் இதில் சில நட்சத்திரங்கள் துரதிர்ஷ்டமான நட்சத்திரங்களாக இருக்கிறது, அதேபோல சில நட்சத்திரங்கள் இயற்கையாகவே அதிர்ஷ்டம் அதிகமுள்ள நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிருத்திகை நட்சத்திரம் அக்னி பகவானால் ஆளப்படும் நட்சத்திரம் ஆகும். நாம் அனைவரும் நன்கு அறிவோம் அக்னி ஒரு புனிதமான பொருளென்று, இது தூய்மைப்படுத்துவதையும், தெளிவுப்படுத்துவதையும் செய்கிறது. அக்னி பகவான் ஆளும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் பிரகாசம் நிறைந்திருக்கும். மேலும் இவர்களுக்கு புத்திக்கூர்மையும், சுறுசுறுப்பும் பிறக்கும் போதே உடன்பிறந்தவையாக இருக்கும்.\nதிருவோண நட்சத்திரமானது விஷ்ணு பகவானால் ஆளப்படுகிறது. காக்கும் கடவுளான விஷ்ணு பகவான் உங்கள் வாழ்க்கையில் விரிவாக்கம், வளம், ஞானம் மற்றும் வெளிப்படையான குணம் போன்றவற்றை வழங்குவார். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஷ்ணுவின் அருளை பூரணமாக பெற்றவராக இருப்பார்கள்.\nபுனர்பூசம் நட்சத்திரமானது அதிதி தேவியால் ஆளப்படுகிறது. அனைத்து நற்குணங்களுக்கும் கடவுளாக விளங்குபவர் அதிதி தேவிதான். திவ்யத்துவங்களின் ஒட்டுமொத்த உருவமும் இவர்தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தன்னை சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட நற்குணங்கள் அவர்களுக்கு அனைத்து சிறப்பையும் பெற்றுத்தரும்.\nMOST READ:இந்தியாவில் இறுதிசடங்கில் பெண்கள் அனுமதிக்கப்படமால் இருப்பதற்கான அதிர்ச்சியான காரணம் என்ன தெரியுமா\nமக நட்சத்திரம் பித்ரு பக்ஷவால் ஆளப்படுவதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமையான உடலும், ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருப்பார்கள். எப்போதும் தங்கள் ��டமையை செய்வதில் இருந்து இவர்கள் ஒருபோதும் தவறமாட்டார்கள்.\nபூச நட்சத்திரமானது பிரஜாபதியால் ஆளப்படுவதாகும். எச்சரிக்கை உணர்வும், புத்திக்கூர்மையும் இவர்களுக்கு கிடைக்க பெற்ற வரங்களாகும். எதிர்மறை எண்ணங்களையும், செயல்களையும் கடந்து வர இவர்கள் கடுமையாக முயலுவார்கள். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இவர்கள் சிறந்தவர்களாக இல்லாவிட்டாலும் இவர்களின் வாழ்க்கை குறையின்றி இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தின் கடவுள் விஷ்வதேவர் ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்மம், நல்வாழ்வு மற்றும் நல்ல குணத்தால் கட்டுப்படுத்தப்படுவார்கள். அவர்கள் கடைபிடிக்கும் தர்மம் அவர்களை வாழ்க்கையின் உயரத்திற்கு அழைத்து செல்லும்.\nஸ்வாதி நட்சத்திரம் வாயுபகவானால் ஆளப்படுவதாகும். அனைத்து மக்களுக்கும் தெரியும் வாயுபகவான் கட்டுப்படுத்தும் காற்றானது நமது வாழ்விற்கு அடிப்படையானது என்று. நமது உள்புறம் மற்றும் வெளிப்புற வாழ்வு இரண்டையும் இணைக்கும் பாலமாக காற்று நம்பப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமை மற்றும் சக்தியின் பிறப்பிடமாக கருதப்படுவார்கள்.\nMOST READ:வலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன\nவிசாக நட்சத்திரம் இந்திரன் மற்றும் அக்னி பகவானால் ஆளப்படும் அதிர்ஷ்ட நட்சத்திரமாகும். இந்த இரண்டு கடவுள்களும் அரசியல் மற்றும் ஆன்மீகத்தை பிரதிநிதித்துவபடுத்துபவர்கள். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள், இவர்களுக்கு கூட்டுத்தொழில் நன்றாக வரும். இவர்களின் வளர்ச்சி இவர்களுக்கு எப்பொழுதும் முன்மாதிரியாக விளங்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nFeb 11, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nபுராணங்களின் படி உங்கள் உடலின் எந்த பாகத்தில் லட்சுமி தேவி வசித்து கொண்டிருக்கிறார் தெரியுமா\nஇந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_93.html", "date_download": "2019-02-23T08:33:35Z", "digest": "sha1:IISJ4XN43JFJGHLXBYEJAMQ32KB7AC77", "length": 5136, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சீன கம்யுனிஸ்ட் கட்சியுடன் உறவைப் பலப்படுத்தும் பெரமுன! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சீன கம்யுனிஸ்ட் கட்சியுடன் உறவைப் பலப்படுத்தும் பெரமுன\nசீன கம்யுனிஸ்ட் கட்சியுடன் உறவைப் பலப்படுத்தும் பெரமுன\nமஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான தமது உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் அடிப்படையில் பல நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறது சீன கம்யுனிஸ்ட் கட்சி.\nமஹிந்த ராஜபக்ச மற்றும் ஜி.எல். பீரிசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன கம்யுனிஸ்ட் கட்சி முக்கியஸ்தரும் மத்திய குழு உறுப்பினருமான க யசூ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வந்திருக்கும் சீன கம்யுனிஸ்ட் கட்சி பிரதிநிதி மஹிந்த அணியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/147431-ganguly-praises-dhoni.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-02-23T08:49:58Z", "digest": "sha1:UY47IVYL4MRZUWZS6R2VJO7EDILO6ETQ", "length": 20518, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்?’ - கங்குலி சொல்லும் லாஜிக் | Ganguly praises Dhoni", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (19/01/2019)\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\nஒருநாள் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி 4வது வீரராகக் களமிறங்குவதே சிறந்தது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nஆஸ்திரேலிய அணிக்கெதிராக மெல்போர்னில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிராக இருநாடுகள் இடையிலான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் 87 ரன்கள் குவித்த தோனி, தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்திருந்தார் தோனி. தன் மீதான விமர்சனங்களுக்குத் தோனி பேட் மூலம் பதிலடி கொடுத்ததாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்தநிலையில், தோனியைப் பொறுத்தவரை அவர் 4வது வீரராகக் களமிறங்குவதே சிறந்தது எனக் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தியா டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கங்குலி, ``இந்தத் தொடரில் தோனி விளையாடிய விதம் சிறப்பானது. அவர் இப்படி விளையாடியதைப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகின்றன. ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது.\nஅடிலெய்டு ஒருநாள் போட்டியில் தோனி விளையாடிய விதம் விமர்சனத்துக்குள்ளானது. அந்த இன்னிங்ஸில் அவர் மெதுவாக ரன் சேர்த்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த இன்னிங்ஸ் அவருக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கைதான், அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் நாம் பார்த்தது. என்னைப் பொறுத்தவரை கேஜர் ஜாதவ் 5வது வீரராகக் களமிறக்கப்படலாம். தோனி, 4வது வீரராகக் களமிறங்குவதே சிறந்தது. இந்திய அணி, இந்தப் பேட்டிங் ஆர்டரோடு பயணிக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்தீர்கள், அதை அவர் இறுகப் பற்றிக்கொண்டி��ுக்கிறார். எனவே, கோலி, 3வது வீரராகவும் தோனி 4வது வீரராகவும் களமிறங்கலாம். அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரைக் களமிறக்கலாம்.\nதோனி, 4வது வீரராகத் தோனி களமிறங்குவதே சிறப்பாக இருக்கும். ஏனெனில், அந்த இடம்தான் அவருக்கு செட்டில் ஆக நேரம் கொடுப்பதுடன், ரன் குவிக்கவும் ஏதுவாக இருக்கும். எனவே, ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தப் பேட்டிங் ஆர்டர் இந்திய அணிக்குக் கைகொடுக்கும்’’ என்று பேசியிருக்கிறார்.\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2013/06/blog-post_4526.html", "date_download": "2019-02-23T09:38:49Z", "digest": "sha1:LU65PHY4KOQVLCCGCLBIGKPBKWCAQWNB", "length": 15625, "nlines": 132, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: மெட்ராஸ்\" பெயர் மாறியது: \"சென்னை\" என்று பெயர் மாற்றம் - கோ.ஜெயக்குமார்", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nஞாயிறு, 16 ஜூன், 2013\nமெட்ராஸ்\" பெயர் மாறியது: \"சென்னை\" என்று பெயர் மாற்றம் - கோ.ஜெயக்குமார்\nமெட்ராஸ்\" பெயர் மாறியது: \"சென்னை\" என்று பெயர் மாற்றம்\nதமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நகரம், வரலாற்று சிறப்பு மிக்கது. இதனை `மதராஸ்' என்றும், `சென்னை' என்றும் இரு பெயர்களால் அழைத்தார்கள். மதராஸ் என்பதை \"மெட்ராஸ்\" என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு மு\nஇதை முதல்- அமைச்சர் கருணாநிதி 17-7-1996 அன்று சட்ட சபையில் அறிவித்தார். சென்னை நகர் என்று பெயர் வந்ததற்கு வரலாற்று அடிப்படையில் இரு காரணங்கள் கூறப்படுகிறன. தற்போதைய ஐகோர்ட்டு கட்டிடம் உள்ள இடத்தில் சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவர் கோவில் ஒன்று இருந்தி ருக்கிறது.\nஅதனால் சென்ன கேசவபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை என்று பெயர் வந்ததாக கூறப் படுகிறது. ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை (தற்போது தலைமை செயலகம் இயங்கும் இடம்) கட்ட இடம் அளித்த அய்யப்ப நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோர் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் \"சென்னப்பட்டினம்\" என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அனைத்து மொழிகளிலும் \"சென்னை\" என்றே அழைக்கவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பல தரப்பினரும் வரவேற்றார்கள்.\nஅந்த சமயத்தில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் கூறியதாவது:-\n\"சென்னப்பட்டினம் என்பதன் சுருக்கம்தான் சென்னை என்று அழைக்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை என்ற பெயரே எல்லா மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.\"\nமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரும் வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள். குமரிஅனந்தன் வெளியிட்ட அறிக்கையில், \"மெட்ராஸ்\" என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக எல்லா மொழிகளிலும் சென்னை என்று அழைக்கப்பட வேண்டும் என்ற அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது\" என்று குறிப்பிட்டு இருந்தார்.\nபழ.நெடுமாறன் விடுத்த அறிக்கையில், \"மெட்ராஸ் என்பதை இனி சென்னை என எல்லா மொழிகளிலும் அழைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அதைப் போல தமிழகத்தில் பல ஊர்ப்பெயர்கள் இடைக்காலத்தில் வடமொழியில் மாற்றம் செய்யப்பட்டன.\nஅவற்றின் தமிழ்ப் பெயர்களை மீண்டும் நிலை நிறுத்தும்படி வேண்டுகிறேன்\" என்று கூறி இருந்தார். இந்தியாவின் முக்கிய 4 நகரங்களில் ஒன்றான பம்பாய் பெயரும் மும்பை என்று மாற்றப்பட்டது. 4-5-1995 அன்று நடைபெற்ற மராட்டிய மந்திரிசபை கூட்டத்தில் `பம்பாய்' பெயரை `மும்பாய்' என்று மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதை முதல்-மந்திரி மனோகர் ஜோஷி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் நரசிம்மராவை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். அதன் பிறகு பம்பாய் என்பது மும்பாய் என்று மாறியது. புதுமை\nகொஞ்ச காலத்தில் அதுவும் மாற்றப்பட்டு `மும்பை' ஆனது. இதனை அடுத்து மேற்கு வங்காளத் தலைநகரும் இந்தியாவின் பெரிய துறைமுக நகருமான கல்கத்தா \"கொல்கத்தா\" என்று மாற்றப்பட்டது.\nஇடுகையிட்டது jai jayasree நேரம் முற்பகல் 3:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவண்ணாமலை கோயில் - கோ.ஜெயக்குமார்.\nஜவ்வாதுமலை வரலாற்று தகவல்கள் -கோ.ஜெயக்குமார்\nநேரு மறைந்தார்: உலகத் தலைவர்கள் அஞ்சலி - கோ.ஜெயக்க...\nநேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது - கோ.ஜெயக்குமா...\nமகாத்மா மறைந்தார்: சுட்டுக்கொன்ற கோட்சே கைது - மகா...\nஅண்ணா எழுதிய நூல்கள் அரசுடைமையானது\nஅஜீத்தை கவர்ந்த அவ்வையார் ஆத்திசூடி: படப்பிடிப்பு ...\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படமாக...\nஇலங்கை: விடுதலைப்புலி பெண் தளபதி தமிழினி திடீர் வி...\nஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வா...\nதிருப்பதியை விடமாட்டோம்\" ம.பொ.சி. நடத்திய எல்லைப் ...\nமெட்ராஸ்\" பெயர் மாறியது: \"சென்னை\" என்று பெயர் மாற்...\nசிறுகதை மன்னன் சொ.விருதாசலம் - கோ.ஜெயக்குமார்\nதமிழன் ஓவிய கலை - கோ.ஜெயக்குமார்\nசமணர் படுக்கைகள் - கோ.ஜெயக்குமார்\nதமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013 - கோ.ஜ...\nநடிகர் மணிவண்ணன் மரண��் செவ்வணக்கம் - கோ.ஜெயக்கும...\nநடிகர் நாகேஷ், நடிகை பானுமதி, கவிஞர் கண்ணதாசனுக்கு...\nகலவர பகுதியாக மாரும் வந்தவாசி.\nவந்தவாசி கோட்டை - கோ.ஜெயக்குமார்\nநடிகை லீனா மரியா பால்\nகொல்லிமலை - அபூர்வ மூலிகைகள் அழிந்துப்போகும் அபாயம...\nபெண்களை சினிமா ஆசைகாட்டி பாலியல் தொழிலில் தள்ளும் ...\nசேலம் காவலாளி கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட...\nகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\nபல்லவர் தலை நகர் காஞ்சி மாநகர்\nபண்டை வரலாறு மற்றும் தொல்லியல்\nகோவளம் கடற்கரை – மூழ்கடிக்கப்பட்ட வரலாறு\nதமிழ்ச் சமூக வரலாறு - ஆ. சிவசுப்பிரமணியன் -சங்க கா...\nசோழர் வரலாறு - முழு தொகுப்பு\nதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்க...\nமதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nகோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்\nசென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள்\nதிருநெல்வேலி - குற்றாலம் அருவி\nகொல்லிமலை - ஆகாயகங்கை அருவி\nகாஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்\nகாட்டு பயணத்தின் போது செய்ய வேண்டிய விஷயங்கள்:\nகர்மவீரர் காமராஜர் சொத்துக் கணக்கு 300 ரூபாயையே தா...\nஇந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு ...\nகுறைவற்ற கொடை நளந்தா பல்கலைக்கழகம்\nபுதுக்கோட்டை– அபர்ணா கொலைபுதுக்கோட்டை மாணவியைகற்பழ...\nபாம்புகள்– ஆந்திரா, பீகார்பாம்பை முத்தமிட்டுவிஷத்த...\nமகாதேவன் மலை;மகாதேவமலையை முழுங்கிய மகானந்த சாமியார...\nகுடியாத்தம்- செருப்பு ஜோசியம்வயலுக்கு போன கணவன் தி...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47231-united-states-abstention-from-the-un-human-rights-council.html", "date_download": "2019-02-23T08:57:54Z", "digest": "sha1:JZLXTFLXF244UHOSOXEWXWDMGZBY2R4U", "length": 7176, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல் | United States abstention from the UN Human Rights Council", "raw_content": "\nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்\nஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகியுள்ளது. ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை அறிவித்தார்.\nஐநா மனித உரிமைகள் கவுன்சில் அரசியல் சார்புள்ள சாக்கடை என கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிக்கி ஹேலி, ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தன்னாட்சி அமைப்பு போல செயல்படுவதாகவும், மனித உரிமைகள் தொடர்பாக கேலிக்கூத்து செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.மனித உரிமைகளை மீறுவோரை தண்டிக்காமல் பாதுகாக்கும் அமைப்பாகவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.\nகடந்த 2006ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. தொடக்கம் முதலே இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்து வந்தது. குறிப்பாக இஸ்ரேல் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த சூழலில் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதே போல, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியது.\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nAmerica , Donald Trump , UN Human Rights Council , அமெரிக்கா , ஐநா மனித உரிமைகள் கவுன்சில் , டொனால்ட் ட்ரம்ப்\nபுதிய விடியல் - 23/02/2019\nஇன்றைய தினம் - 22/02/2019\nபுதிய விடியல் - 22/02/2019\n18 ப்ளஸ்: அரசியல் பேசும் இளைஞர் கூட்டம் மாற்றத்தைச் சந்திக்குமா\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/02/2019\nகிச்சன் கேபினட் - 22/02/2019\nநேர்படப் பேசு - 22/02/2019\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47489-kerala-cm-calls-tdp-mla-a-crusader-against-superstitions.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T09:25:56Z", "digest": "sha1:PIHH2UBU5RDWW775FIXZAZEDO6Y5MGZF", "length": 12358, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள் | Kerala CM Calls TDP MLA a Crusader Against Superstitions", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nசுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஆந்திர மாநிலத்தில் மக்களுக்காக சுட்டுகாட்டில் தூங்கிய தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஆந்திர மாநிலம் பாலகோல் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு. அவரின் தொகுதியில் இருக்கும் சுடுகாட்டை புனரமைக்க அரசு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் பேய், பிசாசு அச்சத்தில் இருந்த ஒப்பந்ததார்கள் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் ஒருவர் முன்வந்தார். இருப்பினும், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை.\nஅதனையடுத்து, ராம நாயுடு, கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு அங்கேயே தூங்கினார். அவரது இந்த அதிரடி செயலின் பலனாக 50 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு பயத்தை போக்கவே இரவு முழுவதும் மயானத்தில் தூங்���ியதாக தெரிவித்தார். விரைவில் அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும் என கூறினார். அதோடு, என்னை அச்சுறுத்தியது ஆவி அல்ல கொசுக்கள் தான் என்று கிண்டலாக கூறினார். பின்னர், இரண்டாவது நாள் கொசு வலையுடன் வந்து தூங்கினார்.\nஇதனையடுத்து, எம்.எல்.ஏ ராம நாயுடு சுடுகாட்டில் தூங்குவது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் அவரது இந்தச் செயலுக்காக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனது செயலால் தன்னுடைய மாநிலத்தை தாண்டி அந்த எம்.எல்.ஏ கவனம் பெற்று வருகிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராம நாயுடுவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராம நாயுடுவை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். ராம நாயுடுவின் மூட நம்பிக்கைக்கு எதிரான செயல் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ள அவர், அற்பமான சடங்குகள், மூர்க்கமான மூடநம்பிக்கைக்கு எதிரான இந்தச் செயல் தேசிய அளவில் கவனம் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nபுதிய பைக்குகளை குறி வைத்து திருடிய கும்பல் : பிடிபட்ட பின்னணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்\n“ஜெயலலிதா ஆன்மாவிற்கு எதிரான கூட்டணி” - அதிமுகவை விமர்சித்த கருணாஸ்\n’பாக்.மருமகள் சானியாவை நீக்க வேண்டும்’: தெலங்கானா எம்.எல்.ஏ போர்க்கொடி\nஆந்திராவில் போட்டியிடுகிறது விசிக: திருமாவளவன்\n“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ\n“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\n“எனது தொகுதிக்கு அமைச்சர் எதுவும் செய்யவில்லை” - கருணாஸ்\n‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி\nஆந்திர‌ மாற்றுத்தி‌றனாளி இளைஞர் விஷம் குடித்து தற்கொலை\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ��ண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய பைக்குகளை குறி வைத்து திருடிய கும்பல் : பிடிபட்ட பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51270-100-pawns-gold-theft-in-thiruvallur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T08:58:15Z", "digest": "sha1:B27XAWWADG2BXDHRFQ2GCVZSHG5T52MV", "length": 9040, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டப்பகலில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் கொள்ளை | 100 Pawns Gold Theft in Thiruvallur", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nபட்டப்பகலில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் கொள்ளை\nதிருவள்ளூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் 100 சவரன் நகைகள், 4 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பன்னூர் பகுதியை சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி\nஎலிசபெத் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் காலையில் வெளியே சென்று விட்ட நிலையில், மதியம்\nவீடு திரும்பிய ஜான் பீட்டர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஉள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 4 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது\nதெரியவ��்தது. இதுகுறித்து திருவள்ளூர் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆவதாக புதிய தாலுகா உதயம்\nபாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது\nஎட்டு கிலோ தங்கக் கட்டியை திருடிச்சென்ற கும்பல் - வடமாநிலத்தவர் கைவரிசையா\nஅடகுகடை சுவரை உடைத்து நகைகள் கொள்ளை: ஹார்டுடிஸ்க், கேமிரா மாயம்\nதங்கம் கடத்திய புகாரில் விமான நிலைய ஊழியர்கள் கைது\nபெண்ணிடம் நூதன முறையில் நகை திருடிய கும்பல்\nமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் மூவர் கொலை - சிசிடிவி கேமராக்கள் ஆய்வு\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரத்தில் தாயும் மகனும் கைது\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\nஇளம் நடிகர்களை அலற வைத்த ‘சிக்ஸ்பேக்’ சூரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildefense.com/?p=273", "date_download": "2019-02-23T08:22:16Z", "digest": "sha1:G7M5LM6MZWG27S65DQ7Q5X2KI6KP2E54", "length": 12319, "nlines": 80, "source_domain": "www.tamildefense.com", "title": "தேஜாஸ் விமானத்தை வாங்குகிறதா இலங்கை விமானப்படை – இந்தியா", "raw_content": "\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பி���ிருந்து விலக அமெரிக்கா முடிவு\nதேஜாஸ் விமானத்தை வாங்குகிறதா இலங்கை விமானப்படை\nஇந்தியாவின் தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தை இலங்கை நாட்டிற்கு வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கையை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆனால் HAL/ADA அதிகாரிகள் இது குறித்து எதுவும் இதுவரை கூறவில்லை, இலங்கை விமானப்படை பழைய விமானங்களை நீக்கி விட்டு புதிய விமானங்களை சேர்க்க ஆயத்தமாகி வருகிறது, ஏற்கனவே அது பாகிஸ்தான் சீன தயாரிப்பான JF 17 விமானத்தை வாங்க தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியது.\nஇலங்கை சுமார் 20 போர் விமானங்களை தற்போது பயன்படுத்தி வருகிறது, இவை அனைத்துமே நவீன போர் களத்தில் போரிட தகுதியற்றவை, எனவே அவற்றை படையிலிருந்து விலக்கவும், அதிக திறனுள்ள நான்காம் தலை முறை போர் விமானங்களை படையில் சேர்க்கவும் ஆயத்தமாகி வருகிறது.\nமுதலாவதாக பாகிஸ்தான் அரசே JF 17 ரக போர் விமானத்தை வாங்க இலங்கை அரசை நிர்பந்தித்தது, மேலும் இலங்கை பாகிஸ்தான் உறவும் சுமூகமான நிலையிலேயே உள்ளது, கடந்த முறை இலங்கை சென்றிருந்த பாகிஸ்தான் விமானப் படை தளபதி விமான விற்பனை குறித்து பேசியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஇதற்கிடையே நவம்பர் மாத துவக்கத்தில் இலங்கையின் விமானப் படை தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார், மேலும் அவர் அங்கு சென்று பாகிஸ்தான் விமானப் படையின் போர் பயிற்சியை பார்வையிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன, மேலும் இந்த பயிற்சியில் பாகிஸ்தான் சீன தயாரிப்பான JF 17-ன் செயல்பாடே அதிகம் இருக்கும் என்றும் ராணுவ பார்வையாளர்கள் கருதுகின்றனர், இந்த பயணத்தில் இலங்கையின் புதிய போர் விமானத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் ராணுவ பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தியாவின் தேஜாஸ் விமானம் இந்தியாவில் செய்யப்பட்டது என்றாலும் அதன் முக்கிய கருவிகள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டவை, தேஜாஸ் விமானத்தின் எஞ்சின் அமெரிக்காவிலும், அதன் ராடார் இஸ்ரேல் நாட்டிலும் ஏவுகணைகள் ரஷ்யாவிலிருந்தும் வாங்கப்பட்டவை,\nஎனவே தேஜாஸ் விமானத்தை வேறு நாட்டிற்கு விற்க வேண்டுமானால் மேற்கூறிய நாடுகளின் அனுமதி தேவை, அதிலும் குறிப்பாக அமெரிக்கா இலங்கைக்கு கண்டிப்பாக இந்த விமானத்தை வழங்க விடாது, இலங்கை மே���ுள்ள போர் குற்றம் காரணமாக இலங்கைக்கு ஆயுத இறக்குமதியை தடை செய்துள்ளது அமெரிக்கா.\nஎனவே இலங்கை செய்திதாளின் இந்த செய்தி பொய்யாகவே இருக்க வாய்புகள் அதிகம்\n← மோடி இங்கிலாந்து பயணம், ஹாக் பயிற்சி விமானம் மற்றும் எஞ்சின் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகிரிப்பன் விமானத்தை வாங்குமாறு இந்திய விமானப் படைக்கு சுவீடன் பரிந்துரை →\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nரஷ்யாவும் சீனாவும் இணைந்து அணு ஆயுத ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகளை தயாரிக்க திட்டம்\nகடும் போருக்கு தயாராகி வரும் சிரியாவின் கவுத்தா நகரம்\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nதிடீரென காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம், முக்கியமாக அவர்கள் கூறும் காரணங்களாக 600 கோடி பெறுமானமுள்ள போர் விமானத்தை\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம் அமைக்க அரசு ஒப்புதல்\nஇந்தியாவுக்கு F 35 விமானங்களை விற்க அமெரிக்காவின் பசுபிக் கமாண்டர் பரிந்துரை\nவிமானப்படையுடன் விளையாடும் மத்திய அரசு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_486.html", "date_download": "2019-02-23T09:33:18Z", "digest": "sha1:QJDFL6Q2HSVAM3WJKKY5PRMYQRK4LHEX", "length": 7641, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் முதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை\nமுதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை\nஒருவர் என்ன வேகத்தில் முதுமை அடைந்து வருகிறார் என்பதைக் கண்டறிவதற்கான புதிய பரிசோதனை ஒன்றை லண்டனில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஇரத்தத்திலிருந்தும் மூளையிலிருந்தும், தசை திசுக்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வைத்து முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.\nநல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 65 வயதுக்காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக்களையும், இளவயதுக்காரர்களிடம் இருந்து எடுக்கப்படும் மரபணுக்களையும் ஒப்பிட்டு, ஆரோக்கியமாக முதுமையடைவதலுக்கான சூத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்.\nசிலர் தங்களின் நிஜமான வயதைக் காட்டிலும் 15 வயது வரை கூடுதலாக முதுமை எய்தியவர்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த பரிசோதனை மூலம் எளிதில் நோய்வாய்ப்படக்கூடியவர்களை அடையாளம் காண முடியும் என்று அவர்கள் தெரிவிகின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் மு��வரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biomin.net/in-ta/print/about/sustainability/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=199d575f76afd19169463c73470893c8", "date_download": "2019-02-23T08:30:20Z", "digest": "sha1:HXGWKXLGYTKC5RSWYTEFF42A5I7MFICT", "length": 12212, "nlines": 48, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - நிலைப்புத்தன்மை", "raw_content": "\nஒரு வாழும் உயிரனங்களுக்கான மற்றும் மனிதர்களுக்கான அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவேற்றும் துறையில் இருக்கும் நிறுவனமாக, நாங்கள் ஆரோக்கியம், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான நிலையான அணுகுமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு ISO 14001 இன் செயல்படுத்தல் மற்றும் சான்றளிப்பில் கூடுதலாக, அனைத்து தயாரிப்புகளின் வாழ்க்கைச் சுழற்சியுடன் தொடர்புடைய சூழல் தாக்கங்களை அளவிடுவதற்கு பயோமின் முழு வாழ்க்கைச் சுழற்சி பகுப்பாய்வை ( ISO 14040 & ISO 14044) நடத்தி வருகிறது. இதன் மூலம், பயோமின் அதன் தயாரிப்புகளில் சுற்றுச்சூழல் ரீதியாக தடம்பதித்து கண்டறிந்து அளவிடுகிறது. மேலும் விலங்குகளில் பயோமின் தயாரிப்புகளின் விளைவுகளை செயல்திறனை மேம்படுத்துவதற்கேற்ப அளவிட்டு, CO2\nBIOMIN மற்றும் ERBER Groupல் நிலைப்புத்தன்மை\nவணிகத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - Renewable energy in business\nதனது சொந்த சுற்றுச்சூழல் தடத்தில் கவனம் செலுத்துகையில், பயோமின் அதன் தினசரி வணிகச் செயல்பாடுகளில் புதுப்பித்தக்க ஆற்றலில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறது. அலுவலக கட்டிடங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வெப்பம் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கான பாகாஸ்ஸி உயிர் எரிபொருள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதால், சிறந்த காப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்கள் கிடைக்கின்றன. இதன் விளைவாக, 90% க்கும் அதிகமான ஆற்றல் தேவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.\nவியட்நாமில் உள்ள புதிய ஆலையில், அலுவலகக் கூரைகளில் புற்கள் நிறைந்திருக்கின்றன, மேலும் புதிய வசதியான சுவர்கள் ஆற்றல் பாதுகாப்பிற்காக ஆட்டோக்ளேவ்ட் காற்றோட்டமான கான்கிரீட் தொகுதிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சோலார் பேனல்கள் தொழிற்சாலை தொடர்ந்து செயல்படுவதற்கு 30% ஆற்றலை வழங்குகின்றன.\n2015 இ���் கட்டி முடிக்கப்பட்ட புதிய பயோமின் தலைமையகம், காப்பிடப்பட்ட கட்டிட மேல் ஓடு, வெப்பமண்டல மீட்டல் மற்றும் ஒளி மின்னழுத்த ஆற்றலை உள்ளடக்கிய, நிலத்தடி நீர் வெப்பநிலை மற்றும் குளிரூட்டல் மற்றும் காற்றோட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளது. ERBER குழு வளாகம் அமெரிக்க பசுமைக் கட்டிட குழுவில் இருந்து பிளாட்டினம் வகுப்பு LEED (லீடர்ஷிப் இன் எனர்ஜி அண்ட் எவ்னிராண்ட்மெண்ட் டிசைன்) சான்றிதழை ஆஸ்திரியாவில் பெற்ற முதல் கட்டிடமாகும்.\nதரமான தீவன ஊட்டச்சத்து - Quality feed nutrition\nதீவனப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் விலங்கு செயல்திறனை மேம்படுத்துதல் இரண்டும் கால்நடை செயல்பாடுகளில் GHG உமிழ்வுகளைக் குறைப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளன. பயோமின் தீவனச் சேர்க்கைகள் ஊட்ட பரிமாற்றத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவை கால்நடை உற்பத்தியில் CO2 உமிழ்வுகளை கணிசமாகக் குறைக்கின்றன.\nபயோமின் தயாரிப்பு உற்பத்தியில் 1 டன் அளவு CO2 வெளியாகிறதெனில், அதற்கு சமமான பிராய்லர் மூலம் உற்பத்தி செய்கையில் 128 டன் அளவு CO2 வெளியாவதாக ஒப்பீட்டு ஆய்வுகள் காட்டுகின்றன. ஊட்ட பரிமாற்றம் மற்றும் எடை அதிகரிப்பின் மீதான நேர்மறையான தாக்கங்கள் தவிர்த்து, தீவனத்தில் மேட்ரிக்ஸ்-இணைக்கப்பட்ட பிட்டோஜெனிக் தீவன சேர்க்கை (வர்த்தக ரீதியாக Biomin® PEP MGE) காரணமாக நொதித்தல் தயாரிப்புகள் நிலை குறைதல் மற்றும் புரத செரிமானம் அதிகரித்தல் நடைபெறுவதன் மூலமாக, பன்றி உற்பத்தியில் அம்மோனியா உமிழ்வுகள் கணிசமான அளவு குறைகின்றன.\nபயோமினின் நியூட்ரிஎகனாமிக்ஸ்® கருத்துப்படிவம் ஊட்டச்சத்து, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. நியூட்ரிஎகனாமிக்ஸ்® இல் உள்ள இந்த மூன்று சேர்க்கைகளின் இணைப்பு நிலையான விலங்கு உற்பத்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது குறைந்த செலவு கொண்டதாகவும், சூழல் ரீதியாக உகந்ததாகவும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/70", "date_download": "2019-02-23T08:44:51Z", "digest": "sha1:RE4J2XCS64KAOJQT3XT6SPVMCJHX3YPV", "length": 14729, "nlines": 303, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\n(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.\nகாஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் ���டுப்பவர் எவருமில்லை.\n(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).\nஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.\nஎனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.\nநிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.\nஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.\nவானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-\nஇன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-\n(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.\nஅவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-\nதன் மனைவியையும், தன் சகோதரனையும்-\nஅவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-\nஇன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).\nஅவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.\nஅது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.\n(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.\nஅன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)\nநிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.\nஅவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,\nஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.\n(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.\nஅவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.\nயாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).\nஅன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.\nஇன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.\nநிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.\nஅன்றியும், தங்கள் மறைவிடங���களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-\nதம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.\nஎனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.\nஇன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.\nஇன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.\nஎவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.\n(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.\n (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.\nவலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.\nஅவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா\nஅவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.\nஎனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.\n(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.\nஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.\nநிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.\nஅவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?t=1246&p=2522", "date_download": "2019-02-23T08:25:10Z", "digest": "sha1:4FBWKKCND3DYKTUC5WK3AAEBCGKFSW7H", "length": 13954, "nlines": 127, "source_domain": "datainindia.com", "title": "ஒ��ு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகள் ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nஇன்னக்கி நாம பாக்கப்போற தளம் மைக்ரோ வாலட் இது பிட்காயின் பிரிய சம்பாதிக்கலாம் சைட் faucethub இது ஒரு அருமையான தளம் ஒரு நாளைக்கு குறைஞ்ச பச்சம் 5 டாலர் சம்பாதிக்கலாம் நீங்க 20,000 சைட்டோஸி வந்ததும் வித்ட்ராவ் பண்ணிக்கலாம் சரி இதுல எப்படி ஜாயின் பன்ரதுனு பாப்பபோம் முதல கீழ உள்ள லிங்க் கிளிக் பண்ணுங்க\nஅப்பறம் சைனப் பட்டன கிளிக் பண்ணுங்க இமேஜ் 1 பாருங்க முதல யூசர் நமே செலக்ட் பண்ணி உங்களுக்கு புடிச்ச பெயர் கொடுத்துக்குங்க அப்பறம் உங்களுடைய ஈமெயில் அட்ரஸ் கொடுங்க மருமடியும் அடுத்த கட்டத்துல ஈமெயில் கொடுங்க வாலட் என்ற இடத்துல உங்க பிட்காயின் அட்ட்ரஸ் கொடுங்க அடுத்து ஒரு பாஸ்வேர்ட் கொடுங்க கணபார்ம் பாஸ்வேர்ட் கொடுங்க அக்ரி டேர்ம் க்கண்டீசன் கிளிக் பண்ணிட்டு கிழ உள்ள பாக்ஸ்ல கேப்ச்ச டைப் பண்ணுங்க இப்ப சைனப்ப் கிளிக் பண்ணுங்க உங்க மைலுக்கு ஒரு க்ணபார்மேஷன் மெயில் வந்து இருக்கும் அத ஆக்டிவேட் பண்ணுங்க\nஇமேஜ் 2 பாருங்க சைனின் லாகின் பண்ணுங்க\nஇமேஜ் 3 பாருங்க லாகின் ஆனதும் திரையில் இப்படித்தான் தெரியும் அதுல நரையை டிஜிட்டல் கரன்சி இருக்கும் முதல பிட்காயின் இருக்கும் 2 இந்திரியம் 3 லைஃட்காய்ன் வரிசையா இருக்கும் நீங்க எந்த எந்த டிஜிட்டல் கரன்சி வச்சி இருந்தாலும் இந்த சைட்ல லிங்க் பண்ணிடுங்க சரி உங்க பிட்காயின் அட்ரஸ் எப்படி லிங்க் பண்றதுனு பாப்போம் முதல\nஇமேஜ் 4 பாருங்க 1 வாலட் அட்ரஸ் கிளிக் பண்ணுங்க 2 லிங்க் நியூ அட்ரஸ் இறக்குல அந்த பாக்ஸ் போங்க அதுக்கு நேர கரன்சினு இறக்குல கிளிக் பண்ணி நீங்க பிட்காயின் அட்ரஸ் லிங்க் பண்ண போரிங்கான அந்த கரன்சி கிளிக் பண்ணி உங்க பிட்காயின் அட்ரஸ் அந்த பாக்ஸ்ல பேஸ்ட் பண்ணுங்க அவ்ளவ்தான் உங்க அட்ரஸ் லிங்க் ஆய்டும் கீழ பாருங்க என் பிட்காயின் அட்ரஸ் லிங்க்ள இருக்கு அதை பாலோ உங்கள்ட எந்த எக்ஸாமில் இந்திரியம் லைக்காய்ன் அட்ரஸ் இருந்தாலும் கொடுத்து லிங்க் பண்ணீங்க வரிஸ்ய என்னுடைய அட்ரஸ் லிங்க்ள இருக்கும் பாருங்க\nஅப்பறம் இதுல எப்படி பிரிய சந்தோஷி சம்பாதிக்கலாம்னு பாக்கலாம் image 5 பாருங்க TOP Faucets லிஸ்ட் கிளிக் பண்ணுங்க அதுல பிட்காயின் எந்திரியம் லைட்கயின் டாக்காயின் இருக்கும் நீங்க எந்த டிஜிட்டல் கரன்சி சம்பாதிக்க நினைக்கிறிங்களையோ அந்த லிஸ்ட் ஓபன் பண்ணுங்க நா பிட்காயின் ஓபன் பண்ற இதுல 710 சைட் இருக்கு 5 மினிட்ஸ் 100 200 300 சடோஷி கிடைக்கும் நீங்க ஓபன் பண்ணி ஓபன் பண்ணி கிளைம் பண்ணிக்கலாம் ஒரு நாளைக்கு நீங்க 1,00000 சதோஷி கிளைம் பண்ணிக்கலாம் 1,0000 சதோஷி அமெரிக்கன் டாலர் மதிப்பு $5.83 டாலர் இந்தியன் ரூபாய் 378 ரூபாய் நீங்க எப்படியும் ஒரு நாளைக்கு $1 டாலர் கண்டிப்பா எடுக்கலாம் 1 டாலர் 65 ரூபாய் 0.00016000 சதோஷி சரி நீங்க கிளைம் சதோஷி உங்க Faucets உடனுக்குடன் வந்துவிடும்\nஇமேஜ் 5 பாருங்க நா சில லிங்க் கொடுத்து இருப்பேன் அதுல 5 மினிட்ஸ் சைட் மட்டும் கொடுத்து இருப்பேன் அதுல மட்டும் கிளைம் பண்ணலே போதும்\nவித்ட்ராவ் பண்றதுனு எப்படினு பாப்போம்\nநீங்க கிளைம் பண்ற சதோஷி உங்க மைக்கிரோ வால்ட் வந்துவிடும் அதை உங்க மெயின் வால்ட் வித்ட்ராவ் பண்ணனும் குறைஞ்சது 20,000 சதோஷி இருந்தால் போதும் இமேஜ் 6 பாருங்கள் அதுல முதல் பேஜ் பாத்த தெரியும் பிட்காயின் இருக்கும் கீழ அம்மவுண்ட் தெரியும் அதை கிளிக் பண்ணுங்க லிங்க் பண்ண பிட்காயின் கிளிக் பன்னிங்கன்னா வாலட் அட்ரஸ் இருக்கும் அதுக்கும் பக்கத்துல பாக்ஸ் இருக்கும் நீங்க 20,000 மேல எவ்ளவ் சதோஷி வேணுமானாலும் வித்ட்ராவ் கொடுத்துக்கலாம் 24 ஹௌர்ஸ் உங்க பணம் உங்க அக்கௌன்ட் சென்ட் ஆயிடும் என்னுடைய பேமண்ட் ப்ரூப் பாருங்க\nநீங்கள் ஒருமுறை இந்த அணைத்து சைட்டியும் கிளைம் பன்னிங்கன்னா ஒரு நாளைக்கு 5 டாலர் ஈஸியா எடுக்கலாம் சில தடவை சில சைட் ஒர்க் ஆகம போகலாம் ஆனால் ஒன் அவர் கழிச்சி பாத்தீங்கன்னா சைட் ஒர்க் ஆகும் சில தடவை ரொம்ப கம்மியா சடோஷி தருவாங்க தொடர்ச்சியா கிளைம் பன்னிங்கன்னா நிறைய சதோஷி கிடைக்கும்\nRe: ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nReturn to “ஆன்லைன் வேலைகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/30111350/1007125/Tourist-Place-Must-Be-CleanBanwarilal-Purohit.vpf", "date_download": "2019-02-23T09:42:20Z", "digest": "sha1:L2R5WDISRL5KXZVX4CPZZBWNQLBSYLXK", "length": 10180, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்\" - பன்வாரிலால் புரோகித்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்\" - பன்வாரிலால் புரோகித்\nசுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார்.\nசுற்றுலாத்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார். ஈரோடு பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட ஆளுநர், விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nபின்னர், வ. உ.சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபுதுவையில் ரூ.1 , 200 கோடியில் ஜிப்மர் கிளை நிறுவ முடிவு - புதுவை முதல்வர் நாராயணசாமி\nபுதுவையில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை சேதராப்பட்டு என்ற இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nஎந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வரு���ிறது.\nசுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகளுக்கு கட்டுப்பாடு...\nபள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.\nரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்\nரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nதிமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nதிமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்\nகஜா புயல் பாதிப்பு - மலைவாழ் மக்களின் அவல நிலை\nதிண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தார்பாய் மற்றும் சேலைகளில் மேற்கூரை அமைத்து மண் சுவர் எழுப்பி வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்\n4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nதினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு\nதினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்\nராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ப���துகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/tour/", "date_download": "2019-02-23T08:47:12Z", "digest": "sha1:PEOAJ4PXURBDRDR7KAONA6IXM3GYFF7S", "length": 4054, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "tourChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\nஜூன், ஜூலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு பயணம்\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183139/news/183139.html", "date_download": "2019-02-23T08:51:02Z", "digest": "sha1:IXAQRYBH66YPPZCFSN2M46GU3WTBPXQ6", "length": 10335, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சவிதாவை நினைவிருக்கிறதா?(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசவிதா ஹால பன்னாவர் தன் கணவருடன் அயர்லாந்து நாட்டில் வசித்து வந்த பல் டாக்டர். 2012ல் முதல் குழந்தைக்காக கர்ப்பமானார். 17-வது வாரத்தில் வயிறும், வளரும் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டது. குழந்தையை அபார்ஷன் செய்தால்தான் சவிதா உயிரை காப்பாற்ற முடியும். அயர்லாந்து நாட்டில் கர்ப்பவதியும், அவங்க வயிற்றில் வளரும் குழந்தையும், அந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர் என்கிறது சட்டம். ஆனால் அயர்லாந்து நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தையை கொல்ல தடையுள்ளது.\nமீறி அபார்ஷன் செய்து கொண்டால் கர்ப்பவதிக்கு 14 வருடம் சிறை தண்டனை உண்டு. இந்த நூதன ஏற்பாட்டை 8வது அமென்ட்மென்ட் என அழைப்பர். இதனிடையே மீண்டும் சவிதாவுக்கு வருவோம். கர்ப்பமான 17வது வாரத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சிக்கல் முற்றவே அதனை அபார்ஷன் செய்ய வேண்டி, ஐரீஸ் ஆஸ்பத்திரியை அணுகினார். அங்கு பணியில் இருந்த 9 பேரும், அபார்ஷன் செய்ய மறுத்ததுடன், வெளியே அனுப்பினர்.\nஇதனிடையே சவிதாவின் உடலில் சிக்கல் மேலும் ஏற்பட்டு இறுதியில் அவர் இறந்தே போனார். சவிதா இறந்தது உலகம் முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த ஆண்டு அயர்லாந்தில் நடந்த தேர்தலில் லியோவராத்கர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த லியோவின் தந்தை இந்தியர். தாயார் ஐரீஷ் பெண்மணி. இந்த ஆண்டு மகளிர் தினத்தன்று அபார்ஷன் சார்ந்த 8-வது அமென்மென்டை மாற்ற, மே 25-ம் தேதி ஒரு பொது ஓட்டு எடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.\nசவிதாவின் கணவர் பிரவின் ஹால பன்னாவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இப்போது கூட உங்கள் மனைவியால் எங்கள் நாட்டில் அபார்ஷன் சட்டமாக்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என மிரட்டல்கள் வருகின்றன. இருந்தும் கணவரும், சவிதா பெற்றோரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கர்நாடகாவின் பெலகாவியில் சவிதாவின் பெற்றோர் அன்டனப்பா மற்றும் அக்காமகாதேவியாலகி ஆகியோர் வசிக்கின்றனர். இவர்களின் மூன்றாவது குழந்தை சவிதா. ஒரே பெண், முதல் இருவரும் ஆண்கள். ‘‘என் மகளின் மூலம் அந்த நாட்டில் அபார்ஷன் சட்டம் திருத்தப்பட்டாலே போதும்\nசவிதாவின் ஆன்மா சாந்தியடையும்’’ என கண்ணீர் மல்க கூறுகின்றனர் அந்த பெற்றோர். இதனிடையே அயர்லாந்து இளம் உள்ளங்கள், பெண்களிடம் அபார்ஷன் குறித்து, அது பெண்களின் உரிமை என்ற அளவில் உணர்ச்சியை தூண்டி விட்டுள்ளது. இதனால் மே 25-ம் தேதி வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்தால் அது அந்நாட்டுப் பெண்களுக்கே நன்மை. குழந்தையால் பிரசவத்திற்கே சிக்கல் வரும் என்றால் அபார்ஷனை எப்போது வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட பெண் செய்து கொள்ளலாம் என்ற புதிய விதி ஏற்படும். ஆபத்தான பிரசவங்களில் தாய்மார்கள் பிழைக்கும் சூழலும் அதிகரிக்கும்.\nபின் குறிப்பு: தற்போது அயர்லாந்தில் கர்ப்பவதிக்கு சிக்கல் வரும் என்றால் அபார்ஷன் செய்யலாம் என சட்டம் கொண்டு வராமலே அமல் செய்துள்ளனர். மே 25ம் தேதிக்குப் பின்னால் அபார்ஷனே சட்டமாகலாம். தற்போது உலகில் 19 நாடுகளில் அபார்ஷன் செய்வது குற்றமாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nப���ருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/10/blog-post_04.html", "date_download": "2019-02-23T09:28:50Z", "digest": "sha1:D5RR3FS3ZHXO6LAOWRWZQCMPEF6OYS3K", "length": 39240, "nlines": 380, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : திமிரானவன்!", "raw_content": "\nநான் நண்பர்களைப் புண்படுத்த விரும்பதவன். லேசான மனங்கொண்டவன், உணர்ச்சிவசமே உருவானவன் என்பதெல்லாம் தாண்டி எனக்குள்ளும் ஒருத்தன் இருக்கிறான். அவன் அகங்காரன்... திமிர் பிடித்தவன். கர்வி.\nபாராட்டுக் கிடைக்கும்போதெல்லாம் ‘ஐய... என்னங்க.. எனக்கு இந்தப் பாராட்டெல்லாம் அதிகம்க’ என்று குழையும்போது, எனக்குள்ளிருக்கும் அவன் ‘டேய்... இதெல்லாம் எனக்கு ஜூஜூபி. இன்னும் நான் எங்கேயோ போகணும். தலையெழுத்து இப்போதான் இங்க வந்திருக்கேன்’ என்று நினைத்துத் தொலைப்பான். நான் அடங்கு அடங்கு என்று மிரட்டினாலும் அடங்கமாட்டான்.\n‘எனக்கு உதவி தேவை. உன் ராஜாவை இங்கே வரச் சொல். அவன் இந்த ஊருக்குதான் மகாராஜா. நான் இந்த நாட்டின் தேசியகவி’ என்று இறுமாப்போடு பேசிய, ‘பல வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கேட்ட பாரதிதான் இவன் ஆதர்சம். உணவுக்கு வழியில்லை, இரண்டு பெண் குழந்தைகள் என துன்பப்பட்டபோதும் அவன் புத்தகத்துக்கு செய்த செலவில் கொஞ்சமும் சொத்து சேர்க்கச் செய்யவில்லை. நானும்.\n‘நிலவைக் குறிவைத்துக் குதி. தவறினாலும் நட்சத்திரம் உன் வீடாகட்டும்’ என்ற மனப்பான்மையே இவனுக்கு அதிகம். இன்னும் இவன் எம்பிக் கொண்டேயிருக்கிறான். குதித்தபாடில்லை.\nஇவன் எழுதியதில் சிறந்ததும், சிறப்பாய் இல்லாததும் எனப் பலவற்றை நீங்கள் படித்திருக்கக் கூடும். ஆரம்பித்து, எழுதவே முடியாத ஒரு சில இவனிடம் உண்டு. அதை எழுதத் தகுதியில்லையெனினும் எழுதிக்காட்டுவேன் என்ற இவன் இறுமாப்பு ஜெயிக்கும் என்றும், ஜெயிக்கலாமா என்றும் ஒரு பட்டிமன்றம் இவனுக்குள்ளே நடந்துகொண்டே இருக்கும்.\nசாரு, பைத்தியக்காரன், ஜமாலன், அய்யனார் போன்றவர்களை மரியாதையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். யெஸ்.பாலபாரதி, லக்கிலுக் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் அந்தக் கர்வி இன்னும் ஒருபடி மேலே போய்விட்டான். அவன் அடங்கப் போவதில்லை. அவனுக்கு மிகப் பிடித்த ஒரு பிரபலமான டாக்டர். ருத்ரன��� வலைப்பக்கம் ஆரம்பித்ததைக் குடித்துக் கொண்டாடும் அளவுக்கு சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறான். அவர் தமிழில் எழுதாததற்கு இன்னும் ரெண்டு ரவுண்டு விடலாமா என்ற சோகத்தில் இருக்கிறான்.\nகணிணியறிவு கொஞ்சமும் அற்றவன். ஆனால் காட்டிக் கொள்ளாமலே அதில் கரை கடந்து கொண்டிருப்பவன். தெரியாத சிலவற்றை தெரியாதென்று சொல்லி, கேவலப்பட்டுக் கொண்டதால் தெரிந்தது போல நடிப்பது சிறந்ததோ என்ற தப்பர்த்தம் எடுத்துக் கொண்டவன்.\nபடிப்பதில் ஆர்வம் அதிகம். ஆனால் படிப்பதை எழுத்தில் கொண்டுவரச் சிரமப்படுகிறான். இவன் நினைத்திருக்கும் இடம் இதற்கு மேல். கிடைத்ததைக் கொண்டாடிக் கொண்டிராமல், இன்னும் வேண்டுமென்ற குழந்தையாய் அடங்காது திரிபவன்.\nயூமா. வாசுகியின் கவிதையை ரசிப்பவன். ராஜேஷ்குமாரின் க்ரைமை சிலாகிப்பவன். அன்பே சிவத்தில் அழுதவன். சிவாஜியில் மொட்டை ரஜினி வந்தபோது தியேட்டரில் கைதட்டி அமர்க்களம் செய்தவன்.\nஎது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவன். ஆனால் எது குறித்தும் தீர்க்கமான சிந்தனையற்றவனாய் இருப்பதைத் தெரிந்திருப்பதால் பெருமை கொள்கிறான். பெண்களை மதிப்பவன். அதே அளவு பெண்களை ரசிப்பவன்.\n50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ ச்சீ” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.\nஇவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி\nஇன்றைக்கு இங்கே இருந்தாலும், மாலை ஆறு மணிக்கு இங்கே இருக்கவேண்டுமென்று நினைக்கிறான். முடியாது. அதற்காக வருந்திக் கொண்டிருக்கிறான். நர்சிம், பாலா, முரளி கண்ணன், புரூனோ போன்ற மதிப்புமிக்க பலரை முதலில் சந்திக்கும் வாய்ப்பை இழந்து நின்றாலும், இந்தக் கணத்தில் வாழ்பவனாதலால் அதைக் குறித்துச் சிந்தியாமல் இங்கிருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.\nகுறை சொல்லியும், பாராட்டியும், கைகுலுக்கியும், புன்னகைத்தும், பொறாமைப்பட்டும், திட்டியும் இன்னும் பலவகையிலும் இவனை மேம்படுத்தும் உங்களுக்கு என்ன செய்து நன்றி சொல்லவென்று இவனுக்குத் த���ரியவில்லை. இன்னும் எழுதிக் கொல்வதிலிருந்து இவன் மனம் விலகவில்லை.\nபல அரசியல்களைப் பார்த்து பயந்து நடுங்கி, ஒடுங்கிப் போயிருக்கிறான். நாளை உங்களில் யாரோடும் இவனுக்கு நட்புமுறிவு வந்துவிடுமோவென அஞ்சிக் கொண்டிருக்கிறான். அப்படி ஏதேனும் நிகழின், இவனால் அதைத் தாங்கமுடியுமாவெனத் தெரியாதிவனுக்கு. அப்போதும் இவன் இப்படி கர்வத்தோடும் ,திமிரோடும் அலையக்கூடும். ஆனால் நீங்கள் இப்போது போலவே அவனோடு இருங்கள். அப்போதும் அவனைத் தலையில் தட்டி அடக்குங்கள். அது போதும் இவனுக்கு.\nஇன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும். அப்போதும் இவன் உங்களோடுதான் இருப்பான்.\nஏனென்றால் இவன் திமிரானவன். ‘பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.\nஅது அடங்காது. அடங்கவும் கூடாது.\nநன்றி அனுஜன்யா. பல இடங்களில் நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியதும், நான் இந்த தூரம் தொடக் காரணம்.\nஅந்தப் பெயர்களில் நீங்களும் அடக்கம். குறிப்பிடமறந்ததற்கு மன்னிக்கவும்\n@ அதிஷா & லக்கி\nபரிசல் பெரிய ஸ்டார் பதிவர். அவருக்கு 150 வது பதிவு. திருவிழாவாக கூட்டம் கூடும். நாமளும் பலூன் விக்கலாம். நிற்க.\nகே.கே., உண்மையிலேயே மகிழ்வுரவேண்டிய தருணம். நீ மட்டுமல்ல. உன் வாசகர்கள் ஆகிய நாங்கள் அனைவரும், மகிழ்ச்சியுடன் கொண்டாடவேண்டிய தருணம். பதிவின் தரத்தைப் பற்றி எங்கள் அனைவருக்கும் தெரியும். வாசிப்பின்பம் என்பது பெரிய எழுத்தாளர்களுக்கே எப்போதும் கையில் சிக்காத வித்தை. உனக்கு அது இலகுவில் வருகிறது. ஒன்றுமே இல்லாமல் தினமும் ஏதாவது எழுதிவந்தால், இத்தனை வாசகர்களை நிதமும் சுண்டியிழுத்து கட்டிப்போட முடியாது.\nஉன் 'திமிர்' எனக்கு ஆச்சரியத்துடன் மிகுந்த மகிழ்வையும் கொடுக்கிறது. நீயும், லக்கியும் இருக்கவேண்டிய இடமே வேறு. இப்போதிலிருந்து, இருநூறாவது பதிவுக்குள் (அதாவது இன்னும் ஐம்பது நாட்களுக்குள்) உன்னுடைய 3-4 கதைகள் பெரிய பத்திரிகைகளில் வருவதை இலட்சியமாகக் கொண்டு செயல் படு. உன்னால் முடியும். அந்தப் பெரிய உலகின் கட்டாயங்கள், பரிமாணங்கள் உனக்கும் புலப்படும். இருக்கும் காலம் சொற்பமே என்றவாறு எண்ணி, இன்னும் பெரிய இலக்குகளை நீ வேகமாக அடையவேண்டும் என்பது எங்கள் அனைவரின் அவா.\nமென் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்,\nஉங்களுடைய \"தந்தை எனக்கெழுதிய கடிதம்\" பதிவுதான் நான் முதலில் படித்தது\nஅன்று முதல் உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.\nபலரின் பலப்பல கேள்விகளுக்கு விடையாய் இந்த பதிவு\nமென்மேலும் வளர வாழ்த்துக்கள் க்ருஷ்ணா\n- உன் வளர்ச்சியை மிக அருகிருந்து பார்த்து பெருமைப்படும் நண்பன்.\nஅதை அழகாக விவரித்த விதமும் சொல்லிய விதமும் அருமை\n வெரி இண்டரெஸ்டிங். தமிழில் ஒருபுதிய டைமன்சன் எனக்கு...\nஒரு மில்லியன் ஹிட்ஸ் வர வாழ்த்துக்கள்..\nஅப்புறம் என்னக்கு தெரியாமல், நான் உங்கள் ஸ்டைல் பொல்லொவ் பண்ணலாம்... கண்டுக்காதீங்க\n:) 150 க்கு வாழ்த்துக்கள்..\n//இப்போதிலிருந்து, இருநூறாவது பதிவுக்குள் (அதாவது இன்னும் ஐம்பது நாட்களுக்குள்) உன்னுடைய 3-4 கதைகள் பெரிய பத்திரிகைகளில் வருவதை இலட்சியமாகக் கொண்டு செயல் படு.//\nஏற்கனவே புள்ளி வைத்துவிட்டேன். கோலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. விரைவிலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் அனுஜன்யா.\nஉங்கள் எழுத்து திறமை அபாரம்.50000 ஹிட் என்ன அடுத்த வருடம் இந்த தேதியில் 5லட்சத்தை தாண்டியிருப்பீர்கள்...\nஅருமையான பதிவு சகோதரா. வாசிக்க ஆரம்பித்து, முடிக்கும் வரை..வேறெதிலும் மனது போகவில்லை....உங்கள் எழுத்திற்கு அத்தனை சக்தி....அன்பான பாராட்டுக்கள்..இன்னும் மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.\nமனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பரிசல்காரரே, 150-க்கும் 50000-க்கும்\nவாழ்த்துக்கள் க்ருஷ்ணா.... 1 1/2 சென்சுரி பதிவுகளுக்கு 500 சென்சுரி ஹிட் அப்பாடி..... சிங்கை திரும்பியதும் படித்த முதல் பதிவு... .மனதுக்கு நிறைவாக இருக்கிறது....\n50000 ஹிட்ஸ் வந்ததற்கு பாராட்டியபோதுதான் இவன் 50000 ஹிட்ஸ் வந்ததைக் கவனித்தான். ‘சந்தோஷம்க... பாராட்டினதுக்கு’ என்று வெளியில் சொன்னாலும், “இப்போதான் 50000ஆ ச்சீ” என்ற உள்ளிருக்கும் கர்வியின் கிண்டலுக்கு தலைகுனிந்தவன்.\nஇவன் கெட்ட கேட்டுக்கு இன்று 150ஐத் தொட்டுவிட்டான். ஆனால் ஒரு சாதாரணப் பதிவரின் ஒரு பதிவின் தரம் கூட இவன் 150 பதிவுகளில் இருக்கிறதா என்ற விமர்சனங்களை காலால் உதைக்கிறான் அந்த கர்வி\nநல்ல பதிவு; வைரமுத்துவின் கவிஞனின் கர்வம் எனும் கவிதை தொகுப்பை போல.இன்னும் சொல்லபோனல் அதைவிட அதிமாக;\nமருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும\nஇதுவும் இன்னமும் வர உடனிருக்கும்\nகலக்கல் பரிசல். 2 நாளை��்கு முன்னால 50000 ஹிட்ஸ், இன்னிக்கு 150வது பதிவா.. வாழ்த்துக்கள்..\n//இன்னும் பல உயரங்களை இவன் தொடக்கூடும்.//\nபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல பரிசல்.. உங்கள் எழுத்தார்வம் மற்றும் திறமைக்கு தடை போடாமல் உங்களை எழுத விட்டு வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்தான். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். சரியா\nஉங்களை பற்றி ரொம்பவும் தெரிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nஎளிமையான நடையில் எழுதுகிறீர்கள். அதுதான் அழகாக இருக்கிறது. நிலாவைப் பத்தி நூறு வரிக் கவிதை எழுதினாலும் கிடைக்காத குளுமை, நிறைவு\nநிலா எனும் ஒரு வார்த்தையைச் சொன்னாலே கிடைக்கும். அதுபோல் உங்கள் பதிவுகள்.\n(கொஞ்சம் மொக்கையைக்(என்னதான் ரசிக்கும்படி இருந்தாலும்) குறைச்சுட்டு,இன்னும் ஆழமான பதிவுகள் எழுத வேண்டுகிறேன்.(இதுக்கும் ஒரு மொக்கையைப் போட்டுராதீங்க...\nஎங்கியோ போய்ட்டீங்க...அநேகமா சாருவின் அடுத்த \"படித்ததில் பிடித்தது\" உங்கள் வலைப்பூவாக இருக்குமென யூகிக்கிறேன்..\nபோக வேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கு....கிளம்புங்க கிளம்புங்க...\nபோகும் வழியில் இதுவும் ஒரு மைல் கல்(150).\nசொல்லின் செல்வர் பரிசலாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. இந்த திமிரனவன் எல்லோருகுள்ளும் இருக்கிறான். நீங்க பதிவு போட்டு சொல்லிட்டிங்க.. நாங்க சொல்லலை.. அம்புட்டு தான்.. :))\n//பார்.. இந்த எழுத்து எனக்குப் பெற்றுத் தந்த நண்பர்களைப் பார்’ எனும் திமிர் அது.//\nஅண்ணே.. எந்த Bar அண்ணே அது.. சொன்னா நானும் அந்த பாருக்கு அப்பப்போ போய் நல்ல நண்பர்களை பெறுவேனே.. :))))\n//சொல்லின் செல்வர் பரிசலாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. இந்த திமிரனவன் எல்லோருகுள்ளும் இருக்கிறான். நீங்க பதிவு போட்டு சொல்லிட்டிங்க.. நாங்க சொல்லலை.. அம்புட்டு தான்.. :))//\nஆஹா.. எல்லோரும் விதவிதமா எழுதி பாராட்டுறாங்களே.. மங்களூர் கூட ரிப்பீட்டு போடாம சொந்தமா 'மைல் கல்' அது இதுனு போட்டு கிளப்புறாரே.. நா மண்டை உடைச்சுக்கிட்டாலும் ஒண்ணும் புதுசா தோண‌ மாட்டேங்குதே.. இந்தப்பதிவின் சொல்வளத்தைப்பாராட்டுவதா 150க்கு பாராட்டவா அல்லது அல்லாடும் உங்கள் மனத்தை அழகாக வெளிப்படுத்திய பாங்கை பாராட்டவா\nநம்ப சேக்காளிக்கு என்ன தனியா பாராட்டு வேண்டிகிடக்குதுனு என் மனதும் (ஒப்பிடும்)திமிர் பண்ணுகிறது.\n(நம்ப சப்ஜெக்டில் எதிர்பதிவு போட லட்டு மாதிரி பதிவு கிடைத்திருக்கிறது என்று தோணுகிறது. அடிக்கடி செய்தால் அதற்கும் மரியாதை இருக்காது என்பதால் ஆர்வத்தைக் கட்டிப்போடுகிறேன்.)\nஉடற்பயிற்சி பதிவுக்கு இன்னும் பின்னூட்டம் போடவில்லை. (பாருங்களேன் நம்ப நிலைமையை\n50000 ஆயிரம் ஹிட்ஸ், 150 வது பதிவு இரண்டிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்பாளிக்கு ஒரு சிறு அளவுக்காவது கர்வம் வேண்டும், அது அவனது படைப்பின் தரத்தில் மட்டுமே தெரியவேண்டும். கர்வம் பேச்சில் இருக்க கூடாது என நினைப்பவன் நான். உங்களோடு பழகிய வரையில் என்னால் உங்களை கர்வி என நினைக்க முடியவில்லை. பாரதி தான் எனக்கும் ஆதர்சம்.\nகடவுளிடம் தன் வேண்டுதல்கள் அனைத்தையும் கூறிவிட்டு, இவை தருவதில் உனக்கெதும் குறையுள்ளதோ என கடவுளையே கேள்வி கேட்கும் கர்வி நம் பாரதி. அந்த கர்வம் தான் அவன் அடையாளம்.\nவிரைவில் பிரபல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புகள் பிரசுரமாக எனது வாழ்த்துக்கள்.\n//விரைவில் பிரபல பத்திரிக்கைகளில் உங்கள் படைப்புகள் பிரசுரமாக எனது வாழ்த்துக்கள்.//\nஉன் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்க எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. இன்னும் அதிக் உயரங்களைத் தொடவேண்டும் நீ.\n150க்கு வாழ்த்துக்கள்.. உங்களின் பல பதிவுகளை வாசித்தவன். அவ்வளவாக பின்னூட்டம் இடவில்லையெனினும் உங்கள் பதிவை ரசிப்பவன்... :)) இன்னொரு முறை வாழ்த்துக்கள் :))\nஉனக்குள்ள தூங்கிகிட்டிருக்க அதே மிருகம்தான் எனக்குள்ளயும் தூங்கிக்கிட்டிருக்கு\nஉனக்குள்ள தூங்கிகிட்டிருக்க அதே மிருகம்தான் எனக்குள்ளயும் தூங்கிக்கிட்டிருக்கு\nரிப்பீட்டு போடலைனா தூக்கம் வரமாட்டிக்கிதுப்பா அதனாலதான்\nயாரும் நட்பை இழக்க ஆசைப்பட மாட்டார்கள்\nஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்\nஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...\nப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்\nபழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்...\nஅப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்\nகாணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி\nசினிமா - மலரும் நினைவுகள்\nஅபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை\nஞாபகமறதி - இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/03/best-wishes-to-all.html", "date_download": "2019-02-23T08:52:28Z", "digest": "sha1:GQN6XKK5I4RUDBHDGZOZHV7C5X3EJUMK", "length": 6373, "nlines": 126, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: BEST WISHES TO ALL வாழ்க பல்லாண்டு", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nBEST WISHES TO ALL வாழ்க பல்லாண்டு\nANY HOW YOU MAY CONTACT FOR KNOW TO YOUR FORTUNE THROUGH ASTROLOGY GIVING YOUR BIRTH DETAILS (DATE OF BIRTH, TIME OF BIRTH, PLACE OF BIRTH)TO OUR MAIL ID: mailto:tamiljoshier@gmail.comusharengan@hotmail.comusharengan@hotmail.com அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு நாள் காலைப் பொழுதில் நாம் விழித்தெழும் போது நம்முடைய திருமண நாள் / பிறந்த நாள் / புதுவீட்டில் குடிபுகுந்த நாள் / பதவி கிடைத்த நாள் / தாய்மை அடைந்த நாள் என்றபடியான வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக இருந்த நாள் இன்று நம்மிடையே குடிகொண்டிருக்கும் படியான ஓர் அற்புத மகிழ்வினை எந்நாளும் எந்நேரமும் தந்துதவ இறைவனை வேண்டி தங்கள் ஒவ்வொருவரையும் போற்றுகிறேன். பாராட்டுகிறேன். தாங்கள் வருங்காலத்தில் எல்லா வளமும் பெற்றிட வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு, BEST WISHES TO ALL.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-02-23T09:46:09Z", "digest": "sha1:XQEHLI2ZNV7KNA3FFTEFUIA5AOF2CICF", "length": 3195, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "இளநரை | 9India", "raw_content": "\nஇளமையிலே சிலருக்கு நரை முடி வந்துவிடுகின்றது. இது குடும்பத்தில் உள்ள மரபணுக்களைப் பொறுத்தது. என்றாலும் வேறு சில காரணங்களும் முடி கொட்டவும், வழுக்கையாகவும் உள்ளது. அதாவது வேதிப்பொருட்கள், ஷாம்பூக்கள், ஹேர் கலரிங் போன்றவைகளும் தான் காரணம். அதிகமாக டீ குடிப்பது பித்தத்தை தரும். இந்த பித்தநரையையும் இளநரையும் போக்க நிறைய வழிகள் உண்டு அவைகள் கீழேக்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/category/national-news/page/98/", "date_download": "2019-02-23T09:07:34Z", "digest": "sha1:BVJJWNZ7IOZP7CRTLQL6LZXZNADAEUNE", "length": 21657, "nlines": 109, "source_domain": "www.tamilfox.com", "title": "தேசிய செய்திகள் – Page 98 – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nதுபாய் மாநாட்டில் விருது பெற்ற கேரள டிஐஜி\nடிராஃபிக் குரு என்ற ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் செயல்படும் 3டி செயலியை கேரளா போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலமாக வாகன நெரிசலை கட்டுப்படுத்தலாம். மேலும் பொதுமக்களுக்கு வாகன கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதனை சாமர்த்தியமாகப் பயன்படுத்திய போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு துபாய் அரசு விருது வழங்கியுள்ளது. இதன்மூலம் முக்கிய நேரங்களில் சாலையில் டிராஃபிக் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. யூஏஈ நாட்டின் துணை பிரதமர் மன்சூர் சயத்திடம் கேரள போலீஸ் ஆர்ம்டு பெட்டாலியன் டிஐஜி பி. பிரகாஷ் … Read moreதுபாய் மாநாட்டில் விருது பெற்ற கேரள டிஐஜி\nCRPF வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: மோடி\nCRPF வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: மோடி புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாத இயக்கத்தினர், எந்த அளவுக்கு பதுங்க முயற்சித்தாலும், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என மோடி கட்டம்…. புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாத இயக்கத்தினர், எந்த அளவுக்கு பதுங்க முயற்சித்தாலும், நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என மோடி கட்டம்…. நேற்று முன் தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து … Read moreCRPF வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: மோடி\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி\nஇராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட… நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி Source link\nபுல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nபுல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலை பாராட்டும் விதமாகவும், பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தும், தன்னுடைய­ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட என்டிடிவி இணையதள செய்திப்பிரிவின் துணை செய்தி ஆசிரியர் நிதி சேத்தியை அந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா நகரில் நேற்று முன்தினம் சிஆர்பிஎஃப் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காட்டுமிராண்டித்தனமான இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கண்டன குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த … Read moreபுல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு துணை நிற்போம் – காங்கிரஸ் உறுதி\nதீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட குலாம் நபி ஆசாத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு படையினருக்கும், மத்திய அரசுக்கும் துணை நிற்போம். காஷ்மீராக இருந்தாலும் அல்லது நாட்டின் வேறு எந்த பகுதியாக … Read moreதீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு துணை நிற்போம் – காங்கிரஸ் உறுதி\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கு செல்ல தயங்கும் சவுதி இளவரசர்\nNew Delhi: ஹைலைட்ஸ் இன்று பாகிஸ்தானின் முக்கிய நிர்வாகிகளை சல்மான் சந்திக்க இருந்தார் நேற்று முன் தினம் புல்வாமா தாக்குதல் நடந்தது தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், வியாழக் கிழமை தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தனது பாகிஸ்தான் பயணத்தை சவுதி அரேபிய நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் ரத்து செய்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்டு … Read moreபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கு செல்ல தயங்கும் சவுதி இளவரசர்\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nஎல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. #PulwamaAtack #AjitDoval #USSupportIndia புதுடெல்லி: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், மிகவும் முக்கியத்துவமான … Read moreஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் | Opposition to the government to protect the security and to eradicate terrorism; Resolution of all parties meeting\nபுதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நாடாளுமன்ற நூலக அரங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சரத்பவார், டி.ராஜா, கனிமொழி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சிகள் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அரசுடன் … Read moreபாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிக��் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் | Opposition to the government to protect the security and to eradicate terrorism; Resolution of all parties meeting\nதீவிரவாதத் தாக்குதலில் அதிக வீரர்களைப் பலி கொடுத்த மாநிலம்\nதீவிரவாதத் தாக்குதலில் உத்தரப் பிரதேச மாநிலம் அதிக வீரர்களைப் பலிகொடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருக்கும்போது அவந்திபோரா நெடுஞ்சாலையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 45 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு பிரிவு 1. நசீர் அஹ்மத் (ஜம்மு காஷ்மீர்) 2. ஜெய்மல் சிங் (பஞ்சாப்) 3. சுக்ஜிந்தர் சிங் (பஞ்சாப்) 4. திலக் ராஜ் … Read moreதீவிரவாதத் தாக்குதலில் அதிக வீரர்களைப் பலி கொடுத்த மாநிலம்\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\nபயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த வசந்தகுமாரின் ஊர்க்காரர்கள், தங்கள் கிராமத்து ஹீரோவை இழந்துவிட்டதாக சோகத்துடன் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட மொத்தமாக … Read more“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\nமுகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்: திமுக எம்பி கனிமொழி\nஎன் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு…\nஇந்தியா vs பாகிஸ்தான் மோதல்: அரசின் முடிவுக்குத் துணை நிற்போம் என விராட் கோலி அறிவிப்பு\nஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி\nஜம்மு-காஷ்மீருக்கு 100 துணை ராணுவப்படைகளை அனுப்பும் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_674.html", "date_download": "2019-02-23T08:28:04Z", "digest": "sha1:KSXMPB7PUXXXQD5P42JIL5YA6FTAWE7T", "length": 7706, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\nஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று ஹெவ்லொக் மைதானத்தில் வெளியிடப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்குகொண்டனர்.\n'நட்புறவான இனம், நவீன தேசம் மற்றும் சினேகபூர்வ\nசமூகத்திற்கான எதிர்காலத்தை உறுதிசெய்வோம்\" என்ற பன்னிரு கொள்கை அம்ச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\nஇதேவேளை, ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின், பொதுத் தேர்தலுக்கான 'தேர்தல் விஞ்ஞாபனம்\" ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்று காலை ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்று அதனை கையளித்துள்ளனர்.\nஇதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் கொழும்பு ஹெவ்லொக் மைதானத்தில் வைத்து வெளியிடப்பட்டது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/4500.html", "date_download": "2019-02-23T08:25:23Z", "digest": "sha1:ISNTK7TTFPYOHSZJULNHXVMH247SEW4F", "length": 12084, "nlines": 80, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான “நடுகற்கள்” கண்டுபிடிப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் பிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான “நடுகற்கள்” கண்டுபிடிப்பு\nபிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான “நடுகற்கள்” கண்டுபிடிப்பு\nநியோலிதிக் காலத்தைச் சேர்ந்த கல் தூண்களால் ஆன மிகப்பெரிய “ஈமச்சடங்கிடம்” ஒன்றை பிரிட்டனின் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனில் உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்ச் என்று அழைக்கப்படும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று இருக்கிறது.\nவட்டவடிவில் கல்தூண்கள் நிர்மாணிக்கப்பட்டிர��க்கும் இந்த இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலையில் நிலத்துக்குள் மூன்றடி ஆழத்தில் புதையுண்டு இருந்த இந்த “ஈமச்சடங்கிடத்தை” தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் இருக்கும் தூண்கள் 15 அடி உயரம் வரை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நினைவிடம் மிகவும் பிரம்மாண்டமானது என்றும், தனித்தன்மை வாய்ந்தது என்றும் கருதப்படுகிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வாளர்கள் இந்த பகுதியில் நிலத்திற்குள் என்ன இருக்கிறது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nவழக்கமாக தொல்லியல் ஆய்வாளர்கள் செய்வதைப் போல நிலத்தை தோண்டிப் பார்க்காமலே நிலத்தடியில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவதில் இவர்கள் ஈடுபட்டனர். இதற்காக தொலை-உணர் மற்றும் நிலத்தடி ஊடுறுவல் தொழில்நுட்பத்தை இவர்கள் பயன்படுத்தினார்கள்.\nஇந்த இடத்தில் நூறு கல்தூண்கள் மண்ணில் வட்டவடிவில் புதையுண்டு இருக்கின்றன. இது நியோலிதிக் காலத்திய ஈமச்சடங்குகளுக்கான இடமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.\nஇந்த இடத்துக்கும், அதையொட்டிய ஏவன் நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நீரூற்றுக்கள் இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.\nநிலத்திற்குள் புதையுண்டிருக்கும் தூண்கள் எவையும் இதுவரை வெளியில் தெரியும்படி அகழ்வுகள் எவையும் நடக்கவில்லை. ஆனால் இந்த தூண்கள் அனைத்தும் அந்த பிரதேசத்தில் காணப்படும் மணற்பாறைகளால் ஆனவை என்று கருதப்படுகிறது.\nஇந்த ஒட்டுமொத்த நினைவிடத்தின் அளவு தற்போதைய ஸ்டோன்ஹெஞ்ச் நினைவிடத்தின் அளவை விட ஐந்துமடங்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த இடத்தை ஆங்கிலத்தில் சூப்பர்ஹெஞ்ச் என்று அழைக்கத் துவங்கியிருக்கிறார்கள்.\nஸ்டோன்ஹெஞ்ச் உருவாக்கப்பட்ட காலகட்டத்திலேயே தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த நினைவிடமும் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nமேலும் ஸ்டோன் ஹெஞ்சும் இந்த நினைவிடமும் தனித்தனியாவை என்பதை விட இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய ஒரே தொகுதி ஈமக்கிரியைகளுக்கான மிகப்பெரும் தொடர் வளாகமாக இருந்திருக்கக்கூடும் என்றும் சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.\nஇவை அனைத்தும் அமைக்கப்பட்டதன் நோ���்கம் என்ன என்பதிலும், இங்கே நடந்திருக்கக் கூடிய சடங்குகள் என்னவாக இருந்திருக்கக் கூடும் என்பதிலும் இன்னமும் அனைத்து தரப்பாலும் ஏற்கத்தக்க உறுதியான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_444.html", "date_download": "2019-02-23T09:01:59Z", "digest": "sha1:U37NVW7KPAOX3NCBIEEZT4YHEWTP2YV4", "length": 7402, "nlines": 143, "source_domain": "www.todayyarl.com", "title": "முடிவின்றி செல்லும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News முடிவின்றி செல்லும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி\nமுடிவின்றி செல்லும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி தொடர்கதையாகிப் போயிருப்பதை மத்திய வங்கியின் அறிக்கையொன்று உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மே 11ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 3.2 வீதம் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.\nஅத்துடன் இந்திய ரூபாய், ஆஸ்திரேலிய டொலர் போன்ற சர்வதேச நாணயச் சந்தையின் முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியுற்றுள்ளது.\nஅதே நேரம் தற்போதைய நிலையில் அமெரிக்க டொலர் ஸ்திரத்தன்மையைப் பெற்றிருப்பதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95", "date_download": "2019-02-23T09:19:22Z", "digest": "sha1:EU37333JGQWZLV2HFLYQC64DRFF553LF", "length": 13524, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோரை – ஒரு வருமானம் தரும் களை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோரை – ஒரு வருமானம் தரும் களை\nகோரை என்பது உலகெங்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு களை ஆகும். இது உலகின் “”மிகவும் மோசமான களை” என்று வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது. உலகின் 92 நாடுகளில் இது மிகவும் பிரச்னைக்குரிய களையாகும். கரும்பு, நெல், காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிர்களை மிகவும் பாதிக்கிறது. ஆனால் கோரையின் கிழங்குகள் மருத்துவக் குணம் உடையதாகையால் மூலிகைக் கம்பெனிகளால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபார ரீதியாக கோரைக் கிழங்கு நாகர்மோதா என அழைக்கப்படுகிறது. கோரையின் தாயகம் ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் ஆகும்.\nஇதனுடைய வேர் மற்றத் தாவரங்களைப் பாதிக்கும் வேதிப்பொருளை வெளியிடுகிறது. கோரையானது சங்கிலித் தொடர் போன்று கிழங்குகளைத் தோற்றுவிப்பதால் முழுமையாக நீக்கம் செய்வது கடினம். களை நீக்கம் செய்யும் போதும் இதனுடைய உடைந்த வேர் பூமிக்குள் இருப்பதால் மீண்டும் வளரும். கிழங்குகள் வறட்சி மற்றும் பிற காரணிகளால் பாதிக்கப்படாது. களைக் கொல்லிகள் கோரையின் இலைப் பகுதியை மட்டுமே பாதிக்கும், கிழங்குகளையல்ல.எனவே இத்தகைய பிரச்னைக்குரிய களையின் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் தரும் வழிகளைக் காண்போம்.\nகிழங்கு கோரையின் கிழங்கு இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிழங்குகளில் உள்ள சைபரோன் என்ற மருந்துப் பொருள் இதனுடைய மருத்துவக் குணத்திற்கு காரணமாகும். காய்ச்சல், செரிமானம், வயிற்றுப்போக்கு, வலி நிவாரணி, முடி வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதாவிடாய், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றிற்கு நிவாரணியாகப் பயன்படுகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்கும். பாகிஸ்தானில் வய���று மற்றும் நரம்பு நோய்களுக்கும், சீனாவில் புற்றுநோயை குணப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nகோரையின் கிழங்குகள் மிகுந்த சத்துக்களை உடையது. ஆகையால் பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆப்ரிக்காவில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் இதனையே உண்கின்றனர்.\nஇந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள ஏராளமான மூலிகை சார்ந்த மருந்து கம்பெனிகள் கொள்முதல் செய்கின்றன. மேலும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இதனை கொள்முதல் செய்கின்றன. இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டில் கோரைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து அதிக அளவில் கொள்முதல் செய்கிறது. மேலும் ஈரான், இலங்கை, அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்கின்றன. தமிழ்நாட்டில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்ட மூலிகை சேகரிப்போரால் தரிசு நிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு மேற்கண்ட ஊர்களில் உள்ள மூலிகை வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.\nகோரைக் கிழங்கானது ஈரம் மிகுந்த மற்றும் வறட்சியான தரிசு நிலங்களிலும் ஆண்டு முழுவதும் காணப்படும். எனினும் இதற்கான அறுவடைக் காலம் நவம்பர் – ஜனவரி ஆகும். கிழங்குகள் தோண்டப்பட்டு, கழுவி சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வாரம் வரை காய வைத்தல் அவசியம் ஆகும். அதன் பின்பு கிழங்கினை ஒட்டியுள்ள முடி போன்ற நீட்சிகள் நெருப்பினில் பொசுக்கி நீக்க வேண்டும். பின்பு விற்பனைக்கு அனுப்பலாம். சாக்குகளில் நிரப்பும் முன்பு மண் மற்றும் மெல்லிய வேர் போன்ற கழிவுகள் நீக்கப்பட வேண்டும். கோரையில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவு கிழங்குகளை உற்பத்தி செய்யும் பலவித கோரைகள் உள்ளன. சிறிய கிழங்குகளை உடைக்கும் போது வெள்ளை நிறத்திலும், பெரிய கிழங்குகளின் உட்பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மூலிகைக் கம்பெனிகள் பெரும்பாலும் சிறிய கிழங்குகளையே அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. எனவே கோரையும் வருமானம் தரும் களையேயாகும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகட்டுமானப் பணிகளை விரைவாக்கும் சி.எல்.சி. ப்ளாக்...\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை...\nகாவிரிப் படுகை எண்ணெய்: உணவா, எரிபொருளா\nலாபம் தரும் கூர்க்கன் கிழங்கு\nசிறுதானிய மதிப்பூட்டும் இயந்திரங்கள் →\n← சோலார் குளிர் சேமிப்பு வசதி இயந்திரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sports-news/", "date_download": "2019-02-23T09:09:38Z", "digest": "sha1:G2ZV56BFMBYDM7PUJEUSJDEHKJAJES6P", "length": 8635, "nlines": 123, "source_domain": "kallaru.com", "title": "விளையாட்டு Archives - kallaru.com", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nCSK சாம்பார் எனும் RCB டிவீட்டுக்கு CSK பதிலடி டுவீட்\nCSK சாம்பார் எனும் RCB டிவீட்டுக்கு CSK பதிலடி டிவீட் சென்னை சூப்பர்...\nகிறிஸ் கெயில் வரும் உலகக் கோப்பையோடு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.\nகிறிஸ் கெயில் வரும் உலகக் கோப்பையோடு ஒரு நாள்...\nகிரிக்கெட் வீரர் ரெய்னா விபத்தில் மரணம்: வதந்தியால் பரபரப்பு\nகிரிக்கெட் வீரர் ரெய்னா விபத்தில் மரணம்: வதந்தியால் பரபரப்பு...\nகிரிக்கெட் வீரர் அசோக் திண்டா முகத்தில் பந்து பட்டு காயம்.\nகிரிக்கெட் வீரர் அசோக் திண்டா முகத்தில் பந்து பட்டு காயம்....\nஇரண்டு வருடத்திற்கு பிறகு பட்டம் சந்தோஷம் தான்: சாய்னா நேவால்\nஇரண்டு வருடத்திற்கு பிறகு பட்டம் சந்தோஷம் தான்: சாய்னா நேவால்...\nதோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.\nதோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட்...\nசூழலியல் செயற��பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/01/", "date_download": "2019-02-23T09:29:02Z", "digest": "sha1:7OAJGNGOLGEF4QL3KB2JRM567B2YZB6E", "length": 6437, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "June 1, 2017 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஜூன் 4-ல் ‘ஜிப்மர்’ நுழைவுத்தேர்வு.\nஅடக்குமுறைக்கு அஞ்சாது கிளர்ந்தெழுந்தது நமது பாரம்பரியம் மக்கள் ஒற்றுமை கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் ஆவேசம்\nகோவை, மே. 31 – இந்திய\nசிந்தையில் ஆயிரம் கருத்து நமது பாரம்பரியம் – கே.சுப்பராயன்\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் – மதுக்கூர் ராமலிங்கம்\nதொப்புள் கொடி உறவை அறுக்க நினைப்பதா – பர்வீன்சுல்தான\nகூலிப்படைகளை பிடிக்காமல் போராடுகிறவர்களை தாக்கும் காவல்துறை ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்\nகோவை, ஜூன். 1 – தமிழக �\nஜிடிபி மதிப்பு குறைவு – நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும்: பிரகாஷ்காரத் எச்சரிக்கை\nடிடிவி தினகரன் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தை விசாரிக்காதது ஏன் காவல்துறைக்கு தில்லி நீதிமன்றம் கேள்வி.\nமாட்டிறைச்சித் தடைக்கு எதிராக புதிய சட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.\nசாதி ஆணவப்படுகொல��களை தடுத்திட தனிசிறப்பு சட்டம் இயற்றிடக் கோரி 360 கி.மீ நடைபயணம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinema.online/nikki-galrani-is-the-heroine-of-sasikumar-next/", "date_download": "2019-02-23T08:27:55Z", "digest": "sha1:2TRKHAVPMIPXWGBP3ISXT7ATM2QNFHRP", "length": 5435, "nlines": 34, "source_domain": "www.fridaycinema.online", "title": "பிரபல நடிகர்-இயக்குனருக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி", "raw_content": "\nபிரபல நடிகர்-இயக்குனருக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி\nகடந்த ஆண்டு நடிகர் சசிகுமாருக்கு சோதனையான ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அவர் ரஜினியுடன் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது ‘நாடோடிகள் 2’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்\nதற்போது சசிகுமாரின் 19வது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சசிகுமாரின் 19வது படத்தை கதிர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான நிக்கி கல்ராணி சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை ஆகும் இந்த படத்தை . செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவும், சாபு ஜோசப், ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.\nதிருமணத்தில் நடனமாடுறேன்னு சொல்லி விஜய் பட நாயகி செய்த வேலையை பாருங்க\n –மங்காத்தா 2 குறித்து வெங்கட் பிரபு விளக்கம் \n கடைசில டிவி சீரியலில் கூட லிப்லாக் சீன் வச்சுடீங்களேடா\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ தணிக்கை தகவல்\nநயன்தாராவுடன் காதலர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்\nரசிகர்களின் வேண்டுகோளுக்காக நடுரோட்டில் அமர்ந்த அஜித் – வைரல் வீடியோ\nஅடுத்தடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் சமுத்திரக்கனியின் 2 படங்கள்\nஆம்பளைன்னா விஜய் மாதிரி கெத்தா இருக்கணும்\nவிஷாலின் வருங்கால மனைவி இப்படிபட்டவரா\nஆட்டம் ஆரம்பம்: அடா சர்மாவின் ஹாட் புகைப்படம்\nரஜினி வீட்டு கல்யாணத்தில் இரண்டே இரண்டு இளம் நடிகைகள்\n கூடவே இருக்கும் ஆண் யார்\nதிருமணமாகி ஒரு வருடம் ஆகியும் அழகில் ஜொலிக்கும் பாவனா. கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்\nஅஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122439", "date_download": "2019-02-23T08:44:09Z", "digest": "sha1:3K4OAQXTNIJVOAOPL4RXGZJFJPZOYLJG", "length": 5603, "nlines": 59, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளிநாெச்சி ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி\nஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி\nஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி\nகிளிநொச்சி முகமாலைப் பகுதியில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பச்சலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஜப்பானிய அரசின்நிதியுதவியுடன் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் பிரிவான சார்ப் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்படி குழுவினர் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.\nஇன்று பகல் (12-02-2019) 10.00 மணியளவில் வருகைதந்த மேற்படி குழுவினர் அதன் அலுவலகத்தில் சந்தித்துக்கலந்துரையாடியுள்ளதுடன், கண்ணிவெடி அகற்றும் பகுதிக்குச்சென்று அதனைப்பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.\nPrevious articleபுத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம்\nNext articleஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி\nகிளிநொச்சி பசுமை பூங்கா இரண்டாவது தடவையாக திறந்து வைக்கப்பட்டது.\nஆபத்தான நிலையில் காணப்படும் சுற்றுமதிலை அகற்றுமாறு கோரிக்கை\nதர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொ���்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.com/", "date_download": "2019-02-23T09:23:06Z", "digest": "sha1:PPTMJCHJAZKIDUY4HUKKSYQNBKR24HAL", "length": 14905, "nlines": 84, "source_domain": "astrodevaraj.com", "title": "Welcome to Stellar astrology website, A.Devaraj Stellar Astrologer, Astrology Service in chennai porur, Astrology in porur, A.Devaraj K.B.Astrology Books, Astrology Books Devaraj, Astrology Class in Chennai, Stellar Astrology, Astrology Course in Chennai, Astrologer Devaraj Books, Stellar Astrology Yearly Meeting, Horoscope service in chennai, chennai astrology Service, Jothidam Service in chennai, devaraj jothidar, jothidar devaraj books, jothida puthagangal devaraj. stellar astrology Devaraj website, A.Devaraj Astrologer in chennai, Best Tamil Astrology books, K.B. Jothida Muraiyil Vidhiyum Madhiyum, Thasa Puthigal Book, Astrology Teaching in chennai, ஜோதிடம் கற்க சென்னை, ஜோதிடர் தேவராஜ், K.B ஜோதிட முறையில் விதியும் மதியும், Kp System, Advanced KP System, Kp and KB Method Astrology, KP astrology teaching in chennai, astrologer in poonamallee, astrologer in porur chennai", "raw_content": "\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\nசார ஜோதிட (STELLAR ASTROLOGY) இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் \nஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ் பற்றி,\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயது முதல் ஜோதிடத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாரம்பரிய ஜோதிட முறையை நன்கு கற்று, பின்பு உயர் கணித சார ஜோதிட முறையை (Advanced KP Stellar Astrology) பிரசன்ன ஜோதிடமணி திலக் K.பாஸ்கரன், மதுரை அவர்களிடம் கற்றவர்.\nசுமார் 20 வயதிலேயே ஜோதிடத்தை தொழிலாக கொண்டு, 25 வருட ஜோதிட ஆலோசனையில் அனுபவம் பெற்றவர். தனது 33 வயதில் இருந்து யான் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறுக என்ற வகையில் உயர் கணித சார ஜோதிடத்தை கற்பிக்கும் ஆசிரியராக இருந்து, குறுகிய காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஜோதிடர்களை உருவாக்கி உள்ளார், அவர்களில் பலர் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகவும், பகுதி நேர தொழிலாகவும், ஜோதிட ஆசிரியர்களாகவும், விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னிடம் பயின்ற ஜோதிடர்களை ஒன்றிணைக்க அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்(All India Association Of Stellar Astrologers) என்ற அமைப்பை கடந்த பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நிறுவினார். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் மாதந்திர ஜோதிட கருத்தரங்கு கூட்டங்களும், வருடந்தோறும் ஜோதிட மாநாடும் இவரது தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nதனது மாணவர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் உயர் கணித சார ஜோதிடத்தை நன்கு கற்பதற்காக இருபதுக்கும் மேற்பட்ட பயனுள்ள ���ூல்களை எளிய நடையில், விரிவாக, தெளிவாக எழுதியுள்ளார். மேலும் இவர் எழுதிய ஜோதிட நூல்கள் மூலம் இவருக்கு உருவான ஆயிரக்கணக்கான வாசகர்கள் மூலமும், இவர் உருவாக்கிய ஜோதிடர்கள் மூலமும், இளைஞரான இவருக்கு சார ஜோதிட உலகத்தினர் \"ஜோதிட நல்லாசிரியர்\" \"சார ஜோதிட சக்கரவர்த்தி\" போன்ற உயரிய அங்கீகாரத்தை தந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைவான கட்டணத்தில் உயர் கணித சார ஜோதிட முறையில் (Stellar Astrology / KP System) ஜாதகம் கணித்து பலன் கூறுதல், திருமண பொருத்தம் பார்த்தல், அடிப்படை (பாரம்பரியம்) ஜோதிடம் மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தை நேரடி குருகுல பயிற்சி வகுப்புகள் மூலம் (Advanced K.P Stellar Astrology) பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளையும் செய்கிறார்.\nமேலும் ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக தொடர்பு கொண்டு பலன்களை அறிந்து கொள்ளலாம்\nஉப நட்சத்திரம் என்றால் என்ன\nKB ஜோதிட முறையில் விதியும் மதியும்\nKB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1\nKB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2\nமருத்துவ ஜோதிடம் பாகம் - 1\nஜாதகத்தில் கல்வி பாகம் - 1\nசார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1\nசார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2\nஉயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1\nஉயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2\nமரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்\nஉயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்\nபத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்\nஉயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு\nஉயர் கணித சார ஜோதிடத்தில் லக்ன பாவம்\nஅடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்\nபன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nஇந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட்டது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரையாற்றினர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ர��வித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட்டது.\nஇந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும், மேலும் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்\nநமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ\nமுகப்பு சேவைகள் சார ஜோதிட பயிற்சி ஜோதிட மாநாடு புத்தகங்கள் தொடர்புக்கு\nஇணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/category/nallur/page/28/", "date_download": "2019-02-23T09:33:49Z", "digest": "sha1:X7MV5TBX4KPJVDHXKY4NCIIZWQXIZT5T", "length": 2374, "nlines": 60, "source_domain": "nallurkanthan.com", "title": "Nallur Archives - Page 28 of 39 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 4ம் நாள் 03.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 02.11.2016(வீடியோ)\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 3ம் நாள் 02.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள் 01.11.2016(வீடியோ)\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள் 01.11.2016\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள் 31.10.2016(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-02-23T09:37:11Z", "digest": "sha1:RGHBHU3XJGGP4ZHZEPJFDY22ZYSELGYB", "length": 35313, "nlines": 105, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: உதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்குமார்.", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nசனி, 4 ஜனவரி, 2014\nஉதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்குமார்.\nஉதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்குமார்.\nஉதயகிரிக் கோட்டை இந்தியாவின் தற்காலத் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும்.\nபத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திரு���்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.\n90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.\nஉதயகிரிக் கோட்டையுள் காணப்படும் டி லனோயின் சமாதி. டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவரது அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை (டி லனோய்ஸ் கோட்டை - De Lennoy's Fort) என அழைக்கப்பட்டு வந்தது.\nஇக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.\nபல்லுயிர்மப் பூங்கா உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில மான்கள் வேலியிடப்பட்ட சிறிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் காதற்பறவைகளும் கினி பன்றிகளும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.\nகினிக் கோழிகள் தன்னிச்சையாயத் திரிகின்றன. மீன் காட்சியத்தில் சில வகை மீன்கள் உள்ளன. அத்தோடு பர்மா பாலத்தில் நடத்தல், மரக் குடிலில் ஏறுதல் போன்றவற்றுக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇப் பூங்காவில் குடும்பத்துடன் வருவோர், தனியாய் வரும் ஆடவர், தனியாய் வரும் பெண்டிர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காதலர்களாய் அல்லது நண்பர்களாய் வரும் ஆண்‌ - பெண்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nதிருவிதாங்கூர் நாடு, இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் (princely state) ஆகும். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது.\nஇதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.\nபின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.\n1 ஜூலை 1949 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பாலராம வர்மர் ஆவார்.\nமார்த்தாண்ட வர்மர் (1706 - 1758) திருவிதாங்கூர் அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது.\nஇத் தாய்க் கால்வழி மரபுரிமை நாயர்களிடம் இருந்து வருவது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்ட வர்மர், முடிக்குரிய இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியாருடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.\nஇதுதான் உதயகிரி கோட்டை. நாம, இப்ப கருங்கல் சுவர்களை கொண்ட பிரம்மாண்டம்மான கோட்டையோட வெளிப்பக்கம் நின்னுட்டிருக்கோம். இது கோட்டைக்கு செல்லும் வழி. சீக்கிரம் வாங்க. பிரபல பதிவர்கள்லாம் வர்றாங்களேன்னு நம்மை வரவேற்க மழை ரெடியா இருக்கு. அதோட அன்பு மழையில நனைஞ்சு திக்கு முக்காடி போறதுக்குள்ள கோட்டைக்குள்ள போய்டலாம்\n ஒரு வழியா மழையோட அன்புல முழுசா நனையாம கோட்டைக்குள்ள வந்துட்டோம். இங்க செண்பகவள்ளி, சுடலைமாட சுவாமி , குலசேகர தம்புரான் கோவில்கள் இருக்கு. எல்லோரும் நல்லா இருக்கனும்ன்னு சாமியை கும்பிட்டுக்கோங்க.\nநம்மோட இந்த பயணம் நல்ல படியா அமைய, தொல்பொருள் இலாகாவும் , வனத்துறையும் சேர்ந்தே இந்த கோட்டையை பராமரிக்கிறாங்க. இங்க ஒரு மூலிகை பண்ணையும், ஒரு அக்வாரியம��ம் இருக்கு. இந்த கோட்டை ”வேணாடு” அரசரான ”வீரரவிவர்மா” (கி பி 1595 கி பி 1607)காலத்தில் மண் கோட்டையாக கட்டப்பட்டட்டு, ”மார்த்தாண்டவர்மா”(கி பி 1729 கி பி 1758) காலத்தில கற்கோட்டையாக மாற்றியதாகவும் சொல்றாங்க.\nபத்பநாபபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திருவிதாங்கூர் மன்னர்களின் முக்கியமான படைதளங்களில் இதுவும் ஒன்று. இந்த கோட்டை16 அடி உயர கருங்கல் சுவர் கொண்டது. கோட்டை 90 ஏக்கர் பரபளவில் 200 அடி உயரம் உள்ள ஒரு குன்றைசுற்றி கட்டப்பட்டுடிருக்கு.\nஇனி, இந்த கோட்டைக்கு ஏன் ”டி லனாய் கோட்டை”ன்னு அழைக்கபடுதுன்னு தெரிஞ்சுக்கலாம். வாங்க...\nமன்னர் முன்பு டச்சு தளபதி சரணடைவது குறித்த ஓவியம்\n1741 ம் வருஷம் குமரி மாவட்டம். அப்போது இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில டச்சு கிழக்கிந்திய கம்பெனி \"குளச்சல் கோட்டையை\" அவர்கள் வசம் வைத்து அங்க ஏராளமான வீரர்களுடன் வைத்து ஆட்சி செஞ்சிருக்காங்க.\nஅப்ப மன்னருக்கும், டச்சு காரர்களுக்கும் பகை இருந்த சமயம். சில தளபதிகளின் மூலம் டச்சு படையை தோற்கடித்து, டச்சு வீரர்களை சிறை பிடித்து, நாம நிற்கிற இந்த உதயகிரி கோட்டையில் காவலில் வெசிருக்காங்க. அவங்கள்ல முக்கியமானவர்தான் டச்சு தளபதி யுஸ்டேஷியஸ் -டி- லனாய் அவரது மனைவி மர்கெரெட்டா மகன் ஜான் டி லனாய் அவரது இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக்.\nஇவர்களை மார்த்தாண்டவர்மாவின் தளபதி வேலுத்தம்பி கைது செய்திருக்கிறார். அப்ப நடந்த பேச்சு வார்த்தையில் ஐந்து வருஷம் கழித்து டச்சு வீரர்களை விடுதலை செய்ய ”மார்த்தாண்டவர்மா” ஒப்புகொண்டாராம் . அப்ப ”டி லனாய்” மார்த்தாண்டவர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்துல அவருக்கு வயது 26 தான் ஆச்சு.\nபோர் தளவாடங்கள் செய்வதிலும், பீரங்கி குண்டுகள் செய்வதிலும், போர் பயிற்சி அளிபதிலும் சிறந்து விளயங்கியதுனால மன்னர் மார்த்தாண்டவர்மா அவரை படைத்தளபதியாக நியமிச்சிருக்கிறார். அதன் பிறகு தளபதி ”டி லனாய்” மன்னர் மார்த்தாண்டவர்மாவிற்கு நம்பிக்கையான படைதளபதிய்யகவும், நண்பராகவும் 37 ஆண்டு காலம் இருந்து தன்னுடைய 62 வயதில் மரணமடைந்திருக்கிறார்.\nதிருவிதாங்கூர் அரச வீரர்களுக்கு தற்கால போர் தந்திரங்களை, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கையாளுவதற்கும் இவர்தான் பயிற்சி அளித்திருக்கிறார். அவருடைய கல்லறையில் தமிழிலும், இலத்தீன் மொழியிலும் இதெல்லாம் குறிக்கப்பட்டிருக்கு. தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த கோட்டையை சீரமைப்பதிலும், கட்டுவதிலும் செலவிட்டிருக்கிறார்.\nஇப்ப கோட்டையை சுற்றி பார்க்கலாம் வாங்க. இங்க தெரிகிற இந்த நீர் நிறைஞ்ச குளத்தை சுத்த படுத்தும் போது நிறைய பீரங்கி குண்டுகள் கிடைச்சிருக்கு. ஏன்னா இந்த கோட்டை பீரங்கி துப்பாக்கி போன்ற போர் ஆயுதங்கள் செய்யும் தொழில் கூடமாகவும், ஆயுத சேமிப்பு கிடங்காகவும் இருந்திருக்கு.\nநாம போறவழியெல்லாம் மூங்கில் காடுகளும், இயற்கை சூழ்நிலையும் மனசை கொள்ளை கொள்ளுது. நடைபாதைகள் எல்லாம் அழகாக கட்டப்பட்டு இருக்கு. காட்டு பகுதியையும், மான்களையும் பார்க்கும் போது பிரமாண்டமான அரண்மனைகள் இல்லாமலும், கோட்டை எளிமையாக வும் அதே நேரத்துல அழகாவும் காணபடுது .\nமான்களை எல்லாம் பார்த்துக்கிட்டே தொல்பொருள் துறையினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பத்பநாபபுரம் கோட்டைக்கு செல்லும் சுரங்க பாதையையும், இங்கே அமைக்க பட்ட குகை மூலம் ஆரல்வாய்மொழி என்னும் இடத்தில உள்ள காற்றாடி மலையடிவாரத்திற்கும், அங்க இருந்து களக்காடு மலைக்கு சென்று ”டி லனாய்” மூலமா போர் பயிற்சி கொடுக்கபாட்டதா சொல்லப்படும் அந்த சுரங்க பாதையையும் பத்தின குறிப்புகளை காண மலையடிவாரத்திற்கு வந்துவிட்டோம்.\nபோகிற வழியெல்லாம் காடு. வழியெல்லாம் புதர்மண்டி காணபடுது. அதைவிட அங்க இருக்கிற மலை உச்சிக்கு செல்லும் பாதை மிகவும் ஆபத்தானது.\nசெங்குத்தா செல்லும் பாறையின் மேல் சிறிய தடத்துடன் கம்பி பிடியுடன் அமைக்கப்பட்டிருக்கு. எந்த பிடிமானமும் இல்லாம ரொம்ப சாய்வா இருக்கு ’ . மேலே செல்ல , செல்ல அந்த கம்பி பிடிகளும் கூட இல்லை. உச்சியில் ஒரு சாஸ்தா கோவில் இருந்தாக சொல்றாங்க.\nசிதிலமடைந்த ஒரு செங்கல் கட்டிடம் மட்டும் இடிபாடுகளுடன் அங்க இருக்கு. மேலும், நாங்க போன போது மழை மேகம் திரண்டு இப்ப கொட்ட போறேன்னு பயமுறுத்துன நேரம். மேகப்பொதிகள் நம் தலையில் மோதி செல்வதை போல் போனது அற்புதமான காட்சி.\nஇந்த மாதிரி சூழ்நிலைகள்ல மின்னல் தாக்கும் அபாயம் அதிகம்ங்குறதால சீக்கிரம் கீழ போய்டலாம் வாங்க. கீழே இறங்கும் போது ப��ர்த்து கவனமா இறங்குங்க. கொஞ்சம் கால் ஸ்லிப் ஆனாலும் அவ்வளவுதான். பிடித்து இறங்கும் கம்பிகளும் அவ்வளவா பாதுக்காப்பு இல்லை.\nமேலும் அவ்வளவு உயரத்திலிருந்து ஒரு சிறிய கம்பியினை மட்டும் பிடித்து இறங்கும் போது உடம்பில் ஒரு பதட்டம் ஏற்படும். அதனால, ஒருத்தர் கை ஒருத்தர் பிடிச்சுக்கிடு கீழ இறங்கலாம். இந்த பாறை மேல எதும் இல்ல, அதனால, இங்க இம்புட்டு கச்டப்பட்டு ஏறி வர்றது வேஸ்ட். என்ன சுத்திலும் இருக்குற ஊர்லாம் சின்னதா தெரியும் அழகையும், மேகக்கூட்டம் மூஞ்சில மோதும் அனுபவத்துக்காக போகலாம்.\nநாம இந்த அடர்ந்த காடுகளுக்கிடையில போலாம் வாங்க, சுத்திலும் மரம், செடி, கொடிலாம் புதர் எல்லாம் மண்டி கிடக்கு. பார்த்து வாங்க. எதாவது பாம்பு கீம்பு வரப்போகுது. இப்படியே போனா, நாம பார்க்கவேண்டிய முக்கியமான இடத்துக்கு போய்டலாம்.\nஇந்த வழி ரொம்ப தொலைவு மாதிரி இருக்கும். நடக்க முடயாதவங்க இங்க வாடகைக்கு வைத்திருக்கும் சைக்கிளை எடுத்து சுற்றலாம். 1 மணிநேரத்துக்கு மணிகூர் 20 ரூபாய். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதேன்னு சொல்றவங்க சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கிட்டு தள்ளிக்கிட்டே வாங்க. சீக்கிரம் போய்டலாம்.\nஇதுதான் தளபதி ”டி லனாய்” கல்லறை. சர்ச் வடிவில் இருக்கும் தோற்றத்தில் வெளியே தமிழ் மற்றும் இலத்தீன் வாசகங்களுடன் கல்வெட்டு குறிப்புக்கள் காணப்படுது\nஅந்த குறிப்பு என்னன்னா ”வேணாட்டு” அரசர் ”மார்த்தாண்ட வர்மா ” காலத்திலும், அவருக்கு பின் வந்த ”கார்த்திகை திருநாள் ராமவர்மா ”காலத்திலும், முன்னர் டச்சு படை தளபதியாயிருந்த ”டி லனாய்” என்பவர் காயங்குளம் முதல் கொச்சி வரையுள்ள நமது எதிரிகளை கீழ்படுத்தி நம்முடைய வலிய தம்புரானுக்கு விசுவாசமாயிருந்து 62 வயசும் 5 மாசமும் 1777 ஜூன் மாசம் 1 நாள் மரணத்தை அடைந்து இந்த இடத்தில அடக்கம் செய்ய பட்டு இருக்கிறார்.\nஅவருடைய மகன் ஜான் டி லனாய் களக்காடு சண்டையில் காயம் பட்டு இறந்து போனதாகவும் கல்வெட்டில் குறிக்க பட்டுள்ளது. அவரது மனைவி மர்கெரெட்டா அவரது அடுத்தநிலை இராணுவத்தளபதி பீட்டர் ப்ளோரிக் ஆகியோரது கல்லறைகளும் காணபடுது. இந்த இடத்தை சுத்தி கல்லறைகளுக்கே உண்டான ஒரு விதமான ஒரு அமைதி காணபடுது.\nஇந்த கோட்டை உருவான பின்னரே சுற்றியுள்ள ஊர்களில் அமைதி திரும்பியதாகவும், ம��்னர் ”மார்த்தாண்டவர்மா”வும் தளபதி “டி லனாய் ” நிறைய பணிகள் இங்கே இருக்கிற மக்களுக்கு செய்ததாகவும், பொன்மனை என்னும் இடத்தில அணைக்கட்டு ,கால்வாய் கட்டியதாகவும் அதனால் விளை நிலங்கள் செழித்து விவசாயம் நல்ல படியாக இவரது காலத்தில் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்புகள் சொல்லுது.\nநாம பார்க்கிற இந்த பகுதி ராஜா மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் செய்யும் உலைகளத்தின் சிதைந்த பகுதிகள். சமீபததில் தொல்பொருள் ஆய்வுத் து‌றையினர் கோட்டையின் அருகே ஒரு சுரங்கப்பாதையினை கண்டுபிடிச்சிருக்காங்க. அந்தப் பாதை கோட்டையிலிருந்து‌ பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஆபத்து காலங்களில் ரகசியமா போய் வர கட்டியிருக்கலாம்.\n18 ம் நூறாண்டின் இறுதி பகுதியில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரா போரிட்ட திப்புசுல்தானின் வீரர்கள் இந்த கோட்டையில் கைதிகளா காவலில் வைக்கப்பட்டதாக சொல்லபடுது. 19 ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இந்தக்கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணு‌வபடைகள் நிறு‌த்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுது‌.\nதற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் உதயகிரி கோட்டையில் ”பல்லுயிர்மம் பூங்கா ” ஒன்று பராமரிக்கபடுகிறது. அட ஏன் இப்படி முழிக்குறீங்க, ”ஜூ”ன்னு தமிழ்ல சொன்னாதான் உங்களுக்குலாம் புரியுமோ, ”ஜூ”ன்னு தமிழ்ல சொன்னாதான் உங்களுக்குலாம் புரியுமோ சில மான்கள், வெள்ளை எலிகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருக்கு. லவ் பேர்ட்ஸ் மற்றும் மயில்களும், மீன் காட்சியகமும் இருக்கு.\nமரக்குடிலில் ஏறுதல், பர்மாபாலம் வலையில் ஏறுதல் போன்ற வீர விளையாட்டுகள் இங்க இருக்கு. இதுக்கு தனி கட்டணம் உண்டு. இதெல்லாம் முடித்து விட்டு வெளியே வரும் போது ஒரு குதிரை நம்மளையே பார்க்குதே\nகோட்டையின் நல்லா சுத்தி பார்த்தாச்சா இங்க தெரியுறது தான் நாகராஜா கோவில். இது கோட்டையின் நுழைவு வாயில் பகுதியிலேயே அமைந்து இருக்கு\nஒருவழியா வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையை சுற்றி பார்த்தாச்சு இப்ப அதன் வரலாறும், அதுகண்ட போராட்டங்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதுல கவனிக்க பட வேண்டிய முக்கியமான் விஷயங்கள் என்னனா...,.\nநுழைவு கட்டணம் 10 ரூபாயும், ஸ்டில் கேமராவிற்கு 30 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 50 ரூபாயும் வசூலிக்கபடுது .சில முறை கேடுகள் நடந்தாலும் , இங்க பெரும்பான்மையான இடம் வனபகுதிகளா இருக்குறதால காதலர்களாய் இல்லை நண்பர்களாய் வரும் ஆண் -பெண்களுக்கு அனுமதியில்லை. குடும்பத்துடன் வருபவர்களுக்கும் தனியாய் வரும் ஆண்கள் தனியாய் வரும் பெண்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுது (அப்ப தனித்தனியா போய் ஜாய்ன் பண்ணிக்கலாமான்னு குதர்க்கமா யாரும் கேள்வி கேக்காதீங்கப்பா ஏன்னா, பதில் சொல்ல அக்காவுக்கு தெரியாது.\nஉதயகிரி கோட்டை அனைவரும் பார்க்க\nஇடுகையிட்டது jai jayasree நேரம் பிற்பகல் 8:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nயாளி என்னும் தொன்ம உயிரினச் சிற்பம் - கோ.ஜெயக்கும...\nஉதயகிரிக் கோட்டை ஒரு வரலாற்றுப்பார்வை - கோ. ஜெயக்க...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_403.html", "date_download": "2019-02-23T09:40:50Z", "digest": "sha1:ZJQH663H4UMAZZS4N3GOGIGTVAMLNDXM", "length": 44653, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபை, மக்கள் ஆணையை நான் மதிக்கிறேன் - ஹரீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபை, மக்கள் ஆணையை நான் மதிக்கிறேன் - ஹரீஸ்\nசாய்ந்தமருது தனி உள்ளுராட்சி சபை தொர்பாக மக்கள் ஆணையை நான் மதிக்கிறேன். தனிப்பிரதேச சபை விடயத்தில் அது பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அதிக கவனமெடுத்து செயற்படுவேன். இது தொடர்பாக மக்கள் விரும்புகின்ற வகையில் தனியாகப் பிரிவதனால் ஏனைய பிரதேசங்களுக்கு இருக்கின்ற விடயங்களையும் கவனத்தில் எடுத்து மிகவிரைவில் அதன் சாத்தியம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வேன்.\nசாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று(24) கல்முனை தொகுதி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை ஐக்கிய தேச��ய கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எச்.அப்துல் ரசாக் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது பிரதியமைச்சர் ஹரீஸ் மேலும் உரையாற்றும்போது,\nஇந்த பிரதேச இணைப்புக்குழு ஊடாக எமது பிரதேசத்தின் அபிவிருத்தி உட்கட்டுமான விடயங்கள் தொடர்பாக பரஸ்பரம் கருத்துப்பரிமாறல்களை மேற்கொள்ளும் ஒரு தளமாக இக்கூட்டத்தை நாம் பயன்படுத்த வேண்டும். சாய்ந்தமருதின் புதிய கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாயல் தலைமை உட்பட அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாம் ஒற்றுமையாக செய்படும் நிலைமை உருவாகியிருக்கின்றது.\nஇந்த நாட்டின் 19வது திருத்தச்சட்டத்தின்படி வருகின்ற 2019 டிசெம்பர் அளவில் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் பதிவியிலிருக்கின்ற அரசாங்கத்தின் ஊடாக இப்பிரதேசத்திற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குள் எமது தேவைகள் தொடர்பாக ஒற்றுமையாக எமது தீர்மானங்களை எடுத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது எமது குறிக்கோளாகும். ஏனென்றால் புதிய அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்பு அரசாங்கம் சில முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. இத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தப்பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவினர்களின் ஒத்துழைப்போடு கட்சி பேதமின்றி பொதுவான விடயங்களில் நாங்கள் மனந்திறந்து ஒரு இணக்கப்பட்டிற்கு வர வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அபிவிருத்தி என்கின்றபோது மக்களின் பிரதிநிதி என்றவகையில் சிறந்த அபிவிருத்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பொறுப்பு எம்மீது இருக்கின்றது. பல இன மக்கள் குழுக்கள் இருந்து ஒற்றுமையாக இயங்குகின்ற குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை உதாரணமாகக் கொண்டு நாம் செயலாற்ற முன்வரவேண்டும்.\nபிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். மாணவர்கள் குறிப்பாக 9 தொடக்கம் உயர் கல்வி கற்கின்ற மாணவர்கள் வரை போதை வஸ்து பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை கருத்தில் எடுத்து எமது கல்வி அதிகாரிகள் செய��்பட்டு அதனை இல்லாதொழிக்க முன்வர வேண்டும் என்றார்.\nஇங்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் காணப்படும் விடுபட்ட அபிவிருத்திகள், வடிகான் பிரச்சினைகள், திண்மக்கழிவு அகற்றும் பிரச்சினை, வீதி அபிவிருத்தி, பீச் பார்க் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅதுபோல் இதர பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என துறை சார் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனீபா, சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம் ஹனீபா, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அசீம், எம்.ஏ.றபீக், ஏ.எம்.அஸீஸ், எம்.வை. எம்.ஜஃபர், என்.எம்.றிஸ்மிர், முஹர்ரம் பஸ்மிர், நஸ்ரின் முர்ஷித் அமீன், எம். ஆயிஷா சித்திக்கா, ஏ.என்.சித்தி றமீசா, ஏ.எச்.சுவையில், உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி லதாகரன், உததி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினை��ை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமதுஷ் பற்றி வெளியாகியுள்ள, புதிய தகவல்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 17\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகா...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/09/Na.Muthukumar-songs-collection-4-volumes.html", "date_download": "2019-02-23T09:35:37Z", "digest": "sha1:7K2KEEXIMFEWSMNHMS74X35VQWNQAZG2", "length": 19047, "nlines": 188, "source_domain": "www.tamil247.info", "title": "நா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes Auido) ~ Tamil247.info", "raw_content": "\nநா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes Auido)\nநா முத்துக்குமார் எழுதி தமிழ் சினிமா படங்களில் வெளிவந்து பிரபலமான பாடல்கள் அனைத்தும் தொகுப்பாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அவருடைய பாடல்கள் அனைத்தும் சிந்தனைக்கும் செவிக்கும் விருந்தாக அமைந்த பாடல்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'நா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes Auido) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes Auido)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் மு��வரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nதண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா\nபிரண்டை கார குழம்பு செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nசுமார் 50 கோடி யாஹூ(Yahoo) பயனாளர்களின் தகவல்கள் த...\nஉளுந்து கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (u...\n'ஆண்டவன் கட்டளை' விமர்சனம் - Andavan Kattalai Revi...\nநோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான ...\nஎதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூட...\nபானி பூரி விரும்பி சாப்பிடுபவரா நீங்க..\nவிமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன\nஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிற��்க உதவும் துரியன் பழ...\nதாய்ப்பால் சுரப்பதற்கு உதவும் முருங்கைப்பூ பால் - ...\nநா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes A...\nஇந்த வாசனை சென்டை எங்கே வாங்கினீர்கள்.. - ஜோக்\nஉணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை கண்டறிய சில எளி...\nபின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..\nமுதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாடர்ன் car ப...\nஇருமுகன் சினிமா திரை விமர்சனம் - Irumugan Movie Re...\nஆதார் அட்டை பற்றி சில முக்கிய தகவல்கள்..(Aadhaar a...\nசத்துக் குறைவால் வரக்கூடிய கண் நோய்கள் நீங்க…\nஏ.பி.ஜெ. அப்துல்கலாம் - புத்தகங்கள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://yarlsoft.com/pc_it_courses.php", "date_download": "2019-02-23T09:12:46Z", "digest": "sha1:CFJFV7XN23CR4FQH6S3KLXGFGBC6FF6R", "length": 8415, "nlines": 82, "source_domain": "yarlsoft.com", "title": " Yarlsoft Solutions", "raw_content": "\nஉலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் வலைப்பூக்கள், வலைத்தளங்கள், நிகழ் நிரல்கள், மென்பொருள்கள் வெளிவர உதவுவதே எமது பணி\nஎமது செய்தி இப்போது நாம் \"மடிக்கணினி மின்கலத்தின் நிலை மற்றும் நினைவூட்டல்\" என்ற அன்பளிப்பு (இலவச) மென்பொருளுடன் சில விட்ஜட்ஸ்களையும் அறிமுகம் செய்துள்ளோம். பதிவிறக்கவோ பயன்படுத்தவோ மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.\nஅரை குறைப் படிப்பும் பட்டறிவின்மையும் கணினி சார் பணிகளுக்குச் சரிப்பட்டு வராது. நல்ல நிறுவனங்களில் நிறைவான அறிவைப் பெற கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிக் கணினிப் படிப்புகளையும் பாடங்களையும் அறியுங்கள்.\nநான் 1995 இல் தான் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவைப் படித்தேன். எனக்கு அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பு, மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் நாட்டம் அதிகம். நான் 1996 தொடக்கம் 2009 வரை கணினித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். பின்னர், நான் முகாமைத்துவத்துறையில் பணியாற்றி வந்தாலும் கூட என் விருப்புக்குரிய கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றேன்.\nஎனது கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளவே யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) தளத்தை மேம்படுத்திப் பேணுகின்றேன். நான் கற்றறிந்த, பட்டறிந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப அறிவினைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். எனது முயற்சிகளுக்குத் தங்களது ஒத்துழைப்புக் கிட்டுமென நம்புகின்றேன்.\nஉளநலப் பேணுகைப் பணி, தூய தமிழ் பேணும் பணி, தமிழ் மின்நூல்களைத் திரட்டிப் பேணும் பணி, மின்வெளியீட்டை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணி, தமிழ் மென்பொருள்கள், தமிழ் வலைத்தளத் தீர்வுகள் வெளியிடும் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு; அதாவது உலகெங்கும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவோருக்கு என்னாலான இலவசப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.\nஅதாவது வலைத்தளங்கள், வலைப்பூக்கள், கருத்துக்களங்கள் போன்றன உருவாக்கவும் பேணவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்க விரும்புகின்றேன். மேற்காணும் என் தீர்வுகளை நீங்கள் விரும்பினால் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2019-02-23T09:06:43Z", "digest": "sha1:GMIKMHHAH5Z44HPQNAPAWBBWAVHP77CI", "length": 13738, "nlines": 126, "source_domain": "kallaru.com", "title": "செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் நார்ச்சத்துகள் நிறைந்த சுரைக்காய்...! - kallaru.com", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nHome ஹெல்த் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் நார்ச்சத்துகள் நிறைந்த சுரைக்காய்…\nசெரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் நார்ச்சத்துகள் நிறைந்த சுரைக்காய்…\nசுரைக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இரும்புச்சத்து, புரத���்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், அதிக அளவில் பொட்டாசியம், குறைந்த அளவு சோடியம் போன்ற பல சத்துகள் உள்ளது.\nசுரைக்காய் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுரைக்காய் பித்தத்தை போக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. சிறுநீர் கோளாறுகளையும் சரிசெய்கிறது.\nசிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.\nவெப்பத்தால் ஏற்படும் தலைவலியை போக்க இந்த சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து வைத்தால் தலைவலி சரியாகிவிடும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு உடலுக்கு பலத்தையும் கொடுக்கிறது. குடல்புண் போன்றவற்றை சரிசெய்வதோடு ரத்தத்தையும் சுத்தபடுத்தம் தன்மையை கொண்டுள்ளது.\nசுரக்கைக் கொடியை பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது அந்த கொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தாலோ உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது. மூலம் நோய் உள்ளவர்களுக்கு இந்த சுரைக்காய் நல்ல மருந்தாக பயன்படுகிறது. மலச்சிக்கலையும் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.\nசுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததாலும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.\nசுரைக்காய் கொடி, நீர்முள்ளி மற்றும் வெள்ளரிவிதை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அதை நீரில் நன்கு காய்ச்சி நீர் பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வந்தால் நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை சரியாகிவிடும்.\nசுரைக்காய் சாறு காதுவலியை போக்குகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகிறது. பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. சுரைக்காய் இலையுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மஞ்சள்காமாலை சரியாகிறது.\nபெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.\nசுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.\nPrevious Postநினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. Next Postபிஹாரில் சீமாஞ்சல் ரயில் தடம்புரண்டு விபத்து\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/05/21/", "date_download": "2019-02-23T09:31:32Z", "digest": "sha1:52J2FGSUBZYADUO634C6X4K3IB22C4CU", "length": 6158, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "May 21, 2017 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\n‘ஆதார்’ இணைக்காவிட்டால் ஜூன் முதல் ரேசன் கிடைக்காது 50 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம்\nசென்னை, மே 21 – ‘ஆதார�\nகான் திரைப்படவிழாவில் முதல்முறையாக ஏ ஆர் ரஹ்மான்\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்து���ை தடியடி, கைது:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசென்னை, மே 21- வேலூர் ம�\n44 கோடி டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது\nபுதுதில்லி, மே 21 – ம�\nகுடியரசுத் தலைவரிடம் நீதிபதி கர்ணன் முறையீடு\nபுதுதில்லி, மே 21 – உ�\nமுகமூடி அணிந்த மோடியிடம் மனுக்கொடுத்து போராட்டம்\nபுதுக்கோட்டை, மே 21- ஹை\nஉ.பி. மாநிலத்தில் சாதி வெறியர்கள் வன்முறை தில்லியில் 50 ஆயிரம் தலித் மக்கள் திரண்டு போராட்டம்\nபுதுதில்லி, மே 21 – உ�\nதிருப்பூரில் மே 24, 25இல் கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு மாநாட்டு பிரதிநிதிகள் கவனத்துக்கு\nராஜீவ் காந்தி 26-ஆவது நினைவு தினம்: பிரணாப், மன்மோகன், சோனியா அஞ்சலி\nபுதுதில்லி, மே 21 – ம�\nதமிழக வழக்கறிஞர்கள் 25 பேருக்கான வாழ்நாள் தடை தற்காலிகமாக நீக்கம்\nபுதுதில்லி, மே 21 – த�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/57924/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-02-23T08:58:09Z", "digest": "sha1:VJRIQLQEJ2L6MKGU2GTHOANQM3GWBYZT", "length": 2875, "nlines": 47, "source_domain": "www.tufing.com", "title": "வாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம்.!! வாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி | Tufing.com", "raw_content": "\nவாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம்.\nவாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லீ ஈகோ தனது முதல் சூப்பர்கார் மகிழுந்துகளை பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் ஒருபக்கமும் மறுபுறம் மகிழுந்து என உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது லீ ஈகோ. இந்நிறுவனத்தின் மகிழுந்து வகைகள் வீசீ கார் என அழைக்கப்படுகின்றது. இங்கு லீசீ மேம்பட்ட மகிழுந்தில் (சூப்பர் கார்) வழங்கப்பட்டுள்ள\nதானியங்கி இந்த மகிழுந்தின் இயங்கும் அம்சங்கள் முழுமையாக தானியங்கி முறையில் வேலை செய்யும். இதனால் வாகன நிறுத்துமிடங்களில் தானாகவே நிறுத்தி கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1923", "date_download": "2019-02-23T08:32:51Z", "digest": "sha1:3O63IEB5DYBNFQ4TZ5MHBIPMRYTNYONA", "length": 5913, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | 9India", "raw_content": "\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கிலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, வி.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், சென்னைக்கு அருகேயுள்ள தாழம்பூர் கிராமத்தில் ரூ. 5.14 கோடி மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறினர்.\nரூ. 3.5 கோடியை முன்பணமாகப் பெற்றுவிட்டு, நிலத்தை விற்கவும் இல்லை, முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. திரும்பக் கேட்டதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த 2015-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், தன் மீது தவறாகப் பதிவு செய்ய வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செல்வி தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி முதலாவது நீதித் துறை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், வழக்கில் இருந்து செல்வியை விடுவிக்க உத்தரவிட்டார்.\nஇஸ்லாம், பயணம், முஸ்லீம், ஹஜ்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/varmaa-janhvi-kapoor-replace-megha-chowdhury-arjun-reddy-reddy-058235.html", "date_download": "2019-02-23T09:36:27Z", "digest": "sha1:N4WZPNEMQ6ZS7FU4VYSPNM3PILCBWP7V", "length": 12252, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தல 59ல இல்ல.. இந்த ‘சர்ச்சை’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார் மயிலு மகள்? | Varmaa: Janhvi Kapoor to replace Megha Chowdhury in Arjun Reddy remake? - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதல 59ல இல்ல.. இந்த ‘சர்ச்சை’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார் மயிலு மகள்\nசென்னை: மீண்டும் படமாக்கப்படும் வர்மா படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவரை தன்னைப் போலவே தமிழிலும் முன்னணி நடிகையாக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் கனவாக இருந்தது. ஆனால், ஜான்வியின் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே அவர் மரணமடைந்து விட்டார்.\nஇந்நிலையில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் பிங்க் பட தமிழ் ரீமேக்கில் ஜான்வி கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. அஜித் ராசி மூலம் ஜான்வி தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஜான்வி அப்படம் மூலம் அல்ல, வர்மா படம் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தற்போது ஒரு செய்தி உலா வருகிறது. வர்மா படம் மூலம் விக்ரம் மகன் த்ருவ் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். பாலாவை வைத்து எடுக்கப்பட்ட அர்ஜுன்ரெட்டியின் ரீமேக்கான வர்மா, திருப்தியாக இல்லை என்பதால் மீண்டும் வெறொரு இயக்குநரை வைத்து படமாக்கப்பட இருக்கிறது.\nஇப்புதிய படத்தில் த்ருவ் இருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரைத் தவிர மற்ற நடிகர், நடிகைகள் அப்படியே இந்த புதிய படத்தில் இருக்கிறார்களா, இல்லை மாற்றப் படுகிறார்களா எனத் தெரியவில்லை. பாலா இயக்கிய வர்மாவில் மேகா சௌத்ரி நாயகியாக நடித்திருந்தார்.\nஇந்த சூழ்நிலையில் தான் த்ருவ்விற்கு ஜோடியாக ஜான்வி தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து தயாரிப்பு தரப்போ, போனிகபூர் தரப்போ இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/discount/?page-no=2", "date_download": "2019-02-23T09:29:36Z", "digest": "sha1:VINUN7P3NGGQRC53HLY5LCBYOVWM6J2N", "length": 12050, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Latest Discount News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஜெட் ஏர்வேஸ் வழங்கும் ரம்ஜான் சலுகை.. அடிப்படை கட்டணத்தில் 30% டிஸ்கவுண்ட்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரம்ஜான் சலுகையாக வெளிநாட்டு வழித்தடங்களில் விமானப் பயணம் செய்ய அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதம் வரை சலுகை அளிப்பதாக jetairways.com இணையதளத்தில் குறிப்பி...\nஜெட் ஏர்வேஸின் ரம்ஜான் ஆஃபர்.. விமான டிக்கெட்களுக்கு 40% வரை சலுகை..\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரம்ஜான் சலுகையாக அடிப்படை கட்டணத்தில் 40 சதவீதம் வரை குறிப்பிட்ட வழித்...\nஜெட் ஏர்வேஸ் அதிரடி.. உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20% சலுகை..\nஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனம் குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய...\nஜெட்ஏர்வேஸ் வழங்கும் குடியரசு தின சலுகை.. உள்நாட்டுப் பயணங்களுக்கு 20% வெளிநாட்டுக்கு 30% சலுகை\nஇந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமா�� ஜெட்ஏர்வேஸ் குறிப்பிட்ட வழ...\nகோஏர் வழங்கும் அதிரடி ஆஃபர்.. விமான பயணங்களுக்கு ரூ. 2,500 வரை சலுகைகள்..\nகோஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 2,500 ரூபாய் பல விதமான சலுக...\nஇண்டிகோ, கோஏர், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்கள் வழங்கும் அதிரடி புத்தாண்டு சலுகை..\nவிழா காலம் என்பதால் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்க...\nஜெட் ஏர்வேஸ் அதிரடி.. வெளிநாட்டு விமானப் பயண டிக்கெட்களில் 30 சதவீதம் டிஸ்கவுண்ட்\nஜெட் ஏர்வேஸ் நிறுவன 7 நாட்கள் அதிரடி விற்பனையாக வெளிநாட்டு விமானப் பயண டிக்கெட்களுக்கு 30 சதவ...\nமாருதி கார் வாங்குபவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.40,000 வரை டிஸ்கவுண்ட்\nசென்னை: இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசூகி குறிப்பிட்ட சில மாடல...\nதுபாயில் டிராப்பிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nதுபாயில் 2016 அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராப்பிக் அபராதங்களை 2017-ம் ஆண்டுக்குள் செலுத...\nபிளிப்கார்ட்டில் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 65% தள்ளுபடி\nவிழா காலம் என்பதால் இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் டிவி உட்படப் பல வீட...\nஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு அடித்தது யோகம்.. டிவி, ஏசி விலையில் 40 சதவீதம் வரை தள்ளுபடி\nநாட்டில் பல பகுதிகள் வெப்பத்தின் பிடியில் இருப்பதால், பரவலான மின்னணு பொருட்களைச் சில்லறை வ...\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 வது ஆண்டு விழா விற்பனை.. விமான டிக்கெட்களில் 24% சலுகை..\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 24 வது ஆண்டு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/73", "date_download": "2019-02-23T09:06:34Z", "digest": "sha1:2JWFTS26SYG7QAT4REGLKFOTZG6XJNGJ", "length": 12275, "nlines": 231, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nஇரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக,\nஅதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக\nஅல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.\nநிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்க�� வைப்போம்.\nநிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.\nநிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.\nஎனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.\n(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.\nஅன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.\nஎன்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.\nநிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.\n(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.\nஅந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.\nநிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.\nஎனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.\nஎனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.\nஅதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.\nநிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபபதேசமாகும் ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.\nநிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவ��, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள், நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/34717-2018-03-12-05-17-47", "date_download": "2019-02-23T09:13:34Z", "digest": "sha1:HTLCGBU6FYF7GJ632E35PCZ5MQNVYEIU", "length": 14491, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "பேர் சொல்லும் கதை", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2018\nவீட்டுக்குள் வந்த அம்மாவை இரு வாண்டுகளும் கட்டிக் கொண்டன.\nஒரு வாரப் பிரிவு முத்தங்களாலும்.... முயக்கங்களாலும் பறிமாறிக் கொண்டன. குழந்தைகள் கதைகள் சொன்னார்கள். அப்பாவின் மீது சில குற்றச்சாட்டுகள் சொன்னார்கள். இனி ஒரு வாரத்துக்கு அம்மா வீட்டில் இருப்பாள் என்ற எண்ணமே அவர்களை குதூகலமடைய வைத்தன.\nகுழந்தைகள் விளையாடச் சென்றதும்... கணவன் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். கழுத்தில் மூச்சும் பேச்சும் கலந்து குறுகுறுத்தன.\n\"ஒரு போன் கூட பண்ண முடியாதாப்பா... நீ இல்லாம எவ்ளோ கஷ்டம் தெரியுமா... நீ இல்லாம எவ்ளோ கஷ்டம் தெரியுமா... இன்னும் எத்தன நாளைக்கு இப்டி....\" அவன் முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு கேட்டான்.\nஆழமான பார்வையை பதிலாகத் தந்தாள் வழக்கம் போல்.\nஅவன் பார்த்த பார்வைக்கு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள் . அது ஈரமுத்தம்... ஒரு வார முத்தம்.\nகுழந்தைகளுக்கு பார்த்துப் பார்த்து செய்தாள். பிள்ளைகளின் பள்ளி நோட்டுகள் பார்க்கப்பட்டன. வீட்டு நிலவரம்... ஒரு வார கால செலவு..... கேஸ்...காய்கறி... துணி துவைத்தல்.... வீடு பெருக்குதல்.. என்று வீட்டை அந்த முதல் நாளிலேயே மாற்றிப் போட்டாள். கணவனுக்குப் பார்த்துப் பார்த்து செய்தாள். மீசையில் இருக்கும் நரை முடி ஒன்றை பற்களால் கடித்துப் பிரித்தாள்.\nகாதலும்....வாழ்வும் அந்த வீட்டில் அலை ஆடியது. கடல் கடந்த மெல்லிசை வீடெங்கும் பரவியது.\nவீட்டுக்குள் வந்த அம்மாவை இரு வாண்டுகளும் கட்டிக் கொண்டன.\nஒரு வாரப் பிரிவு முத்தங்களாலும்.... முயக்கங்களாலும் பறிமாறிக் கொண்டன. குழந்தைகள் கதைகள் சொன்னார்கள். அப்பாவின் மீது சில குற்றச்சாட்டுகள் சொன்னார்கள். இனி ஒரு வாரத்துக்கு அம்மா வீட்டில் இருப்பாள் என்ற எண்ணமே அவர்களை குதூகலமடைய வைத்தன.\nகுழந்தைகள் விளையாடச் சென்றதும்... கணவன் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். கழுத்தில் மூச்சும் பேச்சும் கலந்து குறுகுறுத்தன.\n\"ஒரு போன் கூட பண்ண முடியாதாப்பா... நீ இல்லாம எவ்ளோ கஷ்டம் தெரியுமா... நீ இல்லாம எவ்ளோ கஷ்டம் தெரியுமா... இன்னும் எத்தன நாளைக்கு இப்டி....\" அவன் முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு கேட்டான்.\nஆழமான பார்வையை பதிலாகத் தந்தாள் வழக்கம் போல்.\nஅவன் பார்த்த பார்வைக்கு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள் . அது ஈரமுத்தம்... ஒரு வார முத்தம்.\nகுழந்தைகளுக்கு பார்த்துப் பார்த்து செய்தாள். பிள்ளைகளின் பள்ளி நோட்டுகள் பார்க்கப்பட்டன. வீட்டு நிலவரம்... ஒரு வார கால செலவு..... கேஸ்...காய்கறி... துணி துவைத்தல்.... வீடு பெருக்குதல்.. என்று வீட்டை அந்த முதல் நாளிலேயே மாற்றிப் போட்டாள். கணவனுக்குப் பார்த்துப் பார்த்து செய்தாள். மீசையில் இருக்கும் நரை முடி ஒன்றை பற்களால் கடித்துப் பிரித்தாள்.\nகாதலும்....வாழ்வும் அந்த வீட்டில் அலை ஆடியது. கடல் கடந்த மெல்லிசை வீடெங்கும் பரவியது.\nஇரண்டு கணவர்களும் இரண்டு கண்கள்தான் அவளுக்கு. ஒருவன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவன். ஒருவன் கல்யாணம் செய்து காதலித்துக் கொண்டவன். மொத்தம் நான்கு குழந்தைகள்.\nஅவள் பெயர் ம்ம்ம்ம் ....\nபேரல்லாம் எதுக்கு....தேவதையாகக் கூட இருக்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றி���ழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T270/tm/sivayooka%20n-ilai", "date_download": "2019-02-23T08:55:12Z", "digest": "sha1:KB5VHKMBQRCYKXPC2JQMXE4TXNMW5QLK", "length": 4544, "nlines": 52, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nமதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே\nபதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய\nநவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்\nஇந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே\nநந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே\nகோவே எனது குருவே எனையாண்ட\nசாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க\nநாகா திபர்சூழ் நடராஜா - ஏகா\nபவனே பரனே பராபரனே எங்கள்\nஅருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி\nமருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்\nதவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்\nவானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற\nஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்\nதிறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா\nஎல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்\nநல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு\nநல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு\nஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்\nவாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க\nஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா\nஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே\nஞான அமுதமது நானருந்த - ஞான\nஉருவே உணர்வே ஒளியே வெளியே\nதிரையோ தசத்தே திகழ்கின்ற என்றே\nவரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது\nவானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்\nசோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்\nமேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய\nஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/06/10080359/1000871/EZHARAI.vpf", "date_download": "2019-02-23T08:55:20Z", "digest": "sha1:OID4UVSZKKUDO5TLB4YLYYTRTLCGUQZC", "length": 5357, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 09.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 09.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/fashion-designing/", "date_download": "2019-02-23T09:27:16Z", "digest": "sha1:7HP63WQRCTTHN47LSTHY3QE6JWC5LHRQ", "length": 4067, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "fashion designingChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆடை வடிவமைப்பில் அற்புதம் செய்த அம்பத்தூர் சுமதி ஆனந்த்\nThursday, May 8, 2014 7:27 am சாதனையாளர்கள், சிறப்புக் கட்டுரை, பெண்கள் உலகம் 0 903\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21640", "date_download": "2019-02-23T09:04:28Z", "digest": "sha1:DQV3TEZBFBCNH6CPVTYCSXBWKOCQCEQD", "length": 14299, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிருமந்திரம் மாணவர் செம்பதிப்பு (பகுதி – 1 மற்றும் பகுதி – 2)\nஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும் (ஆண்டாள் வரலாறு, பக்தி இலக்கியம்)\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nசொல்லித் தருவது இல்லை (ஜாதகம் சொன்னபடி நடந்த சிறுகதைகள்)\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மன��தர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nபோலீஸ் – ஒரு நிருபரின் வாக்குமூலம்\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nவிதுர நீதியும் வள்ளுவ நீதியும்\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nமுகப்பு » தத்துவம் » கடலங்குடியின் ரிக், யஜுர், சாம வேதங்கள்\nகடலங்குடியின் ரிக், யஜுர், சாம வேதங்கள்\nகடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, சென்னை-17.(பக்கம்: 428)\nசனாதன தர்மத்தின் ஆதிமூலம் நான்கு வேதங்கள். அவற்றுள் மூன்று வேதங்களை விவரிக்கும் நூல். யக்ஞம், யாகம், ஹோமம் ஆகியவை குறித்தும் சில தகவல்கள் உள்ளன.குறிப்பாக பிரஹதாரணிய மகா உபநிஷதம், ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற இரண்டு உபநிஷதங்களைப் பற்றிய விவரங்கள் விரிவாக தமிழில் சொல்லப்பட்டுள்ளன. எளிய தமிழில் நமது தொன்மைச் சிறப்புமிக்க வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூல் துணைபுரியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/10-sp-1633807494", "date_download": "2019-02-23T09:09:13Z", "digest": "sha1:FC6SYHSMYJJTTL6JD7YCSL4KBZE3H5QC", "length": 9776, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "அக்டோபர்10", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அக்டோபர்10-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமத்திய அரசும் மாவோயிஸ்ட்டும் எழுத்தாளர்: எம்.ஆர்.ராஜகோபாலன்\nதற்கொலை கோழைத்தனம் (பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதம்) எழுத்தாளர்: சமந்தா\nஅறியப்படாத தஸ்தயேவ்ஸ்கி எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nகாலத்தின் குழந்தை எழுத்தாளர்: சா.தேவதாஸ்\nபிரம்ம ஞானம் பெறும் உரிமை யாருக்கு உண்டு\nமாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் சட்டம் - 1956 எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்\nதமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும், தமிழிலக்கியத்தில் மதமும் மானிடமும் - ஆய்வு நூல்களை முன்வைத்து... எழுத்தாளர்: சி.ஆர்.ரவீந்திரன்\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் கால அச்சுப் பண்பாடு (1900 - 1930) எழுத்தாளர்: வீ.அரசு\nமொழிபெயர்ப்பின் தெரிவும் பட்டறிவும்... எழுத்தாளர்: சிங்கராயர்\nநினைவில் நிற்கும் பதிவுகள் எழுத்தாளர்: பழமன்\nகூண்டுக்கிளி - ஒரு மதிப்பீடு எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nவிளையாடு வேட்டையாடு எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/160812.html", "date_download": "2019-02-23T08:41:28Z", "digest": "sha1:J2RHVBP6WQBZDV2Z7YYXB7F5MRYVOPS2", "length": 10855, "nlines": 157, "source_domain": "www.viduthalai.in", "title": "இனச் சுனாமி நீ!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் ��ரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»இனச் சுனாமி நீ\nமயிலாடுதுறையில் கொட்டிய - கன\nமழையில் நனைந்து புரட்சிக் கவிஞனாய்\nசுருக்கமாகச் சொன்னால் - அந்தச்\nகுறிப்பு: காரைக்கால் - நிரவியில் ஆசிரியராகப் பணியாற்றிய சுப்புரத்தினம் - மயிலாடுதுறையில் தந்தை பெரியார் உரையை முதன் முதலாகக் கேட்டு புரட்சிக் கவிஞராக உருவெடுத்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/139864.html", "date_download": "2019-02-23T10:22:29Z", "digest": "sha1:H56ZO7M44IJOH2WIVHM2OQBTT6LZHXL5", "length": 11345, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "கொஞ்சம் ‘துக்ளக்கை’ கவனிப்போம்!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளி���் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»கொஞ்சம் ‘துக்ளக்கை’ கவனிப்போம்\n‘நீட்’ தேர்வைப்பற்றி ‘துக்ளக்’ (15.3.2017) இவ்வாறு கூறுகிறது.\n‘‘கிராமப்புற பின்தங்கிய மாணவர்களின் நலன் கருத்தில் கொள்ளவேண்டியதுதான்; அதேசமயம், விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் கல்வித் தரத்தையும், போட்டித் திறனையும் உயர்த்தி வழிகாண வேண்டுமே தவிர, கல்வி ரீதியாகவும், பின்தங்கிய நிலையிலேயே அவர்கள் இருப்பதற்கு வழி செய்துவிடக் கூடாது’’ என்ற கல்வியாளர்களின் வாதத்தை ஒதுக்கிவிட முடியாது என்கிறது ‘துக்ளக்’.\n‘துக்ளக்’க்கும், ‘துக்ளக்’கைப்போல பாசாங்கு அழுகையை மேற்கொள்ளும் வகையறாக்களுக்கும் சில கேள்விகள் நம்மி டம் உண்டு.\n‘‘��ிராமப்புற பின்தங்கிய மாணவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது தான்’’ என்று துவக்கத்தில் கூறியதற்கும், முடிப்பதற்குமிடையே உள்ள முரண் பாட்டைக் கொஞ்சம் கவனியுங்கள்.\nகிராமங்களில் மாணவர்கள் பின்தங்கி இருப்பதற்கு, அந்த மாணவர்கள்தான் காரணமா நகர்ப்புறப் பள்ளிகளின் கட்ட மைப்பு எத்தகையது நகர்ப்புறப் பள்ளிகளின் கட்ட மைப்பு எத்தகையது பரிசோதனைச் சாலைகள், நூலகங்கள் எல்லாம் நகரத்துக்கும், கிராமத்துக்கும் இடையே சமமான அள வில்தான் உள்ளனவா\nஅந்த சமன்பாட்டுக்குக்காக ‘துக்ளக்’ போன்ற உயர்தட்டு இதழ்கள் குரல் கொடுத்தது உண்டா ஒரு துணைத் தலையங்கமாவது தீட்டப்பட்டதுண்டா\nஅதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், பாதிக்கப்படுபவர்கள் தங்கள் நிலையை எடுத்துக் கூறினால், திறனை உயர்த்த வழிகாண வேண்டும் என்று ஒப்புக்கு, கோழி திருடனும்கூட சேர்ந்து குலவுகிறான் என்ற தன்மையில் எழுதலாமா\nஅரசு நடத்தும் +2 தேர்வில் மாணவன் வாங்கும் மதிப்பெண் அவன் தகுதியை எடை போடாதா\nசி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள்தான் தகு திக்கே உரைக் கல்லா பார்ப்பனர்களுக்கு எது வசதியோ அதுதான் அவர்களின் ஆக மங்களும், படிப்புகளும் - அப்படித்தானே\n+2 தேர்வின் அடிப்படையில் வைத்தால் கிராமத்தானும் மதிப்பெண்களை அள்ளி விடுகிறார்கள் - அதற்குள் குறுக்கே பாய்ந்து குரைக்க - குலைக்கவேண்டும் என்ற குள்ள நரித் தந்திரம்தானே இந்த ‘நீட்\nபார்ப்பான் ஒன்று சொன்னால் நாம் ஜாக்கிரதையாக அணுகவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/interesting-thing-about-sidharth-malhotra-058169.html", "date_download": "2019-02-23T09:37:59Z", "digest": "sha1:G237TLRJDUBYSGL4GSP7AQPOSQOO54S3", "length": 12403, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தால் இந்த நடிகர் ஜன்னலை எதை வைத்து மறைப்பார் தெரியுமோ? | Interesting thing about Sidharth Malhotra - Tamil Filmibeat", "raw_content": "\nகண்ணே கலைமானே.. தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இத���தான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nபெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தால் இந்த நடிகர் ஜன்னலை எதை வைத்து மறைப்பார் தெரியுமோ\nமும்பை: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தன் வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்தால் ஓவியங்களை வைத்து ஜன்னலை மறைப்பாராம்.\nபாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது நண்பர் ஆதிராஜ் சீமருடன் சேர்ந்து காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் அவர் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.\nஇந்த நிகழ்ச்சி மூலம் சித்தார்த் பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள் தெரிய வந்துள்ளது.\nசித்தார்த் பாலிவுட்டில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சிறிய வீட்டில் 2 பேருடன் தங்கியிருந்தார். அதில் ஒருவர்தான் ஆதிராஜ். கரண் நிகழ்ச்சிக்கு வந்து பெண்கள் பற்றி பேசாமலா. ஆதிராஜும் சித்தார்த்தின் டேட்ஸ் பற்றி பேசியுள்ளார்.\nஒரு நாள் இரவு சித்தார்த் தாமதமாக வீட்டிற்கு வந்தார். என் அறை கதவை தட்டி ப்ரோ உங்க ஓவியங்களை நான் கொஞ்சம் எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். அவர் ஒரு பெண்ணை அழைத்து வந்ததால் ஜன்னலை மறைக்க அந்த ஓவியங்களை எடுத்துச் சென்றார். அந்த ஜன்னல் ரொம்பவே பெரியது என்றார் ஆதி.\nசித்தார்த் எதற்கு ஓவியங்களை எடுத்துச் சென்றார் என்று எனக்கு தெரிய வந்ததும் அவருக்கு வெட்கமாகிவிட்டது. புது வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக ஜன்னல்களுக்கு திரை போடுவேன் என்றார். அப்பொழுது ஒரு திரை வாங்கி போடக் கூட முடியாத நிலை என்று ஆதிராஜ தெரிவித்தார்.\nஒவ்வொரு முறையும் நான் யாரையாவது அழைத்து வந்தால் வீட்டில் உள்ள ம���்ற இருவருக்கும் போன் செய்து வீட்டை சுத்தம் செய்யுங்கள் என்பேன். அவர்களுக்கு நான் போன் செய்ததுமே ஓவியங்களை மறைத்து வைத்துவிடுவார்கள். நான் வந்து அதை தேடி எடுக்க வேண்டும் என்றார் சித்தார்த்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா\nமகளுக்கு போலியோ மருந்து கொடுக்க விடாத நடிகர் மீது வழக்குப்பதிவு\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-02-23T09:44:24Z", "digest": "sha1:Q6RKEJGNAJI75LTHXUMLUUX5OGH7ARCE", "length": 8783, "nlines": 97, "source_domain": "tamilbulletin.com", "title": "நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் 'கவுரவ ஆலோசகர் பணி' - Tamilbulletin", "raw_content": "\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nBy Tamil Bulletin on\t 01/02/2019 சக்ஸஸ் ஸ்டோரி, சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது\nஅண்ணா பல்கலைக்கழகம் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் போது, ஒருவர் மட்டும் பயணம் செய்யும் விமானத்தை தயாரித்தது. இந்த விமானத்தின் தயாரிப்பு பணியில், நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி, சுமார் 10 மாதங்கள் வரை பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இந்த விமானத்தை தயாரிக்கும் பணி மிக சிறப்பாக முடிவுக்கு வந்துள்ளதாகவும் ,நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது . விருப்பமி��ுந்தால் இனிவரும் காலங்களில் கௌரவ பதவியில் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் பணியாற்ற வேண்டும், என்று அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. இது அவருக்கும், அவருடன் பணியாற்றிய அனைத்து பொறியாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துவதோடு, அஜீத்தின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/10014112/The-famous-actor-Kovai-Senthil-is-dead.vpf", "date_download": "2019-02-23T09:45:54Z", "digest": "sha1:VSQI7AW3U56GVQOS4E3CSNOOMDIVWE4H", "length": 6937, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்||The famous actor Kovai Senthil is dead -DailyThanthi", "raw_content": "\nபிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்\nபிரபல நடிகர் கோவை செந்தில் உடல்நலக்குறைவால் நேற்று மரண���் அடைந்தார்.\nசெப்டம்பர் 10, 04:00 AM\nதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் குமாரசாமி என்ற கோவை செந்தில் (வயது 74). பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். பொதுவாக பல சிறு பட்ஜெட் திரைப்படங்கள் மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் மிகவும் எதார்த்தமான வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.இவருடைய சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பள்ளிப்பாளையம் ஆகும். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்த இவர் சினிமா ஆசையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை சென்றார். நடிகர் கே.பாக்கியராஜ் தனது இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு கை ஓசை’ திரைப்படத்தில் இவரை அறிமுகம்செய்தார்.கோவை செந்திலும், நடிகர் கே.பாக்கியராஜும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோவை செந்திலுக்கு தான் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் சிறுவேடங்களில் நடிக்க சந்தர்ப்பங்கள் கொடுத்து உதவி வந்தார். நடிகர் கே.பாக்கியராஜின் ‘மெளனகீதங்கள்’, ‘இது நம்ப ஆளு’ போன்ற திரைப்படங்களிலும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’, சரத்குமார் நடித்த ‘ஏய்’ உள்பட 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கோவை செந்தில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.அவருடைய உடல் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையம் அருகே கரடிவாவியில் உள்ள அவருடைய மாமனாரின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கோவை செந்திலின் உடல் வைக்கப்பட்டது. துணை நடிகர் திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், உறவினர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் மதியம் 12.30 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த கோவை செந்திலுக்கு லட்சுமி(65) என்ற மனைவியும், திலக்(40) என்ற மகனும், நர்மதா(43) என்ற மகளும் உள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121948", "date_download": "2019-02-23T09:35:26Z", "digest": "sha1:GMS6GEXOCE5R4YPJ5EYXFO7DPV2TEOOW", "length": 5377, "nlines": 59, "source_domain": "www.ntamilnews.com", "title": "மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்! #GobackModi - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்\nமோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்\nஅசாம் மாநிலத்தில் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்\nஅசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்திந்திய அசாம் மாணவர்கள் சங்கத்தினரால் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகௌஹாத்தி விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் சென்ற மோடிக்கு, எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் “GO BACK TO MODI“ என கோஷங்கள் எழுப்பி குறித்த போராட்டத்தினை மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.\nஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அதிகரித்துள்ளன.\nஇதேவேளை, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் குடியுரிமை சட்டமூலத்தை நேரடியாகவே எதிர்த்துள்ள நிலையில் மிசோரமில் குடியரசு தினமும் புறக்கணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.\nPrevious articleதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம்\nNext articleசென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் இருவர் கைது.\nபுலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:45:37Z", "digest": "sha1:QXNA62TM74DO3BWEJQJXAIJE3AH3MYM3", "length": 6690, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவத்தில் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி வன்முறைகள் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவர் கைது\nகண்டி – பூஜாபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாற்றுப் பாலினத்தவர்கள் இராணுவத்தில் கடமையாற்ற முடியாது – டொனால்ட் ட்ராம்ப்\nசரத் பொன்சேகாவிற்கு மீளவும் இராணுவத்தில் உயர் பதவி \nஅமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல்...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-23T08:32:40Z", "digest": "sha1:CHXKIPBXOVH3Q4LXOETCNHMSBQDRGNZF", "length": 8023, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படை தளபதி – GTN", "raw_content": "\nTag - கடற்படை தளபதி\nஇலங்கை • பிரதான செய்��ிகள்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகருடன் கடற்படை தளபதி சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேவி சம்பத் தப்பிச் செல்ல முன்னாள் கடற்படைத்தளபதி பணம் வழங்கினார்..\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படை தளபதி மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளாா்.\nகடற்படை தளபதி வைஸ் அட்மிரல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்\nதுருக்கிக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் கேமல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி பகுதியில் கடலோர காவல் படையினர் மீது தாக்குதல் – நிலைமைகளை ஆராய கடற்படை தளபதி வடமராட்சியில்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/07/25.html", "date_download": "2019-02-23T08:57:51Z", "digest": "sha1:5UMMYXZMYJGH4LPXNTWI2O3LQZ4PI7V2", "length": 25928, "nlines": 198, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கார்க்கி - 25 (மீள்பதிவு)", "raw_content": "\nகார்க்கி - 25 (மீள்பதிவு)\nஇன்றைக்கு ஒரு பழைய பதிவு. எழுதி வெகு நாட்களாகிவிட்டது. வாரம் ஒன்றாவது எழுதுடா என கட்டளையிட்டிருக்கிறார் தோழி.\nட்விட்டர் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அதன் 140 எழுத்துக்குள்ள சொல்லீட்டு ஓடு என்கிற சவால் பிடித்திருக்கிறது. இருந்தாலும், எழுதாவிட்டாலும் உயரும் பின் தொடர்பவர்களுக்கு ‘ஏதாச்சும் செய்யணும் பாஸ்’ என்பதால்.. வாரம் 2 / 3 தொடரும்.\nஎழுதுவது குறைய, இன்னொரு காரணம். எழுதி எழுதி நம் எழுத்தே நம்மைப் பார்த்து பல்லிளிப்பதுதான். ‘ஏண்டா இதைப் பதிவுல போட்டே ஆகணுமா’ என்று என் எழுத்து என்னைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாமல் ட்ராஷிவிடுகிறேன்\nதிரும்ப இந்த வாரத்திலிருந்து எழுத முயல்கிறேன். ஒன்றிரண்டு ஃப்ளாஷ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன மூளையில்.\nஎழுதும் முன் ரி ஃப்ரெஷுக்காக, பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலொன்று - ட்விட்டர் உலகப் பிரபலம் என் நண்பன் கார்க்கியைப் பற்றி நான் எழுதிய பழைய பதிவு ஒன்று.\nஇதை எழுதும்போதிருந்ததை விட இன்றைக்கு கார்க்கி அடைந்திருக்கும் புகழ் பலமடங்கு. அதற்காகவே இதை மீள் பதிவு செய்யத் தோன்றுகிறது..\nகடைசி பாராவில், வலைப்பதிவுகளுக்குப் பதில் ட்விட்டர் என போட்டுக் கொள்ளலாம். பல மாறவில்லை. எவை மாறிவிட்டன என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\nகார்க்கி. இளையதளபதியின் இனிய ரசிகன். இணைய தளபதி. என்ன விமர்சனங்களையும் எதிர்கொண்டு எழுதி எழுதி மேற்சென்று கொண்டிருப்பவர்.\nஇணைய எழுத்தால் நிறைய வாசகர்களைப் பெற்றவர்கள் பலர். இவர் ரசிகர்கள் - குறிப்பாக - ரசிகைகளைப் பெற்றிருக்கிறார். புட்டிக் கதைகள், காக்டெய்ல் இவர் ஸ்பெஷாலிடி. காதல் சம்பந்தப்பட்ட பதிவுகளில் ரசனைக்காரர். கேட்டல் ‘எல்லாம் இன்வால்வ்மெண்ட்தான் சகா’ என்பார். இந்த வாரம் கார்க்கி - 25.\nசமீபகாலமாக அந்த சிரிப்பு பதிவருக்கு ஃபோன் செய்து குட் நைட் சொன்ன பின்பே தூங்க செல்கிறார். ஹைதையில் ஃபோனும், காதுமாக அலைபவர், சென்னையில் இருந்தால் மட்டும் ஃபோனையே எடுப்பதில்���ை.\nஇடம், பொருள் பார்க்காமல் மொக்கை போடுவது கார்க்கியின் வழக்கம். பேசுபவர் எத்தனை கஷ்டத்தில் இருந்தாலும் அவர் சொன்னதுக்கு பதிலாக மொக்கைப் போட்டு பிரச்சினையை இலகுவாக்க பார்ப்பார். பல நேரங்களில் பூமராங் ஆனாலும் விடாமல் செய்வார். இதை மொக்கை என்று இவர் சொல்லிக் கொண்டாலும், ‘அவன் இருந்தா கலகலன்னு இருக்கும்பா’ என்று கார்க்கி இல்லாதபோது நண்பர்கள் சொல்லிக் கொள்வதுண்டு.\nரஜினியை மட்டுமே தலைவர் என்று அழைப்பார். விஜயின் தீவிர விசிறி என்றாலும் தலைவன் அல்ல என்பதே கார்க்கியின் ஸ்டேட்மெண்ட். மற்ற பிடித்தவர்கள் லிஸ்ட் பெரியது.ஆனால் பிடிக்காதவர்கள் லிஸ்ட்டில் பிரசாந்த், அஜித், ஸ்ரீகாந்த் என்று ஒரு சிலரே உள்ளார்கள்.\nபைக், ஷ்ர்ட், கார் என எதுவானாலும் சிவப்பு மற்றும் அந்த ஷேட் நிறங்களே விரும்புவார். ஆரஞ்சு ஷேடில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சட்டைகள் வைத்திருக்கிறார். பைக் கூட சிவப்புதான். கார் மட்டும் அம்மாவின் சாய்ஸ் என்பதால் க்ரே நிற i10. ஆரஞ்சு நிறத்தை இவர் ரசிப்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கிசுகிசு இருக்கிறது\nபைக்கில் ஸ்டிக்கரிங் ஒர்க் செய்வது கார்க்கியின் passion. அடிக்கடி மாற்றினாலும் முகப்பு கண்ணாடியில் இருக்கும் கீழ்கண்ட வாசகம் மட்டும் மாறவேயில்லை\nஅக்கா மகன் பப்லு என்றால் மட்டும் கார்க்கி அடங்கிவிடுவார். சிறுவயதிலே அம்மா, அப்பா எப்போதும் உடன் இல்லாமல் போனதால் அவன் மீது அளவில்லா பாசம். இப்போதும் கார்க்கி சொல்வதே பப்லுவுக்கு வேதம். அதனாலோ என்னவோ ஏழு வயதிலே மாமாவைப் போல் மொக்கை மன்னன் ஆகிவிட்டான்,\nகிரிக்கெட் பைத்தியம் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வார். எப்போது அழைத்தாலும் கிரிக்கெட் விளையாட மட்டும் நோ சொல்ல மாட்டார். இண்டோர் கேம்ஸில் கேரம், செஸ் விளையாடுவார். கார்ட்ஸும் கார்க்கியின் ஃபேவரிட். இன்னொரு இண்டோர் கேம்... எனக் கேட்டால் ‘வேணாம் சகா எழுதாதீங்க’ என்கிறார்.\nஒரு முறை வித்யாதர் என்ற அமைப்புக்கு 5000 நன்கொடை தருபவர்களுடன் விஸ்வனாத் ஆனந்த் செஸ் ஆடினார். ஒரே நேரத்தில் 25 பேருடன் அவர் ஆடுவார் என்பதால் குறிப்பிட்ட நேரத்துக்குள் மூவ் செய்து விட வேண்டும். எப்படியோ ஆனந்தின் முக்கிய காய்களை சரிக்கு சமமாக வெட்டி மேட்ச்சை டிரா செய்ததை பெருமையாக சொல்லிக் கொள்வார்.\nசிகரெட் பிடிக்கு���் பழக்கம் கிடையாது. யாராவது பிடித்தாலும் விலகி விடுவார். நண்பர்கள் வாங்கி வர சொன்னாலும் மறுத்துவிடுவார். ஏனோ சிகரெட் மட்டும் கொடுத்து வைத்திருக்கிறது.\nஎல்லா நடிகைகளையும் சைட் அடித்தாலும் மூன்றே மூன்று பேர்தான் கார்க்கியின் ஆல்டைம் ஃபேவரிட். நதியா, ஷாலினி, மாளவிகா.\nரொம்ப உரிமை இருக்கும் ஆட்களிடம் மட்டுமே சத்தம் போட்டு பேசுவார். இதனாலே அம்மாவுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வருவதுண்டு. ‘அவங்க சொன்னா கம்முன்னு போற, நான் சொன்னா மட்டும்தான் இப்படி கத்துவ’ என்று அம்மா சொல்லும்போதெல்லாம் அமைதியானாலும், அடுத்த நாள் மீண்டும் கத்திவிடுவார்.\nகுழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் கைக்குழந்தைகளை தூக்குவது கார்க்கிக்கு பிடிக்காத ஒன்று. ஏடாகூடமா தூக்கி ஏதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவார்.\nபத்ரியில் தொடங்கி வில்லு வரை விஜயின் எல்லாப் படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறார். சிங்கப்பூரில் இருந்த போதும் இந்தப் பழக்கத்தை விடவில்லை.சென்னை உதயம் தியேட்டர் தான் விஜய்க்கு கோட்டை என்பார்.\nஅலுவலகத்தில் டென்ஷனான சம்யங்களில் யுட்யூபில் வடிவேலு காமெடியை பார்த்து சிரிப்பது கார்க்கியின் வழக்கம்.சமீபத்திய ஃபேவரிட் காட்சி இதோ. மற்ற சமயங்களில் முக்கிய கிரிக்கெட் மேட்ச்களை பார்ப்பார்.\nவெளியே தெரியாத இன்னொரு விஷயம் கார்க்கி wrestling ரசிகர். இரவு 12 ஆனாலும் பார்த்துவிட்டுதான் தூங்குவார். undertaker,stone cold, hitman, rock எல்லாம் இவரின் ஆல்டைம் ஃபேவரிட்ஸ். இப்போதைய சாய்ஸ் John cena.\nஇசை என்றால் சோறு தண்ணி வேண்டாம் கார்க்கிக்கு. டீ.ஆர் மகாலிங்கத்தில் தொடங்கி ஸ்ரீகாந்த் தேவா வரை அனைவரது பாடல்களும் கேட்பார். கிடார் கார்க்கியின் ஸ்பெஷல் என்பதால் அதை நிறைய பயன்படுத்தும் ஆட்களுக்கு ரசிகர் ஆகிவிடுவார். பாப் ஆட்களில் மைக்கேல் ஜேக்ஸனும், எல்விஸ் பிரெஸ்லியும் இவரது ஃபேவரிட். ஷகீராவின் இடுப்பும் இவருக்கு பிடித்தமானதே.\nதங்கம் அணிவதே பிடிக்காது. அம்மாவின் வற்புறுத்தலால் ஒரே ஒரு செயின் அணிந்திருக்கிறார். செப்புலதான் மோதிரம் போட வேண்டுமென்பார். சொக்கத்தங்கம் வேலைக்காவாதாம். அதனால் செப்பு கலக்க வேண்டுமென்பார்\nஏகாதியபத்தியத்தை தீவிரமாக எதிர்ப்பவர் என்றாலும் கோக், KFC, pizzaa என பன்னாட்டு உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். ‘வேலை செய்றதே அமெரிக்கா கம்பெனி அப்புறம் எதுக்குடா நான் பேசணும்’ என்று சொல்வார்.\nஜீன்ஸீல் Levis தான் அவரின் சாய்ஸ். சில மாதம் முன் சற்று குண்டான போது ஓரங்கட்டப்பட்ட ஜீன்ஸுகள் மீண்டும் புழக்கத்தில் வந்திருப்பதை எண்ணி மகிழ்கிறார். இன்னும் கொஞ்சம் குறைக்க மீண்டும் டான்ஸ் கிளாஸ் போக முடிவெடுத்துள்ளார்.\nகாரை விட பைக் ரைடிங்கை விரும்புவார். நேரம் கிடைக்கும் போது, ஹெட்ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் பீச்சுக்கு செல்வார். அங்கே ஒரு பியரோடு (நன்றாக படிக்கவும். ‘ய’ - ‘க’ அல்ல) சில மணி நேரங்களை கடத்திவிட்டு ஒரு லாங் ரைடு போவது கார்க்கிக்கு பிடித்தமான ஒன்று.\nநாய்கள் மற்றும் பெட் அனிமல்கள் கார்க்கிக்கு அலர்ஜி. நாய் வளர்ப்பவர்கள் வீட்டுக்கு செல்லவே மாட்டார்.\nவீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால், என்ன சொன்னாலும் நீ சின்னப்பையன் சும்மா இரு என்று மற்றாவர்கள் சொல்வதை வெறுப்பார். முக்கிய முடிவகளில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.\nதன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் என்று யாராவது சொன்னால் கோவப்படுவார். அப்படிப்பட்ட புத்தகங்கள் படிப்பது சுத்த வேஸ்ட் என்பார். இருந்தாலும் Alchemist மட்டும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பார்.\nவைரமுத்துவின் பாடல்களுக்கு இவர் அடிமை. இடையில் அட்டகாசம் படத்தில் உனக்கென்ன பாடலை எழுதிய போது “இவருக்கு ஏன் இந்த சின்னப்பசங்க வேலை” என்று ஒதுக்கினாலும் விடமுடியாமல் போனது. இன்றும் யாராவது வைரமுத்துவை குறைத்து பேசினால் முடிந்தவரை விவாதம் செய்வார்.\nவலைப்பதிவுகள் எழுத வந்த பின்பு நிறைய நல்ல மாற்றங்கள் தனக்குள்ளே வந்திருப்பதாக நம்புகிறார். எனவே பிளாக் மூலம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாகவே வைத்திருக்கிறார். என்ன வேலை இருந்தாலும் மெயில் அனுப்பும் வலையுலக நபர்களுக்கு மட்டும் பதில் அனுப்புவதை முக்கிய வேலையாக வைத்திருக்கிறார். வலைப்பதிவு, வலைப்பதிவாளர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே எப்போதும் இருப்பார்.\nLabels: Karki, கார்க்கி, மீள் பதிவு\nதளபதி படம் பார்த்த ஒரு அனுபவம் :)\nபரிசல் புதுப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nகார்க்கியை பற்றியா விவரங்கள் விகட���ில் முன்பு வெளிவந்த celebrities பற்றிய முக்கிய 25 குறிப்புகள் போல மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். நல்ல நண்பர்கள் என்று தெரிகிறது. அதற்கு ஏன் தனிப்பட்ட வாழ்த்துகள் :)\nகார்க்கி அண்ணனப் பத்தி கொஞ்சம் தெரிந்துகொண்டேன். நன்றி அண்ணா :-)\nஇது போன வருசம். அனுஷ்கா.. இது இந்த வருசம்\nட்விட்டர் இயக்கத்தில் அதிகம் ஈடுபடும் கார்க்கி இப்போதெல்லாம் செஸ் விளையாடுவதை குறைத்துவிட்டார் போல., பல மாதங்கள் நாங்கள் இருவரும் பேசி பேசி மொத்தமே நாலு கேமுதாம் இணையத்தில் ஆடியிருக்கோம்\nயாராவது இவரை களாய்தால் உடனே அவரை unfollow அல்லது block செய்து விடுவர் .. இதை விட்டுடிங்க பாஸ்\nநீங்க‌ள் என்னை க‌லாய்ப்ப‌து எல்லாம் இய‌லாத‌ காரிய‌ம். உங்க‌ள‌ நான் ஃபாலோ செய்தேனா எப்போ :)))) மூச்சா போயிட்டு போய் தூங்குங்க‌.\nடென்ஷன் ஆகாதிங்க அண்ணே ,\" less டென்ஷன் more work , More work less டென்ஷன்\"\nசூப்பராக நடிக்கிறார். விரைவில் திறமையான நடிகராக அறியப்படுவார் என்பது ஸ்பெஷல் கிசுகிசு\nகார்க்கி - 25 (மீள்பதிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_5.html", "date_download": "2019-02-23T08:46:27Z", "digest": "sha1:LS5744N5U7FSZFDTPIXMB3XVAJKOXSKQ", "length": 10493, "nlines": 148, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Slider Srilanka News யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nயாழ்.பல்கலைகழக இணை மருத்துவ தாதியியல் பாடநெறிக்கான பதிவு மற்றும் அங்கீகாரத்தினை வழங்ககோரி குறித்த பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவர் ஒன்றியம் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.\nபல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பலாலி வீதியூடாக பேரணியாக வந்து யாழ். பல்கலைக்கழக பிரதான முன்றலில் நிறைவடைந்திருந்தது.\nபல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள், தாதியர் பிரச்சனைகள், தனியார் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தீர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒரு அலகாக செயற்பட்டுவரும் இணை மருத்துவ பிரவில் மருந்தகவியல், ���ருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், தாதியியல் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.\nஇதில் தாதியியல் கற்கை நெறிக்கு இதுவரை பதிவும் அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதற்கான அங்கிகாரத்தை வழங்குமாறு கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.\nஇந்த பாடநெறிக்கான பதிவும் அங்கிகாரமும் இல்லாத காரணத்தினால் சேவைகளில் பதவிப்பிரமாணம், பதவி உயர்வு, வேலைவாய்ப்பு, உயர் கல்வி கற்பதற்கான தடை போன்ற பல்வேறு பிரச்சினைக்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.\nமேற்குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறுப்புக்கூறவேண்டிய அமைச்சு மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்து எமது கோரிக்கைகளை பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம் ஆனால் இதுவரை தீர்வு கொடுக்கப்படவில்லை.\nஇனி எம்மை சமாளிப்பதற்கான வாக்குறுதிகள் வழங்குவதை நிறுத்தி இந்த பிரச்சினைக்குரிய தீர்வை எந்த முறையில் கையாளப்போகிறார்கள் எனவும், எந்த காலப்பகுதிக்குள் இதற்கான தீர்வை வழங்க முடியும் என்றும் எழுத்துமூல உத்தரவாதத்தை எமக்கு வழங்க வேண்டும்.\nஎன தெரிவித்துள்ளனர். இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காதவிடத்தே தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_92.html", "date_download": "2019-02-23T08:24:02Z", "digest": "sha1:M3X76B7XVKVMT5FWDZGPQDIAALYTW76M", "length": 7084, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சு��ேஷ் ! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் \nவிநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' க்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .\nஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இப்போது தனி நாயகனாக 'தனி முகம் ' , 'பில்லா பாண்டி' போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.\nஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்த போது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர் , கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என்றிருக்கிறார். அது மட்டுமல்ல தனது தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தப் படம் தான் 'வேட்டை நாய் '. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்திருப்பவர் தான் எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய 'மன்னாரு ' படம் பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டப்பட்டது. 'வேட்டை நாய் 'இவரது இரண்டாவது படம் .\nநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , 'என் உயிர்த் தோழன் ' ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் . இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.\nபடம் பற்றி இயக்குநர் எஸ். ஜெய்சங்கர் பேசும் போது \" படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது அப்படிப் பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார் என்று உணர வைக்கிறாள்.\nஇப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.\nஅவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.\nஇந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவ���ிடம் கதை சொன்னேன் . பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். \" என்கிறார்.\nமலையும் மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/article_6.html", "date_download": "2019-02-23T09:14:18Z", "digest": "sha1:Z2YOF7ZCMI2MAD6GRAHOVDEJHBVPNI6U", "length": 65332, "nlines": 150, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "கல்குடாவின் ஆளுமை றியாழின் அகவையில் அரசியல் பயணம் - ஒரு கண்ணோட்டம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்குடாவின் ஆளுமை றியாழின் அகவையில் அரசியல் பயணம் - ஒரு கண்ணோட்டம்\n- எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி\nகல்குடா அரசியலில் பலர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். சிலர் தங்களின் பணிகளினூடாக மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் இன்று வியாபாரமாகப் பார்க்கப்படும் சூழலில், ஒரு சிலரால் மட்டுமே அதனை சேவையாக, வணக்கமாக பார்க்கவும் முன்னெடுக்கவும் முடிகிறது.\nஅவ்வாறு அரசியலை சேவையாக, வணக்கமாக முன்னெடுக்க வந்தவர் தான் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ். குறுகிய காலத்தில் கல்குடா அரசியலிலும் கல்குடா மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்துக் கொண்டவர் றியாழ் என்பதை மறுதலிக்க முடியாது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடாத்தொகுதியிலுள்ள மீராவோடை எனும் அழகிய கிராமத்தில் ஹயாத்து முஹம்மது, அலிமாகண்டு தம்பதிகளுக்கு 1976ம் வருடம் பெப்ரவரி மாதம் 06ம் திகதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.\nசிறு வயதில் தந்தையை இழந்த இவர், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது ஆரம்பக்கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் சித்தி பெற்று கொழும்பு றோயல் கல்லூரி நுழைவுப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று தனது இடை, உயர்தரக்கல்வியை இலங்கையின் தலைசிறந்த பல விற்பன்னர்களை உருவாக்கிய கொழும்பு றோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.\nபல சவால்களுக்கு மத்தியில் கல்வியைத்தொடர்ந்த அவர், உயர் கல்வித்துறையில் MBA பட்டம் பெற்றதுடன், உயர் க���்கைத்துறையிலும் FCA.ACMA பட்டங்களைப் பெற்று கல்வியில் தான் நினைத்த உச்சத்தை தொட்டார். அத்தோடு, எமது பிரதேசத்தின் முதலாவது பட்டயக்கணக்காளர் என்ற கௌரவத்தையும் பெற்றுக்கொண்டார்.\nஇவரிடம் கணப்பட்ட கல்வியறிவு, திறமை, நேர்மை காரணமாக இலங்கையில் சுமார் 4000 கோடி ரூபாய்களை முதலீடு செய்திருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார்.\nறியாழின் அரசியல் பிரவேசமானது கடந்த 2015ல் நடைபெற்ற பொதுத்தேர்தலாகும். இவர் இதற்கு முதல் எந்தக்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யவுமில்லை. அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுமில்லை. அரசியல் பிரவேசம் அவருக்கு புதிய அனுவத்தைக் கொடுத்தது.\nமுஸ்லிம் சமூகத்திற்கு முகவரி தேடித்தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாகவே தனது முதலாவது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார். இவ்வரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் போது, தனது நிறுவனத்தில் பிரதம நிதி அதிகாரியாக (CFO) பதவி வகிக்கிறார். இந்தச்சந்தர்ப்பத்தில் தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் அரசியல் அறிமுகம் பெறுகிறார்.\nஇவரை அரசியலுக்குள் அழைத்த போது, ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார். பின்னர் தன்னுடைய பிரதேசத்தில் நல்ல தலைமைகள் உருவாகுவதற்கான தடைகளும், தனது மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்றவும், முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையைப்பெற்ற கட்சியின் தேசியத்தலைவரின் தொடர் அழைப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதல் முதலாக அறிமுகமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் அரசியலைப் பொறுத்தளவில் மூத்த அரசியல்வாதிகளாக ஹிஸ்புல்லாஹ். பஸீர் சேகுதாவூத், அலி சாஹிர் மௌலானா ஆகியோருடன் கல்குடாவில் பிரதியமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி ஆகியோரும் காணப்பட்டனர். இவ்வாறான நிலையில் அரசியலுக்கு புதியவராக பொதுத்தேர்தலை எதிர்கொண்டார்.\nஇத்தேர்தலில் றியாழுக்கு கடுமையான போட்டியாளாராக பிரதேச அரசியல்வாதியான பிரதியமைச்சர் அமீர் அலி காணப்பட்டார்.\nறியாழ் கல்குடா அரசியல் காலத்திற்கு புதியவர் என்பதாலும், மக்களுக்கு நன்கு பரிச்சாத்தியமில்லாதவர், குறுகிய கால தேர்தல் பிரசாரம், கொலைப்பழி போன்ற காரணங்களால் வெற்றி தடுக்கப்பட்டாலும், மாற்றுத்தலைமையின் அவசியம் உணரப்பட்டதாலும், எதிரணியினர் மீதிருந்த அதிருப்தி காரணமாகவும், தனது சாதுவான பேச்சு, மற்றும் நடத்தைகளாலும் கல்குடா மக்களின் மனங்களை கொள்ளை கொண்டார். அதன் காரணமாக கணிசமானளவு வாக்குகளை இவரால் பெற முடிந்தது.\nகடந்த காலங்களில் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர், வெற்றி பெற்றவர் கட்சி மாறிப்போனதுடன், அதன் பின்னர் வந்த தேர்தல்களில் தோல்வி கண்டவர்கள் அடுத்த தேர்தலுக்கு மாற்றுக்கட்சியில் சங்கமமாவதும், கட்சியை விமர்சிப்பதும் வழமையாக இருந்தது.\nபத்தோடு பதினொன்றாக றியாழும் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் தனது தொழிலைப் பார்த்துக்கொண்டு கொழும்போடு போய் விடுவார். கடந்த காலங்களில் நடந்தது போன்று அரசியலை விட்டும் போய் விடுவார் எனப்பலரும் எதிர்பார்திருந்த நிலையில், கடந்த கால முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் கல்குடா அரசியல் வரலாற்றை மாற்றியமைத்தார்.\nதேர்தல் முடிந்து சில வாரங்களின் பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கல்குடாவிற்கு வருகை தந்திருந்த றியாழை மக்கள் அமோக வரவேற்பளித்து வரவேற்றதுடன், தொடர்ந்தும் அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளதும், ஆதரவாளர்களினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பான தேசியபட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை றியாழுக்கு வழங்கி, கடந்த கால வாக்குறுதியை கட்சியின் தலைமை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிக் காணப்பட்டது.\nஏனனில், தேசியப்பட்டியல் வழங்குவதற்கு தகுதியான, தலைவரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் உறுதியாக நம்பினார்கள். தலைவரின் செயற்பாடுகளும் தேசியப்பட்டியல் இம்முறை கல்குடாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவே கட்டியம் கூறியது.\nஆனால், இன்று வரை அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் போராளிகளுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் கடந்த காலங்களில் கட்சிக்கும் றியாழுக்கும் வாக்களித்த மக்களுக்கும்உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடந்த காலங்களில் அதனைப்பெறுவதற்கான அழுத்தங்களை போராளிகளும், ஆதரவாளர்களும் தலைவருக்கு கொடுக்க முற்பட்ட போது, றியாழ் அவர்களே தேசியப்பட்டியல் தொடர்பாக தலைவர் எதிர்நோக்கும் சவால்களைத் தெளிவுபடுத்தி தலைவரை சங்கடத்திற்குள் உட்படுத்த வேண்டாம். தலைவர் மீது நம்பிக்கை வைப்போம். ஒரு நாள் உங்கள் அபிலாஷை தலைவரால் நிறைவேற்றப்படும் என்று தலைவர் மீதான நம்பிக்கையை கல்குடாவில் கட்டியெழுப்பினார்.\nபதவிகளுக்காக போராளிகளையும், ஆதரவாளர்களையும் தூண்டிவிட்டு தக்க தருணம் பார்த்து அழுத்தங்களை தலைவருக்கு கொடுத்து காரியம் சாதிக்க முற்படுபவர்களுக்கு மத்தியில் றியாழ் விசித்திரமானவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.\nறியாழைப்பொறுத்தளவில் அரசியல் தொழிலில்லை. இறைவன் உதவியால் பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் நிறுவனமொன்றில் உயர் பதவியிலும், பொருளாதார நிலையிலும் நல்ல நிலையிலிருந்து இருக்கிறார். இந்த அரசியலை மக்கள் பணியாக, சேவையாக முன்னெடுக்கிறார். தனது சொந்த வருமானங்களினூடாக அரசியலுக்கு வரும் முன்பு மறைமுகமாக பலருக்கும் உதவி செய்து கொண்டிருந்தார்.\nஅரசியலுக்கு வந்த பின்னர் தனது சொந்த பொருளாதாரத்தில் தான் இவ்வளவு காலமாக தனது அரசியல் பணிகளைச்செய்து வருகிறார். தேவையுடையவர் நாடி வருவதும் அவர்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை மறைமுகமாகவும் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்.\nகல்குடா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் காலத்துக்கு காலம் வேட்பாளர்கள், அமைப்பாளர்கள் தோன்றி மறைவதால் தொடரான ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்சிப்போராளிகளும், ஆதரவாளர்களும் வழிநடாத்தப்படாததனாலும் வெளியூர் அரசியல்வாதிகள் தங்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இங்கு தங்களுக்கு ஆதரவான குழுக்களை உருவாக்கி வைத்திருப்பதனாலும் கட்சி அரசியல் கட்டமைப்புகளை உருவாக்கி பணிகளை முன்னெடுப்பது கடினமாக இருந்ததுடன், தாங்கள் தான் கட்சியும் தலைவர்களும் என்ற தோரணையில் சிலரின் செயற்பாடுகள் கட்சியை சிதைத்துக் கொண்டிருந்தது. கட்சியைப் பொறுப்பேற்ற றியாழுக்கும் கட்சி கட்டமைப்பை உருவாக்கி, கட்சிப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதற���குத் தடையாக இருந்தது.\nறியாழைப்பொருத்தளவில் பல நாடுகளில் பல நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்த காலப்பகுதியில் பல நாட்டுக்காரர்களை வைத்து வேலைகளைச்செய்தவர். அவருக்கு கீழ் துறைசார் நபர்கள் பலரும் வேலை செய்திருக்கிறார். தற்போதும் பல துறைசார் நபர்கள் இவரின் கீழ் பணி செய்கிறார்கள். தனது செயற்பாடுகளைத்திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்ததன் விளைவால் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடிந்தது. இதன் காரணமாக பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றுத்திகழ்கிறார்.\nஅரசியலைப் பொருத்தளவில் பலரும் பல கோணங்களில் இருப்பார்கள். அவர்களை ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்குவது கடினமான செயலாக இருந்த போதும், அதனைச்சிறப்பாக தனது தொகுதியில் முன்னெடுத்து கட்சியின் கட்டுக்கோப்பை உருவாக்கி, கடந்த மூன்றரை வருடங்களில் கட்சித்தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சினூடாக சுமார் 50 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட நிதிகளை அபிவிருத்திப் பணிகளை கல்குடாவில் மேற்கொண்டதோடு, கல்குடா மக்களின் கனவாக இருந்த தூய குடிநீர்த்திட்டம் கட்டங்கட்டமாக கல்குடா முழுவதற்குமான பாரிய நீர் வழங்கல் திட்டமாக சுமார் 2000 கோடி ரூபாவில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தை கல்குடாவிற்கு கொண்டு வருவதில் றியாழ் இறுதிவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nகடந்த காலங்களில் எதிரணி அரசியல்வாதிகளால் கல்குடாப்பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லையென்ற விமர்சனக்குற்றச்சாட்டுகளை தனது காலப்பகுதியில் பல கோடி ரூபா அபிவிருத்திகளைக்கொண்டு வந்து முற்றுப்புள்ளி வைத்து மக்களின் தம்பிக்கைக்குப் பாத்திரமானார்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை எதிர் கொண்ட அவர், தன்னை நம்பி கட்சி ஒப்படைத்திருக்கும் பொறுப்பைத்திறம்பட நிறைவேற்ற முயற்சி செய்தார். தங்களின் கடந்த காலப்பணிகளினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மக்களின் செல்வாக்கை மதிப்பிடவும், எதிர்கால உரிமை, அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி வினைத்திறனாக முன்னெடுக்கவும் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தத்தேர்தலைப் பயன்படுத்தினார்.\nஉள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்குட��த்தொகுதியில் வாழைச்சேனைப்பிரதேச சபையில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குமான வியூகங்களை வகுத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்.\nஇறுதி நேரத்தில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தேர்தலில் கட்சியில் கட்டுப்பணம் செலுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலையில், சுயட்சைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தி தேர்தலை எதிர்கொண்டு பல சவால்களுக்கு மத்தியில், பிரதியமைச்சரின் அதிகாரங்களையும் தாண்டி அதிகாரமற்றவராக அதிக ஆசனங்களைப்பெற்றுக் கொள்ள முடிந்தது.\nஆனாலும் துரதிஸ்டவசமாக ஆட்சியமைப்பதில் உள்ளக முரண்பாடு, சதிகளால் கைநழுவிப்போனாலும் எதிரியை விட துரோகிகள் ஆபத்தானவர்கள். துரோகிகளைச் சந்திக்காது அரசியலில் சாதனைகளைப் படைக்க முடியாதென்பதை உணர்ந்திருப்பார்.\nஇந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி கடந்த காலங்களை விடவும் அதிகரித்துள்ளது என்ற கணிப்பீட்டை தந்துள்ளது. இதனை அவதானித்த அரசியல் ஆசை கொண்ட சிலர் தாங்களும் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூடாகப் போட்டியிட்டால் வெல்ல முடியும் என கனவில் உலாவருவதுடன், றியாழ் இருக்கும் வரை சாத்தியமில்லையெனக்கருதி முழுப்பழியும் அமைப்பாளர் றியாழ் மீதே சுமத்தி அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கான சகல முயற்சிகளும் கன கச்சிதமாக முன்னெடுக்கிறார்கள்.\nஇவ்வாறான குழப்பங்களாலும், குழப்பம் விளைவித்தவர்கள் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்தும், தலைவரின் அனுமதி கிடைக்கவில்லை.\nதலைவர் அரசியல் பயணத்தில் பல சவால்கள், துரோகங்களைக் கடந்து பயணிக்கின்றவர் என்ற அடிப்படையில் அவரின் அனுபவத்தை வைத்து இவ்விடயத்தின் நெளிவுசுளிவு அறிந்தவர் என்ற காரணத்தினாலும் றியாழை ஆசுவாசப்படுத்தி வருகிறார்.\nஅரசியல் என்பது வித்தியாசமான பணி. அதிலிருந்து பாடங்களைப்படித்து தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் அப்போது தான் நீண்ட தூரம் அரசியலில் பயணிக்கலாம் என்பதுடன், றியாழ் என்ற ஆளுமையை கல்குடா சமூகம் பயன்படுத்த வேண்டுமென்பதிலும் தலைமை தெளிவாக இருந்ததினாலும், குழப்பம் விளைவிப்பவர்களின் நோக்கங்களை அறிந்திருந்ததாலும் தொடர்ந்தும் கட்சிப்பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nறியாழைப் பொறுத்தளவில் பாரிய முதலீடு செய்திருக்கும் நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்து கொண்டு வேலைப்பழுவுக்கு மத்தியிலும் கட்சிப்பணியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார். இவ்வாறான நிலையில், அரசியல் பணியைத் தொடர்ந்து செய்வதில் சிலர் ஒத்துழைக்காது தொடராக இழுபறி நிலை காணப்பட்டால், அதனை முன்னெடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும்.\nஅதனாலேயே அரசியலிலிருந்து ஒதுங்கிட முடிவு செய்தும், அந்த முடிவை மக்களும் தலைவரும் ஏற்றுக் கொள்ளாததாலும் தன்னை நேசிக்கும் சமூகத்தின் கோரிக்கையைத் தட்டிக்கழிக்க முடியாது மீண்டும் இந்தப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார்.\nஇவ்வாறான ஆளுமைகளை கட்சி பயன்படுத்த வேண்டுமென்பதுடன், இப்படிப்பட்ட ஆளுமைகளுக்கான இடமும் கட்சிக்குள் வழங்கப்பட வேண்டும். றியாழைப் பொருத்தளவில் சிறுவயதிலிருந்து கல்வி கற்பதற்காக கொழும்பில் இருந்ததனால் அவர் எல்லா சமூகத்தினருடனும் பழகக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது.\nஅதனால் அவரால் சமூக நல்லிணக்கத்துடன் தேசிய ரீதியாக தனது பணிகளை முன்னெடுக்கவும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது. ஒரு பிராந்தியத்திற்குள் இவ்வாறானவர்களை மட்டுப்படுத்தி விடாது, தேசிய ரீதியாக சமூகம் பயன்படத்தக்க வகையில் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் கட்சியும், தலைமையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\nநல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கவும், அப்படியானவர்களைப் பாதுகாக்கவும் சுயநலன்களைக் கடந்து பொதுநலனுடன் செயற்படும் இளைஞர்களும் சமூகத்தலைவர்களும் முன்வர வேண்டுமென்பதுடன், ஆளுமை என்பது எளியவனை வலியவன் அடக்கியாள்வதில் இல்லை.\nமாறாக, எளியவனை அரவணைத்துக் கொண்டு அவனுக்கு பாதுகாப்பளிப்பதிலையே இருக்கிறது. சாத்வீக அரசியல் சரி வராது. அதனைக் கைவிடுங்கள் என்று ஒரு தடவை சிலர் றியாழிடம் சொன்னார்கள். அப்போது றியாழ் உறுதியாகச் சொன்னார். தான் ஒரு போதும் தனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டேன். கல்குடாவில் கடந்த காலங்களில் அராஜக அரசியல் செய்தவர்கள் இன்று தோல்வி கண்டுள்ளார்���ள். மக்கள் சாத்வீக அரசியலையே விரும்புகிறார்கள். அதனால் தான் நமக்கு அதிகமான வாக்குகளை அளிக்கிறார்கள் என்பது எனது நிலைப்பாடு. எனது அரசியல் நேர்மையான அரசியல் பயணமாக இருக்குமென்பதைத் தெளிவுபடுத்தினார்.\nஎமது எதிர்கால சந்ததிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு றியாழ் கல்குடா அரசியலில் நீடிக்க வேண்டும். அரசியலை தொழிலாக அல்லாமல் ஒரு வணக்கமாகச் செய்யும் எண்ணமுள்ள ஒருவராலே கல்குடாவுக்கான அரசியல் தலைமையாக செயற்பட முடியுமென்பதே சகலரது எதிர்பார்ப்பாகும்.\nஎனவே, தனது திறமையாலும் நேர்மையாலும் தொழில் ரீதியாக உயர்ந்த அந்தஸ்தை அடைந்தது போன்று அரசியலிலும் உயர்ந்த இடத்தையும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெறுவதற்கும் மனமார வாழ்த்துகிறேன்.\nகல்குடாவின் ஆளுமை றியாழின் அகவையில் அரசியல் பயணம் - ஒரு கண்ணோட்டம் Reviewed by Vanni Express News on 2/06/2019 03:58:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவு��ி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/75773/cinema/otherlanguage/4-heroines-in-vijay-devarakonda-movie.htm", "date_download": "2019-02-23T08:29:51Z", "digest": "sha1:OLYL7EJ3DJZV5ZGSYQMAYBJ3RLGL2XQ3", "length": 10468, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ஹீரோயின்கள் - 4 heroines in vijay devarakonda movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nவிஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ஹீரோயின்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், பெல்சூப்லு, டாக்ஸிவாலா என தொடர் ஹிட்டுக்களுக்கு பிறகு தெலுங்கில் இளம் நடிகர்கள் வரிசையில் முதல் இடத்திற்கு வந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவரது அடுத்த படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார்.\nதெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கேத்ரின் தெரசா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராசிகண்ணா, பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி இசபெல்லா டே இவர்கள்தான் அந்த ஹீரோயின்கள். இது ரொமாண்டிக் காமெடிப் படம். ஆனாலும் பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கி நடக்க இருக்கிறது.\nvijay devarakonda விஜய் தேவரகொண்டா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ... காதலர் தினத்தில் லட்சுமியின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஅதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ...\nஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி\nபிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்\nசுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா\nதியேட்டரில் அதிக கட்டண வசூல்: மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅன்று ரூ.500 கூட இல்லை ; இன்று போர்ப்ஸ் பட்டியலில் இடம் : விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியான கேத்ரின் தெரசா\nதமிழில் வெளிவரும், விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு படம்\nடைம் மிஷின் கதையில் விஜய் தேவரகொண்டா\nதமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய் தேவரகொண்டா\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-is-the-only-party-india-social-justice-says-pm-modi-340999.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:05:48Z", "digest": "sha1:UE2KNMWSASZ5XTLD45KJUREPNTE62OFQ", "length": 16350, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகதான் சமூக நீதிக்கான கட்சி.. தலித் மக்களுக்கான கட்சி.. திருப்பூரில் மோடி முழக்கம்! | BJP is the only party in India for Social Justice says PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n10 min ago புல்வாமா தாக்குதல்.. \"கராச்சி\" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு\n24 min ago பெங்களூர் தீ விபத்து.. துப்பாக்கியால் சுட்டு கார்களை நகர்த்திய பாதுகாப்பு படை.. டமால், டமால் சத்தம்\n28 min ago அதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\n35 min ago மீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nபாஜகதான் சமூக நீதிக்கான கட்சி.. தலித் மக்களுக்கான கட்சி.. திருப்பூரில் மோடி முழக்கம்\nடெல்லி: இந்தியாவில் பாஜகதான் சமூக நீதிக்கான கட்சி என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.\nபிரதமர் மோடி இன்று மாலை தமிழகம் வந்தார். தமிழகம் வந்த அவர் திருப்பூரில் பாஜக சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.\nசுமார் 45 நிமிடங்கள் அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார். எதிர்க்கட்சிகள் குறித்து அவர் இதில் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.\nதமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும்.. திருப்பூரில் பிரதமர் மோடி வாக்குறுதி\nமோடி தனது பேச்சில், எதிர்க்கட்சியினர் பாஜகவை பார்த்து பயப்படுகிறார்கள்.அதனால்தான் அவர்கள் ஒன்றாக பெரிய கூட்டணி வைத்து ���ள்ளனர். அவர்களுக்கு கொள்கை எதுவும் கிடையாது. மோடியை தோற்க அடிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை .தேர்தல் வந்தால் எதிர்க்கட்சியினர் தோல்வி அடைந்துவிடுவார்கள்.\nதேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் கடன் தள்ளுபடி பற்றி பேசுகிறது. இதன்முலம் விவசாயிகள் உண்மையில் பலன் பெற மாட்டார்கள். ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு பல திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறோம்.எந்த திட்டமிடலும் இன்றி எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள்.\nகடனை தள்ளுபடி செய்தால் மக்கள் பலன் பெற மாட்டார்கள். சமூக நீதிதான் பாஜகவின் குறிக்கோள்.சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரே கட்சி பாஜகதான். எஸ்சி, எஸ்டி மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள்தான் சட்டம் கொண்டு வந்தோம்.\nநாடு முன்னேறட்டும், மக்கள் முன்னேறட்டும், என்று கூறி வணக்கம், என்று தமிழில் பேச்சை முடித்தார் பிரதமர் மோடி. திருவள்ளுவரின் குறளை கூறி பேச்சை முடித்தார் பிரதமர் மோடி.\n''வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஎன்ற குறளை ஆங்கிலத்தில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமீண்டும் மோடியே பிரதமராக வேண்டும்.. 83% பேர் ஆதரவு தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nசிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தில் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi go back modi tiruppur மோடி திருப்பூர் கோ பேக் மோடி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/76", "date_download": "2019-02-23T09:32:54Z", "digest": "sha1:IFZHKO6QXMVSGOQT7FJJKQ7ZLIZSF5QX", "length": 15423, "nlines": 264, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nதிட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா\n(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.\nநிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.\nகாஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.\nநிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,\n(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.\nஅவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.\nமேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.\n\"உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை\" (என்று அவர்கள் கூறுவர்).\n\"எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்\" (என்றும் கூறுவர்).\nஎனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.\nமேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.\nஅவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (ம���ிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.\nமேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.\n(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.\n(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.\nமேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.\n'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.\nஇன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.\nஅன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.\nஅவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.\n\"நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று\" (என்று அவர்களிடம் கூறப்படும்).\nநிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.\nஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.\nகாலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.\nஇன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.\nநிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.\nநாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தின��ம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.\nநிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.\nஎனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.\nஅவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/3-photos-released-of-maoists/", "date_download": "2019-02-23T09:41:13Z", "digest": "sha1:RTHAIVYZTUV6W2C4VLDONOU7DCNSVTAT", "length": 10901, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படம் வெளியீடு - Sathiyam TV", "raw_content": "\n3 வெற்றியை தன்வசமாக்கியது தலையின் “தக்‌ஷா” குழு\nவிமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News India ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படம் வெளியீடு\nஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படம் வெளியீடு\nஆந்திர எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானவர் கிடாரி சர்வேஸ்வரா ராவ். மாவோயிஸ்டுகள் வழக்கமாக கடத்தி வருபவர்களை நீதிமன்றத்தில் விசாரிப்பது போல விசாரித்து விட்டு சுட்டுக் கொல்வது வழக்கம்.\nஅதுபோல்தான் சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.விடம் மாவோயிஸ்டுகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா தப்பி ஓட முயன்றால், அவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றதாகவும், அதைதெடர்ந்து சர்வேஸ்வரா ராவ் எம்.எல்.ஏ.வையும் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதையடுத்து ஆந்திரா, ஒடிசா எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றவர்கள் என்று 3 மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை ஆந்திரா போலீஸ் வெளியிட்டுள்ளது.\nமாவோயிஸ்ட் சீனுபாபு, காமேஸ்வரி, வெங்கட்ரவி சைதன்யா புகைப்படங்களை விசாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. ராகுல் சர்மா வெளியிட்டார். தொடர்ந்து அவர்களை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\n3 வெற்றியை தன்வசமாக்கியது தலையின் “தக்‌ஷா” குழு\nவிமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n3 வெற்றியை தன்வசமாக்கியது தலையின் “தக்‌ஷா” குழு\nவிமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/149438-american-citizens-who-helped-tamil-childrens.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-02-23T09:28:11Z", "digest": "sha1:WQD3AZJB4MDUMVVEWSO64X2SZ2J3MNJX", "length": 20574, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`அமெரிக்க தமிழர்களிடம் இருந்து நீளும் உதவிக்கரம்!’ - மாற்றுத்திறனாளிகளுக்காக மனிதநேய திருவிழா | American Citizens who helped Tamil Childrens", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (12/02/2019)\n`அமெரிக்க தமிழர்களிடம் இருந்து நீளும் உதவிக்கரம்’ - மாற்றுத்திறனாளிகளுக்காக மனிதநேய திருவிழா\nஅமெரிக்கா தாலஸ் நகரில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவுவதற்காக, அமெரிக்கா தாலஸ் நகரில் `கொஞ்சும் சலங்கை' என்ற நிகழ்ச்சியை நடத்தி நன்கொடையை திரட்டி உள்ளனர்.\nகஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க, போராடி வருகின்றனர். இந்த நிலையில்தான், அமெரிக்க தமிழர்கள், அங்குள்ள தமிழர்களை ஒன்று திரட்டி, பல்வேறு நிகழ்வுகள் நடத்தி, அதில் வரும் நிதியை கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அமெரிக்காவில் உள்ள தாலஸ் நகரத் தமிழ் மக்கள் மற்றும் வட கரோலினா வாகை குழுவினர் ஏற்கெனவே மொய்விருந்து நடத்தி, அதன் மூலம் கிடைத்த நிதியிலிருந்து ரூ.17 லட்சத்தைப் புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் வாழ்வாதாரப் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், சோலார் மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் மீண்டும், அமெரிக்காவில் உள்ள தாலஸ் நகரத் தமிழ் மக்கள் உதவியோடு `தமிழ்நாடு பவுண்டேசன் தாலஸ்' நாகப்பட்டினம் அருகே சீர்காழி அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு உதவும் வகையில், `கொஞ்சும் சலங்கை' என்னும் நிகழ்ச்சியை நடத்தி அதன்மூலம் 61,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாகத் திரட்டி உள்ளனர். விரைவில் ஒருங்கிணைப்புக் குழுவினர் அதை நேரடியாக அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் வழங்க உள்ளனர்.\nதமிழ்நாடு பவுண்டேசன் தாலஸ் அமைப்பின் உறுப்பினரான பிரவீணா வரதராஜன் கூறும்போது, ``கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சி மூலம் 41 லட்சம் வரையிலும் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதை வைத்து சீர்காழியில் உள்ள நம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ���ாப்பகத்துக்கு உதவ உள்ளோம். அன்பாலயத்தில் உள்ள குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தம் செய்யத் துணி துவைக்கும் எந்திரம், அவர்களுக்குத் தேவையான நாற்காலிகள், சமையலறையின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.\nமீதமுள்ள தொகையை முழுவதுமாக அன்பாலயத்தின் ஆயுட்காலப் பராமரிப்புக்காக நிரந்தர வைப்பு நிதியாக வைப்பதுடன், அதில் வரும் வட்டித் தொகையிலிருந்து அன்பாலயத்தின் சிறப்பு ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிடவும், திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து நம் தமிழ் சொந்தங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறோம்\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2011/04/blog-post_10.html", "date_download": "2019-02-23T10:16:48Z", "digest": "sha1:WQT46Q3ABQY5ROVWNE6GZWFXZNUJN7HB", "length": 40273, "nlines": 602, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: இன்னொரு முறை", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nஞாயிறு, ஏப்ரல் 10, 2011\nPosted by சிவகுமாரன் at ஞாயிறு, ஏப்ரல் 10, 2011\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 12:56 முற்பகல்\nவணக்கம் சகோதரம், இது ஒட்டு மொத்த மக்கள் மனங்களையே படம் பிடித்துக் காட்டும் யதார்த்தம் கலந்த வரிகள்.\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 12:59 முற்பகல்\nகோழிக் குஞ்சுகள் தம் உடற் சூட்டைத் தணிப்பதற்காய் குப்பை மேட்டினுள் ப் போய் முதுகை நெளித்து, வளைத்து புரண்டால் தம் உடற் சூடு குறையும் என எண்ணிச் சென்று, அதிக வெப்பம் வாங்குவது போல மக்களும் இந்த அரசியல் வாதிகளை நம்பித் தம்மையறியாமலே ஏமாறுகிறார்கள் என்பதனை உவமித்திருக்கிறீர்கள்.\nதொக்கி நிற்கும் உவமை உருபு: போல\n♔ம.தி.சுதா♔ ஏப்ரல் 10, 2011 1:02 முற்பகல்\nகாத்திரக்கும் மனிதர்க்கெல்லாம் வெட்டு வைக்கும் காப்புறுதிகள்.. ஹ..ஹ..\n♔ம.தி.சுதா♔ ஏப்ரல் 10, 2011 1:03 முற்பகல்\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 1:03 முற்பகல்\nவேலியே பயிரை மேயும் நிலையினை... வாக்கினைப் பெற்ற பின்னர், வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடும் அரசியல் வாதிகள் மோசமானவர்கள், என்பதனை அறிந்தும்,இலவசங்களுக்காய் தம் ஜனநாயகத்தை விற்கும் மக்களை அழகாக வர்ணித்துள்ளீர்கள்.\nவல்லூறுகளிடம் கோழிக் குஞ்சு அகப்பட்டால் என்ன நிலமையோ அதே நிலமை தானே மந்திரிகளை நம்பி ஏமாளிகளாகும் மக்களின் நிலையும் என்பதனை காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 1:05 முற்பகல்\nசகோ. இது தானே சொல்லடி எனப்படுவது.........\nமக்கள் மனங்களைப் படம் பிடித்துக் காட்ட இதனை விட வேறு வரிகளே தேவையில்லை......\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 1:06 முற்பகல்\nஇங்கே தேர்தல் மீதுள்ள கோபம், மக்களை ஏமாற்றுவோர் மீதான ஆத்திரம் மாட்டு வேடிக்கை எனும் பதத்தினூடாக வந்து விழுகிறது.\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 1:08 முற்பகல்\nதம்மைச் சுற்றி நடப்பது என்னவென்று அறியாத மக்களை......குறியீட்டு வடிவில்.....மாடுகளுக்க்கு......\nஆட்டோ அனுப்பிடுவாங்க........(ச்....சும்மா..............ஒரு டைமிங் காமெடி)\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 1:09 முற்பகல்\nசகோ.....இலவசமா என்ன தந்தாலு,, இறுதியில் வரிப் பணத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து கறக்கிறார்களா\nநிரூபன் ஏப்ரல் 10, 2011 1:11 முற்பகல்\nஇலவசத்தை வாங்குவோருக்கு சொந்தச் செலவில் சூனியம் வைக்க இதனை விட ஒரு வார்த்தை தேவையே இல்லை....\nஇறுதி வரிகளில் எள்ளல், கிண்டல் தொனித்திருக்கிறது.\nஅப்பாதுரை ஏப்ரல் 10, 2011 6:36 முற்பகல்\nசுவையான வரிகள். 'விரல்களில் வித்தியாசம்' அருமையான சிந்தனை.\nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 10, 2011 9:17 முற்பகல்\nமொட்டை அடிக்கப்பட்டு சந்தனம் தடவிய மண்டை ஜில்லுன்னு இருக்கும்ன்னு நினைத்து மனம் குளிர்ந்து போனேன்.\nஆனால் மண்டையில் ஒரே எரிச்சல். துருப்பிடித்த கத்தியால் ஆங்காங்கே கீறல்கள். தடவப்பட்ட சந்தனத்தில் ஏதேதோ கெமிகல்ஸ் கலப்படம்.\nசென்னை பித்தன் ஏப்ரல் 10, 2011 11:11 முற்பகல்\nசந்தனம் மட்டும் இலவசமா, மொட்டையும் இலவசமா\nஎது இலவசமாயினும் நம் மக்களுக்கு மகிழ்ச்சியே\nஇலவசங்களுக்கும் ஓட்டுக்கு காசும் வாங்கி விட்டு நம் உரிமையை அடகு வைக்கும் வரை இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் ஏப்ரல் 10, 2011 12:47 பிற்பகல்\nஅழித்து விட்டு போடுவதில்லை, மேலேயே இன்னும் அழுத்தி போட்டு விடுவார்கள். நல்ல கவிதை நண்பரே.\nஇளங்கோ ஏப்ரல் 10, 2011 2:36 பிற்பகல்\nநிலாமகள் ஏப்ரல் 10, 2011 2:48 பிற்பகல்\n அல்லது இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகுமா\nஊரான் ஏப்ரல் 10, 2011 4:32 பிற்பகல்\n\"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்\" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.\nஇச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.\nஇலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.\nஒரு தரம்... ரெண்டு தரம்...\nRVS ஏப்ரல் 10, 2011 4:47 பிற்பகல்\n உங்களின் ஆதங்கம் புரிகிறது சிவா என்ன செய்ய.. முடி மீண்டும் மீண்டும் வளர்ந்து தொலைக்கிறது. ;-))))\nஇராஜராஜேஸ்வரி ஏப்ரல் 10, 2011 5:10 பிற்பகல்\nவலிபோக்கன் ஏப்ரல் 10, 2011 7:31 பிற்பகல்\nஎனக்கு மொ்ட்டையும் வேணாம். சந்தனமும் நான் ஏமாறமாட்டேன்\nசெம செம செமையாய் கலாய்த்து விட்டீர்கள்\nஆனந்தி.. ஏப்ரல் 10, 2011 10:10 பிற்பகல்\nவெந்த புண்ணில் வேலு பாச்சாதிங்க சிவா...நாங்க��ே..கவர் பணம் கொடுக்காமல் மொட்டை அடிச்சிட்டாங்கன்னு கடுப்பில் இருக்கோம்...ஹீ ஹீ..\nDr.எம்.கே.முருகானந்தன் ஏப்ரல் 10, 2011 10:27 பிற்பகல்\nஅவர்கள் கறக்க நாம் வைக்கல் கன்றுகளைப் பார்த்தபடி சொரிய வேண்டியதுதான்.\nகாலத்திற்கு ஏற்ப நல்ல கவிதை.\nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 11, 2011 6:44 முற்பகல்\n//சிவகுமாரன் கவிதைகள் இல் சிவகுமாரன் ஆல் இடுகையிடப்பட்டது – 4 மணி நேரத்திற்கு முன்\nஎந்த நூற்றாண்டா இருந்தா என்ன மோகன் அண்ணா \nஎன் டேஷ்போர்டில் மட்டும் தெரிகிறது. உள்ளே நுழைந்தால் காணோம். தங்கள் தகவலுக்காக மட்டும். எந்த நூற்றாண்டிலாவது காட்டப்பட்டால் சரிதான். No problem.\nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 11, 2011 7:37 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஒவ்வொரு வார்த்தையும் லேசர் கத்திபோல\nபடித்தவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் பதிவும் கூட\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nவை.கோபாலகிருஷ்ணன் ஏப்ரல் 11, 2011 9:49 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசுந்தர்ஜி ஏப்ரல் 11, 2011 10:11 முற்பகல்\nஉங்களின் பலம் மரபு சார்ந்த லயம் இணைந்த வடிவம்தான்.\nஇதே கருத்தை அந்த வடிவத்தில் இன்னும் பலமாக நெற்றியில் அடித்தது போல சொல்லியிருக்கமுடியும் உங்களால்.\nஸ்ரீராம். ஏப்ரல் 11, 2011 12:08 பிற்பகல்\nமக்கள் வரிப்பணத்திலிருந்து தரப்படும் இவை இலவசங்கள்தானா... வேறு ரூபத்தில் மக்கள்தான் அந்தச் சுமையையும் ஏற்கப் போகிறார்கள்.\nதிரும்பதிரும்ப அப்பாவி மக்கள் ஏமாற தயாராக இருக்கும்போது ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகர்த்துக்கொண்டேதான் போகும்.\nஜீ... ஏப்ரல் 11, 2011 9:35 பிற்பகல்\nஹேமா ஏப்ரல் 11, 2011 9:41 பிற்பகல்\nகமலேஷ் ஏப்ரல் 12, 2011 6:53 முற்பகல்\nபடிக்கும் போதே எனக்கு வைரமுத்துவின் கவிதையொன்றும்\nஒரு பட்டு வேட்டியை பற்றிய\nகடந்த 15 வருடங்களில் 10 தேர்தலுக்கு மேல் வந்துவிட்டது (சட்டமன்றம், நாடளுமன்றம், உள்ளாட்சி). நிலமை ரொம்ப மோசமாகிவிட்டது. ஓட்டுக்கு காசு வாங்கி, திருட்டுக்குத்துணைபோய், தவறை எதிர்த்துக் கேட்கும் தகுதியை மக்கள் இழந்துவிட்டார்கள்.\nஆறுதலான விசயங்கள் - தேர்தல் கமிசன் கட்டுப்பாடுகள், 49ஒ பற்றிய விழிப்புணர்வு ஆரம்பித்திருப்பது.\nஅண்ணாவால் ஏற்பட்ட மாற்றம், அநியாயத்தில்தான் முடிந்திருக்கிறது.\nஅன்னாவால் ஏற்படுகிற மாற்றம், நல்லதாய் முடியும் என்று நம்புவோம்\nஅங்கதத்துடன் இருக்கும் கருத்தெனினும்,அங்கலாய்க்க வேண்டிய நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள்..\nமக்களின் நலன் சார்ந்த அரசு வரும் வாய்ப்புக்கள் கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் தெரியவில்லை..\nமாற்றத்தை நாமே உருவாக்குவோம் என்று நாம் இறங்கினால் ஒழிய\nஅப்பாவி தங்கமணி ஏப்ரல் 13, 2011 12:18 முற்பகல்\nநிதர்சனம் உணர்த்தும் வார்த்தைகள்... பார்ப்போம் என்றேனும் மாறுமோ என..:((\nசமுத்ரா ஏப்ரல் 13, 2011 4:41 பிற்பகல்\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:10 பிற்பகல்\nநன்றி நிரூபன் சார். தங்களின் நீண்ட பின்னூட்டங்களுக்கு. . ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இரண்டு பேரில் யார் வந்தாலும் விடிவு வரப் போவதில்லை.\n49 - ஓ பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும் .\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:12 பிற்பகல்\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:18 பிற்பகல்\n\\\\மொட்டை அடிக்கப்பட்டு சந்தனம் தடவிய மண்டை ஜில்லுன்னு இருக்கும்ன்னு நினைத்து மனம் குளிர்ந்து போனேன்\nஆனால் மண்டையில் ஒரே எரிச்சல். துருப்பிடித்த கத்தியால் ஆங்காங்கே கீறல்கள். தடவப்பட்ட சந்தனத்தில் ஏதேதோ கெமிகல்ஸ் கலப்படம்.////\nஇலவசங்களால் வரும் பின் விளைவுகளை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:20 பிற்பகல்\nநன்றி சென்னைப் பித்தன்., சிவமணி அண்ணா, வெங்கட், இளங்கோ\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:29 பிற்பகல்\n அல்லது இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகுமா\nஇந்த முறை ஆட்சி மாற்றம் வேண்டுமானால் வரலாம். காட்சி மாற்றம் வராது. ஆனால் மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படலாம். ( 25000 க்கு மேல் 49-O பதிவாகியுள்ளன)\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:33 பிற்பகல்\nநன்றி ஊரான், RVS இராஜராஜேஸ்வரி, வலிபோக்கன், & தென்றல்\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:36 பிற்பகல்\n\\\\வெந்த புண்ணில் வேலு பாச்சாதிங்க சிவா...நாங்களே..கவர் பணம் கொடுக்காமல் மொட்டை அடிச்சிட்டாங்கன்னு கடுப்பில் இருக்கோம்...ஹீ ஹீ..//\nஆமாங்க உங்க வருத்தமும் ஒரு வகையில சரிதான். கறுப்புப் பணம் வெளியில வராம போச்சே.\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:42 பிற்பகல்\nநன்றி Dr .முருகானந்தம். ரமணி சார், GMB சார், ஸ்ரீராம், நாகா, லக்ஷ்மி, ஜீ , ஹேமா, & கமலேஷ்\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:50 பிற்பகல்\nஇளமுருகன் சொன்னது. \\\\அண்ணாவால் ஏற்பட்ட மாற்றம், அநியாயத்தில்தான் முடிந்திருக்கிறது.\nஅன்னாவால் ஏற்படுகிற மாற்றம், நல்லதாய் முடியும் என்று நம்புவோம்//\nஅண்ணாவ���ல் ஏற்பட்ட மாற்றம் அவரை சுற்றி இருந்தவர்களால் அநியாயத்தில் முடிந்தது. அன்னாவை சுற்றி இருப்பவர்களைப் பார்த்தாலும் பயம் வருகிறது.\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:52 பிற்பகல்\nநன்றி அறிவன் சார். நன்றி அப்பாவி தங்கமணி நன்றி சமுத்ரா\nசிவகுமாரன் ஏப்ரல் 16, 2011 9:59 பிற்பகல்\nஉங்களின் பலம் மரபு சார்ந்த லயம் இணைந்த வடிவம்தான்.\nஇதே கருத்தை அந்த வடிவத்தில் இன்னும் பலமாக நெற்றியில் அடித்தது போல சொல்லியிருக்கமுடியும் உங்களால்.//\nஇந்தக் கவிதை 1996 ஆம் ஆண்டு த.முஎ.ச. நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதையின் ஒரு பகுதி. மரபில் ஆரம்பித்து புதுக்கவிதையில் முடித்தேன். பெரிதாய் பாராட்டுப் பெற்றது. புதுக்கவிதை அவ்வப்போது எழுதத் தான் வேண்டும் . இல்லையேல் நம்மை புறந்தள்ளி விடுவார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190297/news/190297.html", "date_download": "2019-02-23T08:52:40Z", "digest": "sha1:LSJ4MZ7AQWBNVK3NNVFTAW3X4HYIP7ZO", "length": 15424, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை\nமத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 15 ஆம் திகதி பிற்பகலில் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி நவம்பர் மாதம் 15 ஆம் திகதி காலை முதல் புயல் கரையை கடக்கும்.\nகடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 700 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் 15 ஆம் திகதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nஇதனை தெடர்ந்து மீனவர்கள் 15 ��ம் திகதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை 14, 15 ,16, 17 திகதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் இதற்காக இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட முன்னெச்சரிக்கையாக கேப்டன் பிரமோத் மீனா தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் இன்று ராமநாதபுரம் வந்தடைந்தனர். 25 பேர் கொண்ட இந்த குழுவினர் புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்கள்.\nஇவர்களிடம் ஆபத்து காலத்தில் பயன்படுத்தக்கூடிய படகு, மெட்டல் கட்டர், வுட் கட்டர், ரம்பம் போன்றவைகளும், ரப்பர் படகு போன்றவைகளும் உள்ளன. மேலும் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் இந்தியக் கடலோரகாவல் படை கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாம்பன் துறைமுகத்தில் கடந்த மூன்று தினங்களாக இரண்டாம் நிலை புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nகடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதாக என மாவட்ட அட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.\nமேலும் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மாவட்டத்தில் 39 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கனமழை பெய்தால் அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள், மாவட்டம் முழுவதும் 23 புயல் காப்பகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nகஜா புயலிலிருந்து மீனவர்களின் படகுகளை பாதுகாக்க பாம்பன் தூக்குபாலம் வழியாக மண்டபம் ,பாம்பன், ராமேஸ்வரம், ஓலைக்குடா ஆகிய பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள நாட்டு படகு மற்றும் விசை படகுகளை மன்னார் வளைகுடா கடல் பகுதியானா பாம்பன்; தெற்வாடி மற்றும் குந்துகால் பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதற்காக நாளை பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பாம்பன் ரயில் பாலம் திறக்கபடும் எனவும் தெரிவித்தார்.\nஇது குறித்து பாம்பன் மீன்பிடி தொழிலாளர் ஜெயப்பிரகாசம் கூறுக���யில், பாம்பனில் வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்படுவதாகவும் மரங்கள் கூட அசைவில்லாமல் இருக்கிறது. இது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடி தொழிலாளர்கள், கோடிக்கணக்கான மதிப்பிலான எங்களது படகுகள் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆகவே அரசு எங்களது உயிர்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல எங்களது உடமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து மாவட்டத்தில் சுமார் 1800 க்கு மேற்ப்பட்ட விசைபடகுகளும் சுமார் 3 ஆயிரதிற்கு மேற்ப்பட்ட நாட்டுபடகுகளும் இன்று மூன்றாவது நாளாக மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடையால் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் இரண்டு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்துள்ளனர் என வேதனையுடன் தெரிவித்தார்.\nகஜா புயல் பாதுகாப்பு மற்றும் மீட்புபணியில் பயிற்சி பெற்ற 600 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி கூறுகையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மீட்பு பணிகளுக்கு தேவையான கருவிகள் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை சார்பில் புயல் மீட்பு பணிகளில் ஈடுபட பயிற்சி பெற்ற 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அது தவிர 600 பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.\nமாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் இரண்டு நாட்களுக்கு தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடலோர பொலிஸார் ஆகியோரும் பணியில் எங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்ற���ம் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/11/blog-post_10.html", "date_download": "2019-02-23T08:24:16Z", "digest": "sha1:VF4IISUS7H2LEOROYYYGY7KY5M3CFYN3", "length": 33895, "nlines": 466, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்", "raw_content": "\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\nவிஜய் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சி.\nஆரம்பிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்பார்த்து, விடாமல் பார்த்து வருகிறேன். போட்டி முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nபோட்டியாளர்கள் எல்லாருமே சிறந்த தனித்திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அருள் பிரகாஷ், விஜயன், ராஜ்மோகன், ராமநாதன் (கலக்கப்போவது யாரு முதல் பகுதியில் வந்து பிரபலமான அதே தேவகோட்டை ராமநாதன்தான்) ஆகிய நால்வருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற மூவரை விடவும் பேச்சு, பட்டிமன்றம், காவியச்சுற்று என்று எல்லாச் சுற்றிலும் கலக்கி எடுக்கும் அருள்பிரகாஷின் வெற்றிக்கு அவரது அனுபவம் முக்கியக்காரணம். மற்ற மூவரை விடவும் வயதில் பெரியவர் இவர்.\nசென்றவாரம் மரபுக்கவிதைச் சுற்று. அதன் தொடர்ச்சியாய் நேற்று அருள்பிரகாஷும், விஜயனும் மரபுக்கவிதை முழக்கமிட, பிறகு புதுக்கவிதைச் சுற்று ஆரம்பமாகியிருக்கிறது.\nஅதில் ராஜ்மோகன் மின்சாரத்தடை பற்றி சொன்ன கவிதையை உங்களோடு பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.\nஅருள்பிரகாஷ் காதலைப் பற்றி சொன்ன கவிதையும் அருமையாக இருந்தது.\nவிஜயன் – வைகோ போலவே தோளசைத்துப் பேசும் இவர் தண்ணீர்ப்பஞ்சம் குறித்துக் கவிபடைத்தார்.\nகுழந்தையைச் சுமந்த இடுப்புகளெல்லாம் – இன்று\nகுடங்களைச் சுமந்து அலைவது ஏனோ\nபனிக்குடம் உடைத்த மனிதா – உனக்கு\nமண்குடம் ��டைக்க தண்ணீர் உண்டா\nஎன்றெல்ல்லாம் சாட்டையடி அடித்த அவர், முடிக்கும் போது சொன்ன ஒரு குறும்பா அசத்தியது..\nஎத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நல்ல இந்தக் கவிதைகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால்தான் எழுதினேன். இந்த நேரத்தில் நமது சகபதிவர் கிழஞ்செழியன் எத்தனையோ வருடங்களுக்கு முன் ‘அதானே’ என்ற தலைப்பில் ஒரு நாளிதழில் தினமும் எழுதி வந்துகொண்டிருந்த குட்டிக்கவிதைகள் சில...\n(ஒரு ஆச்சர்யமான உண்மை:- இந்தக்கவிதை சுனாமி வருவதற்கு முன்பே எழுதியது\nஎன் தெருவில் மெஸ் வைத்தாள்\nபன்பட்டர் ஜாமும் பாலுகடை டீஒன்றும்\nஃபில்டர்கிங் கோல்ட்ஃப்ளேக்கும் நான் தருவேன் கோலம்செய்\nதுங்கக் கரிமுகனே மேன்ஷன்லைஃப் கொல்லுதே நான்செட்டிலாகப் பெண்பார்த்துத் தா\nசில வண்டுகள் மட்டும் ஏன்\nபரிசலாரே.. இந்த வாரத்தையும் மிக நன்றாக துவக்கியிருக்கிறீர்கள்\nஅந்த உப்பே இல்லாத சுண்டல் கவிதை.. எத்தனை கோணங்களை தருகிறது.. எத்தனை சூழலை உணர்த்துகிறது..\nகிழஞ்செழியா.. கவிதைகளின் வள‌ஞ்செழிய‌ இன்னும் எழுதுய்யா..\nஇந்நிகழ்ச்சியின் நடுவராக (நாட்டமையாக) இருக்கும் நெல்லை கண்ணனுக்கான ஒரு பதிவு\nநல்ல தொகுப்புகள். தேடிப்பிடித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்வதற்கு நன்றிகள் பல.\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி இது.\nவிஜயன் தான் முதலிடம் வருவார். இருந்தாலும் மற்றவர்களும் திறம் பட பேசுகிறார்கள்.\nவிஜயன் கடினமாக உழைக்கிறார். வைகோ போலவே சொல்லாடல், உடல் மொழி என அனைத்திலும் முயற்சி செய்கிறார்.\nஇறுதி போட்டியில் வைகோ போலவே விஜயன் வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை, கருப்பு துண்டு அணிந்து வருவார் என நம்புகிறேன். நெல்லை கண்ணன் வலை பதிவில் கேட்டு உள்ளேன்\nகிழிஞ்செழியனின் கவிதைகளை வாசிக்க கொடுத்தத்ற்கு, உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்\nநல்ல தொகுப்பு பரிசல்.. அதிலும் அந்த மாமி கவிதை சூப்பர்..\nகே கே கவிதை எல்லாம் அருமையாக இருக்கிறது, இதை நான் பார்க்க வில்லை பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅதெல்லாம் சரி கே கே இந்த நெல்லை கண்ணன் (அவர் சிறப்பாக செய்தாலும்) இம்சை தான் தாங்க முடியலை..இடையிடையே பேசுவர்களை இடைமறித்து ஏதாவது கருத்து கூறுகிறார், அவர்கள் பேசி முடித்தவுடன் தன்னுடைய கருத்தை கூறினால் சிறப்பாக இருக்கும்.\nபெரும்பாலும் தொல��க்காட்சில நல்ல நிகழ்ச்சிகள் வர்றதில்லன்னுதான் எல்லாரும் சொல்லுவாங்க. நானும் அப்பாடி தமிழ் டீவி இங்க இல்லாதது நல்லதாப்போச்சுன்னு நெனச்சுக்குவேன். இப்படி நல்ல நிகழ்ச்சிகளும் வருதா, நண்பர்கள் கிட்ட சொல்றேன்.\nநல்ல கவிதைகளைப் படிக்கத் தந்ததற்கு நன்றி பரிசல்.\nதல நம்ம பக்கம் வந்து உங்க கருத்தை தெரிவியுங்க.. உங்க கருத்துக்காக வெயிட்டிங்..http://cablesankar.blogspot.com/2008/11/blog-post_09.html\n-என்று மாற்றினால் நன்றாக இருக்குமே\nநானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதை பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இவ்வளவு சிறப்பாக எழுதி இருக்க மாட்டேன். பதிவிற்கு நன்றி....\n திகட்ட திகட்ட விருந்து வைத்தமைக்கு ஒரு பெரிய ஓ பரிசலுக்கு போட்டே ஆக வேண்டும்.. கலக்கல் சகா..\nஇரண்டு பதிவாக போட்டிருக்கலாமோ என நினைத்தேன்.. உங்களுக்கென்ன பதிவெழுத மேட்டர் இல்லையா என்ன உங்களுக்கென்ன பதிவெழுத மேட்டர் இல்லையா என்ன\nஇதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சி எழுதறிங்க\nகிழஞ்செழியனின் அனைத்து கவிதைகளும் அருமை. ஆனால் தமிழ்ப்பேச்சு கவிதைகளை ரசிக்கமுடியவில்லை. மொக்கையாக இருந்தன. ஒருவேளை கேட்கும் போது நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நிகழ்ச்சி என்னவோ நல்லநிகழ்ச்சிதான்.\nரமேஷ் வைத்யா/சோமா/கிழஞ்ச்செழியன் கவிதைகள் ஒவ்வொன்றும் பிரமாதம். அவர் இன்னும் நிறைய எழுதலாமே.\nமின்வெட்டு பற்றி வந்த கவிதைகைளில் சமீபத்தில் சிறந்தது முகுந்த் நாகராஜ் எழுதியது. வேலன் அவர் பதிவில் எழுதியிருந்தார். உயிர்மையில் வந்தது.\nதிருப்பூரிலும் ஒரு நாளுக்கு 24 மணிநேரம்தானா அல்லது 48 ஆ எங்கிருந்து அய்யா கிடைக்கிறது இவ்வளவு நேரம் - அலுவல்/வாசிப்பு/TV நிகழ்ச்சி/பதிவுகள் மற்றும் குடும்பத்திற்கு எங்கிருந்து அய்யா கிடைக்கிறது இவ்வளவு நேரம் - அலுவல்/வாசிப்பு/TV நிகழ்ச்சி/பதிவுகள் மற்றும் குடும்பத்திற்கு\nசில கவிதைகளை மேலும் வாசிக்கத் தூண்டுகிறது.\nக்ருஷ்ணா... உங்கள் கவிதை வாசிப்பு ப்ரமிப்பா இருக்கு... கவிதையோடு ரசித்த அனுபவத்தையும் அப்படியே பகிர்ந்து கொள்வது ஆச்சரியமா இருக்கு.. கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு :))\nஅந்த புல்லாங்குழல் கவிதை அட்டகாசம்.. அதிலுள்ள செய்தி வாழ்க்கையில் எதனுடன் ஒப்பிட்டு பார்த்து அனுபவிக்க முடியும்.. என்னை மாதிரி ஞான சூனியங்களுக்கு இது மாதிரி கவிதை தொகுப்பு (anthology) அப்பப்ப போடுங்க.. நன்றி.\nஆம், ராஜ்மோகன் கவிதைகள் அட்டகாசம். மிக உன்னிப்பாக கவனித்து இருக்கீங்க பரிசல்.\nமின்சார கம்பியில் கொடிக்கு பதில் துணி காயப்போடுவதுக்கு ஐடியா கொடுத்து முன்பு காமெடியாக எழுதினேன். இப்பொழுது ஒருவர் கவிதையாகவே எழுதிவிட்டாரா\nநன்றி பரிசல். பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டீர்கள். பாராட்டிய நண்பர்களுக்கும் என் நன்றிகள். திட்டியவர்களுக்கு 'க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'\nஅதிலே விஜயனின் பேச்சாற்றல் பிரமிக்க வைக்கும்.\nநெல்லைக் கண்ணனே ஒரு முறை கண் கலங்கினாரே குட்டியாய் இருப்பவனும் குட்டித் தனம் பண்ணுவான், பேச்சில்.\nஎனக்கு ராஜ்மோகனோட வரிகள் ரொம்பப் பிடிச்சிருந்தது:):):)\nநிகழ்ச்சியைப் பார்த்ததும் நானும் ஒரு பதிவு போடலாம்னு பார்த்தேன். ஆனா நீங்க பயங்கர சுறுசுறுப்பு\nராஜ் மோகனைப் போலவே, அருள் பிரகாஷ், விஜயனின் கவிதைகளும் சூப்பர்.\nஉங்கள் பதிவை என் பதிவில் இணைப்பு கொடுத்துள்ளேன்.\nநிகழ்ச்சி பற்றிய எனது பதிவு:\nதமிழ் பேச்சு எங்கள் மூச்சு - கவிதைச் சுற்று\nஅண்ணே, கலக்குங்கண்ணே... ஞாயிறு காலை 9 மணிதான் எனக்கு வாராந்திர துணி துவைக்கும் நேரம்ணே... நீங்க ஜாலியா டிவி பாக்கறீங்க..... :-)))\nதேடிப்பிடித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்வதற்கு நன்றிகள் பல.\nவிஜய் எங்க வீட்டுல தெரிவதில்லை.. நன்றி பகிர்ந்து கொண்டதற்கு..\nஆனா எப்படி இப்படி கவிதைகளை நினைவு வச்சுக்கிட்டா எழுதினீங்க..இல்ல ரெக்கார்ட் செய்துட்டு எழுதினீங்களான்னு ஒரே குழப்பமான ஆச்சரியம்.\nஅருமையான தொகுப்பு... நன்றி பரிசல்\nகலக்கலான கவிதைகள் பரிசல்.. எப்படி டிவியில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளீர்கள் கையில் பேப்பர் பேனாவோடு டிவி பார்த்தீர்களா கையில் பேப்பர் பேனாவோடு டிவி பார்த்தீர்களா\nஒரு நல்ல கவிஞரை தமிழுலகம் கவனிக்காமலேயே வைத்திருக்கிறது.\nஇம்முறை சென்னை செல்லும் பொழுது செமத்தியாக கவனிக்க வேண்டும்.\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும...\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_354.html", "date_download": "2019-02-23T08:29:09Z", "digest": "sha1:GPY7B7LQRVBARTRDFBJZYDZODY74UOKP", "length": 25795, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "உணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்னார்குடியில் விசாரணை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » உணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்னார்குடியில் விசாரணை\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்னார்குடியில் விசாரணை\nதமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது குமார் என்பவர் கொடுக்கப்பட்ட புகாரின் மீதான முதற்கட்ட விசாரனை மன்னார்குடி காவல் நிலையத்தில் நடந்திருக்கிறது.\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியை சேர்ந்த சிவஞானம் மகன் எஸ்.வி.எஸ் குமார். இவர் தன்னிடம் அமைச்சர் காமராஜ் 30 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக மன்னார்குடியில் அப்போது டி, எஸ், பி யாக இருந்த அறிவானந்தத்திடம், 3 - 4. 2015 அன்று புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விசாரனையோ, வழக்கோ பதிவிக்காமல் அமைச்சருக்கு ஆதரவாக தன்னை காவல்துறை மிரட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமாரை மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி போலிசாரிடம் புகாரை தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் போலிசார் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.\nஆனால் குமார் ஆஜராகவில்லை. மன்னார்குடிக்கு சென்றால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று கூறி மேல் முறையீடாக உச்ச நீதிமன்றம் சென்றார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம். பண மோசடி செய்த புகாரில் தமிழக உணவுதுறை அமைச்சர் காமராஜ் மீது சீட்டிங் கேஸ் உடனே பதிவித்து விசாரிக்குமாறு உத்தரவு போட்டது. அவ்வாறு செய்யவில்லை எனில் வழக்கை சி.பி ஐ க்கு மாற்றி விசாரனை நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று 23-ம் தேதி மன்னார்குடி காவல் நிலையத்தில் விசாரனை நடந்திருக்கிறது. காலை 11.45 மணிக்கு ஆஜரான குமாரிடம் துவங்கிய விசாரனை மாலை 4. 50 வரை நடந்தது. டி.எஸ்.பி அசோகனும் இன்ஸ்பெக��ட்டர் மணிவேலுவும் இரண்டு வீடியோ கேமரா முன் விசாரனை செய்தனர், அடுத்த கட்ட விசாரனைவரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.\nவிசாரனை முடிந்து வெளியில் வந்த எஸ்.வி. எஸ் குமார் கூறுகையில், \"கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள். சென்னை மந்தைவெளி சிருங்கேரி மடத்துதெருவில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினேன். வீட்டை விற்றவர் 6 மாதத்திற்குள் வீட்டை காலி செய்து கொள்வதாக கூறியிருந்தார் ஆனால் வருட கணக்காகியும் காலி செய்யவில்லை. இந்த பிரச்சனை குறித்து உணவு துறை அமைச்சர் காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தேன். அவர் வீட்டை காலி செய்து தறுவதாகவும், அதற்கு 4 தவணையாக 30 லட்சம் பணம் வாங்கிக் கொண்டார். பணம் கொடுக்கும் போது அமைச்சர் காமராஜூம் உடன் இருந்தார். ஆனால் சொன்னபடி வீட்டை காலி செய்து கொடுக்காமல் அலைகழித்தனர். அதனால் கொடுத்த பணத்தை கேட்டேன் கொடுக்க மறுத்தனர். பல முறை மன்றாடினேன் கொடுக்காமல் 22 - 11- 2014 அன்று என்னிடம் வாங்கியது போல் 30 லட்சத்திற்கு புரோநோட் எழுதி கொடுத்தனர். அதன் பிறகு பணம் கேட்கும் போதெல்லாம் அலட்சியம் செய்வதும் மிரட்டுவதும் கொலை மிரட்டல் விடுப்பதுமாக இருந்தனர். அதன் பிறகு காவல் நிலையத்தில் வழக்கு பதவிக்காமல் மிரட்டியதால் நீதிமன்றம் சென்றேன்.\nஎன்னிடம் விசாரித்துள்ளனர். என்னுடைய கருத்தை எழுத்து பூர்வமாகவும் கொடுத்துள்ளேன். அடுத்தக் கட்ட விசாரனை 30ம் தேதி வைத்துள்ளனர். அப்போது என்னிடம் உள்ள ஆவனங்களை எடுத்து வர சொல்லியுள்ளனர். அதோடு விசாரனை நேர்மையாக நடக்கிறது. எனக்கு அமைச்சர், மற்றும் அவரது அக்கா மகன் R.G.குமாரும் மிரட்டுறாங்க அதுகுறித்தும் புகார் அளித்துள்ளேன்.\" என்றார். ஏற்கனவே அ.தி.மு.க இரண்டு பட்டுக் கிடக்கிறது. அதோடு, டெங்கு காய்ச்சல், விவசா யிகள் பிரச்சினை என ஆட்சிக்கே அவப்பெயராகி கிடக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க அமைச்சர் பண ஏமாற்று வழக்கில் மாட்டியிருப்பது மக்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா ச��ல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசா���ணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-23T08:55:21Z", "digest": "sha1:W2CPP7DKCLROTEY4KKUYLKMZQCTVDTAA", "length": 8706, "nlines": 98, "source_domain": "tamilbulletin.com", "title": "இயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்...! - Tamilbulletin", "raw_content": "\nஇயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்…\nBy Tamil Bulletin on\t 12/02/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nதெலுங்கில் சக்கை போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இயக்குனர் பாலா அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக வைத்து இப்படம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு டிரைலரை வெளியிட்டது.\nட்ரைலர் வெளிவந்த தினத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்த திரைப்படம் , கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.\nஇயக்குனர் பாலா இத்திரைப்படத்தைப் திருப்தியாக எடுக்கவில்லை என்று காரணம் கூறி படத்தை நிறுத்தி விட்டது தயாரிப்பு நிறுவனம்.\nதுருவின் எதிர்காலம் கருதி இந்த பிரச்னை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று இயக்கு��ர் பாலா தெரிவித்து விட்டார்.\nஆனால் வேறு ஒரு இயக்குனரை வைத்து இதே திரைப்படத்தை துருவை கதாநாயகனாக வைத்து இந்த திரைப்படம் தொடரும் என்று நிறுவனம் சொல்லி வந்தது.\nஇந்நிலையில் பாலா இயக்கி விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்த ‘வர்மா’ என்ற திரைப்படம், கைவிடப்பட்ட நிலையில் , மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் வர்மா படத்தில் மேகா ஹீரோயினாக நடித்து இருந்தார் . அவரையும் மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/09130355/Chain-snatchers-attack-Asiad-golden-girls-mom-in-West.vpf", "date_download": "2019-02-23T09:53:22Z", "digest": "sha1:26JEE5OVRTL5UWGZ6GSTYPNQXPC4RPEL", "length": 13656, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chain snatchers attack Asiad golden girl's mom in West Bengal || ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார் | சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு |\nஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு + \"||\" + Chain snatchers attack Asiad golden girl's mom in West Bengal\nஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீராங்கனையின் தாயார் செயின் பறிப்பு சம்பவத்தில் சுயநினைவு இழந்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 13:03 PM\nஇந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் தடகள போட்டியின் ஹெப்டாத்லான் பிரிவில் இந்தியா சார்பில் மேற்கு வங்காள வீராங்கனை சுவப்னா பர்மன் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். இவரது தாயார் பசானா பர்மன்.\nஇந்த போட்டியில் தனது மகள் தங்க பதக்கம் வென்ற காட்சியை ஆனந்த கண்ணீருடன் பசானா காணும் வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில் நேற்று பசானாவுக்கு துயர சம்பவம் நேரிட்டுள்ளது.\nசந்தைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்தபடி பசானா நேற்றிரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரை 2 பைக்குகளில் 4 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் பசானாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து உள்ளனர்.\nஇந்த சம்பவத்தினை அடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி தரையில் அதிர்ச்சியில் அமர்ந்த பசானா பின் மயங்கி விட்டார்.\nஇந்த தகவல் அறிந்ததும், கிராமவாசிகள் பசானாவின் வீட்டின் முன் கூடி விட்டனர். அவர்களாக முன்வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேட தொடங்கினர். பசானாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்க��் சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஹிமா தாசுக்கு கவுரவம்\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.\n2. ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய வீராங்கனை\nஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வர் எந்த உதவியும் செய்யவில்லை என குறைகூறி வீராங்கனை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #NarendraModi\n4. தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி\nதங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரரின் தந்தை இறந்த அதிர்ச்சி செய்தி கிடைத்து உள்ளது.\n5. ஆசிய விளையாட்டு போட்டி; இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது\nஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து காப்பாற்றிய யானை\n2. ஜம்மு காஷ்மீர்: பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது\n3. மாயாவதி, அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீடு அறிவிப்பு: மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளரை களமிறக்குகிறது\n4. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்த சமாஜ்வாடி பற்றி முலாயம் சிங் கடும் விமர்சனம்\n5. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம் - நடைபாதை வழியாக சென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுக��ப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/TopNews/2018/09/06134537/State-Cabinet-recommends-the-dissolution-of-the-Telangana.vpf", "date_download": "2019-02-23T09:51:38Z", "digest": "sha1:3PCWIPJE6FOQSWZNKRCMB63VYPT7NFIZ", "length": 4880, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "தெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை||State Cabinet recommends the dissolution of the Telangana state -DailyThanthi", "raw_content": "\nதெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை\nதெலுங்கானா அரசை கலைக்க அந்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்து உள்ளது. முதல்வர் கவர்னரை சந்தித்து பரிந்துரையை அளிக்கிறார்.\nசெப்டம்பர் 06, 01:45 PM\nதெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.\nஎனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அன்று தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.\nஇந்த நிலையில் தெலுங்கானா மந்திரிசபை மீண்டும் இன்று கூடியது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2–வது முறையாகும்.\nஇந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல்வர் சந்திர சேகரராவ் கவர்னரிடம் அளிக்கிறார்.\nதெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/TopNews/2018/09/08200427/Price-of-oil-is-45yr-old-issue-Suresh-Prabhu.vpf", "date_download": "2019-02-23T09:53:01Z", "digest": "sha1:V2IQDUN7O2I24OERG55YIL25P3QRYLQL", "length": 4839, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "பெட்ரோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டுகால பிரச்சினை: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு சொல்கிறார்||Price of oil is 45-yr old issue: Suresh Prabhu -DailyThanthi", "raw_content": "\nபெட்��ோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டுகால பிரச்சினை: மத்திய மந்திரி சுரேஷ் பிரபு சொல்கிறார்\nபெட்ரோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டுகால பிரச்சினை என்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 08, 08:04 PM\nபெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.\nஇந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி திங்கட்கிழமைநாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.\nஇந்த நிலையில், டெல்லியில் நடந்த பசுமை எரிபொருள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, ”பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பிரச்சினை 45 ஆண்டு கால பிரச்சினை என்று தெரிவித்தார். மேலும் சுரேஷ் பிரபு கூறும் போது, \"எண்ணெய் விலை உயர்வு விவகாரம் 45 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக உருவெடுத்தது. அந்தவகையில் இது 45 ஆண்டுகால பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையை சமாளிக்க எரிபொருள் ஆதாரத்தை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா சிந்தித்து இருக்க வேண்டும்” என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-23T08:28:46Z", "digest": "sha1:4P7NOJWDAUBPBWG345FWIKQBWQEJIIWR", "length": 3497, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "மெட்ரோ ரயில் | 9India", "raw_content": "\nTag Archives: மெட்ரோ ரயில்\nகுடிபோதையில் மெட்ரோ ரயிலில் ஆணை புரட்டி எடுத்த நான்கு இளம்பெண்கள்\nதெற்கில் ஆண்பிள்ளைகள் தான் குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு இருக்கின்றாா்கள் என்றால் வடக்கில் அதைவிட கேவலமாக பெண்கள் குடித்துவிட்டு வாலிபரிடம் வம்பிழுத்து விளையாடியிருக்கின்றார்கள். மெட்ரோ ரயிலில் போதையில் பயணம் செய்த நான்கு பெண்கள், ஒரு வாலிபரை வம்புக்கிழுத்து அவரை கண்டபடி திட்டிய சம்பவம் நடந்துள்ளது அது வீடியோவாக வெளிவந்துள்ளது. சர்வதேச மகளிர் தினமான நேற்று, ���ெல்லி மெட்ரோ ரயிலில்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8", "date_download": "2019-02-23T09:30:58Z", "digest": "sha1:LLRFJLBDNSF5OPS7UNBKN74ZNSHVDT27", "length": 11366, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மகசூலை இருமடங்காக்கும் நாற்று முறை கரும்பு சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமகசூலை இருமடங்காக்கும் நாற்று முறை கரும்பு சாகுபடி\nநாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்கள், பராமரிப்புக்கான செலவைக் குறைத்து குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு விளைச்சலை இருமடங்காக அதிகரிக்கலாமென தனது அனுபவத்தை தெரிவிக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முன்னோடி கரும்பு விவசாயி தேவதாஸ்.\nகரும்பு சாகுபடிக்கு தற்போது கரணை முறையே பிரதானமாக பயன்டுத்தப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக்கரும்பு தேவைப்படுகிறது. மேலும் இதற்கான வெட்டுக்கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் ரூ. 18 ஆயிரம் செலவாகிறது. ஆனால், இந்த செலவைப் பாதியாகக் குறைக்கவும், ஆரோக்கி யமான பயிர்களை உருவாக்கி விளைச்சலை அதிகரிக்கவும் நாற்று முறை சாகுபடி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇந்த சாகுபடி முறை பற்றி விவசாயி தேவதாஸ் கூறியதாவது:\n“நோயில்லாத 5 முதல் 6 மாதத்திலான கரும்பைத் தேர்ந்தெடுத்து தோகைப்பகுதியை நீக்கிவிட்டு அதில் கணுப்பகுதியில் உள்ள பருவை அதற்கான கட்டிங்மெஷின் மீலம் வெட்டி தனியாக எடுக்க வேண்டும். (இதற்கான கட்டிங் மெஷின் ரூ. 2500-ல் கிடைக்கிறது.)\nஒரு ஏக்கருக்கு 5000 பருக்கள் தேவைப்படும். இப்பருக்களை 200 கிர���ம் பாவிஸ்டின் பவுடர், 50 கிராம் யூரியா, 100 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் சேகரிக்கப்பட்ட கரும்பு பருக்களை 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர், ஒரு அடி உயரம், 10 அடி அகலத்துக்கு தென்னை நார்க்கழிவுகளை பரப்பி அதன்மீது பருக்களை மட்டும் இட்டு அதன்மீது ஈரப்பதமான தென்னை நார்க்கழிவுகளை தூவ வேண்டும்.\nபின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு பருக்கள் முளைகட்டிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு பருக்களையும் எடுத்து 50 குழித்தட்டுகளில் (இதற்காக தனியாக பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கிறது) கால் அளவு கம்போஸ்ட்டாக மாற்றப்பட்ட தென்னை நார்க்கழிவு இட்டு அதில் முளைக் குருத்து மேல்நோக்கி இருக்குமாறு பருக்களைப் பதிக்க வேண்டும். தொடர்ந்து நிழல் வலைப் பகுதியில் 22 நாட்கள் கவனமாகப் பராமரிக்க வேண்டும். தயாரான 5000 கன்றுகளை ஒரு ஏக்கரில் ஐந்தரை அடி இடைவெளியில் பார் அமைத்து அதில் நடலாம்.\nஇவ்வாறு நாற்று முறை கரும்பு சாகுபடிக்கு சொட்டு நீர்ப்பாசனம் நல்ல முறையில் கைகொடுக்கிறது. இதற்கு அரசு மானியம் வழங்குகிறது. அதிலேயே தேவையான உரங் களையும் இடுவதால் பயிரும் திரட்சியாக வளர்கிறது. களை கட்டுப்படுத்தப்படுகிறது. பராமரிப்பு மிகவும் எளிதாகிறது. மேலும், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வசதியாக உள்ளது. இத்தகைய நாற்று முறை சாகுபடியின் மூலம் நடவு செலவில் 50 சதவீதத்தைக் குறைக்கலாம். அதோடு, விளைச்சலை இருமடங்காக அதிகரிக்கலாம். ஒரு ஹெக்டேரில் 200 டன் கரும்பு அறுவடை செய்துள்ளேன். .\nமேலும், விவசாயிகளுக்கு நாற்று களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதோடு, கன்று தயாரிக்கும் முறைகளை இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன் என்கிறார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிக...\nகரும்பில் குருத்தழுகல் நோய் தாக்குதல் தடுக்க வழிகள...\nபுளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி...\nவறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிகள்...\nதென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி →\n← தேவை: கனகாம்பரம் விதை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-02-23T09:08:52Z", "digest": "sha1:7ZMB5GTMJBPMNIJKMSTV7USKD5L7CH5M", "length": 11168, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்\nபறவைகள் என்றாலே வேடந்தாங் கல்தான் நினைவுக்கு வரும். அதை நினைவுபடுத்தும் வகையில் திருச்சி அருகேயுள்ள ஒரு குளத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளி நாட்டுப் பறவைகளின் வருகை கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிராமம் கிளியூர்.\nவெண்ணாற்றின் கரையில், கல்லணைக் கால்வாயையொட்டி உள்ளது இந்த கிராமம். இங்கு உள்ள கிளியூர் குளம் ‘ப’வடிவில் அமைந்துள்ளது. சீமைக் கருவேல மரங்களும் நிறைந்துள்ளன.\nஇங்கு தற்போது காட்டு வாத்து இனத்தைச் சேர்ந்த நீலச்சிறகு வாத்து (Garganey), ஆண்டிவாத்து (Northern Shoveler), கிளுவை (Common Teal) உட்பட ஐரோப்பாவில் இருந்து வலசை வந்துள்ள ஆயிரக்கணக்கான பறவைகள் குளம் முழுவதும் அமர்ந்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.\nஒரு பகுதியில் இருந்து மற் றொரு பகுதிக்கு இரை, இனப் பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் பறவைகள் இடம்பெயர்தலை வலசை போதல் என்கிறோம்.\nஅந்த வகையில் ஐரோப்பாவில் இருந்து இந்த வகை பறவைகள் இங்கு வந்துள்ளன.\nஇது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள் பாலாபாரதி மற்றும் தங்கமணி ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nபறவைகளிடம் உள்ள விநோத மான செயல்பாடுகளில் வலசை போதல் மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத் தில் பறவைகள் இடம்பெயர் கின்றன. இரை தேடல், இனப் பெருக்கம் ஆகியவற்றுக்காக ஏதுவான சூழலைத் தேடி இந்தப் பறவைகள் வலசை செல்கின்றன. தங்களது வசிப்பிடங்களில் குளிர்காலம் தொடங்கும்போது வெப்பமான இடங்களை நோக்கி அவை இடம்பெயர்கின்றன.\nவலசை செல்வதற்கு சில வாரங் கள் முன்பு நிறைவு இரை உட்கொண்டு, அதைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்துக்கொண்டு, இதை ஆற்றலாக மாற்றி நீண்ட தூரம் பறக்கின்றன. ஆர்டிக் ஆலா போன்ற பறவைகள் ஒரே முயற்சி யில் செல்ல வேண்டிய 12 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவையும் கடக்க வல்லது. பறவைகள் ஆண்டுதோறும் மிகச்சரியாக ஒரே பகுதிக்கு வலசை வருகின்றன.\nதற்போது பறவைகள் நிறைந் திருக்கும் கிளியூர் குளம் மாசடை யாமல் இருப்பது மகிழ்ச்சிதான். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை நாம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றனர்.\nபறவைகள் தங்களது நலனுக் காக வலசை போனாலும் இதனால் மகரந்தச்சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுதல், விதைகளைப் பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர்ப் பெருக்கம் நிலைபெறு வதற்குக் காரணமாக அமைந் துள்ளன.எனவே, வலசை போகும் பாதைகள், நீர்நிலைகள், தங்கும் இடங்கள், வாழ்விடங்கள் போன்ற வற்றைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது.\nகிளியூர் குளத்தைப் பறவைகள் சரணாலயமாக மாற்றுவது தொடர் பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பறவை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்...\nநெடுந்தூரம் பறந்து வரும் விருந்தாளி...\nதெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா...\nநம் தலைமுறையில் அழிய போகும் பறவை...\nஅழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி →\n← செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-02-23T09:15:37Z", "digest": "sha1:4PY62OOZSZZGO7IVBCJFOHQUIM67VQDQ", "length": 27728, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள விஷயம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள விஷயம்\nசெய்தி அறையிலிருந்து நண்பர் பாஸ்கரன் ஒரு செய்தி அறிக்கையை நீட்டினார். “இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பகுதிகளில் ஒன்றான மண்டிக்குப் பிரதமர் மோடி போயிருக்கிறார். இரு நீர்மின் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். விழாவில் அவர் இஸ்ரேலைப் பற்றி பேசியிருக்கிறார்” என்று சொன்னார் பாஸ்கரன்.\nஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவழியாகத் தண்ணீர் பிரச்சினை மோடியின் கண்களில் பட்டுவிட்டதோ என்று நினைத்தேன். செய்தி அறிக்கையை விரிவாகப் படித்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. மோடி ஒரு நாளும், தேர்தல் காய்ச்சலிலிருந்து விடுபடப்போவதில்லை என்பதையே அவருடைய மண்டி பேச்சும் சொன்னது. பாகிஸ்தான் மீது சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலைக் குறிப்பிட்ட மோடி, அது சார்ந்தே இந்தியாவை இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.\nஇந்தியாவின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றான, தண்ணீர் பிரச்சினையில் அரசு விரைந்து ஒரு தீவிரமான முடிவை எடுக்க வேண்டிய எச்சரிக்கையை இந்த ஆண்டின் கோடைகாலம் நமக்கு உணர்த்தியது. இந்த ஏப்ரலில் பெரும் வறட்சியை நாடு எதிர்கொண்டது. நாட்டின் பெரிய 91 நீர்த்தேக்கங்களில் மூன்றில் ஒரு பகுதி நீரே இருப்பில் இருந்தது. கடந்த ஆண்டு நிலைமையும் மோசம் என்றாலும், அதைக் காட்டிலும் மேலும் 23% குறைவு இது. தென்னிந்தியாவின் 31 பெரிய நீர்த்தேக்கங்களில் வெறும் 808 கோடி கன மீட்டர் அளவுக்கே தண்ணீர் இருந்தது. அவற்றில் மொத்தக் கொள்ளளவான 5,159 கோடி கன மீட்டருடன் ஒப்பிடுகையில், வெறும் 16% . கடந்த 10 ஆண்டு சராசரியைக் காட்டிலும் பல மடங்கு குறைவு.\nஉத்தரப் பிரதேசத்தில் 50/75, மத்திய பிரதேசத்தில் 46/51, கர்நாடகத்தில் 27/30, ஜார்கண்டில் 22/24, மகாராஷ்டிரத்தில் 21/36 என்று நாட்டில் மொத்தமுள்ள 650 மாவட்டங்களில் 254 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கின. 2.55 லட்சம் கிராமங்களில் குடிநீருக்காக மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது. 33 கோடிப் பேர் நேரடியாக வறட்சி பாதிப்புக்குள்ளாயினர்.\nநாட்டிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரத்தின் மரத்வாடா பிராந்தியத்தில் 1,000 அடி ஆழ்குழாய்க் கிணறுகளில்கூடத் தண்ணீர் வறண்டது. லாத்தூரில் எல்லா நீராதாரங்களும் முற்றிலும் செயலிழந்துபோக, அன்றாடம் 70 டேங்கர்களில் 50 லட்சம் லிட்டர் தண்ணீரை அந்த ஊருக்கு அனுப்பியது மகாராஷ்டிர அரசு. லாத்தூருக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதற்காகவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இப்படிக் கொண்டு செல்லப்பட்ட தண்ணீரைப் பெற மக்களிடம் ஏற்பட்ட அடிதடியைச் சமாளிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக��கப்பட்டது.\nகோதாவரி ஆற்றங்கரையில், பீட் மயானக் கரைக்கு இறந்தவர்களை எரிக்கச் சென்றவர்கள், பிணத்தோடு சவ ஊர்வலத்தில் ஒரு லாரி தண்ணீரையும் விலைக்கு வாங்கிச் சென்றனர். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளும், 13 கோடி மக்கள் வாழும் கங்கைச் சமவெளியும் தப்பவில்லை. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத வகையில், தேசியப் புனல் மின் நிறுவனம், தன்னுடைய மின் உற்பத்தியை 10 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. யோசித்துப் பார்த்தால், இயற்கையால் இதைவிடவும் கடுமையான முன்னெச்சரிக்கையை எப்படி வழங்க முடியும் என்றே தோன்றுகிறது.\nபல பத்தாண்டுகளாகவே இந்தியாவின் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கைகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. 2000 தொடக்கத்தில், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 2,000 கன மீட்டர் தண்ணீரைக் கொடுத்தது அரசு. 2016-ல் அது 1,500 கன மீட்டராகக் குறைந்துவிட்டது. ஓராண்டில் ஒரு நபருக்கு 1,500 கன மீட்டர் தண்ணீர் என்பது சீனாவில் நெருக்கடிக் கால ஒதுக்கீட்டு அளவு. இந்தியாவில் இன்று அதுவே நமக்கு நடைமுறை ஆகிவிட்டது. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்த அளவு 1,000 கன மீட்டராகக் குறையும் என்கின்றன ஆய்வுகள். இதை இன்னும் தீவிரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாளைக்குக் குடிக்க, சமைக்க, குளிக்க என எல்லாவற்றையும் 40 லிட்டர் தண்ணீருக்குள் முடித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இன்றைய பெரும்பான்மை கிராமப்புற இந்தியா இருக்கிறது.\nசமீபத்தில் ஈரோடு மாவட்டம், பர்கூருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மலைக் கிராமங்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த சூழல் அதிரவைத்தது. பழங்குடியின மக்கள் பெரும்பாலும் வாரத்துக்கு ஓரிரு முறையே குளிப்பதாகக் கூறினர். தண்ணீர்த் தட்டுப்பாடே காரணம். ஒருபுறம் இப்படித் தண்ணீர் கிடைப்பதே சிக்கலாகிவருகிறது என்றால், மறுபுறம் கிடைக்கும் தண்ணீரின் தரம் நடுங்கவைக்கிறது. நாட்டின் 84,292 கிராமங்களில் கிடைக்கும் தண்ணீர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசாயனக் கலப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியா எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பிரச் சினையின் தீவிரத்தை உணர லாத்தூர் சுற்றுவட் டாரத்தை ஆய்வுக்குட்படுத்தினாலே போதுமானது. அரசு வரையறையின்படி, 4,000 ஆழ்துளைக் கிணறுகளுக்கு மேல் இருக்கக் கூடாத இடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்���ம் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன என்கிறார்கள். எல்லாம் 1,000 அடி ஆழத்தைத் தொடும் கிணறுகள். இந்தியா முழுக்க 2.3 கோடி ஆழ்துளைக் கிணறு கள் இருக்கின்றன. நிலத்தடி நீரை ராட்சச வேகத்தில் உறிஞ்சித் தள்ளுகின்றன. பாரம்பரிய நீர்நிலைகள் அவற்றுக்கே உரிய வகையில் புறக்கணிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன. தண்ணீர்த் தேவையைக் குறைக்கும் உத்திகளுக்கு மாற்றாக, எல்லாத் தொழில்களிலும் நீர்த் தேவையை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தையும் வாய்ப்புகளையுமே நாம் வாரி அணைக்கிறோம். நாட்டின் மொத்த விவசாயப் பரப்பில், 2.5% பரப்புக்கு பயிரிடப்படும் கரும்பு, 15% விவசாயத் தண்ணீரைக் குடிப்பது ஒரு உதாரணம்.\nஇந்த ஆண்டு எதிர்கொண்ட வறட்சியானது தேசிய அளவில் ஒரு புதிய நீர்க்கொள்கையை உருவாக்குவதற்கும், நதி நீர் தேசியமயமாக்கத்தில் தொடங்கி அந்தந்த மண்ணுக்கேற்ற மாற்றுப் பயிர்கள், சிக்கன நீர்ப்பாசன முறை வரை சிந்திக்கும் தொலைநோக்கிலான திட்டங்களை வகுப்பதற்குமான நிர்ப்பந்தம்.\nஉலகின் ஆதிக்க அச்சுறுத்தல் சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாட்டுடன் மோடி இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை ஒப்பிட்டதைப் பெருமையாகக் கருத முடியவில்லை. இஸ்ரேலிடம் உலகம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. முக்கியமாக, இந்தியா அவசியம் கற்றுக்கொள்ள ஒன்று உண்டு. 1948-ல் இஸ்ரேல் ஒரு நாடாக உருவெடுத்த இந்த 70 ஆண்டுகளில் இன்று உலகிலேயே நீர் மேலாண்மையிலும் விவசாயத்திலும் உன்னதமான இடத்தில் இருக்கிறது.\nஇஸ்ரேலின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேல் பாலைவனம். இஸ்ரேலின் பருவநிலையும் நீராதாரங்களும் விவசாயத்துக்குச் சாதகமானவை அல்ல. நாட்டின் சிறு பகுதி மட்டுமே மழையைப் பெறுகிறது. நீராதாரம் மிக முக்கியமானது என்பதால், நீராதாரக் கட்டமைப்புகள் அனைத்தையுமே தேசிய தண்ணீர் வலையமைப்பில் சேர்த்திருக்கிறார்கள். ஏராளமான நிலத்தடி நீர்த்தேக்கங்களைக் கட்டியிருக்கிறார்கள். தண்ணீரைப் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டுசெல்கிறார்கள். பாலைவனத்தின் மேற்பரப்பில் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டால் ஆவியாகிவிடும் என்பதால், பல இடங்களில் நிலத்தடி வாய்க்கால்களை அமைத்திருக்கிறார்கள். கடல் நீரில் இருக்கும் உப்பை நீக்கிவிட்டு பயன்பாட்டுக்குக் க���ண்டுவருகிறார்கள். வீடுகளிலும் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பயன்படுத்தப்படும் தண்ணீரைத் துளியும் வீணாக்காமல், மீண்டும் சுத்தமாக்கி மறுசுழற்சியில் பயன்படுத்துகிறார்கள்.\nஇஸ்ரேலின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பே விவசாயத்தை யோசிக்கும் நிலையில் இருந்தது. பெரும்பாலான நிலப்பரப்பு புல்கூட முளைக்காத கட்டாந்தரை. இஸ்ரேல் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாகவே விவசாயத்தை வளர்த்தெடுத்தார்கள். கடும் பாறையாக இருந்த இடங்களைக் கொத்திச் சமப்படுத்தினார்கள். படி வரிசைபோல அடுக்கடுக்காகப் பாத்திகளை உருவாக்கினார்கள். உப்பான களர் நிலங்களை நீர் பாய்ச்சி உப்பின் அடர்த்தியைக் குறைத்தார்கள். மரங்களே இல்லாத பொட்டல் நிலங்களில் மரக்கன்றுகளை ஏராளமாக நட்டார்கள். மண் அரிப்பைத் தடுத்தார்கள். புதிய நூற்றாண்டில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமான மரங்களோடு நுழைந்த ஒரே நாடு இஸ்ரேல்.\nஇஸ்ரேலில் கிபுட்ஸ், மோஷாவ் என்ற இரு வேளாண் பண்ணை முறைகளைக் கையாள்கிறார்கள். கிபுட்ஸ் என்ற கூட்டுப்பண்ணை விவசாயத்தில் உற்பத்திக்கான ஆதாரங்கள் சமூகத்துக்குச் சொந்தம். ஒவ்வொருவரின் உழைப்பும் சமூகத்துக்குப் பயன்படுகிறது. மோஷாவ் என்பது வேளாண் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று சொந்தமாக நிலங்களை வைத்துக்கொண்டு அதில் பாடுபடுகிறது. சமூக சமத்துவம், கூட்டுறவு, பரஸ்பர உதவி என்கிற அடிப்படையில்தான் கிபுட்ஸ், மோஷாவ் இரு முறைகளுமே செயல்படுகின்றன.\nவேளாண் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் இஸ்ரேல் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள் இஸ்ரேலியர்கள். சொட்டுநீர்ப் பாசனம், தேளிப்புநீர்ப் பாசனத்தில் உலகின் முன்னோடி இஸ்ரேல். புத்தாயிரமாண்டுக்குப் பின்னர் மட்டுமே தாம் ஏற்கெனவே பயன்படுத்திய தண்ணீரில் 12%-ஐக் குறைத்து விளைச்சலை 26% பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் எவ்வளவு சாகுபடி செய்யப்பட வேண்டும், எவ்வளவு தண்ணீர் ஒவ்வொரு பயிருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்து அமல்படுத்துகிறது. வேளாண்மைக்கான கொள்முதலும் வேளாண் பொருள் விற்பனை���ும் கூட்டுறவு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.\n1948-ல் இஸ்ரேலின் சாகுபடிப் பரப்பு 4,00,000 ஏக்கர். இன்று 11,00,000 ஏக்கரைத் தொட்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் வேளாண் பொருட்களின் உற்பத்தியை 1,600% உயர்த்தியிருக்கிறார்கள். அந்நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம் இது உலகிலேயே அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்வதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் இஸ்ரேலியர்கள். ஒரு இஸ்ரேலியர் ஆண்டுக்கு எடுத்துக்கொள்ளும் சராசரி காய்கறியின் அளவு 197.6 கிலோ.\nமோடியின் இந்த ஆண்டு பயணத் திட்டத்தில் இஸ்ரேல் இருக்கிறது. இஸ்ரேலின் வயல்வெளிகளை அவர் பார்த்து வர வேண்டும். கூடவே, தமிழக அரசின் சார்பிலும் ஒருவர் சென்று பார்த்து வரலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை...\nஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவ...\nசூரிய மின் சக்தி மூலமாக லாபகரமான விவசாயம்\nகூரை வீடு இப்போ கீரை வீடு அசத்தும் பால்சாமி\n← வெட்டி வேரு வாசம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA", "date_download": "2019-02-23T09:11:28Z", "digest": "sha1:I5KQREGCU4XLKYWDGSU424T4C65NQ5OM", "length": 10442, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்\nசில நாட்கள் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் பேசிய மார்க் லினாஸ் என்ற பேராசிரியர் “உலகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க 100% உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். இதற்கு மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பம் தேவையே” என்றார்.இது எந்த அளவு உண்மை என்று பார்ப்போம்\nஇன்றைய தேதியில் உலகத்தில் 700 கோடி பேர் உள்ளனர். 2050 ஆண்டு இந்த மக்கட்தொகை 900 கோடி எட்டும் என கணக்கிட பட்டு உள்ளது. 2012 ஆண்டில் உலகத்தில் 87 கோடி மக்கள் சரியான உணவு இல்லாமல் இருக்கிறார்கள். அவற்றில் 25 கோடி இந்தியாவில் மட்டுமே\nஇதை படிக்கும் போது ஏதோ விவசாய சாகுபடி மிகவும் குறைந்து பற்றாக்குறை இருப்பது போன்றும் அதனால் தான் பட்டினி இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது இயல்பு.\nஆனால் உண்மை வேறு. 2012 ஆண்டு உணவு உற்பத்தி பார்ப்போம். அமெரிக்காவில் அதிகமான வறட்சி. ஆஸ்ட்ரேலியா அப்படியே. 40% சதவீதம் குறைந்து சாகுபடி செய்த வருடங்கள் அவை. அப்படியும் உலகில் 2239 மில்லியன் டன் உணவு உற்பத்தி ஆனது. உலக உணவு நிறுவனம் கணக்கு படி இந்த உணவில் 1300 கோடி மக்கள் உணவு அளிக்க முடியும்\nஅதாவது இன்றைய உணவு உற்பத்தியிலேயே இன்றைய மக்கள் தொகையை போன்று 2 மடங்கு தாக்கு பிடிக்க முடியும். அப்படியானால் உணவு எங்கே போகிறது\nஉண்மை என்ன என்றால் மேற்கத்திய நாடுகளில் 40% உணவு வீணாக்க படுகிறது. அமெரிக்க மட்டும் ஒரு வருடத்தில் $165 பில்லியன் அளவு உணவு வீணாக போகிறது. தேவையில்லாமல் வாங்குவது, தூக்கி போடுவது, போன்று பல காரணங்கள். அமெரிக்காவில் சூபர் மார்க்கெட்களில் 50% வரை காய்கறிகளும் பழங்களும் அழுகி தூக்கி போட படுகின்றன\nஇந்தியாவும் இதற்கு விதி விலக்கல்ல. அதே அளவில் இல்லாவிட்டாலும்.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் 66 மில்லியன் டன் உணவு ஸ்டாக்கில் இருந்தது. சரியாக சேமிக்காமல் மழையிலும் பூச்சிகளாலும் கெட்டு போனவை பல மில்லியன் டன்கள். இது போதாது என்று 9.5 மில்லியன் டன் கொடுமை 9 மில்லியன் டன் அரிசி நாம் ஏற்றுமதி செய்கிறோம். நம் நாட்டில் பட்டினியும் பசியும் இருக்கும் போது இப்படி உணவை வீணாக்கி ஏற்றுமதி செய்து பற்றாக்குறை செயற்கையாக அரசுகள் செய்கின்றன.\nஇது முழுக்க முழுக்க விநியோகம் பிரச்னையே (Distribution problem) தவிர குறைந்த உற்பத்தி (Not production problem) மூலம் வந்த பிரச்னை அல்ல. விளைவதை நன்றாக சேமித்து விநியோகம் செய்தாலே பசி பட்டினி குறையும்\nஇல்லாத ஒரு பிரச்னையை (Non existent issue) காட்டி மரபணு மாற்றல் தொழிற்நுட்பம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு வலுக்கிறது எதிர்ப்ப...\nசிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite...\nவர இருக்கும் போஸ்பேட் நெருக்கடி...\nகாடுகளை காக்க போராடும் தமிழர்...\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nகாளான் வளர்ப்பு பயிற்சி →\n← .நாவல் சாகுபடி தொழிற்நுட்பம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-orders-give-bail-murgan-karuppasamy-341146.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T08:43:25Z", "digest": "sha1:GHITKS32MOPFOAYOLAKAGU4E54YC7HYI", "length": 16145, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nirmala Devi Case: நிர்மலா தேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 min ago திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு\n11 min ago காரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\n25 min ago முகிலனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா.. தமிழக அரசுக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை\n27 min ago பயங்கரம்..பெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து.. 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்\nMovies ஒரே படத்தில் தன் இமேஜை மாற்றியவர்.. ‘அருந்ததி’ பட இயக்குநருக்கு அனுஷ்கா நேரில் அஞ்சலி\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nEducation 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nநிர்மலா தேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nடெல்லி: விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை தவறாக அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்��ு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் கடந்த ஆண்டு கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மாணவிகளை மூளைச்சலவை செய்து சிக்கினார்.\nஇது தொடர்பான ஆடியோவை அந்த மாணவிகள் வெளியிட்டனர். இதையடுத்து நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கருப்பசாமி மற்றும் முருகன் கேட்டதன் பேரில் தான் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்தார்.\nஇதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி புகார் தெரிவித்திருந்தார். அது போல் கருப்பசாமியும், முருகனும் சிறையில் தங்களுக்கு ஆபத்திருப்பதாக தெரிவித்தனர்.\nஇவர்கள் இருவரும், நிர்மலா தேவியும் தொடர்ந்து ஜாமீன் கோரி வந்தனர். ஆனால் விசாரணை நீதிமன்றமும் ஜாமீன் தரவில்லை. ஹைகோர்ட்டும் தரவில்லை. இதையடுத்து முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர்.\nஅதன் மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி நாரிமன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமீண்டும் மோடியே பிரதமராக வேண்டும்.. 83% பேர் ஆதரவு தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nசிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தி��் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala devi murugan karuppasamy நிர்மலா தேவி முருகன் கருப்பசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21856/", "date_download": "2019-02-23T08:21:44Z", "digest": "sha1:WEQHTNK5NK7RX5OEXRU25JQJDB6ESIMD", "length": 10094, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற 3 குமரி மாவட்ட மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற 3 குமரி மாவட்ட மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்:-\nசவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த 19ம் திகதி 4 பேர் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அலைகள் எழுந்தன. இதன்காரணமாக படகில் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்ததனையடுத்து மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஅங்கு வேறொரு படகில் வந்தவர்களால் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டதுடன் கடலோர காவல்படைக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கடலோர காவல்படை ஒருவரது உடலை மீட்டதுடன் உலங்குவானூர்தியின் உதவியுடன் ஏனையவர்கள் உடல்கள தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்ப��ையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nஜார்கண்ட் மாநில தான்பாத் மாநகர முன்னாள் மேயர் நீரஜ் சிங் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்:-\nபிரித்தானியாவுக்கும் விமானங்களில் இலத்திரனியல் சாதனங்களை கையில் எடுத்துச் செல்லத்தடை விதிக்கப்படுமா\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamfeb2014", "date_download": "2019-02-23T09:43:17Z", "digest": "sha1:FVPE2IDO74UKGBSQFEZWLGLBKZSMG5NZ", "length": 9853, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - பிப்ரவரி 2014", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - பிப்ரவரி 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவளரும் அறிவியல்... ஆனால் வாழும் இலக்கியம்... எனவேதான் படைப்பிலக்கியம் எல்லாரையும் ஈர்க்கிறது எழுத்தாளர்: ப.க.பொன்னுசாமி\nசீர்திருத்தக் கிறித்தவமும் மதுரையும் எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\n‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதுபெற்ற குழந்தை இலக்கியங்கள்... எழுத்தாளர்: சுகுமாரன்\nபாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nமுஸ்தபா அறக்கட்டளை:கரிகாலன் விருது பெற்ற இரு படைப்புகள் எழுத்தாளர்: இரா.காமராசு\nகால்டுவெல் மலரும் நினைவுகளில் மலர்ந்த கனவுகள் எழுத்தாளர்: ஜே.கிங்ஸ்லி எபிநேசர் ஜெபசெல்வன்\nகால்டுவெல்லும் இடையன்குடியும்:ஒரு கிராமத்தின் உருவாக்கம் எழுத்தாளர்: ஞா.ஸ்டீபன்\nஇராபர்ட் கால்டுவெல் - இருநூற்றாண்டு (1814-2014):திராவிடக் கருத்தியல் - வரலாறும் கருத்து நிலையும் எழுத்தாளர்: வீ.அரசு\nபேராயர் கால்டுவெல்லின் திருநெல்வேலி வரலாறு எழுத்தாளர்: ஆ.சிவசுப்பரமணியன்\nவரலாற்றாய்வும் பிறதுறைகளும் எழுத்தாளர்: கி.இரா.சங்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/", "date_download": "2019-02-23T09:11:59Z", "digest": "sha1:OT7V7RMZWMWBQKG4WIJADLD3ZPAOIFOF", "length": 14923, "nlines": 279, "source_domain": "www.inneram.com", "title": "இந்நேரம்.காம்", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணி���ளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம்\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மானஸா\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nசவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் - குவியும் பகுத்தறிவா…\nஆபாச படத்தில் ஓவியா - சர்ச்சையை கிளப்பியுள்ள ட்ரைலர்\nவர்மா படத்திலிருந்து நீக்கப் பட்டேனா - இயக்குநர் பாலா பதில்\nஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள புகைப்படம் - விமர்சகர்களுக்கு அடுத்த…\nபிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…\nஇயக்குநர் பாலா மீது விக்ரம் அதிருப்தி - மகன் நடித்த வர்மா வெளிவரா…\nபிரபல நடிகை தற்கொலை - காதல் தோல்வி காரணமா\nபொது மேடையில் ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து அவரது மகள் கதீஜா கேட்ட கேள்…\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜாவின் பாட்டு\nஇந்நேரம்.காம் செய்திகளை சுடச்சுட பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும்.\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nசர்வம் தாளமயம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவின் இன்னொரு மூன்றாம் பிறை - பேரன்பு திரைப்பட விமர்சன…\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமாரி -2 - சினிமா விமர்சனம்\nகுமரி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூருக்கு காவடி ஊர்வலம்\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி\nதை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்…\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nராமேஸ்வரம் கோவிலில் பயன்பாட்டிற்கு வரும் 6 புதிய தீர்த்தங்கள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உறியடி உற்சவம்\nஅழகர் கோவில் கள்ளழகருக்கு அபிஷேகம்\nஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம…\nசெல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம…\nசபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் - பரபரப்பு வீடியோ\nகேரள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீனவர் - வைரல் வீடியோ\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nஇலவச பிரியாணி கேட்டு கடை ஊழியர்கள் மீது தாக்குதல் - வீடியோ\nஓ.பி.எஸ் உடல் நலனை விசாரித்த கலைஞர்\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூத…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிம…\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் …\nபடியுங்கள் : பின்பற்றுங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங…\nஅது ஒரு அழகிய காலம்\nபுற்று நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nமழை காலங்களில் நோய்களை தவிற்க நாம் கடை பிடிக்க வேண்டியவை\nஉடல் ஆரோக்கியத்திற்கு நடிகை கூறும் டிப்ஸ் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/mobile-app-aadhar.html", "date_download": "2019-02-23T09:32:26Z", "digest": "sha1:NZKEKRSWUJ6TIM55JDHNSAUENK6273RD", "length": 9142, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. - News2.in", "raw_content": "\nHome / apps / Caseless Transaction / Mobile / ஆதார் / தொழில்நுட்பம் / வங்கி / வணிகம் / ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.\nரொக்கப் பணமின்றி டிஜிட்டல் முறையில் மக்கள் எளிமையாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக ஆதார் பேமண்ட் மொபைல் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஉயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரொக்கப்பணமின்றி டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ரொக்கப்பணம் பயன்படுத்துவதை குறைத்து டெபிட், கிரெட்டு கார்டு மூலமாகவோ அல்லது நெட்பேங்கிங் மூலமாகவோ பரிவர்த்தனை செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அனைத்து மக்களும் இந்த வசதியைப் பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்த சிக்கலைப் போக்கும் விதமாக ஆதார் எண் மூலம் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆதார் பேமண்ட் ஆப் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஆப் இரண்டு விதங்களில் செயல்படுகிறது. நுகர்வோர் பயன்படுத்தும் விதத்திலும், வணிகர்கள் பயன்படுத்தும் விதத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த முதலில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்கள் இணைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான ஆப், தற்போது நடைமுறையில் இருக்கும் பேடிஎம், ஃப்ரிசார்ஜ் உள்ளிட்ட மொபைல் வாலெட்டுகளை போல செயல்படும். ஒரு கிளிக் செய்தாலே போதும் மிக விரைவில் வங்கி கணக்கில் இருந்து டிஜிட்டல் முறையில் பணபரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.\nவணிகர்கள் பயன்படுத்தும் விதத்திலும் ஆதார் பேமண்ட் ஆப் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விசா, மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இது முட்டுக்கட்டையாக இருப்பதால், அதற்கு முடிவு கட்டும் விதத்தில் மத்திய அரசு இந்த ஆப்பை உருவாக்கி இருக்கிறது. வணிகர்கள் இந்த ஆதார் பேமண்ட் ஆப்பை பயன்படுத்த, ஆன்ட்ராய்டு செல்போனுடன் பயோமெட்ரிக் ஸ்கேனரும் தேவைப்படுகிறது. அதன் மூலம் ரொக்கப்பணமின்றி எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். தொலை தூரங்களில் உள்ள கிராம மக்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையைப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் இந்த ஆதார் பேமண்ட் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங��களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190065/news/190065.html", "date_download": "2019-02-23T08:52:11Z", "digest": "sha1:6DIJCRSFCS5BKFOCV2IB3S5HPKEQOO73", "length": 27367, "nlines": 116, "source_domain": "www.nitharsanam.net", "title": "மத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா?(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமத்தியகாலத் தேர்தல்கள்: ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டை வருமா\nஐக்கிய அமெரிக்காவைப் பொறுத்தவரை, முக்கியமான நாளாக, இன்றைய தினம் (06) அமைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அந்நாடு எப்பாதை நோக்கிச் செல்லுமென்பதைத் தீர்மானிக்கின்ற நாளாக இது அமையவுள்ளது. ஐ.அமெரிக்காவின் மத்தியகாலத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாள் தான் இது.\nஐ.அமெரிக்காவில், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம், இரண்டு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்படுவது, கீழவையாகக் காணப்படுவதோடு, செனட் என்று அழைக்கப்படுவது, மேலவையாக உள்ளது. இதில், பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும். செனட்டுக்கான தேர்தலும், 2 ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெற்றாலும், செனட்டராகத் தெரிவாகும் ஒருவர், 6 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். எனவே, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதி செனட்டர்கள், தேர்தலை எதிர்கொள்வர்.\nபிரதிநிதிகள் சபையில், வாக்களிக்கும் தகுதிகொண்ட 435 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டில், 100 செனட்டர்கள் உள்ளனர்.\nஐ.அமெரிக்காவில், ஜனாதிபதியின் பதவிக் காலம், 4 ஆண்டுகள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் போது, பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த அனைவருக்குமான தேர்தலும், சுமார் மூன்றிலொரு பங்கு செனட்டர்களுக்குமான தேர்தல் இடம்பெறும்.\nஅதேபோல், ஜனாதிபதி பதவியேற்று இரண்டு ஆண்டுகளிலும், பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த அனைவருக்குமான தேர்தலும், சுமார் மூன்றிலொரு பங்கு செனட்டர்களுக்குமான தேர்தலும் இடம்பெறும். ஆனால் இத்தேர்தல், மத்தியகாலத் தேர்தல் எனப்படும். ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் நடுவில் இடம்பெறுவதால், அப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.\nஇம்முறை தேர்தலில், செனட்டில், வழக்கமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய 33 பேரோடு, விசேட தேர்தல் இரண்டும் இடம்பெறவுள்ளன. ஆகவே, 35 செனட்டர்கள், இம்முறை தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nபிரதிநிதிகள் சபையில், 435 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு, 218 ஆசனங்கள் தேவை. தற்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு, 241 ஆசனங்கள் உள்ளன. ஜனநாயகக் கட்சிக்கு, 194 ஆசனங்கள் உள்ளன.\nசெனட்டில் உள்ள 100 ஆசனங்களில், கடந்த தேர்தலில் 52 ஆசனங்களை, குடியரசுக் கட்சி வென்றது. ஜனநாயகக் கட்சிக்கு 46 ஆசனங்களும், ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயற்படும் சுயாதீன வேட்பாளர்களுக்கு 2 ஆசனங்களும் கிடைத்தன. எனவே நடைமுறையில், ஜனநாயகக் கட்சிக்கு 48 ஆசனங்கள் கிடைத்தன.\nஇதன் பின்னர், அலபாமாவின் செனட்டராகப் பணியாற்றிய ஜெப் செஷன்ஸ், நாட்டின் சட்டமா அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரது இடத்துக்கு விசேட தேர்தல் நடத்தப்பட்டது. அதன்போது, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த டக் ஜோன்ஸ் வெற்றிபெற்றார். எனவே தற்போது, குடியரசுக் கட்சிக்கு 51 ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 49 ஆசனங்களும் உள்ளன.\nகாங்கிரஸின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சி, தமது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளக் கடுமையாக முயல்கிறது.\nபிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையைப் பெற வேண்டுமாயின், ஆகக்கூடியது 23 ஆசனங்களையே, குடியரசுக் கட்சி இழக்க முடியும். மறுபக்கமாக செனட்டில், ஓர் ஆசனத்தை இழக்க முடியும். செனட்டில் ஓர் ஆசனத்தைக் குடியரசுக் கட்சி இழந்தால், இரு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்கள் என்ற நிலை வரும். ஆனால், அப்படியான சமநிலை காணப்பட்டால், வாக்களிப்பின் போது, அந்தச் சமநிலையை முறியடிக்கும் வாக்கை, செனட்டின் தலைவராகச் செயற்படும் உப ஜனாதிபதி அளிக்க முடியும். எனவே, ஓர் ஆசனத்தைக் குடியரசுக் கட்சி இழந்தாலும், அக்கட்சியால் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.\nஅரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது\nஅண்மைய சில நாள்களில், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கான ஆதரவு சிறிதளவு அதிகரித்திருந்தாலும், அதிகளவில் பிரபலமில்லாத ஒரு ஜனாதிபதியாகவே அவர் உள்ளார். மறுபக்கமாக, அவருக்கெதிரான எதிர்ப்பு ��திகரித்துவரும் நிலையில், “நீல அலை” எனக் கூறப்படும் ஆதரவு அலை, ஜனநாயகக் கட்சியின் பக்கம் வீசுகிறது என்று கருதப்படுகிறது. (ஜனநாயகக் கட்சியின் நிறம் நீலம்; குடியரசுக் கட்சியின் நிறம் சிவப்பு)\nஅதேபோல், ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல் வரலாற்றைப் பொறுத்தவரை, ஜனாதிபதியாக முதற்தடவை பதவியேற்ற ஒருவரின் கட்சி, அவரது முதற்பதவிக் காலத்தில் இடம்பெறும் மத்தியகாலத் தேர்தலில் தோல்வியடைந்தமையே வரலாறாக உள்ளது.\nஉதாரணமாக, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்ற பராக் ஒபாமாவின் காலத்தில், பிரதிநிதிகள் சபையில் 63 ஆசனங்களை இழந்து, பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி இழந்தது. செனட்டில் 6 ஆசனங்களை இழந்தாலும், மயிரிழையில் (51 ஆசனங்களுடன்) பெரும்பான்மையைத் தக்கவைத்தது.\nஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் காலத்தில், இது விதிவிலக்காக அமைந்தது. ஆனால், செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அவருக்கான ஆதரவு உயர்வாக இருந்தது.\nபில் கிளின்டன், 54 ஆசனங்களை இழந்து, பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையைப் பறிகொடுத்தார். செனட்டிலும் 9 ஆசனங்களைப் பறிகொடுத்து, பெரும்பான்மையை இழந்தார்.\nஎனவே, நீல அலை, வழக்கமான போக்கு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, ஜனநாயகக் கட்சிக்கு வாய்ப்புகள் உள்ளனவெனக் கருதப்படுகிறது.\nஇதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், பிரதிநிதிகள் சபையை, ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஅக்கட்சி, கிட்டத்தட்ட 192 ஆசனங்களைக் கைப்பற்றுவது ஓரளவுக்கு அல்லது உறுதியாகச் சாத்தியப்பாடுள்ளது எனக் கருதப்படுகிறது. எனவே, பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்காக, மேலதிகமாக 26 ஆசனங்களே தேவைப்படுகின்றன.\nஇரண்டு கட்சிகளும் கைப்பற்றுவதற்குச் சாத்தியமுள்ள ஆசனங்களாக, 48 ஆசனங்கள் காணப்படுகின்றன. எனவே, இறுதிக்கட்டத்தில் பாரிய மனமாற்றமொன்று மக்கள் மத்தியில் ஏற்பட்டாலொழிய, ஜனநாயகக் கட்சியின் பக்கம், பிரதிநிதிகள் சபை செல்லவுள்ளது.\nஏற்கெனவே பார்த்ததைப் போன்று, 35 ஆசனங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளதோடு, பெரும்பான்மையைப் பெறுவதற்கு 2 ஆசனங்களே தேவைப்படுகின்ற நிலையில், நிலவுவதாகக் கூறப்படும் “நீல அலை”க்கு மத்தியில், செனட்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமென எண்ணக்கூடும். ஆனால், அதற்கான ���ாத்தியப்பாடுகள் மிகக்குறைவு என்றே கருதப்படுகிறது.\nஅதற்கு, முக்கிய காரணமொன்று உள்ளது. இம்முறை தேர்தல் இடம்பெறும் 35 ஆசனங்களில் 26 ஆசனங்கள், ஏற்கெனவே ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் கீழ் காணப்படும் ஆசனங்களாக உள்ளன. வெறுமனே 9 ஆசனங்கள் தான், குடியரசுக் கட்சியின் கீழ் காணப்படும் ஆசனங்களாக உள்ளன.\nஎனவே, தமது 26 ஆசனங்களைக் காப்பாற்றுவதோடு மாத்திரமல்லாது, குடியரசுக் கட்சியின் 2 ஆசனங்களைக் கைப்பற்றுவதென்பது, கடினமாகவே அமையுமெனக் கருதப்படுகிறது.\nஅதிலும், ஜனநாயகக் கட்சியின் 26 ஆசனங்களில் 14 ஆசனங்கள் தான், மிகவும் அதிக வெற்றிவாய்ப்புள்ளனவாகக் கருதப்படுகின்றன. ஏனையவற்றில் 6 ஆசனங்களை, ஜனநாயகக் கட்சி அநேகமாக வெல்லுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், மிகுதி 6 ஆசனங்களும், இரு தரப்பினராலும் வெல்லப்படக்கூடிய வாய்ப்புகளாக உள்ளன. குடியரசுக் கட்சியின் 9 ஆசனங்களில் 4 ஆசனங்களே, இரு தரப்பினராலும் வெல்லப்படக்கூடிய ஆசனங்களாக உள்ளன.\nஎனவே, பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றினாலும், செனட்டை அக்கட்சி கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவே.\nஇத்தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே சொல்லப்பட்டது போன்று, ஐ.அமெரிக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலுமே அவ்வாறு என்ற போதிலும், இத்தேர்தல், அதிலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், வழக்கமான அரசியல் போக்கை உதறித்தள்ளிவிட்டுச் செயற்படுகிறார். முன்னைய ஜனாதிபதிகளை விட, அதிக சர்ச்சைகளுக்கு உரியவராக இருக்கிறார்.\nஅதேபோல், உலக அரங்கிலிருந்து ஐ.அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதோடு, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், ஆயுதப் பாவனை தொடர்பான பிரச்சினைகள், இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள், வெள்ளையினத் தேசியவாதத்தின் எழுச்சி போன்றவற்றை அவர் கையாளும் விதம், அதிக விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. அதேபோல், குடியேற்றவாசிகளை ஒட்டுமொத்தமாக வெறுக்கும் அவரின் நிலைப்பாடும், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. குடியேற்றவாசிகள் மீதான அவரது எதிர்ப்பு, இனவாதத்தின் அடிப்படையில் உருவானது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஎனவே தான், காங்கிரஸின் இரு அவைகளையோ அல்லது ஓர் அவையையோ ஜனநாயகக் கட்சி கைப்பற்றுமாயின், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கான தடைகளை விதிக்க முடியும். ஐ.அமெரிக்காவின் அரச அமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில், சட்டங்களை உருவாக்கக்கூடிய அதிகாரம், காங்கிரஸுக்கே உள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய எச்சட்டத்தை உருவாக்குவதென்றாலும், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் காங்கிரஸின் அங்கிகாரத்தை, ஜனாதிபதி ட்ரம்ப் பெற வேண்டியிருக்கும். அப்போது, அவரது சர்ச்சைக்குரிய திட்டங்களை முன்னெடுக்க முடியாமலிருக்கும். ஜனாதிபதிப் பதவி, மிகவும் அதிக அதிகாரங்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்ற போதிலும், எதிரணியால் காங்கிரஸ் கட்டுப்படுத்தப்படும் போது, அந்நிலை வேறானது.\nமுன்னர் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, 2008ஆம் ஆண்டில் பதவியேற்ற பின்னர், 2010ஆம் ஆண்டில், பிரதிநிதிகள் சபையை, குடியரசுக் கட்சிக்குப் பறிகொடுத்திருந்தார்.\nபின்னர் 2014ஆம் ஆண்டில், செனட்டின் கட்டுப்பாட்டையும் பறிகொடுத்திருந்தார். இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டிலிருந்தே, அவரது கொள்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு அவர் வெளியேறும் வரை, அந்நிலைமை மோசமடைந்தது. குறிப்பாக ஒரு கட்டத்தில், ஒபாமாவால் உச்சநீதிமன்றத்துக்கென முன்மொழியப்பட்ட நீதிபதியை உறுதிப்படுத்த வேண்டிய செனட், அவர் மீதான வாக்கெடுப்பை நடாத்தாமை ஒரு பக்கமாகவிருக்க, அவரைச் சந்திக்கவே மறுத்திருந்தது.\nஎனவே, தங்களது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியை, காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த குடியரசுக் கட்சி எவ்வாறு நடத்தியது என்பதை, ஜனநாயகக் கட்சியினர் ஞாபகத்தில் வைத்திருப்பர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸின் அதிகாரத்தைக் கைப்பற்றினால், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு, மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்���ு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190142/news/190142.html", "date_download": "2019-02-23T08:53:33Z", "digest": "sha1:YNWQCGDTSMZV6I6EPJ5YOH2CKKVB6Q5I", "length": 3825, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "நந்தினி சீரியல் நித்யாவின் இந்த வைரல் வீடியோவை பார்த்துருகீங்களா?(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nநந்தினி சீரியல் நித்யாவின் இந்த வைரல் வீடியோவை பார்த்துருகீங்களா\nநந்தினி சீரியல் நித்யாவின் இந்த வைரல் வீடியோவை பார்த்துருகீங்களா\nPosted in: செய்திகள், வீடியோ\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2012/09/blog-post.html", "date_download": "2019-02-23T08:40:23Z", "digest": "sha1:G2ID2RDTKMLT25WRYXZWGMGWMSAPFHWA", "length": 12913, "nlines": 149, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: வரும் நாட்களில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகங்கள்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nவரும் நாட்களில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துப் பெட்டகங்கள்\nஇது கலிகாலம்.. இப்படித் தான் பொய்யும் புரட்டும் நிரம்ப இருக்கும்.. என்று ஒருவர்க்கொருவர் அநீதிகளை நியாப்படுத்தும் காலமாக மாறிவருகின்ற இந்த காலத்தே, நாமும், நம்மைச் சார்ந்த குடும்பம் மற்றும் குழந்தைகளும்\nஎப்படி இருப்பது நல்லது என்று நம்மைச் சார்ந்த விவரங்களை நாம் நன்றாக\nமெருகேற்றி சிந்தனையில், பதியவைத்துக் கொள்வது தான் சிறந்ததாகக்\nஅந்த வகையில் வளமான வாழ்க்கைக்கு வளமூட்டும் விந்தைகளாக இனி\nஒவ்வொரு வாரமும், முடிந்த அளவு வார இறுதி நாட்களில் அனுபவங்களை\nயும், அந்தக் காலம், இந்தக்காலம் எதிர்காலம் என்று எந்தக் காலத்திற்கும்\nபொருந்துவதான விவரங்களை நாம் அலசி ஆராய்ந்து, குடும்பம், கணவன்,\nமனைவி, குழந்தைகள் - நமக்குக் கிடைத்துள்ள புதிய உறவுகள் மருமகன்,\nமருமகள், பேரன் பேத்தி மற்றும் மிக நெருக்கமான உறவுகளின் மனம்\nசார்ந்த கருத்துக்களை நாம் பதிவு செய்து,\nஅன்பு தரும் அருமைச் சிந்தனைகள்\nதிருமணமென்றாகி விட்டது. குழந்தைகள் கிடைத்து விட்டது. இனி நமது சிந்தனை என் கணவர் அல்லது என் மனைவி - குழந்தைகள் அவர்தம்\nஎதிர்காலம் சிறக்க நாம் எப்படியெல்லாம் நாம் மனதை வளப்படுத்தலாம்\nஎப்படியெல்லாம் மனதை விஷ அலைகளிலிருந்து தப்பாமல், காக்கலாம என்ற சிந்தனைகள் வளர்த்துக் கொள்வது தான் மிகச் சிறந்த வழி யென்று\nஆன்றோர்களின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nஅந்த வகையில் தொடரும் சிந்தனைகளாக...\nஇந்த வகையில் தான் நமது சிந்தனைகள் சிறகடித்துப் பறந்து, நமக்கென என்னென்ன, வாழ்க்கை விதிமுறைகள் உள்ளன.. அவைகளை எப்படி அறிந்து கொள்வது என தீர்க்கமான தம்பதியர் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.\nவாழ்க்கையில் நமக்கு மிகமுக்கியமான அர்த்தங்கள் பல நேரம் புரிவதில்லை. உடன் பணியாற்றும், பழகுகின்ற நண்பர்கள், சொந்த பந்தங்கள் பலர் வீடு வாங்குகின்றனர்.. பலர் நிலம் வாங்குகின்றனர்... ஒரு சிலர் தங்க நகைகளாக வாங்கி குவிக்கின்றனர்.. நமக்கு பணமா இல்லை... வருகிறது.. ஆனால் நாம் ஏன் அந்த வழியில் முதலீடு செய்ய இயலாமல் உள்ளோம்.. என்ற சிந்தனை அடிக்கடி வந்து அந்த சிந்தனைகளே கவலைகளாக மாறி மனதை இன்னலுக்காக்கி, வாழ்க்கையில் புரியாத பல சோகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை பலரது வாழ்க்கையில் நடக்கத் தான் செய்கின்றன. நல்ல திடகாத்திரமான திரேகம், தெளிவான சிந்தனை, பிறரைப் போற்றும் பண்பு என எல்லாவற்றிலும் முழுமைபெருகின்ற ஒருவர் தான் திருப்தி அடையத்தக்கவாறு, மனைகள், வீடுகள், நிலபுலன்கள், வாகனங்கள் மற்றும இத்தியாதி இத்தியாதிகள் வாங்கிக் குவிக்க இயலவில்லேயே.. அனைவரும் கடன் வாங்கியாவது வாங்கிக் குவிக்கின்றனரே.. என பலநேரம் மனம் அசை போடுவது உண்டு தானே..\nஇது போன்ற விவரங்களுக்கு, நாம் முதலில் நமது பிறந்த நேரம் பிறந்த நாள் பிறந்த இடம் ஆகியவை துல்லியமாக அறிந்து கொண்டு, உரிய ஜாதகம் பெற வேண்டும்.\nஅந்த ஜாதக அடிப்படையில், பன்னிரண்டு ���ாவங்களால், அறிய வேண்டுவனவாகிய, உரிய, கோள், பாவம், காரகக்கோள், ஆகியவை ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், பெற்று இருந்தும். நற்கோள் சேர்க்கை பெற்றும், பார்த்தாலும் நற்பலன்கள் உண்டாகும். இப்பாவத்து அதிபதியும், காரகக்கோளும், இணைந்து மேற்படி, இலக்கினத்தில் இருந்தாலும், இணைந்து அப்பாவத்திலேயே இருந்தாலும் நற்பலன்கள் உண்டு. ஆனால், நற்பலனுக்கு நேர் மாறாக, விதி வசப்படி, கெடுபலன்களையே அனுபவிக்க வேண்டும் என்றிருந்தால், அந்த உரிய பாவத்திற்குரிய கோள், மற்றும் பாவம், காரகக்கோள் ஆகியவை, பகை, நீசம், மூடம் பெற்றாலம், 6-8-12 களில் நின்றாலும், தீய கோள்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும், தீய பலன்கள் என்றறிக.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/5.html", "date_download": "2019-02-23T08:42:59Z", "digest": "sha1:RYMJEVM6DG7MG7OSXH366IIOFSYGLJVC", "length": 8211, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜா-எல கொள்ளை - தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் ஜா-எல கொள்ளை - தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு\nஜா-எல கொள்ளை - தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு\nஜா-எல பிரதேச நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய சீ.சி.டி.வி கெமரா ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 15ம் திகதி ஜா-எல பிரதேச நிறுவனம் ஒன்றுக்குள் நுழைந்த இனம் தெரியாத இருவர் அங்கு பணிபுரிந்த பெண்களை மிரட்டி கொள்ளையிட்டுள்ளனர்.\nஇதன்போது சந்தேகநபர்கள் ஆறு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 53,760,000 பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஎனினும் இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த நிறுவனத்திற்கு அருகிலிருந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இதனுடன் தொடர்புடைய மற்றொரு நபரின் உருவம் பதிவாகியுள்ளது.\nஇதன்படி குறித்த நபரின் படம் தற்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு அவர் பற்றி அறிந்தால் தகவல் வழங்குமாறும் பொலிஸாரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதகவல் அறிந்தவர்கள் 011 223 62 22 , 011 223 61 31, 0718 591 603 அல்லது 0785 308 291 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/161290-2018-05-09-10-59-31.html", "date_download": "2019-02-23T09:30:25Z", "digest": "sha1:22EP2N3DBN5P42JX46KYCPNA3XAWCYOL", "length": 21169, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆவடி உண்மை வாசகர் வட்டத்தில் அம்பேத்கர் எழுதிய புத்தகமான “இராமன் - இராமாயணம், கீதை - கிருஷ்ணன்” நூல் வெளியீடு!", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்��லைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nஆவடி உண்மை வாசகர் வட்டத்தில் அம்பேத்கர் எழுதிய புத்தகமான “இராமன் - இராமாயணம், கீதை - கிருஷ்ணன்” நூல் வெளியீடு\nஆ���டி, மே 9-- ஆவடி உண்மை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாதக்கூட்டத்தில் திராவிட மாணவர் கழகத்தின் மாநில கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி “அம்பேத்கர் மதம் மாறியது ஏன்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடான “இராமன் இராமாயணம், கிருஷ்ணன் - கீதை” என்ற நூலின் வெளி யீட்டு விழா நடைபெற்றது.\nஆவடி மாவட்டம் உண்மை வாசகர் வட்டம் மாதந் தோறும் அந்தந்த மாதத்தில் வருகின்ற சிறப்பு வரலாற்றுக் குறிப்புகள், நடப்பு அரசியல் ஆகியவற்றின் அடிப்படை யில் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, தகுந்த ஒருவர் உரைநிகழ்த்துவார். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் பிறந்த சமூகப் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் 128 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் முகத்தான் 15-.4.2018 அன்று காலை 10 மணிக்கு “அம்பேத்கர் மதம் மாறியது ஏன்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. அதில் திராவிட மாணவர் கழகத்தின் மாநில கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவதனி பேசினார்.\nக.வனிதா (தலைவர்), இ.தமிழ்மணி (செயலாளர்), சி.ஜெயந்தி (துணைத்தலைவர்), க.கலைமணி (துணைச் செயலாளர்) ஆகியோர் உண்மை வாசகர் வட்டத்தின் புதிய பொறுப்பாளர்களாகவும், வெ.கார்வேந்தன், இராவ ணன், வஜ்ரவேலு, ஆ.ப.நடராசன், வை.கலையரசன், ஆவடி கோபாலகிருஷ்ணன், பெரியார் மாணாக்கன், கீதா ராமதுரை, தேன்மொழி, பூவை.வெங்கடேசன் ஆகி யோர் உண்மை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப் பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு க.வனிதா அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பான ஒருங்கிணைப் பில் புத்தாக்கத்துடன் நடைபெற்றது. ஏற்கெனவே உண்மை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்களான செந் துறை சா.இராஜேந்திரன் (தலைவர்), கி.மு.திராவிடமணி (செயலாளர்), பூவை. செல்வி (துணைத்தலைவர்) ஆகி யோர் புரவலர்களாக அறிவிக்கப்பட்டனர். செவ்வாப் பேட்டை கோரா அவர்கள் தொடர்ந்து புரவலராக இருந்துவருகிறார்.\nஉண்மை வாசகர் வட்டத்தின் நிகழ்வு தொடங்கும் முன்பாக அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, திராவிடர் கழக (இயக்க) வெளியீடான “இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை” என்ற நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை சென்னை மண்டலத்தலைவர் வி.பன்னீர்செல்வம் வெளியிட தோழர்கள் வரிசையாக வந்து பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளர் இ.தமிழ்மணி அனைவரையும் வரவேற்றுப்பே��ினார். உண்மை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவர் சி.ஜெயந்தி, மண்டலச்செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாவட்டத்தலைவர் பா.தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப்பொறுப்பாளர் கி.மு.திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.\nசிறப்புப் பேச்சாளர் தனது உரையில், “இந்துமதம் சமத்துவமின்மை என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. அந்த சமத்துவமின்மைக் கோட்பாட்டை முற்றிலும் ஏற்காத அம்பேத்கர், எப்படியெல்லாம் இந்து மதத்தை எதிர்த்துப் போராடினார். இந்தியாவே காந்தியை மகாத்மா என்று போற்றிக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியாரைப்போலவே எப்படி காந்தியுடன் மாறு பட்டார். “நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன். அது என் கையில் இல்லை. ஆனால், ஒருபோதும் இந்துவாகச் சாகமாட்டேன்” என்று அவர் சூளுரைக்க வேண்டிய தேவை ஏன் வந்தது” என்று அவர் சூளுரைக்க வேண்டிய தேவை ஏன் வந்தது இந்து மதத்தைவிட்டு வெளியேற அவர் தந்தை பெரியாரிடம் ஆலோசனை கேட்டது, அதற்கு தந்தை பெரியார் சொன்னது என்று விளக்கமாகப் பேசிவிட்டு, இந்துத்துவம் அதிர்ச்சியடையும் வகையில் இந்து மதத்தைவிட்டு வெளியேறி பவுத்த நெறியைத் தழுவினார் என்றும், அப்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்னென்ன இந்து மதத்தைவிட்டு வெளியேற அவர் தந்தை பெரியாரிடம் ஆலோசனை கேட்டது, அதற்கு தந்தை பெரியார் சொன்னது என்று விளக்கமாகப் பேசிவிட்டு, இந்துத்துவம் அதிர்ச்சியடையும் வகையில் இந்து மதத்தைவிட்டு வெளியேறி பவுத்த நெறியைத் தழுவினார் என்றும், அப்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள் என்னென்ன அதைப்பின்பற்றாமல் அம்பேத்கரியவாதிகள் என்னென்ன தவறுகளைச் செய் கின்றனர். எப்படி அவரை ஒரு ஜாதிச்சிமிழுக்குள் அடைக்கின்றனர் என்றும் பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி அம்பேத்கரும், பெரியாரும் தனிமனிதர்கள் அல்லர் தத்துவங்கள் அதைப்பின்பற்றாமல் அம்பேத்கரியவாதிகள் என்னென்ன தவறுகளைச் செய் கின்றனர். எப்படி அவரை ஒரு ஜாதிச்சிமிழுக்குள் அடைக்கின்றனர் என்றும் பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறி அம்பேத்கரும், பெரியாரும் தனிமனிதர்கள் அல்லர் தத்துவங்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றினார். இறுதியில் உண்மை வாசகர் வட்டத்தின் பொருளாளர் கோ.முருகன் அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.\nமுன்னதாக காலஞ்சென்ற இனமான நடிகர் மு.அ. கிரிதரன், சென்னையின் மேனாள் மேயர் சா.கணேசன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. ஒரு நிமிடம் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று இருவரின் தொண்டைப்போற்றும் வகை யில் மரியாதை செய்தனர். தொடர்ந்து இனமான நடிக ரின் உருவப்படத்தை ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென்னரசு அவர்கள் திறந்துவைத்து,. தனது இரங்கலு ரையில் மு.அ.கிரிதரன், சா.கணேசன் இருவரது பண்புக ளையும், பணிகளையும் பாராட்டிப் பேசினார். இனமான நடிகரின் படத்திறப்பையொட்டி கோவையிலிருந்து அவரது வளர்ப்பு மகள் சித்ரா வருகை தந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஉண்மை வாசகர் வட்டத்தின் நிகழ்ச்சிக்கு முன்னதாக மாவட்டத்தலைவர் பா.தென்னரசு அவர்களின் தாய் பவுனம்மாள் பாலகிருஷ்ணன் அவர்களின் 104 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக அவரது தாயார் பவுனம்மாள் பாலகிருஷ்ணன் மற்றும் பேத்தியும், மாவட்டத்தலைவர் பா.தென்னரசு அவர்களின் மகளு மான பொறியாளர் மீனா கார்த்திக் ஆகியோர் வருகை தந்திருந்தனர். 69 பேரன் பேத்திகளுடன் பெருவாழ்வு வாழ்ந்த அவரது பிறந்தநாளையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 103 வயது முடிந்து 104 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்த போதிலும், தானாக படியேறி முதல் மாடிக்கு வருகை தந்து தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவுனம்மாள் பாலகிருஷ் ணன் அவர்களுக்கு அனைவரும் மிகுந்த வியப்புடனும், உற்சாகத்துடனும் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர். பவுனம்மாளுக்கு உண்மை வாசகர் வட்டத்தின் புரவலர் பூவை செல்வியும், பொறியாளர் மீனா கார்த்திக் அவர்க ளுக்கு உண்மை வாசகர் வட்டத்தின் தலைவர் க.வனிதா அவர்களும் பயனாடையணிவித்து மரியாதை செய்தனர்.\nநிகழ்ச்சியில் ஆவடி பகுதித்தலைவர் அருள்தாஸ் (எ) இரணியன், அம்பத்தூர் பகுதித்தலைவர் பூ.இராம லிங்கம், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கி. மணிமேகலை, பூவை பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கொரட்டூர் கோபால், ஆவடி கோபாலகிருஷ்ணன், கலைவேந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராமதுரை, கொரட்டூர் பகுதிச் செயலாளர் தங்கரவி, திராவிட மாணவர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் பார்த்திபன், பெரம்பூர் அமுதவல்லி தணிகாசலம், மாணவரணித் தோழர்கள் வ.ம.வேலவன், விஜய், தொண்டறம், பெரியார் பிஞ்சு கா.சமத்துவமணி, இனியன் மற்றும் ஆவடி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/10221834/Child-Reform-School-for-a-prisoner-in-Pollachi.vpf", "date_download": "2019-02-23T09:51:53Z", "digest": "sha1:DXH5LIL4J3YW7B66JDVA3HWSMISFSDZH", "length": 11723, "nlines": 39, "source_domain": "www.dailythanthi.com", "title": "பொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி||Child Reform School for a prisoner in Pollachi -DailyThanthi", "raw_content": "\nபொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக செயல்படும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி\nபொள்ளாச்சியில் ஒரு கைதிக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. வருவாய் இழப்பை தடுக்க சப்–ஜெயிலாக மாறுமா\nசெப்டம்பர் 11, 04:15 AM\nபொள்ளாச்சி,பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் பழமையான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் உள்ளது. இங்கு கடந்த 1981–ம் ஆண்டு சப்–ஜெயில் தொடங்கப்பட்டது. இங்கு பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு சப்–ஜெயில், சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சிறையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு 19 வயது முதல் 21 வரை உள்ள கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டனர். இங்கு 97 கைதிகள் வரை அடைத்து பாதுகாக்கலாம். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த கைதியும் இல்லாமல் இருந்தது. ஆனால் சிறை சூப்பிரண்டு உள்பட போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் அடி–தடி வழக்கில் ஹரிபிரசாத் என்கிற சுருட்டை ஹரி (வயது 20) என்பவரை கைது செய்து அடைத்தனர். தற்போது ஒரே ஒரு கைதி மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் அதே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சி���ைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–இங்கு சிறை சூப்பிரண்டு, 2 முதன்மை வார்டன், 3 போலீசார், ஒரு துப்புரவு பணியாளர் உள்ளார். இதில் 3 போலீசார் மற்றும் ஒரு சமையல் பணியிடம் காலியாக உள்ளது. சிறுவர் சீர்திருத்த பள்ளி தொடங்கப்பட்ட பிறகு, கோவை, உடுமலை, திருப்பூர், நீலகிரியில் இருந்து போலீசார் கைதிகளை இங்கு கொண்டு வந்து அடைத்து உள்ளனர். தற்போது கோவை மத்திய சிறையிலேயே 19 முதல் 21 வயது வரை உள்ளவர்களை அடைப்பதால், பொள்ளாச்சிக்கு யாரும் வருவதில்லை.சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கைதிகளுக்கு படிக்க பகவத் கீதை, குர்ரான், பைபிள் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இது தவிர செஸ், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட உபகரணங்கள் உள்ளன. வாரத்தில் ஒரு நாள் சினிமா படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. மேலும் சிறையிலேயே காணொலி காட்சி மூலம் கோர்ட்டு வழக்குகளிலும் ஆஜராகும் வசதி உள்ளது. எனவே சப்–ஜெயிலாக மாற்ற உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இதுகுறித்து பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் மீரான் மொய்தீன் கூறியதாவது:–பொள்ளாச்சியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி இருப்பதால் எந்தவித பயனும் இல்லை. இங்கு அடைக்கப்படும் கைதிகள் வழக்குகளில் ஆஜராக கோவையில் மாவட்ட சிறுவர் நீதிமன்றம் உள்ளது. இதற்காக பொள்ளாச்சியில் இருந்து 45 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது. தற்போது பொள்ளாச்சியில் ஒரு கைதி மட்டும் அடைக்கப்பட்டு உள்ளார். இதனால் சிறை அதிகாரி, போலீசாருக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகள் உள்பட மாதந்தோறும் ரூ.5 லட்சம் வீணாகிறது. பொள்ளாச்சியில் சப்–ஜெயில் தொடங்கினால் கொலை, போதை வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் தவிர 22 வயதுக்கு மேல் உள்ள அனைத்து கைதிகளையும் அடைத்து கொள்ளலாம்.இதன் மூலம் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளை சேர்ந்த கைதிகளை கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டிய இருக்காது.மேலும் 19 வயது முதல் 21 வயது வரை உள்ள கைதிகள் பெரும்பாலும் முதல் முறையாக குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டு இருப்பார்கள். இவர்களுடன் 19 முதல் 21 வயது வரை உள்ள கைதிகளை அடைப்பதால், சிறையில் எல்லா பழக்க வழக்கங்களை பழகி விட்டு சிறையை விட்டு வெளியே வந்ததும் பெரிய குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.தற்போது வழக்குகளில் ஆஜராக கோவையில் இருந்து கைதிகளை பொள்ளாச்சிக்கு அழைத்து வர வேண்டிய உள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஒரு சில நேரங்களில் கைதிகள் தப்பி ஓடி விடுகின்றனர்.வக்கீல்களும் கைதிகளை சந்தித்து வழக்கு சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கு கோவைக்கு செல்ல வேண்டிய உள்ளது. எனவே பொள்ளாச்சி சப்–ஜெயில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாற்றினால்தான் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/sex/", "date_download": "2019-02-23T09:06:49Z", "digest": "sha1:UUGCY6XHLSW6CFRVPAB3CZC46NOC4LVF", "length": 8240, "nlines": 146, "source_domain": "www.dirtytamil.com", "title": "sex Archives | DirtyTamil.com", "raw_content": "\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவரா\ndirtytamil.com‘ல் உங்கள் கதைகளை எழுதலாமே..\nசன்னி லியோனுடன் ஒரு சல்லாபம் – 2\n நந்தினியின் அபார்ட்மெண்ட் பெட்ரூமில், நந்தினியும்,...\nநீ பாதி நான் பாதி\nManaivin Kalla Thotarpu Kamakathai மாலை ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு கிளம்பியாச்சு …. பூ வாங்கிட்டு போலாமான்னு யோசித்து ரொம்ப...\n‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது – ஆய்வில் தகவல்\nஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை. ஆனால் காலை நேர உறவு என்பது அன்றைய பொழுதின் மகிழ்ச்சியான தொடக்கம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nநோய் எதிர்ப்பு சக்தி காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் போது ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் வெளிப்படுகிறதாம். இது நாள் முழுவதும் தம்பதியரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறதாம்.\nLife changing moment for girls under shower இது யதார்த்தமாக தான் நடந்தது. ஆனால் இதை கேட்டால் நீங்கள்...\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 21\nஅடுத்த நாள் காலை திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ராம் கண்விழித்தான். சிறிது நேரம் விட்டத்தை பார்த்துவிட்டு, திரும்ப��� அருகில்...\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 46\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 45\nகாலை விரித்த பத்தினி காமினி கீதா – 7\nசம்பந்திகளான நாங்கள் காமத்தம்பதிகளாக மாறினோம்\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 39\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 41\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 8\nசெல்வியின் SMS – காம கதைகள்\nஎன் பெயர் கவிதா 6\nஅபிநயா – என் நண்பனின் அழகு மனைவி – 4\nஎன் மனைவி இன்னைக்கு உங்கலுக்கு -02\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவரா\ndirtytamil.com‘ல் உங்கள் கதைகளை எழுதலாமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/succes-succes-succes-samantha-702.html", "date_download": "2019-02-23T08:29:48Z", "digest": "sha1:IB2KXKUDJLTN6FY27ZMU4H5GBFMRUDM6", "length": 10658, "nlines": 147, "source_domain": "www.femina.in", "title": "சக்சஸ்..சக்சஸ்.. சக்சஸ்.. சமந்தா! - SUCCES SUCCES SUCCES SAMANTHA | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபல நாயகர்களுடன் நாயகிகள் படம் நடிப்பதால், எப்போதாவது, அந்த நாயகி நடித்த இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால், ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் குறைந்த பட்சம் ஒரு மாதமோ அல்லது ஒரு வாரமோ இடைவெளி இருக்கும். ஆனால், இந்த விநாயகர் சதுர்த்தியில் சமந்தாவின் சீமராஜா மற்றும் யூ-டர்ன் என 2 தமிழ் படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இதே நாளில் தெலுங்கில் சமந்தாவின் கணவர் நாக சைத்தன்யா நடித்துள்ள ஷைலஜா ரெட்டி அல்லுடு படமும், இன்னொரு தெலுங்குபடமும் திரைக்கு வந்திருக��கின்றன. ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் வருவதால் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்கிறார்\nபொன் ராம் & சிவகார்த்திகேயன் வெற்றி கூட்டணியில் இம்முறை இணைந்துள்ள சமந்தா, அழகு வழியும் பொம்மையாக மட்டும் அல்லாமல், வீரம் பேசும் சிலம்பு செல்வியாக களம் இறங்கியிருக்கிறார். நகைச்சுவை\nஃபார்முலாவில் 2 படங்களை சக்கஸ் கொடுத்த பொன்ராம் இம்முறை, ஆக்‌ஷன், பீரியட் என துணிந்து இறங்கியுள்ளார். இதனால், சீமராஜா மாஸ் கமர்ஷியல் எண்டெர்டெயினர் படமாக வந்து, சமந்தாவுக்கு வெற்றி தேடி தந்துள்ளது.\nசமந்தாவின் மற்றொரு படமான யு-டர்ன், கன்னட மொழியில் இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில், ஷ்ரத்தா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் விக்ரம் வேதா படத்தில் தமிழில் அறிமுகமானார் ஷ்ரத்தா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை தொடர்ந்து, தமிழில் நாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகும் இந்த படமும் அவருக்கு வெற்றி கொடுத்திருக்கிறது. நான்கு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்றதில் சமந்தா மகிழ்ச்சியில் உள்ளர்\nஅடுத்த கட்டுரை : எந்திரன் 2.0 டிரைலர் நாளை வெளியீடு\nசர்வம் தாளமயம் திரை விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 திரை விமர்சனம்\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/147434-how-are-the-prices-of-cable-and-dth-services-fixed-in-the-new-trai-framework.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-02-23T08:33:58Z", "digest": "sha1:ZWRRXCVOPPMTAASSRAXLU23WZJQYTWK6", "length": 37257, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "மாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்? | How are the prices of cable and dth services fixed in the new TRAI framework?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:50 (19/01/2019)\nமாறும் கேபிள் மற்றும் டிடிஹெச் கட்டணங்கள்... மக்கள் என்ன செய்ய வேண்டும்\nபிப்ரவரி 1 முதல் கேபிள்/டிடிஹெச் சேவைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும் இதற்கு நாம் எப்படித் தயாராக வேண்டும்\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளின் விலைகளில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் மொத்தமாக ஒரு விலை கொடுப்��தற்கு பதிலாக, வேண்டிய டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும் என்கிறது டிராய்.\nநாடு முழுவதும் கேபிள் டிவியை டிஜிட்டல் படுத்தும் பணி முடிவை நெருங்கி வரும் நிலையில் இந்தக் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும், மக்களுக்கு வேண்டிய சேவையை சரியாக அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை திட்டத்தைத் தீர்மானிக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆலோசித்துள்ளது டிராய். டிடிஹெச்களில் உங்களுக்கு வரும் சேனல்களின் எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள். அதில் எத்தனை சேனல்களை நீங்கள் பார்ப்பீர்கள், எத்தனை மொழி புரியாத சேனல்கள் வருகின்றன எனவும் யோசித்துப்பாருங்கள். இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஏன் மக்கள் பணம் கட்ட வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய விலை திட்டம் கொண்டுவரப்பட்டதுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. BARC அமைப்பின் தகவல்படி 50% மக்கள் 30 சேனல்களுக்கு மேல் பார்ப்பதில்லை. ஆனால், 300-க்கும் மேலான சேனல்கள் அவர்களுக்கு விற்கப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது.\nஎனவே, இப்போது `a la carte’ என்ற முறையில் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது டிராய். இதில் சேனல்கள் அனைத்துக்கும் ஒரு விலை இருக்கும். ஏற்கெனவே டிடிஹெச் நிறுவனங்கள் இந்த முறையில் சேவைகளைப் பெற வழிவகை செய்திருந்தாலும் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து டிடிஹெச் மற்றும் கேபிள் நிறுவனங்களுக்கும் இந்த முறையிலும், சேனல்களின் விலையிலும் ஒரு பொதுவான ஸ்டாண்டர்ட் இதுவரை இல்லாமல் இருக்கிறது. அந்த ஸ்டாண்டர்ட்டை கொண்டுவரவே இந்த வரைமுறையைக் கொண்டுவந்துள்ளது டிராய். இதன்மூலம் இந்தக் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் சேவையின் விலைகளும் இனி சீராக இருக்கும்.\nஇதற்கு எப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்ற குழப்பம்தான் கடந்த ஒரு மாதமாக அனைவரிடமும் நிலவிவருகிறது. 100 சேனல்களைப் பெறுவதற்கு network capacity fee (NCF) எனப்படும் தொகையாக 130 ரூபாய் கட்ட வேண்டும். இதுவும் 18% ஜி.எஸ்.டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 கட்டணம் வரும். இதில் இலவச சேனல்களாக இருக்கும் 100 சேனல்களை நீங்கள் பெறலாம். 100-க்கும் அதிகமான சேனல்கள் வேண்டுமென்றால் கூடுதல் 25 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.23.60 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த 130 ரூபாய் என்பது network capacity fee தானே தவிர, 100 இலவச சேனல்களில் விலை என்று முதலில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அதில்தான் குழப்பங்களும் தொடங்கின. கட்டணமுள்ள சேனலோ (இதன் கட்டணத்தை இத்துடன் தனியாகச் செலுத்த வேண்டும்), கட்டணமில்லாத சேனலோ மொத்தம் 100 சேனல்கள் வரை பெற இந்த 130 ரூபாய் NCF-ஐ செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு ஒரு தனியார் நிறுவனம் வழங்கும் உத்தேச திட்டம் ஒன்றைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.\nதமிழ் மக்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு மொத்தம் 294 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் உங்களுக்கு மொத்தம் 52 இலவச சேனல்கள், 23 கட்டணமுள்ள சேனல்கள், 25 தூர்தர்ஷன் சேனல்கள் கிடைக்கும். இந்த 294 ரூபாய் எப்படி வந்தது\n100 சேனல்களுக்கு வேண்டிய network capacity fee = 130 ரூபாய்\n52 இலவச சேனல்களின் விலை = 0 ரூபாய்\n23 கட்டணமுள்ள சேனல்கள் = 119 ரூபாய்\nமொத்த GST = 45 ரூபாய்\nமொத்தம் = 294 ரூபாய்\nஇந்த 100 சேனல்கள் கணக்கில் HD சேனல்கள் இரண்டு சேனல்களாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தப் புதிய விலைத்திட்டத்தால் இதனால் விலை ஏறுவது ஒருவகையில் உண்மைதான். ஆனால், தற்போது நம் கேபிள் மற்றும் டிடிஹெச்களில் பெறும் 300 சேனல்களில் பாதிக்கும் மேலான சேனல்களை நாம் என்னவென்றுகூட பார்த்திருக்க மாட்டோம். எனவே, வேண்டிய சேனல்களை மட்டும் சரியாகத் தேர்ந்தெடுத்தால் முன்பிருந்த கேபிள் தொகையிலோ சற்று கூடுதல் விலையிலோ உங்கள் மாத சந்தாவை முடித்துக்கொள்ள வாய்ப்புகளுண்டு. எது வேண்டும் எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பது இதில் மிகமுக்கியம். விளையாட்டுச் சேனல்களைத் தேவைப்படும் மாதம் மட்டும் அவற்றை உங்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். இருப்பினும் விலைகளை மேலும் குறைக்கலாம் என்பதுதான் லோக்கல் கேபிள் ஆபரேட்டர்களின் வேண்டுகோள். ஆனால், எப்படியும் விலை அதிகமாக இருந்தால் பார்வையாளர்கள் குறைந்துவிடுவர். சேனல்களுக்கு விளம்பரங்களில் வரும் வருமானம் குறைந்துவிடும். எனவே எப்படியும் சேனல்களின் விலை நாள் போக்கில் குறைந்து சரியான விலைக்கு வந்துவிடும் என்கிறது ஒரு தரப்பு. அதனால் இது வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதான் என்கின்றனர். இதனால் சாதாரண கேபிள் விலை கூடும் என்றாலு��் அதே நேரத்தில் தனியார் டிடிஹெச் சேவைகளின் விலை குறையும். புதிய விலைத்திட்டத்தின்படி ஒவ்வொரு சேனலின் MRP விலையையும், இலவச சேனல்களின் பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்.\nமேலும் காம்போ (Bouquet plans) பேக்குகளையும் ஸ்டார், சன் போன்ற அனைத்து பிரபல டிவி நிறுவனங்கள் தருகின்றன. இதன் உத்தேச பட்டியலையும் டிராய் தளத்தில் காணலாம்.\nஇந்த மாதம் தொடங்கியே வாடிக்கையாளர்களுக்கு உதவ ஒவ்வொரு சேனலின் விலையையும் 'Electronic Program guide' மூலம் தங்கள் சேவைகளில் ஒளிபரப்ப வேண்டும் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகள். மேலும், இந்த முறையை அமல்படுத்த அனைத்து கேபிள் ஆபரேட்டர்களும் மக்கள் தங்களது சேனல்களைத் தேர்வு செய்யத் தனியாக இணையதளம் போன்ற ஏதேனும் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர் தொடர்பு மையங்களும் ஏற்படுத்தித்தரவேண்டியது இருக்கும். இது டிஜிட்டல் செட்-அப் பாக்ஸ் சேவைகளுக்குச் சரி, சாதாரண கேபிள் மூலம் ஒவ்வொருவருக்கும் இப்படி வேறு வேறு சேனல்கள் கொடுப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. எனவே அவர்கள் இந்தப் புதிய வரைமுறைகளுக்குள் உட்பட்டு அவர்களே என்ன என்ன சேனல்களைத் தரலாம் என்று சில திட்டங்களை வகுத்து அதைத்தான் மக்களுக்குக் கொடுக்க முடியும். இதைப் போன்ற 3, 4 திட்டங்கள்தான் அவர்களால் இப்படிக் கொடுக்க முடியும். எனவே டிராய் சொல்லுவதுபோல ஒருவர் தனக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்வதென்பது கேபிளை பொறுத்தவரை வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். இதைச் சில நிறுவனங்கள் ஆதரித்தாலும் பல எதிர்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது டாடா ஸ்கை நிறுவனத்தை உடையது.\nடாடா ஸ்கை vs டிராய்\nஇதற்கிடையில் பிரபல டிடிஹெச் நிறுவனமான டாடா ஸ்கைக்கும் டிராய்க்கும் இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்காத காரணத்துக்கும் இந்தத் திட்டத்தை டிராய் தாமதப்படுத்தவுள்ளது. எனவே, பழைய குறைந்த விலை திட்டத்திலேயே இப்போது தொடர்வோம் போன்ற தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தந்ததற்காகவும் டாடா ஸ்கைக்கு கடும் எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது டிராய். டாடா ஸ்கை சேவையில் இந்தத் திட்டம் குறித்து வரும் செய்தி (ticker) என்ன தெரியுமா\nஇதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது டிராய். தாங்கள��� தேதி எதையும் தள்ளிவைக்கவில்லை, வாடிக்கையாளர்கள் எந்த அசவுகரியங்களும் இன்றி சேனல்களைத் தேர்வு செய்யவே வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 31 வரை காலம் கொடுக்கப்பட்டது எனத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தது. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டாடா ஸ்கை சார்பில் என்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளன என்ற 'Status report'-ஐ சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது டிராய்.\nஅதே நேரத்தில் ஏற்கெனவே இந்த புதிய விலைத்திட்டம் மூலம் டிராய் விலை நிர்ணயத்தில் அதிக அதிகாரம் எடுத்துக்கொள்வதாகவும், சலுகைகளில் கூட 15% மேல் வைக்கக்கூடாது எனப் போடப்படும் கட்டுப்பாடுகள் விதிப்பதின் மூலம் மக்களுக்குச் சரியான குறைந்த விலையில் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற அவர்களின் நோக்கத்தை அவர்களே கெடுகின்றனர் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது டாடா ஸ்கை. டாடா ஸ்கை தரப்பில் கபில் சிபில் ஜனவரி 15 அன்று உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். இதன்பின் இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்படி இந்த புதிய விலைதிட்டத்தை வடிவமைத்தது டிராய் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறும் கோரிக்கை வைத்தார் கபில் சிபில். டிராயின் இந்த புதிய திட்டத்தில் டிவி மற்றும் டிடிஎச் சந்தையில் வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்தார் அவர்.\nநிலைமை இப்படி இருக்க உண்மையில் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது மக்கள்தான். இந்த புதிய திட்டத்தைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளவும் முடியாமல், என்ன செய்யவேண்டுமென்றும் தெரியாமல் குழம்பி நிற்பவர்கள் அவர்கள்தான். இந்த விஷயத்தில் என்ன நடப்பினும் தேவையான சேனல்கள் என்னவென்று இப்போதே தெளிவாக லிஸ்ட் போட்டு வைத்துவிட்டால் பெரிய பிரச்னைகள் எதுவும் வராது.\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வ��� கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/actress-chitra-new-movie-stills/", "date_download": "2019-02-23T09:57:18Z", "digest": "sha1:2MWS4MA4NA5MOY2NRWAAGML4FJ7FMRYK", "length": 3654, "nlines": 36, "source_domain": "www.kuraltv.com", "title": "மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா – KURAL TV.COM", "raw_content": "\nமீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா\nமீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா\nகே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா..\nராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்..\nகுழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார்\nஅதற்கு பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.\nஅதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.\nஇப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்..\nஎனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்..\nஇப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன்.\nமேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன் என்கிறார் சித்ரா.\nPrevious Previous post: “உங்கள் அந்தரங்கம் இணையதளத்தில் வெளியாவது இப்படித்தான்” X வீடியோஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-23T08:41:54Z", "digest": "sha1:2MRGCKUDGY7N52YQKIVFD6CLKWF3HCP4", "length": 3268, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "கரோட்டின் | 9India", "raw_content": "\nவாழை என்றாலே அதன் அனைத்துப்பாகங்களும் உடலுக்கு நன்மை விளைவிப்பவைதான் அதிலும் பழங்கள் மிகவும் சத்துள்ளவை, இந்த வாழைப்பழங்களில் உள்ள பீட்டா கரோட்டீன் தான் இவ்வளவுக்கும் காரணம். இந்த வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உண்டு, பூவம்பழம், கற்பூர வள்ளி, ரஸ்தாளி என்று நிறைய வகைகள் உண்டு. இதில் செவ்வாழைதான் அதிக சக்திவாய்ந்தது. செவ்வாழைப்பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=8", "date_download": "2019-02-23T09:10:30Z", "digest": "sha1:7TTIGDROOG4DDVFHZUMLNCH4I2AOCX2Y", "length": 8221, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புகையிரதம் | Virakesari.lk", "raw_content": "\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nஆறு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்துடன் மோதி பலி : கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை புகையிரத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்...\nநபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nகொழும்பு - ஹட்டன் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nமட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதய தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டுள்ளது.\nபுகையிரதம் தடம் புரண்டது ; இருவர் பலி (படங்கள் இணைப்பு)\nவடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியா மாகாணத்தில் புகையிரதமொன்று தடம் புரண்டதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுகையிரத பஸ்ஸின் மீது மோதுண்ட டிப்பர் (காணொளி இணைப்பு)\nஹோமாகம பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவேலை நிறுத்தம் ; பறிபோனது 3 உயிர்கள்\nகுருணாகல் - கனேவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதம் மோதி விபத்து...\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் பலி\nமட் டக்களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது ம...\nஜேர்மனி புகையிரதத்தில் ��ாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது\nஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை...\nசிறுவர்களின் விபரீத முயற்சி ; மெய்சிலிர்க்கும் காணொளி\nஇந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டதை சேர்ந்த சிறுவர்கள் சில பேர் சேர்ந்து புகையிரத தண்டவாளத்தில் இருந்து...\nபுகையிரதம் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)\nதெற்கு இத்தாலியின் புக்லியா பிரதேசத்தில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதுள்ளது.\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nபுதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/12/blog-post_74.html", "date_download": "2019-02-23T09:52:44Z", "digest": "sha1:7PRBNJ5XRG4CAX5TWZGXSQKMEPVA73K6", "length": 10323, "nlines": 151, "source_domain": "www.todayyarl.com", "title": "பிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார்! இறுதி யுத்தில் இதுவே நடந்தது - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Uncategories பிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார் இறுதி யுத்தில் இதுவே நடந்தது\nபிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார் இறுதி யுத்தில் இதுவே நடந்தது\nஇறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“2009 மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் வைத்து போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன், சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன.\nஎனினும், பொட்டு அம்மானின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே அங்கிருந்து மீட்கப்பட்டது.\nமே 19ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்கு பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது.\nவடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் தப்பிச் செல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார்.\nஇந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துள்ளார். இந்த தகவலை கே.பி. வெளியிட்டார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேயிக்கு தப்பி ஓடவில்லை. அவர் உயிரிழந்துவிட்டார் என நம்புகின்றோம்.\nஇதேவேளை, யுத்தம் இடம்பெற்ற கால்பகுதியில் கருணாவை இராணுவப் பாதுகாப்புடன் கொழும்பில் தங்கவைத்திருந்தோம்.\nபோர்முடிவடைந்த பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதற்காகவே அவரை நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச்சென்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_96.html", "date_download": "2019-02-23T09:39:34Z", "digest": "sha1:JPJHUFIYY3XN4SYT7PWOFHW6GW6U5UJ6", "length": 33846, "nlines": 299, "source_domain": "www.visarnews.com", "title": "அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » News » அந்தக் கால தீபாவளி\n ஃப்ரேம் போட்டோக்கள் செல்ஃபிக்களாக மாறி, கிரீட்டிங் கார்டுகளெல்லாம் வழக்கொழிந்து போன 'மெர்சல்' தீபாவளி காலத்தில் இருக்கிறோம். முன்பு தீபாவளி எப்படியிருந்தது, அதன் அடுத்தடுத்த வெர்சன்களில் என்னென்ன மாற்றங்களாகி இருக்கின்றன என்று மக்களிடம் தீபாவளி ச்சாட் ( chat) செய்தோம்.\n\"ஏழைக் குடும்பங்களில் தீபாவளி, பொங்கலின்போது மட்டுமே இட்லி, இனிப்புகள் புது ஆடைகள் கிடைக்கும். தீபாவளி நெருங்க நெருங்க, அப்பாக்களை பிள்ளைகள் துளைத்தெடுப்பார்கள். புது ஆடை பட்டாசு வாங்க... அவர்களே, தங்கள் நில முதலாளிகளிடம் முன் கூட்டியே முன்பணம் கடனாக கேட்டு வைப்பார்கள். எவ்வளவு முன்னாடியே கேட்டாலும்கூட தீபாவளிக்கு சில நாட்கள், ஏன் சில முதலாளிகள் தீபாவளிக்கு முதல் நாள் தான் பணம் கொடுப்பார்கள்.\nஇதற்காக அப்பாக்கள், அவர்கள் வீட்டுக்கு தினமும் சென்று காத்துகிடந்து வாங்கி வருவார்கள். பணம் வந்தவுடன் பிள்ளைகளுக்கு மனசெல்லாம் ஒருவித படபடப்பு ஏற்படும். அப்பாக்கள் கையை பிடித்தபடி நகரம் நோக்கி பயணம் செய்வார்கள். எந்த உடையை வாங்குவது என யோசனை பலமாக இருக்கும். அப்போதெல்லாம் ரெடிமேடு கிடையாது. துணியாக எடுத்து தைக்க வேண்டும் என்பதால், டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும், அவர்களிடம் கெஞ்சி தீபாவளிக்குள் உடைகளை தைத்து வாங்கி தீபாவளியன்று போட்டுக்கொள்ள படாதபாடுபட வேண்டும். வீடுகளில் புத்தாடை பட்டாசு வந்தாச்சி... அம்மாக்கள் இட்லி மாவரைத்து வைத்திருப்பார்கள்.\nதீபாவளி முதல் நாள் இரவு எப்போது விடியும் என, தூக்கமே வராது. நெஞ்சமெல்லாம் படபடப்பாக இருக்கும். இரவு 12 மணிக்கு மேல் ஆங்காங்கே டமால்.. டூமீல்... என்ற வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் எப்படிங்க தூங்க முடியும். தீப்பெட்டி மண்ணெண்ணெய் விளக்கோடு வெடிவெடிக்க கிளம்பினால், வீட்டில் இருப்பவர்கள், டேய் இன்னும் விடியல... ஏண்டா தூக்கத்தை கெடுக்கிற என மீண்டும், மீண்டும் சத்தம் போடுவார்கள்.\nதூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு, புரண்டு படுத்தப்படியே காத்திருந்து ஒரு வழியாக விடியற்காலை வந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளித்து புதுசட்டை போட்டுக்கொண்டு கையில் வெடிகளோடு வீதியில் படபடவென வெடிகளை வெடி��்து கிளப்புவார்கள். பலத்த சத்தத்தோடு கிளம்பும் புகையை பார்த்து, டேய் பார்த்துடா, கை, கால்ல பட்டுடப்போகுது என சொல்வார்கள். அப்புறம் வெடிக்காத வெடிகளை காலில் தேய்த்து அது வெடிக்கும்போது காலில் காயமும், சுற்றாத சங்கு சக்கரத்தை மீண்டும் கிட்ட போய் கையில் எடுக்க அது சீரிய சீரலில் கையில் காயம், இப்படி எல்லாம் செய்த பிறகு தனது பட்டாசு தீர்ந்ததும், அக்கம் பக்க வீட்டில் பிள்ளைகள் வெடிக்கும் காட்சிகளை வீதிவீதியாக சென்று பார்த்து வியப்படைவது, இப்படிப்பட்ட தீபாவளி கடந்த காலங்களில் ஏராளம். இப்போதெல்லாம் உடைகள் முதல் பலகாரம் வரை எல்லாமே ரெமேட் தான்\" என்கிறார் பெரியசாமி.\n\"இனிப்பு, கார வகைகள் என ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியின்போது தான் சாப்பிட முடியும். விவசாய வேலைகளால் அவைகளை ஆரஅமர உட்கார்ந்து அவைகளை செய்ய நேரம் கிடைக்காது. ஆகையால் தீபாவளி ஒருவாரம் முன்பே, முறுக்கு, லட்டு, அதிரசம், சீடை, பொரிவிளங்காய், சோமாசி, ஜிலேபி, காரவத்தல், காரசேவு, சிலேபி என அந்தக் கால காரங்கள்.\nகலர் கலரான வகைகளில் இந்தக் காலத்தில் நெய் கேக், குலோப்ஜாம், பாதாம் கோகோ, பாதாரம் குல்கந்த், போலி, பாதுஷா, சோம்பப்புடி கேக் என ஏகப்பட்ட வகைகள் தயாரிக்கப்படுகின்றன.\nஇப்படிப்பட்ட பல காரங்களை ஒரு குடும்பத்தில் ஒருவரே செய்ய முடியாது. கூட்டுக்குடும்பத்தினர் ஒரே இடத்தில் சேர்ந்து செய்வார்கள். தனிக் குடும்பத்தினரில் உள்ள பெண்கள், அக்கம் பக்கம் உள்ள உறவுப் பெண்களை அழைத்து வந்து செய்வது வழக்கம். அவர்களுக்கு இவர்கள் போய் செய்து கொடுத்து மாற்றாள் உதவி செய்து பலகாரங்களை செய்து குவிப்பார்கள்.\nபல நாட்கள் பலகார பரிமாற்றங்கள் உறவுகளுக்குள் அக்கம், பக்கம் வீடுகளுக்குள் நடக்கும். பிள்ளைகளோடு சாப்பாட்டை விட பலகாரங்களே சாப்பாடு பள்ளிக்கு போகும்போது புத்தகப் பைகளில் திண்பண்டங்கள் நிரம்பி வழியும். தலை தீபாவளிக்கு வரும் திருமண தம்பதிகள் பலகாரவகைகளை தின்று திக்குமுக்காடி போவார்கள். குடும்பங்களின் குதூகலம் கும்மாளம் சந்தோஷம் என அந்தக் கால தீபாவளியை மறக்க முடியுமா\", என்கிறார் செம்மணங்கூர் சிந்தாமணி பாட்டி.\n\"எல்லாவற்றிலும் அவசரம். துணியாக எடுத்து வைத்து போட நேரமில்லை. ரெடிமேடு கடைகளில் அலைமோதும் கூட்டம், அதேபோல் புதுப்புது பலகார வக���கள் கேள்விப்படாத பெயர்களில் ஸ்வீட், கார வகைகள், எந்த விதமான சுவை இது என நமக்கு உணர முடியாத சுவைகள் என கண்ணைப் பறிக்கும் கலர்கலரான பலகாரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. வாங்க முண்டியடிக்கும் இக்கால மக்கள் முன் கூட்டியே ஆர்டர் கொடுத்து பலகாரம் செய்து வாங்கும் பெரிய பெரிய குடும்பத்தினர்கள். இதை இல்லாமல் தீபாவளிக்கு என சீட்டு பிடித்து அதன் மூலம் தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை வழங்கும் சீட்டு கம்பெனிகள், வீதிக்கு வீதி முளைத்துள்ளன. (இதிலே பணம் கட்டி ஏமாற்றியவர்களும், ஏமாந்தவர்களும் ஏராளம்).\nசென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்குள் பாடாய் படுத்தும் போக்குவரத்து நெருக்கடி. இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு தீபாவளி சந்தோஷமே இல்லாமலும் போகிறது. எனவே அப்பட்டவர்களுக்கு பலகாரங்கள் செய்ய நேரம் ஏது. அதனால கடைகளில் வாங்கிக் கொள்கிறோம். மேலும் வீட்டில் செய்தால் ஒன்றிரண்டு பலகாரமே செய்ய முடியும். கடைகளில் பலவிதமான ஐட்டங்களை வாங்கி சாப்பிட்டு சுவை பார்க்க முடிகிறது. அவசர உலகம் அதற்கு தகுந்த மாதிரி நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா. எப்படியோ நாங்களும் அவசர சந்தோஷத்திலும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுகிறோம்\" என்கிறார்கள் இப்போதைய குடும்பத் தலைவி திருமதி கீதா இளவரசன், சிவசக்தி ஆகியோர்.\nஇப்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் பெரிய வசதி படைத்த குடும்பங்கள் வரை ரெடிமேடு தீபாவளியையே விரும்புகிறார்கள்.\n\"அதைவிட தீபாவளி சீட்டு பிடித்து ஒரு ஆண்டு முடிந்ததும், 600 ரூபாய் மதிப்புள்ள பிராந்தி பாட்டில் 2, பீர் 2, 1 லிட்டர் வாட்டர் பாக்கெட், பெப்சி 2 லிட்டர், சோடா 3, உருளை சிப்ஸ் 1 பாக்கெட், பிளாஸ்டிக் கிளாஸ் 8, சிக்கன் 65, ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ், ஊறுகாய் ஒரு சரம் என,. 10 அயிட்டங்கள் கொடுக்கப்படும் என ஸ்ரீசாய் பசித்திரா ஆண்கள் தீபாவளி பண்டு மந்தைவெளி சென்னை 28 என்ற முகவரியை செல்போன் செல்போன் எண்ணோடு வழங்கியுள்ளனர். இது குடிமன்னர்களின் தீபாவளி கொண்டாட்டமாம்\", என்கிறார் வேலைக்குப்போகும் சிந்தாமணி.\nநண்பர்கள் பார்ட்டி வைத்தும், நகர மக்கள் பட்டாசு வெடித்தும், கிராம மக்கள் பிள்ளைகளோடும், உறவினர்களோடும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.\nமொத்தத்தில் ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி. தீபங்களின் வரிசை என்பதே தீபாவளி. வெளியுகலத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல், மனதில் இருக்கும் தீமை என்றுமே அகன்று, இருளும் நீங்க தீபாவளி வழிகாட்டுகிறது. புத்தாடை, பலகாரம், பட்டாசு, உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல் தன்னையோல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும் என்பதை உணர்த்துகிறது. எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக அமைந்துள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வே���்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உற��ப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T09:07:23Z", "digest": "sha1:Y2TGCHVKYFSO5AZSUZCEKSAXLJPZQN3L", "length": 9678, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாசன நீர் ஆய்வு அவசியம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் ம��்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாசன நீர் ஆய்வு அவசியம்\n“விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க, பாசன நீர் ஆய்வு செய்வது அவசியம்,’ என, தஞ்சாவூர் மாவட்ட சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nபாசன நீரில் உப்புத்தன்மை, களர்தன்மை என இருவகை உள்ளது.\nபாசனநீரில் கரையும் தன்மையுள்ள கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் தாதுக்களின் குளோரைடு, சல்பேட் அயனிகள் அதிகளவில் இருந்தால் உப்பு தன்மையும். அதே போல், சோடியம் கார்பனேட், சோடியம்-பை- கார்பனேட், மெக்னீசியம் கார்பனேட் உப்புகள் அதிகமிருந்தால் களர் தன்மையும் ஏற்படுகிறது.இதை கண்டறிய ஆய்வு செய்வது அவசியம்.\nநீர் மாதிரி எடுப்பதற்கு, சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது பாலித்தீன் பாட்டிலை உபயோகிக்க வேண்டும்.\nமோட்டார் இணைக்கப்பட்ட கிணற்றில், 10 முதல் 30 நிமிடம் தண்ணீரை ஓடவிட்டு, அந்த தண்ணீரிலேயே பாட்டிலை கழுவி, மாதிரிக்காக அரை லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும்.\nகண்மாய், குளங்களின் நீர் மாதிரி எடுக்கும் போது, பாட்டிலின் வாயை கைவிரலால் மூடி மூழ்கடித்து மாதிரி எடுக்க வேண்டும்.\nகயிறு கட்டி இறைக்கும் கிணற்றில், 2 அல்லது, 3 வாளி தண்ணீர் இறைத்து பெரிய வாளி சேகரித்து மாதிரி எடுக்க வேண்டும்.\nகாலை, 9 மணிக்குள் நீர் மாதிரி சேகரிக்க வேண்டும்.\nநீர் மாதிரி எடுத்த பாட்டில்களை கண்டிப்பாக வெயிலில் வைக்கக்கூடாது.\nதஞ்சை மாவட்டத்தில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண், நீர் ஆராய்ச்சி நிலையம் (தஞ்சாவூர்) காட்டுத்தோட்டம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.\nநீர் மாதிரி அனுப்பும் போது விவசாயியின் பெயர், கிராமம் மற்றும் முகவரி விவரம், கிணறு இருக்கும் நிலத்தின் சர்வே எண், திறந்த வெளி கிணறா, ஆழ்குழாய் கிணறா, குளமா, கண்மாயா, தண்ணீர் பாயும் நிலத்து மண்ணின் ஆய்வு விவரம் ஆகிய விவரங்கள் அனுப்ப வேண்டும்.\nதமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம்,\nதஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை, தமிழ்நாடு- 612 101.\nமண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம்,\nகாட்டுத் தோட்டம், தஞ்சாவூர் – 613 501.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமூடாக்கு மூலம் வறட்சியை சமாளிக்கும் விவசாயி...\nஉப்பு படிமானத்தால் செயலிழக்கும் சொட்டுநீர் பாசன அம...\nபராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள்: ஆபத்தான நிலையில் த...\nசூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் ...\nஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு →\n← உளுந்து சாகுபடி தொழில்நுட்பம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/category.php?page=1&id=25", "date_download": "2019-02-23T08:32:25Z", "digest": "sha1:JNHBTB3HMS4FZBW4P3VGKLYZIW3IV4EA", "length": 13002, "nlines": 183, "source_domain": "kalaththil.com", "title": "தமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள் | களத்தில்", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அழைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nபயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nநான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nதமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன் அழுகின்றன\nஓநாய்கள் மோதும் போது ஆடுகள் ஏன் அழுகின்றன\nகுரங்கணி வனப்பகுதியில் புகுந்த வெளிநாட்டவர்கள் - வனத்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட்டம்\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத�\n\" தமிழ் இனத்தின் சாபக்கேடு\n தமிழினத்தில் பிறந்த ஏழரைச் சனியன்.\nபுதிய 7 வெளிநாட்டு பறவையினங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில்\nவண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொதுமக்களின் பார்வை\nநாம் தமிழர் கட்சி நிர்வாகி தலைமறைவு மகளை காதல் திருமணம் செய்த��ருக்கு சரமாரி வெட்டு\nமகளை காதல் திருமணம் செய்தவரையும், அவரது உறவினர்களையும் அரிவாளால் வெட�\nமயிலாடுதுறை சோழன் நகர் கதை - கரண்ட் இருந்தா சொல்லு கல்யாணம் பண்ணிக்கிறேன்\nமயிலாடுதுறை அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் அ�\nரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவ் யார் பொன் மாணிக்கவேலிடம் போட்டுக்கொடுத்த இன்ஃபார்மர்\nசென்னை போயஸ் கார்டனில் ரன்வீர் ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டிலிருந்\nநேபாள இளைஞரின் வாக்குமூலம் - பகலில் பானிபூரி இரவில் கொள்ளை\nசென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நேபா\nரபேல் ஊழல் எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி\nரபேல் விமானம்: என்ன தேவை\nஇந்தியா கடைசியாக வாங்கியது சுகோய்\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T08:52:51Z", "digest": "sha1:VDCGMUSZYAQNTQA3IZIBA4X5NA4UDVGL", "length": 10314, "nlines": 113, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெல்லம் News - வெல்லம் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் கு��ைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nபாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தால் பெரும்பாலும் கருவுற்ற பெண்கள் அவதியுறுகின்றனர். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மாதவிடாய், பொட்டாசியம் பற்றாக்குறை, நீர்த் தேக்கம் மற...\nமாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...\nபொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர்கள் பற்றி அவர்களுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பயம் இருக்கும். காரணம் எந்த நேரத்தில் வலிப்பு வரும், வெளியில் சென...\nவெல்லத்தை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்துனு தெரியுமா.. என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரியுமா..\nநாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகையிலும் பல்வேறு வித குணாதிசயங்கள் உள்ளன. அது சிறிய கடுகு முதல் பெரிய பலாப்பழம் வரை பொருந்தும். சாப்பிட கூடிய உணவு, முதலில் உடலுக்கு ஏற்றதா என்பதை அ...\nசர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிட்டால் என்னாகும்\nபெரும்பாலான சர்க்கரை நோய் பாதித்தவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பிற இனிப்பூட்டும் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனிப்பூட்டும் பொருளினால் உடலில் சர்க்கரை அளவு ...\nஎரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி\nஎரியப்ப கர்நாடகவின் பாரம்பரிய ஸ்வீட் உணவாகும். இது கர்நாடகவின் உடுப்பி பகுதியிலிருந்து வந்த ரெசிபி ஆகும். இந்த ஸ்வீட் தோசை அரிசி மாவு மற்றும் தேங்காய் இவற்றை அரைத்து அப்படிய...\nகுனேஸ் கொஜூ ரெசிபி /கர்நாடக ஸ்டைல் புளிக்கறி/டர்மரைன்டு கொஜூ ரெசிபி\nகுனேஸ் கொஜூ கர்நாடக ஸ்டைல் ரெசிபி ஆகும். இது சைடிஸ் ஆக தயாரிக்கப்படும் ரெசிபி ஆகும். இந்த கர்நாடக ஸ்டைல் புளிக்கறி என்பது புளிக்கரைசல் ஜூஸையும், வெல்லம் மற்றும் காரசாரமான மசா...\nகுல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி\nகுல்பவேட் ஸ்வீட்ஸ் கர்நாடகவின் தனித்துவமான ஸ்வீட்ஸ் வகை ஆகும். இந்த ஸ்வீட்ஸ் பொதுவாக கர்நாடகவில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளுக்கும் மற்றும் வீட்டின் சுப நிகழ்ச்சிகள...\nவெல்லத்தை எதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம்னு உங்களுக்கு தெரியுமா\nவெல்லம் ஒரு இனிப்பு சுவை உடைய ஒரு பொருள். பழங்காலத்தில் வெள்ளை சர்க்���ரைக்கு மாற்றாக இந்த வெல்லத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும் ஒரு...\nவெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nஅனைவரும் இனிப்பு சுவைக்கு சர்க்கரையைத் தான் பயன்படுத்துவோம். உண்மையில் சர்க்கரையானது ஒரு சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள். சொல்லப்போனால், 19 ஆம் நூற்றாண்டில் யாரும் சர்க்கரைய...\nதேவையான பொருட்கள்: மாம்பழம் - (துண்டுகளாக) 3 கப் மாம்பழ சாஸ் - 3 கப் கிஸ்மிஸ் - அரை கப் கோவா - 100 கிராம் பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி - சிறிதளவு சர்க்கரை - 6 ஸ்பூன் வெல்லம் - அ...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/1259-2/", "date_download": "2019-02-23T09:04:29Z", "digest": "sha1:PGRD2DLVLI7TGPBQUYQUUM6J4N57WFF7", "length": 7394, "nlines": 99, "source_domain": "tamilbulletin.com", "title": "வைரலாக பரவும் ஆர்யாவின் வீடியோ - Tamilbulletin", "raw_content": "\nவைரலாக பரவும் ஆர்யாவின் வீடியோ\nநடிகர் ஆர்யா உடல்நலத்தில் தீவிர அக்கறை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்\nதினமும் பல மைல்கள் சைக்கிள் பயணத்தை தொடர்ந்து செய்து வரும் நடிகர் ஆர்யா , தன்னுடைய சகாக்களுக்கும் சைக்கிள் பயணம் செய்ய அறிவுரை வழங்குகிறார்… அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்.\nதற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வரும் விதமாக, தன்னுடைய உடலை மெருகேற்ற ஒரு உடற்பயிற்சி கூடத்தில் ,தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, டுவிட்டரில் பதிவிட்டு அனைவரின் கவனத்தை இருக்கிறார் நடிகர் ஆர்யா.\nமீண்டும் கவர்ச்சி விருந்து… ரசிகர்கள் கொண்டாட்டம்\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nபாரதிராஜா, சசிகுமார் இணையும் திரைப்படம்…ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளத��� அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07001333/The-bus-collision-near-Kancheepuram-15-people-were.vpf", "date_download": "2019-02-23T09:56:56Z", "digest": "sha1:6IUCEFIR4XQSUL437QZYORAKCP2HRNYB", "length": 10793, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The bus collision near Kancheepuram 15 people were injured || காஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதல்; 15 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nகாஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதல்; 15 பேர் படுகாயம்\nகாஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 03:30 AM\nகாஞ்சீபுரத்தில் இருந்து ஒரு தனியார் பஸ் ஆற்காட்டிற்கு சென்று கொண்டிருந்தது. இதேபோல் வேலூரில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் காஞ்சீபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது.\nகாஞ்சீபுரத்தை அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே வரும்போது 2 பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.\nஇதில், 2 பஸ்களில் இருந்த 5 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவ��� செய்து விசாரித்து வருகிறார்.\n1. காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 4 பேர் கைது\nகாஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 6 பேர் கைது\nகாஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. காஞ்சீபுரம் அருகே மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை\nகாஞ்சீபுரம், அருகே லாரி மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. காஞ்சீபுரம் அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது\nகாஞ்சீபுரம் அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Cricket/2018/08/07014217/Last-20-ODI-against-West-Indies-Bangladesh-team-win.vpf", "date_download": "2019-02-23T09:55:43Z", "digest": "sha1:PTBQBOM7ERRQPTRSURFH23JWMJJUMK5O", "length": 8486, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி||Last 20 ODI against West Indies: Bangladesh team win -DailyThanthi", "raw_content": "\nவெஸ்ட்இண்டீ���ுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணி வெற்றி\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.\nவெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேச அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று முன்தினம் நடந்தது.\n‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகிப் அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி தொடக்க ஆட்டக் காரர்களாக லிட்டான் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். 4.4 ஓவர்களில் ஸ்கோர் 61 ரன்னாக இருந்த போது தமிம் இக்பால் (21 ரன்கள், 13 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேஸ்ரிக் வில்லியம்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅடுத்து களம் கண்ட சவுமியா சர்கார் 5 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னிலும் அடுத்தடுத்து விரைவில் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாசுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 102 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் (61 ரன்கள், 32 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) ஆட்டம் இழந்தார். அடுத்து ஷகிப் அல்-ஹசன் 22 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 24 ரன் எடுத்து அவுட் ஆனார்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. மக்முதுல்லா 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்னும், அரிபுல் ஹக் 16 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பிராத்வெய்ட், கீமோ பால் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. ஆந்த்ரே ரஸ்செல் (47 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன்) அணியை சரிவில் மீட்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அவருக்கு மற்ற வீரர்கள் யாரும் பக்கபலமாக இருக்கவில்லை.\nவெஸ்ட்இண்டீஸ் அணி 17.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்த இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து நீடித்ததால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வங்காளதேச அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேச அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. வங்காளதேச அணி வீரர்கள் லிட்டான் தாஸ் ஆட்டநாயகன் விருதும், ஷகிப் அல்-ஹசன் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/06174926/1189484/Pakistan-appoint-Grant-Bradburn-as-the-fielding-coach.vpf", "date_download": "2019-02-23T09:41:59Z", "digest": "sha1:4P7HCK3VDQZALYGNHQHCB2JNZ3CIN7LO", "length": 14397, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டிங் கோச்சராக நியூசிலாந்து முன்னாள் வீரர் நியமனம் || Pakistan appoint Grant Bradburn as the fielding coach", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டிங் கோச்சராக நியூசிலாந்து முன்னாள் வீரர் நியமனம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 17:49\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PCB\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட் பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #PCB\nபாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கும் அதேவேளையில், பீல்டிங்கில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.\nஇதனால் பீல்டிங் கோச்சரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிராட்பர்ன்-ஐ பீல்டிங் கோச்சராக நியமனம் செய்துள்ளது. இவர் ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணியின் கோச்சராக செயல்படுவார்.\nகிரான்ட் பிராட்பர்ன் நியூச��லாந்து அணிக்காக 1990 முதல் 2001 வரை 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஆசிய கோப்பை 2018 | பாகிஸ்தான் கிரிக்கெட்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nதிண்டிவனம் அருகே சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு\nமேல்மருத்தூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கட்டும்- கபில்தேவ்\nஏரோ இந்தியா விமான கண்காட்சி- போர் விமானத்தில் பறந்த பி.வி.சிந்து\nஇங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி- ஹெட்மயர் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா, ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை\n128 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா: 196 ரன்னை சேஸிங் செய்து இலங்கை வரலாறு படைக்குமா\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி- வன்னியர் சங்க தலைவர் பேட்டி\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வ���ளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/08/28162526/1187262/Deposit-money-in-Kerala-CMs-Relief-Fund-Jharkhand.vpf", "date_download": "2019-02-23T09:43:54Z", "digest": "sha1:DSHVJP2FBQP4KNC3ZK4UGYCGT4WJEITO", "length": 3971, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deposit money in Kerala CMs Relief Fund Jharkhand HC", "raw_content": "\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும்- முன்ஜாமினுக்கு ஜார்கண்ட ஐகோர்ட் நிபந்தனை\nமுன்ஜாமின் கேட்டு மனு செய்த மூன்று பேரின் டெபாசிட் தொகையை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என ஜார்கண்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KeralaCMReliefFund #JharkhandHC\nஜார்கண்ட் மாநிலத்தில் மோசடி வழக்குகளில் தொடர்புடைய மூன்று நபர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கோரி ஜார்கண்ட ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். உரிய கட்டணத்துடன் அந்த மனுக்களை ஏற்று பரிசீலித்த நீதிபதி ஏ.பி.சிங் வித்தியாசமான முறையில் நேற்று உத்தரவிட்டார்.\nமுன்ஜாமின் பெறுவதற்கான முன்வைப்பு (டெபாசிட்) தொகையான 7 ஆயிரம் ரூபாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி முன்ஜாமின் உத்தரவுக்கான கோர்ட்டின் நகலை பெற்று செல்லலாம் என தனது உத்தரவில் நீதிபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.\nவழக்கமாக முன்ஜாமினுக்கு செலுத்தப்படும் தொகையை ஜாமின் காலம் முடிந்த பின்னர் செலுத்திய நபர்கள் பெற்று செல்லலாம். ஆனால், முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்திய பின்னர் அந்த தொகை மாநில அரசுக்கு வந்த நன்கொடை கணக்கில் சேர்ந்துவிடும். எனவே, பணத்தை செலுத்திய நபர் மீண்டும் அந்த தொகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaCMReliefFund #JharkhandHC\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?sort=random&slg=soodhukavvum", "date_download": "2019-02-23T09:17:07Z", "digest": "sha1:O6M3WEOKQ2RK7N4PZENAZD36CLN43FFC", "length": 3183, "nlines": 19, "source_domain": "indiamobilehouse.com", "title": "மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி | India Mobile House", "raw_content": "மீண்டும் இணைகிறது பாண்டிய நாடு ஜோடி\nசுந்தர் சி இயக்கத்தில் தற்போது பிசியாக நடித்து வரும் விஷால், அடுத்து சுசீந்திரன�� இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுசீந்திரன் ஏற்கனவே விஷாலின் “பாண்டியநாடு” என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷால்-சுசீந்திரன் மீண்டும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகவும், பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. நாயகி உள்பட இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.\nசுசீந்திரன் படத்தை முடித்த பின்னர் விஷால், லிங்குசாமியின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் “ஆம்பள” படத்தின் ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.\n« பிரான்ஸ் நாட்டில் விஜய்யை தோற்கடித்த ரஜினி\nபாலிவுட் பாடகராகும் டார்லிங் நடிகர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/puthir-photo/", "date_download": "2019-02-23T09:48:15Z", "digest": "sha1:GFPLRIQ5CJ2S73DHXDSEH3SC3GYOLC2C", "length": 1791, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் புதிர்தினம் - 08.02.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 08.02.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் புதிர்தினம் – 08.02.2017 (Video)\nநல்லூர் புதிர்தினம் – 08.02.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/thiruvila-photo-27-08-2015/", "date_download": "2019-02-23T09:32:51Z", "digest": "sha1:UOVOEOVEGLQU6NRDVPE2IOJ7EPA7TYMH", "length": 1774, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 09ம் திருவிழா- 27.08.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 09ம் திருவிழா- 27.08.2015\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திருவிழா(மஞ்சம்) – 28.08.2015\nநல்லூர் 09ம் திருவிழா- 27.08.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2015/01/blog-post_22.html", "date_download": "2019-02-23T08:34:36Z", "digest": "sha1:XNGESSMGMEWTE7WEFKSEMXFMOVBSBMDY", "length": 16801, "nlines": 171, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : இதை எதுல எழுதுவீங்க?", "raw_content": "\n“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.\nஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ.. ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.\nகடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.\nநான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.\n“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல\nஉட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.\n டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்���தானே வழி விடறீங்க\n“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.\nஅவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.\n“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க\n“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்\nஇந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.\n“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.\nபுன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.\nஉடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.\n“தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”\n“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க\n“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”\n அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா\n“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”\n“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”\n“ஐயா உங்க பேர் கேட்டேனே...”\n“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க\n“சரி.. உதவின்னா காசு வாங்குவீங்களா\nஅப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.\nஇவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.\n“உள�� பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.\n“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.\nவாங்கியவர், அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.\n“ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.\n“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி. ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”\nஅவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.\n“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.\n“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”\n“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க\n“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.\n“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி\n“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு\n என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.\n“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”\nநான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.\n“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.\n“அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.\n“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”\nநம்மமையும் சேர்த்து தான் சொல்லியிருக்கார்\nஅவியல் 26 ஜனவரி 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/nyse", "date_download": "2019-02-23T08:51:14Z", "digest": "sha1:BN5WBRWMU3L2SHLXSCGITRPLF6BLRJ45", "length": 10939, "nlines": 146, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Nyse News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில், அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்கள் என்றால் இந்தியர்கள் தான். இந்நிலையில் அமெரிக்காவில் வாழும...\n26வயது இளைஞனின் சொத்து மதிப்பு ரூ.30,000 கோடி.. யார் இவர்..\nநாம் தினமும் சூரியனைப் பார்த்து விழிக்கும் பழக்கம் மாறி தற்போது பேஸ்புக் முகத்தில் விழிக்க...\nபங்குச்சந்தையில் இறங்க ஸ்���ாப்சாட் திட்டம்..\nஉலகின் முன்னணி சமுக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் மைக்ரோ பிளாகிங் சேவை அளிக்கும் டிவிட்டர் ந...\n1 மணிநேரத்தில் ரூ.2.7 லட்சம் கோடி இழப்பு.. சோகத்தில் ஆப்பிள் நிறுவனம்..\nநியூயார்க்: உலகின் முன்னணி டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகத் ...\nநியூயார்க் பங்குச்சந்தை 3 மணிநேரம் முடங்கியது: தொழில்நுட்ப கோளாறு\nநியூயார்க்: புதன்கிழமை வர்த்தக நேரத்தில் நியூயார்க் பங்குச் சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணம...\nநியூயார்க் பங்குச்சந்தையை மணியடித்து முடித்து வைத்தார் அருண் ஜேட்லி\nநியூயார்க்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 10 நாள் பயணமாகப் புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ள...\nடாப் 10 இடத்திற்குள் முதன் முறையாக நுழைந்த இந்திய பங்கு சந்தை\nமும்பை: இந்திய பங்குச்சந்தையில் மொத்த முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 100 டிரில்லியன் ரூபாய...\n 40 திருடர்கள் என்ன செய்ய போராங்க...\nபெய்ஜிங்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈபே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடு...\nநியூயார்க் பங்கு சந்தையில் அலிபாபா\nநியூயார்க்: பல சிக்கல்கள், பிரச்சனைகள் பின்பு ஒருவழியாக சீன சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபா...\nஒரு நாளில் ரூ.4,000 கோடி டர்னோவர் இந்திய சந்தையை கலக்கும் புதிய நிறுவனம்...\nமும்பை: ஒரு நிறுவனத்தை துவங்குவது என்றால் எவ்வளவு கஷ்டம் என்பது, பெரு நகரத்தில் சிறு நிறுவனத...\nநியூயார்க் பங்கு சந்தையில் அலி\"பாபா\"\nநியூயார்க்: சீனாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா வியாழக்கிழமை நியூயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-02-23T09:13:13Z", "digest": "sha1:GPOKHXHXRCI4YKDG6I2U65IW6Z7SEORY", "length": 23708, "nlines": 812, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - நா-நி-நீ", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nநிறைவேல் நீர்(மை) – சிறப்பு, அழகு.\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கட��ுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் தோகை - இறகு,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2019-02-23T09:38:38Z", "digest": "sha1:WPTDKIBB7YIMCEUNT52KXSMSETA3SYUH", "length": 10040, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார் பீரிஸ்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்\nவர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nவடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார் பீரிஸ்\nவடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார் பீரிஸ்\nஅரசாங்கம் வடக்கு ஒரு சட்டத்தையையும் தெற்கில் ஒருசட்டத்தையும் அமுல்படுத்துவதாக பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் கடந்த வாரம் இடம்பெற்ற மாபெரும் போராட்டத்தில் பொது மக்கள் இராணுவத்தை வெளியேறுமாறு கோஷமிட்டனர்.\nஅரச அதிகாரிகளின் வாகனங்களை மறித்து வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஆனால் தம்புத்தேகமவில் கடந்த 28 ஆம் திகதி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை பயன்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டு இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த போராட்டத்தில் கலந்துகொண��டவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அப்பாவி பொது மக்கள் 51 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்” என பீரிஸ் சுட்டிக்காட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nவடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் நல்லுறவுடன் செயற்படுவதால், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என\nமுல்லையில் பிறந்திருந்தால் விடுதலைப் புலி உறுப்பினர் ஆகியிருப்பேன் – ஞானசாரர்\nமுல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருப்பேன் என என்று பொதுபலசேன\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nகேப்பாபுலவு மக்களின் பிரச்சினையை சுவிஸ், இந்த தகவலை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் என சுவிஸ் தூத\nகூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் பயனில்லை – சுரேஸ்\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண, எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில்,\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nயானைகளால் இன்று பல பகுதிகளில் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். யானைகளுக்கும் மனிதனுக்கும\nவர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/head-lines/97079/", "date_download": "2019-02-23T08:56:22Z", "digest": "sha1:BMS5HSCI5CVEXS5I3USNWMYJ6WYK66AV", "length": 13014, "nlines": 91, "source_domain": "tamil.tickticknews.com", "title": "கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கவுதம் காம்பீர் !! - TickTick News Tamil", "raw_content": "\nகிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கவுதம் காம்பீர் \nகிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கவுதம் காம்பீர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இன்று திடீரென ஓய்வு பெற்றுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.\n2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.\nஐதராபாத்: 'எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, 'சர்வே ஆப் இந்தியா' தெரிவித்துள்ளது.உயரத்தில் மாற்றம்\nஇந்திய அணியில் இருந்து மட்டும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வந்த காம்பீர், ஐ.பி.எல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தார், ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட காம்பீர், கடந்த வருடத்தில் டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாதியிலேயே விலகினார், அதன் பின் டெல்லி அணியில் இருந்தும் புறக்கணிப்பட்டு வெளியில் அமர்த்தப்பட்டார்.\nகடந்த தொடரில் சொதப்பிய காம்பீர் அடுத்த ஐ.பி.எல் தொடரிலாவது சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காம்பீர் இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஓய்வு முடிவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ள காம்பீர், கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nNextதிடீரென ஓய்வை அறிவித்த கம்பீர்; ரசிகர்கள் அதிர்ச்சி \nPrevious « வைரலாகும் ஒரிஜினல் மரண மாஸ் குத்து\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில்…\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை – சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nடெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள சாந்தா கோச்சார் வெளிநாடு தப்பிச் செல்வதை…\nநடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா\nஇந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11070727/1008209/Salem-Police-Bhuvaneswari-Committed-Suicide-Divorce.vpf", "date_download": "2019-02-23T09:42:25Z", "digest": "sha1:6N275GI7RYFOGFPK6BU6GJ3ZR26IW62I", "length": 11078, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 07:07 AM\nசேலம் அருகே கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தியடைந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவரது மனைவி புவனேஷ்வரி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2014ல் திருமணம் நடந்தாலும் இதுவரை குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் புவனேஷ்வரிக்கு கவுதமன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தன் கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது மாமியார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த புவனேஷ்வரி தன் வீட்டுக்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன் மகளிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், கவுதமன் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனேஷ்வரி பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்���ாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுக ஆட்சியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nதிமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்\nகஜா புயல் பாதிப்பு - மலைவாழ் மக்களின் அவல நிலை\nதிண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தார்பாய் மற்றும் சேலைகளில் மேற்கூரை அமைத்து மண் சுவர் எழுப்பி வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்\n4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nதினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு\nதினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்\nராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Soliadi/2018/04/13100914/1000093/solli-Adi.vpf", "date_download": "2019-02-23T09:16:05Z", "digest": "sha1:FX3JIRQ3QPIFHHUDVFXZE32OURCYP6JG", "length": 5500, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சொல்லி அடி - 12.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லி அடி - 12.04.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத்தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்லுங்க... வெல்லுங்க..\nசொல்லிஅடி - 20.06.2018 - சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசொல்லிஅடி - 13.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசொல்லி அடி - 26.04.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 13.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 12.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 11.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 10.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 09.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 06.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலி���் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/introduction/", "date_download": "2019-02-23T08:31:02Z", "digest": "sha1:DFWUFZDHDEYYA2V3G3F4QWQ72R4CGGAO", "length": 13595, "nlines": 196, "source_domain": "www.kaniyam.com", "title": "அறிமுகம் – கணியம்", "raw_content": "\nகட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது.\nஉரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது.\nஎவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.\nஅச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும் விவரங்களை வெளியிடுவது.\nகட்டற்ற கணிநுட்பம் சார்ந்த விஷயமாக இருத்தல் வேண்டும்.\nபங்களிக்கத் தொடங்கும் முன்னர் கணியத்திற்கு உங்களுடைய பதிப்புரிமத்தை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.\neditor@kaniyam.comமுகவரிக்கு கீழ்க்கண்ட விவரங்களடங்கிய மடலொன்றை உறுதிமொழியாய் அளித்துவிட்டு யாரும் பங்களிக்கத் தொடங்கலாம்.\nமடலின் பொருள்: பதிப்புரிமம் அளிப்பு\nஎன்னால் கணியத்திற்காக அனுப்பப்படும் படைப்புகள் அனைத்தும் கணியத்திற்காக முதன்முதலாய் படைக்கப்பட்டதாக உறுதியளிக்கிறேன்.\nஇதன்பொருட்டு எனக்கிருக்கக்கூடிய பதிப்புரிமத்தினை கணியத்திற்கு வழங்குகிறேன்.\nதாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.\nகட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விஷயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.\nதொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.\nதங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.\nதங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக editor@kaniyam.com முகவரிக்குஅனுப்பிவைக்கவும்.\nதள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் பங்களிக்கலாம்.\nகணித் தொழில்நுட்பத்தை அறிய விழையும் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் இது.\nஇதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவ��ாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.\nதங்களுக்கு தெரிந்த விஷயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருந்தால் போதும்.\nஇதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.\nகுறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும்.\nபதிப்புரிமம் © 2012 கணியம்.\nகணியத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் creativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன.\nகணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.\nஆசிரியர்: த. ஶ்ரீநிவாஸன் – editor@kaniyam.com\nவெளியீட்டாளர்: ம. ஶ்ரீ ராமதாஸ், 1 அக்ரஹாரம், துகிலி – 609804 தொ. பே: +91 94455 54009 – amachu@kaniyam.com\nகட்டுரைகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே உரியன.\nகணியம் பெயருடைமை: ம. ஶ்ரீ ராமதாஸ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_69.html", "date_download": "2019-02-23T08:28:54Z", "digest": "sha1:HIKPNUA6D7CXM5AXFWA3ITPCNOBWBXL6", "length": 21707, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Chinnathirai » ஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன\nஜூலியை டார்கெட் செய்யும் ஆர்த்தி, காயத்ரி - பின்னணி என்ன\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் ஜூலியை பற்றி கிண்டலாகவும், கோபமாகவும் பேசி வருவதன் காரணம் இவைதான் என செய்திகள் உலா வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே ஜூலியின் செயல்ப��டுகள் காயத்ரி ரகுராம் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு பிடிக்கவில்லை.\nஎப்போதும், ஜூலியை பற்றியே இருவரும் கிண்டலாகவும், கோபமாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சில சமயம் ஜுலியிடம் நேரிடையாகவே சண்டையும் போடுகின்றனர். எல்லோரும் ஒரு குடும்பம் போல் என நிகழ்ச்சியில் அவ்வப்போது பேசிக் கொண்டாலும், ஜூலி மீதான காழ்ப்புணர்ச்சி ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரிடம் நன்றாகவே வெளிப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட ‘நீ ஏன் நர்ஸ் வேலையை விட்டு விட்டு ஏன் இங்கே வந்தாய்’ என ஜூலியிடம் இருவரும் வாக்குவாதம் செய்து அவரை அழ வைத்தனர். இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் மத்தியில் ஆர்த்தி மற்றும் காயத்தி ஆகியோர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரும் தேவையில்லாமால் ஜூலியை வம்புக்கு இழுக்கிறார்கள் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆர்த்தி மற்றும் காயத்தி ஆகியோர் சினிமா மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள். ஆனால், ஜல்லிட்டு போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. எனவே, அவர் மீது அவர்கள் இருவருக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கலாம். அடுத்து முக்கியமாக, ஆர்த்தி அதிமுகவை சேர்ந்தவர். தேர்தலின் போது நட்சத்திர பேச்சளராக சென்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருபவர்.\nஅதேபோல், காயத்ரி ரகுராம் பாஜகவை சேர்ந்தவர். எனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சசிகலா மற்றும் மோடி ஆகியோரை ஜுலி கிண்டலாக விமர்சித்ததால் அவர்கள் இருவருக்கும் ஜூலியின் மீது கோபம் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், அவர்களின் இந்த செயல்பாடுகள் காரணமாக, இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மத்தியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஜூலிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி ந��லைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - வி���ர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/29_62.html", "date_download": "2019-02-23T09:49:44Z", "digest": "sha1:VDZIDFETLFKI5IL62KKTCHQKMT6S2ZEM", "length": 8789, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கூட்ட்டமைப்பு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கூட்ட்டமைப்பு\nஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கூட்ட்டமைப்பு\nஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இப்போது ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறார். இது கேலிக்கூத்தாக உள்ளது என்று தமிழர் விடுதலைக் கூடடணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் உள்ள தமிழர் விடுதலைக் கூடடணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஜனநாயகம் புதைக்கப்படும் போது இவர்கள் எங்கிருந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சை கேட்டு தேர்தலைப் புறக்கணித்தார்கள். அன்று ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருந்தால் தமிழ் மக்களுக்கு இப்போது அவலநிலை வந்திருக்காது.\nகடந்த காலங்களில் சம்பந்தன் நாடாளுமன்றம் எவ்வாறு வந்தார் காலையில் தோற்ற மாவை மாலையில் வென்றது எப்படி காலையில் தோற்ற மாவை மாலையில் வென்றது எப்படி கஜேந்திரகுமாருக்கு வாக்குகள் எப்படிக் கிடைத்தன என மக்கள் நன்கு அறிவார்கள்.\nஅரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புச் சரியானது. நான்கு வருடங்கள் நிறைவடைய முன்னர் கலைத்தமை தவறு என்று கூறியே தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதனால் தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை.இதனால் நன்மை அடைந்தவர்கள் கூட்ட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே.அவர்களின் பதவிக்காகவே ரணிலுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.-என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தா���கம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32061", "date_download": "2019-02-23T08:44:59Z", "digest": "sha1:KTIEDEKRLZAIQA2A2GANG4GH276WM6SN", "length": 12220, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "\"விஜயகலாவின் பாராளுமன்ற", "raw_content": "\n\"விஜயகலாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும்\"\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவிடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளேன்.\nஅத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் விசா��ணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்-...\nவிஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜினி காந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர்......Read More\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50295-chennai-high-court-warning-to-cbse.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T08:26:07Z", "digest": "sha1:L2VKA4G7YSCYVFF2N7JJENJ7KVE52TXQ", "length": 11260, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை | Chennai High Court warning to cbse", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nபுத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும்... சிபிஎஸ்இ-க்கு நீதிபதி எச்சரிக்கை\nசிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் பயிற்றுவிக்கும் புத்தகங்கள்‌ பறிமுதல் செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார்.\nசிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளின் பாடச்சுமையை குறைக்கக்கோரிய வழக்கில், இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற சிபிஎஸ்இ சுற்றறிக்கையை மூன்று வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் புருஷோத்தமன் ஆஜராகி, 5-ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களை மட்டுமே பின்பற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.\nநீதிபதியும் குறுக்கிட்டு 16 ஆயிரம் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாக கூறுகிறார்கள், ஆனால் அதை உரிய நேரத்தில் ஆய்வு செய்வதில்லை என குற்றம்சாட்டினார். மேலும், 2-ஆம் வகுப்பு வரை மொழிப்பாடம், கணிதமும், 3-ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் அறிவியல் பாடமும் சேர்த்து மூன்று பாடங்கள் மட்டும் பயிற்றுவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அதற்கு மேல் பயிற்றுவிக்கப்பட்டால், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nமோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - உச்சநீதிமன்றம் பதில்\nமனோஜ், சயானை பிப். 25 வரை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉயர்மின் அழுத்த கோபுர பணிகளை அப்படியே நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்\nமுகிலன் மாயம்: உய��்நீதிமன்றம் இன்று மதியம் விசாரணை\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nசின்னத்தம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி - துன்புறுத்தக் கூடாது..\nஇரண்டாயிரம் நிதி அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு\nசட்டவிரோத பார்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவு\nRelated Tags : சென்னை உயர்நீதிமன்றம் , சிபிஎஸ்இ , சிபிஎஸ்இ பள்ளிகள் , Cbse , Cbse school , Chennai high court\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்லரின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பும்ரா.. வெற்றி பெறும் நிலையில் இந்தியா..\nமோடியின் யோகா வீடியோ குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/07/blog-post_11.html", "date_download": "2019-02-23T08:35:39Z", "digest": "sha1:JTPK5KZ6X3OXLT3E7QJDM2LLOFXY3AFM", "length": 8306, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "சுவிட்ஸர்லாந்தில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மீண்டும் நிதி திரட்டல்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News சுவிட்ஸர்லாந்தில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மீண்டும் நிதி திரட்டல்\nசுவிட்ஸர்லாந்தில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மீண்டும் நிதி திரட்டல்\nசுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் மீண்டும் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசுவிட்ஸர்லாந்தில் லுசன் – பேர்ன், சூரிச், ஷொப்னசன் பாசல், ஆராவ் ஆகிய பிராந்தியங்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் இவ்வாறு நிதி திரட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என வழங்கிய தீர்ப்பை அடுத்தே அங்கு மீண்டும் அந்த அமைப்புக்கான நிதி சேகரிப்பு ஆரம்��ிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் சுவிஸ் தலைவர் அப்துல்லா ஜெயபாலன் குறிப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து தெற்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.\nஇந்நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளமை மீண்டும் தெற்கு அரசியலை கொதிநிலைப்படுத்தியுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/category/uncategorized/page/2/", "date_download": "2019-02-23T08:33:18Z", "digest": "sha1:3RALG57ITPXYL6AV56VHZ2BIRJFB5HIW", "length": 11451, "nlines": 64, "source_domain": "pakrishnan.com", "title": "Uncategorized – Page 2 – P A Krishnan's Writings", "raw_content": "\nஎன் மனைவியிடம் படம் பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். ‘நிச்சயம் பிடித்திருக்கிறது,’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘ஆபாச காட்சிகள் இல்லை, ஆபாச வசனம் இல்லை. மரங்களையும் செடிகொடிகளையும் பதற வைக்கும் டூயட் இல்லை. ரஜினி சிறுமிகளோடு காதல் புரியும் காட்சிகள் இல்லை,’ என்றார். இல்லை இல்லை என்பதனாலேயே இருக்கிறது என்ற இந்த எண்ணம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். திரை அரங்கில் கூட்டமும் அதிகம் இல்லை. இடைவேளையில் ஒருவர் ‘மசாலா கொஞ்சம் மாறியிருக்கிறது. அவ்வளவுதான்,’ என்றார். எனக்கு படம் சுத்தமாகப்… Continue reading காலா\nஈவேராவை ஏன் பெரியார் என்று அழைக்கிறீர்கள் என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள். நான் அவரை உண்மையாக மதிக்கிறேன், அதானால்தா��் என்பதுதான் எனது பதிலாக இருந்திருக்கின்றது. பெரியாரின் மீது எனக்குக் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. அவருடைய கொள்கைகள் பிராமணர் அல்லாத இடைத்தட்டு சாதிகளுக்கே உதவி செய்தன என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அவர் மனத்தளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் இருந்தார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. தூத்துக்குடித் துப்பாக்கி சூட்டில் 13 பேர்கள் இறந்து விட்டனர். தமிழகத்தில் இது… Continue reading பெரியாரை ஏன் மதிக்கிறேன்\nதமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்\nதமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்: 1. விஷயம் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வட மாவட்டக் கிராமங்களில் வறுமை அதிகமாகி விட்டது என்கிறார். குறிப்பாக தலித் மற்றும் வன்னியர் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிறார். முன்பு கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அங்கும் வேலை கிடைப்பது அரிதாக ஆகி விட்டதாம். விவசாய வேலைகளும் குறைந்து விட்டன என்கிறார். புள்ளி விவரங்கள் அவர் சொல்வது சரிதானோ என்று நினைக்க வைக்கின்றன. 2. தமிழகத்தில் வெளியிலிருந்து முதலீடு… Continue reading தமிழ்நாட்டை எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் →\nதூத்துக்குடி – பத்துப் புள்ளிகள்\n1. ஆலையை மூட வேண்டும் ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் ஆலை அறுபது நாட்களாக மூடித்தான் இருக்கிறது. திறப்பது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. 2. ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆலை விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது 3. ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா எந்த ஆலையையும் நிரந்தரமாக எந்த அரசினாலும் சட்ட விரோதமாக மூட முடியாது. 4. ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு துணை போக வேண்டுமா ஒரு பெட்டிக்கடைக்குக் கூட அரசு… Continue reading தூத்துக்குடி – பத்துப் புள்ளிகள் →\nஅவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம்\nகாலச்சுவடு பதிப்பகத்தின் மீது திரும்பத் திரும்ப அவதூறுகள் சுமத்தப் படுகின்றன. தமிழைப் பொறுத்தவரை என்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளை காலச்சுவடு மற்றும் தி இந்து பதிப்பித்திருக்கிறார்கள். தி இந்து ராயல்டி தொகையை இது வரை ஒழுங்காக அனுப்பி வருகிறது. நான் பல ஆண்டுகள் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து எனக்கு வர வேண்டிய ராயல்டி தொகையை நன்கொடையாக தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனிப்பட்டவருக்கோ நேரடியாக அனுப்பச் சொல்லி வந்தேன். அவை தவறாமல் நடந்தன. கடந்த சில ஆண்டுகளாக நானே பெற்றுக்… Continue reading அவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம் →\nஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும்\nஇது தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய புள்ளி விவரம். நமக்குப் பெருமை தரக் கூடியது. என் நண்பர் பேராசிரியர் சி.என். கிருஷ்ணன் தொகுத்தது. பேராசிரியர் சி என். கிருஷ்ணன் ஐஐடி சென்னை மற்றும் ஐஐடி கான்பூரில் படித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருப்பவர். சென்னை ஐஐடி செலவு /ஆசிரியர் எண்ணிக்கை: வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய். அண்ணா பல்கலைக் கழகம் செலவு/ஆசிரியர் எண்ணிக்கை: 38 லட்சம் ரூபாய் சென்னை ஐஐடி செலவு/மாணவர் எண்ணிக்கை: 7.5 லட்சம்… Continue reading ஐஐடி சென்னையும் அண்ணா பல்கலைக் கழகமும் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/147387-edappadi-palanisamy-reacts-to-bjp-alliance.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-02-23T08:34:01Z", "digest": "sha1:WIBIAXTBDBCW22EKAAP7CO5GW7LJWPAI", "length": 25379, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy reacts to BJP alliance", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:56 (18/01/2019)\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர் பார்க்கின்றனர். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர்.\n`அ.தி.மு.க-வுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' என ஆடிட்டர் குருமூர்த்தியும் `பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா செய்திருக்கிறோம்' எனத் தம்பிதுரையும் எதி��ெதிர் நிலைப்பாடுகளால் அரசியல் களத்தை அதகளமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nகோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் துக்ளக் வார இதழின் 49வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, `பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' எனக் கூறியிருந்தார்.\nஅவரது இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, `பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான் இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க கொள்கையை உடைய கட்சி. பா.ஜ.க-வைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது' என விமர்சித்திருந்தார். இதே கருத்தைப் பிரதிபலித்த அமைச்சர் ஜெயக்குமார், `அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும், இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும். அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி குறித்து ஒருமித்த கருத்து முக்கியம்' எனக் கூறியிருந்தார்.\n`ஒருமித்த கருத்து' என ஜெயக்குமார் சொல்வதில்தான் எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அமைந்திருக்கிறது என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், ``தம்பிதுரை பிரதிபலிப்பது எடப்பாடி பழனிசாமியின் கருத்தைத்தான். ஜெயக்குமாரும் அதே வழியில்தான் பேசினார். தம்பிதுரைக்கு சில விஷயங்களில் பா.ஜ.க அரசு மீது கோபம் இருக்கிறது. அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என யாருக்குமே பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதில் உடன்பாடில்லை. உடன்பாடில்லை என்பதை நேரடியாகச் சொல்வதில் தயக்கம் இருப்பதால்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பேச வைக்கிறார் முதல்வர்.\nமுந்தைய காலகட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா எந்த முடிவை எடுத்��ாலும் அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். இன்று அப்படியொரு நிலை இல்லை. கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதைக் கூட்டு முடிவாக அறிவித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குப் போகாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் லாபம். கூட்டணி அமைத்துவிட்டால், மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தால் தி.மு.க, காங்கிரஸ் அணி 40 இடங்களிலும் வென்றுவிடும். இதை உணர்ந்துதான் பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சிக்னல் கொடுக்கவில்லை. சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் ஓரம்கட்டிவிட்டுத்தான் தலைமைப் பதவிக்கு வந்தார். இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்பட்டாலும், அ.தி.மு.கவின் உயர் அதிகாரத்தில் அவர் உட்கார்ந்துவிட்டார்.\n`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர் பார்க்கின்றனர். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர். காரணம், `அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் இருமுனைப் போட்டியில் எம்.பி-யாக கரையேறிவிடலாம்' என எதிர்பார்த்தனர். ஆனால், தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி பிரமுகர் ஒருவர் அளித்த அறிக்கையில், `தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு 40 இடங்கள் வந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி அமைந்தால் நமக்குப் பெரும் பின்னடைவாக மாறிவிடும். இந்தக் கூட்டணி அமைந்தால் மற்றொரு கட்சியும் இடம்பெறும். அந்தக் கட்சியால் எஸ்.சி மக்கள் வாக்குகள் வந்து சேராது. வடக்கு மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகள் வந்து சேராது. கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரப் போவதில்லை. தலித் அல்லாதோர் வாக்குகளும் வராமல் போய்விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். அணியைவிட தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார். இதே கருத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக இருக்கிறார்\" என்றார் விரிவாக.\n5 ரூபாய் டிபன்; 10 ரூபாய் மீல்ஸ்... கோவையில் சந்தோஷ சேவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உ���்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:47:36Z", "digest": "sha1:FVAH7LPUNTUCNULTOSOEYD275K6EHDAK", "length": 9642, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழியர்கள் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை\nதலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாணத்தில் உள்ள ஏழு சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nயூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழக போதனைசார ஊழியர்களும் இன்று முதல் பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருவையாறு சிறுவா் ���ல்லத்தை விட்டு ஓடிய சிறுவா்களால் பரபரப்பு\nமின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டம் :\nஇலங்கை மின்சார சபை ஊழியர்கள்...\nஊழியர்களை பாதுகாக்காது நிறுவனங்கள் மூடப்படுவது பாரிய குற்றச் செயலாகும் – பாப்பாண்டவர்\nஊழியர்களை பாதுகாக்காது நிறுனங்கள் மூடப்படுவது பாரிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு :\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேஸில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிநீக்கம்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/rugby/", "date_download": "2019-02-23T09:41:54Z", "digest": "sha1:K76IGD65V4DPOU7HO2TGUKTPQXJCYX6W", "length": 5794, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "Rugby – GTN", "raw_content": "\nஉலகக் கிண்ண மகளிர் ரக்பி போட்டித் தொடருக்கான வேல்ஸ் அணி அறிவிப்��ு\nஉலகக் கிண்ண மகளிர் ரக்பி...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/2016-10-05-08-09-11", "date_download": "2019-02-23T09:05:11Z", "digest": "sha1:6ORPBXA4L2QKQAFI6WANTI7O3PMU3YIU", "length": 11104, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - முந்தைய இதழ்கள்", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - முந்தைய இதழ்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாட்டாறு - அக்டோபர் 2014 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - நவம்பர் 2014 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - டிசம்பர் 2014 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜனவரி 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - பிப்ரவரி 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மார்ச் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஏப்ரல் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மே 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூன் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூலை 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஆகஸ்ட் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - செப்டம்பர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - அக்டோபர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - நவம்பர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - டிசம்பர் 2015 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜனவரி 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - பிப்ரவரி 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மார்ச் 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஏப்ரல் 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - மே 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூன் 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு - ஜூலை 2016 இதழ் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/97067/", "date_download": "2019-02-23T09:07:26Z", "digest": "sha1:S4672DORCP7EXWS2XXNHQJVBKBHZNWMT", "length": 11001, "nlines": 90, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் - ரசிகர்கள் உற்சாகம் - TickTick News Tamil", "raw_content": "\nஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்\n2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியிருக்கிறது.\nதனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடி���்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநம்பமுடியாத சலுகையுடன் வெளிவரும் ரெட்மீ நோட் 5.\nதற்சமயம் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடலை மி.காம் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும், குறிப்பாக இந்த…\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படம் டிசம்பர் 21 அன்று வெளியாகும் என சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.\nஒரே நாளில் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகிய இருவர் படமும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nNextவிஸ்வாசம் படத்தில் பேபி அனிகா காலில் அடிப்பட்டது »\nPrevious « மரண மாஸ் இன்றைய ஹிட்.. ஆனால் எஸ்.பி.பி - ரஜினி என்றும் ஹிட் லிஸ்ட் இது தான்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில்…\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை – சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nடெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள சாந்தா கோச்சார் வெளிநாடு தப்பிச் செல்வதை…\nஇயக்குனர் சீனுராமசாமிக்கு பாடல் கொடுக்க மறுத்த வைரமுத்து \nஇயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில்…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த க���ை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutemple-sg-swiss.ch/explain-hindu-religion/", "date_download": "2019-02-23T09:54:44Z", "digest": "sha1:ZHNYM4AND7JASASJHURU3V5FJUZS35J2", "length": 11931, "nlines": 57, "source_domain": "www.hindutemple-sg-swiss.ch", "title": "இந்துசமய விளக்கம் « அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்", "raw_content": "\nஆலய சேவைகள்: வாழ்வாதார திட்டம்\nஇந்திய உபகண்டத்தின் மிகப் பழைமை வாய்ந்த சமயம் இந்து சமயமாகும். பரந்த கண்ணோட்டமும் பண்பாடும் கொண்டது. கி.மு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது இந்து சமயம் எனக் கூறலாம். மற்றைய சமயங்களைப் போல இந்து சமயத்தை ஆரம்பித்தவர், ஆதியில் போதித்தவர் என எவரையும் குறிப்பிட்டுக் கூற முடியாது.\nஇந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் மற்றும் உலநாடுகள் வரை இந்துக்கள் இன்று பரந்து வாழ்கின்றனர். ஏறக்குறைய 100 கோடி மக்கள் இந்துசமயத்தைச் சார்ந்துள்ளனர்.\nபக்திநெறியும் கட்டுப்பாடுகளும் சி��்தாந்தமும் கொண்ட சமயம் இந்து சமயம். ஆத்மா அழிவற்றது; அரிதான மானிடப் பிறவியில் தெய்வ வழிபாட்டுடன் அறவாழ்வு வாழ்ந்து மறுபிறவித் தொடரிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இரண்டறக் கலத்தலே இந்து சமயத்தவரின் குறிக்கோளாகும். இந்த உயர்ந்த நிலையை மோட்சம் என்பர்.\nஇந்து சமயத்தில் பல தெய்வங்களை வழிபடுவர். ஆயினும் முழுமுதற் கடவுளாக சிவன், விஷ்ணு, பிரம்மாவைக் கொள்வர். பிரம்மாவைப் படைப்புத் தெய்வமாகவும் விஷ்ணுவை காக்கும் கடவுளாகும், சிவனை அழிக்கும் தெய்வமாகவும் இந்து சமயம் கூறும். சிவனை, சிவலிங்க வடிவத்திலும் வழிபடுபவர் சைவசமயத்தினர். நடன உருவத்தில் நடராசப் பெருமானாகவும் சிவபெருமான் சிதம்பரத்தில் காட்சி தருவார். சைவ சமயத்தவர் நெற்றியில் விபூதியை, சிறப்பாக மூன்று குறிகளுடன் அணிவர்.\nவிஷ்ணுவை வழிபடுவர் வைஷ்ணவர். விஷ்ணுவை இராமர் அவதாரமாக இராமாயணத்திலும், கிருஷ்ணர் அவதாரமாக மகாபாரதத்திலும் பார்க்கலாம். வைஷ்ணவர்கள் நாமம் போட்டுக் கொள்வர். பிரம்மாவுக்கென தனிச் சமயம் இல்லை.\nமேலும் காளி, துர்க்கை, பார்வதி அம்மன், சரஸ்வதி, இலட்சுமி போன்ற பெண் தெய்வங்களையும் முருகன், விநாயகர், வைரவர் முதலான தெய்வங்களையும் சைவர்கள் வழிபடுவர். அண்ணன்மார், வீரபத்திரர் போன்ற வீரபுருஷரான சிறுதெய்வ வழிபாடுகளும் உள.\nஇந்துசமயம் இவ்வாறு பல்வேறு தெய்வங்களின் விக்கிரக வழிபாட்டையும் ஏற்கும். கோவில்களிலும் வீடுகளிலும் விக்கிரகம், படங்களை வைத்து இந்துக்கள் வழிபடுவர்.\nதீபாவளி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியன இந்து சமயத்தவரின் சிறப்பான வழிபாட்டு விழா நாட்களாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள், ஐப்பசி மாதத்து வெள்ளிக் கிழமைகள், கார்த்திகை திங்கள், கந்த சஷ்டி போன்ற காலங்களில் விரதமிருந்தும் (நோன்பு) வழிபடுவர்.\nஇந்து நதிக்கரையில் நிலவிய இயற்கை வழிபாடும் மத்திய ஆசியாவிலிருந்து கி.மு. 1500 வரை இந்தியாவிற்கு வந்த ஆரியரின் வேத, உபநிடமும் இணைந்து இந்து சமயம் உருப்பெற்றது என்றும் கூறுவர்.\nஇராமாயணம், மகாபாரம் உப்ட்ட இதிகாசங்களும் பல்வேறு புராணங்களம் இந்துசமயத்தின் ஆதாரமாக உள்ளன. பகவத் கீதை இந்துக்களின் புனித நூலாகக் கொள்ளப்படுகிறது. பாரதயுத்த களத்தில் எதிரியாக உறவினர்களைக் கண்டு கலங்கிய அர்ச்சுனனுக்கு க��தோபசாரமாக பகவான் கிருஷ்ணர் கூறும் அறிவுரைகளைக் கொண்டது பகவத்கீதை. ‘ஆத்மா அழிவற்றது, கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே’ எனப் போதிக்கும் நூல்.\nஇந்து சமயம் பிற சமயக் கொள்கைகளையும் அணைக்கக் கூடிய சமயம்; சமயக் கொள்கையை, கிறிஸ்தவம், இஸ்லாம் போலப் பரப்பவோ முயல்வதில்லை. கி.மு. 6ம் நூற்றாண்டு வரையில் சமணசமயம், புத்த சமயங்களுக்கும் இந்து சமயம் வழிவிட்டது.\nகாலப்போக்கில் புத்தசமயம் தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் இந்து சமயம் புத்த, சமண சமயங்களின் சிறப்பம்சங்களை ஏற்றுக் கொண்டதனாலும் இச்சமயங்கள் வலுவிழந்து வந்தன. தமிழ்நாட்டில் கி.பி. 6இ7ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பக்தி காலகட்டத்தில் சைவ சமயம் வலுப்பெற்றது. நாயன்மார்கள் தோன்றி தேவார திருவாசகங்கள் பாடியதோடு சைவசமயத்தை விரிவுபடுத்தினர். வடஇந்தியவில் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையில் இந்து சமய எழுச்சி ஏற்பட்டது என்பர்.\nமுகலாய சாம்ராச்சிய காலத்தில் இஸ்லாமும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவமும் அரசுகளின் செல்வாக்குகளுடன் இந்தியாவில் பரப்பப்பட்டன; ஆயினும் இன்று 100 கோடி மக்களது சமயமாக, உலகின் மூன்றாவது மிகப் பெரிய சமயமாக இந்து சமயம் நிலைபெற்றுள்ளது. ராம்மோகன்ராய், இராமகிஷ்ணர், மகாத்மாகாந்தி போன்ற சமயப் பேரறிஞர்கள் தொடர்ந்து இந்து சமயத்தைப் பேணிவந்தனர்.\nபல தெய்வங்கள், வளம்மிக்க புராண, இதிகாச இலக்கியங்கள், விரிவான இந்து சமயத் சித்தாந்தம் ஆகியன இந்து சமயத்தைப் பாதுகாத்து வருவன என்பவர்.\nஆத்மா அழிவற்றது. கடமையைச் செய்\nபலனை எதிர்பார்க்காதே – கீதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32062", "date_download": "2019-02-23T09:00:27Z", "digest": "sha1:EMDFHKVU4UPY4G54TRAWSTMW5IIBWZ7C", "length": 12667, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "போட்டி என்ற பெயரில் இவர�", "raw_content": "\nபோட்டி என்ற பெயரில் இவர்கள் செய்யும் லீலைகளை பார்த்து கொதித்தெழுந்த பிக் பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள் செய்யும் அலப்பரைகள் பார்பதற்கு மிகவும் எரிச்சலாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர் .\nஇந்நிலையில் திருடன் பொலிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டதிலுருந்து வீட்டில் ஒரே சண்டையாக இருகின்றது .\nமஹத், மும்தாஜ், சென்ட்ராயன் ���ன மூவரும் போலிஸ். ஐஸ்வர்யா, டேனியல், யாஷிகா மூவரும் திருடர்கள். மற்றவர்கள் பொது மக்கள் என நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் கொடுத்த டாஸ்கை திருடர் அணியை தவிர மற்றவர்கள் ஒழுங்காகவே செய்து முடிக்க வில்லை , இதனால் கொதித்தெழுந்த பிக் போஸ் தகுந்த தண்டனையை கொடுத்தார்\nமேலும் பொறுப்பை சரிவர கவனிக்காமல், மற்றவர்கள் பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை பின்பற்றாமல் போனதற்காக இந்த வார தலைவியாக இருந்த ரம்யா நீக்கப்பட்டார்.\nமேலும் அடுத்தவார எலிமினேஷனுக்கு நேரடியாக பிக்பாஸால் முன்னிருத்தப்பட்டார். அத்துடன் இனிவரும் காலங்களில் டாஸ்கை எவர் ஒருவர் சரியாக செய்யாமல் போனாலும் அவருக்கு நேரடி நாமினேசன் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து நித்யா மீண்டும் தலைவியானார்.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்......Read More\nபுகழ்பெற்ற தமிழ் ஓவியர் வின்சென்ட்...\nகனடிய தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஓவியரும் புகைப்பட கலைஞருமான Digi......Read More\nபோராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: யாழ் வணிகர்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு......Read More\nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப்......Read More\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_309.html", "date_download": "2019-02-23T08:48:48Z", "digest": "sha1:QOJAOPJQM2INZBUK5FRJQCRA77U5L7QI", "length": 9043, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "ஆழ்கடலில் டென்னிஸ் மைதானம் - News2.in", "raw_content": "\nHome / உலகம் / டென்னிஸ் / விளையாட்டு / ஆழ்கடலில் டென்னிஸ் மைதானம்\nFriday, November 18, 2016 உலகம் , டென்னிஸ் , விளையாட்டு\nஅரபு நாடுகளில் பெரும் நிலப்பரப்பு பாலைவனம்தான். விண் முட்டும் கட்டிடங்களை உலகமே வாய் பிளக்கும் வகையில் ���ட்டி சுற்றுலாவுக்கு வரும் மக்களிடம் காசு பார்ப்பதுதான் அந்நாட்டின் புது ட்ரெண்ட். அந்த லிஸ்ட்டில் இதோ கீழ்வரும் டென்னிஸ் மைதானமும் இணைகிறது.\n2005ஆம் ஆண்டு கட்டப்பட்ட துபாயின் பிரமாண்ட 304.8 மீட்டர் உயர புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மேல் கட்டப்பட்ட டென்னிஸ் மைதானம் குறித்துத்தான் இன்றுவரை அனைவரும் பேசிவந்தனர்.\nஆனால் தற்போது துபாயின் ஆழ்கடலில் 7 டென்னிஸ் மைதானங்களை உருவாக்கி வருவதால் புர்ஜ் கட்டிட மைதானம் என்பது இனி பழங்கதைதான். தற்போது புர்ஜ் அல் அராபுக்கும் பார்ம் ஜூஸ்ரா தீவுகளுக்கும் இடையே பெர்சியன் வளைகுடா ஆழ்கடலில் டென்னிஸ் மைதானம் வடிவமைக்கும் பொறுப்பை போலந்து கட்டிடக்கலைஞர் க்ரைஸ்டாஃப் கொடாலா ஏற்றுள்ளார்.\nதிட்டமிட்டபடி, தண்ணீருக்குள் வெற்றிகரமாக டென்னிஸ் மைதானம் சாத்தியமானால் உருவாக்கப்படும் 7 டென்னிஸ் மைதானங்களிலும் உலகமே விளையாடி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். மைதானத்தின் மேலே மீன்கள் உலவும் அக்வாரியமும் கீழே மைதானமும் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இரட்டை விருந்து நிச்சயம். எதிர்காலத்தில் இங்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளை நடத்தவும் துபாய் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் சாத்தியமா என்ற சந்தேக சர்ச்சைகளும் எழாமலில்லை.\nமுதலில் மொத்த மைதானமும் கடல் நீர் உட்புகாதவாறு அதன் அழுத்தத்தை சமாளித்து தாங்கும் விதத்தில் 33 மீ. அகலத்தில் 9 ஆயிரத்து 718 கி.கி எடையிலான கண்ணாடியை அமைக்கவேண்டுமே என லாஜிக் கேள்விகளை கேட்கிறார் லண்டன் பொறியியல் நிறுவன இயக்குநரான சாரா ஃப்ரே.\nஅது மட்டுமல்லாமல், சுனாமி, நிலநடுக்கம் நிகழ்வுகளைத்தாக்குப் பிடிக்கும் வகையிலும், வெளிச்சம், விபத்தின்போது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் உள்ளிட்டவற்றையும் யோசிப்பது அவசியம் என கருத்தாகப் பேசுகிறார் சாரா.\n2 பில்லியன் டாலர்களை தண்ணீருக்கடியில் செலவழித்து உருவாகும் இந்த ஆழ்கடல் மைதானங்களைக் குறித்த விமர்சனங்களுக்கு, நீரின் அழுத்தத்தை எதிர்கொண்டு அழுத்தம் தாங்கும் செங்குத்து பார்களைக் கொண்ட கண்ணாடியினால் 95 சதவிகித பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம் என டேக் இட் ஈஸியாக தீர்வுகளைப் பேசுகிறார் கட்டிட டிசைனர் க்ரைஸ்டாஃப் கொடாலா. 2020 ஆம் ஆண்டு துபாய் தொழில் கண்காட்சிக்குள் மைதானத்தை தயாராக்க பரபரவென தீயாய் வேலை செய்து வருகிறது டிசைனர் குழு.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/04/gk-current-affairs-in-online-quiz-in-tamil-april-6-2018.html", "date_download": "2019-02-23T09:41:48Z", "digest": "sha1:G4YRVW45DFKS35NE3TDF7OB3E6OWJAZF", "length": 5232, "nlines": 96, "source_domain": "www.tnpscmaster.com", "title": "G K & Current Affairs in Online Quiz in Tamil: April 6, 2018 | TNPSC Master G K & Current Affairs in Online Quiz in Tamil: April 6, 2018 - TNPSC Master", "raw_content": "\nநிகழாண்டில் (2018) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி\nதமிழகத்தில் கோடைக்கால குதிரை பந்தயம் எங்கு நடைபெற உள்ளது\nஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம் தமிழகத்தில் எங்கு உள்ளது\nநார்டிக் (நார்வே-டென்மார்க்-பின்லாந்து-ஐஸ்லாந்து-ஸ்வீடன் உறுப்பினர்களை கொண்ட) உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது\nகாமன்வெல்த் தலைவர்கள் மாநாடு ஏப்ரல் 19-20 அன்று எங்கு நடைபெற உள்ளது\nகோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீர மங்கை யார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டு தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்புக்கான உரிமையை ரூ.6138.1 கோடிக்கு பெற்றுள்ள நிறுவனம்\nதமிழ் செம்மல் விருதுக்கு பரிசாக வழங்கப்படும் தொகை எவ்வளவு\nதமிழக அரசின் கபிலர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\nகுளோபல் லாஜிஸ்டிக்ஸ் உச்சி மாநாடு (GLS-2018 - ஏப்ரல் 5-6) எங்கு நடத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_45.html", "date_download": "2019-02-23T08:29:42Z", "digest": "sha1:4WUV62ZKIOBQFSAEWZQYCMSEEHOPT7VA", "length": 20060, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு\nபா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு\nபாரதீய ஜனதாக் கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.\nகுடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால் கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்.\nஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகிக்கும் வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். விசாகப்பட்டினத்தில் சட்டப்படிப்பு படித்துள்ளார்.\nஇளம் வயதில் ஆர்.எஸ்.எஸ், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்புகளில் தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகவும் வெங்கையா நாயுடு இருந்துள்ளார். வெங்கையா நாயுடு 2016இல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில��� இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இ��க்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடு���் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-23T10:15:28Z", "digest": "sha1:56WQJKRVNPNQ3U5VVR3QNZBN5HMUYP47", "length": 11909, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search பிரதமர் மோடி ​ ​​", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை - அமித் ஷா\nதமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு என்ன செய்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பதாகவும், அவருக்கு விளக்கம் தர வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது என்றும், பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின்...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது..\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடிக்கு தென்கொரிய அரசு சியோல் அமைதி விருது அளித்து கவுரவித்துள்ளது. தென்கொரிய அதிபரின் அழைப்பை ஏற்று அந்நாட்டில் இரு நாட்கள் சுற்றுப்பயணம்...\nதென்கொரிய அதிபர் மாளிகையான \"நீல இல்லம்\" சென்றார் பிரதமர் மோடி\nசர்வதேச சமூகம் ஒன்றுபட்டு, தீவிரவாதத்திற்கு எதிராக, செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி சியோலில் கூறியுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோல் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு போர் வீரர்கள் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் மாளிகையான...\nநாடு முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி\nவரும் ஞாயிற்றுக்கிழமை 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரின் கிஸ்ஸான் சம்மான் நிதி என்ற திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்....\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார��. இந்திய பிரதமர் மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் அதிகாலை தென் கொரிய...\nபுல்வாமா தாக்குதல் தகவல் தெரிந்த பிறகும் ஷூட்டிங்கில் பிரதமர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபுல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று, அந்த தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும் ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பில் பிரதமர் மோடி பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ((Randeep Surjewala)), புல்வாமா தீவிரவாத தாக்குதல் கடந்த 14ஆம்...\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி இளவரசர் உத்தரவு\nசவூதி நாட்டு சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க அந்நாட்டு இளவரசர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த பிரதமர் மோடி மற்றும் சவூதி இளவரசர் இடையேயான சந்திப்பின் போது சவூதியில் உள்ள இந்திய சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு பிரதமர்...\nசிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் , வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nசிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி கோரக்பூரில் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும்...\nமீண்டும் மோடி பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு என கருத்துக் கணிப்பு\nபிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புள்ளதாக 83 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். பிரபல ஆங்கில நாளிதழ் சுமார் 2 லட்சம்பேரிடம் நடத்திய மெகா கருத்துக் கணிப்பில் பிரமதர் மோடிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் செயல்பாடுகள் சிறப்பானவை...\nமசூத் அசாருக்கு தடை கோரிக்கை , சவூதி அரேபிய அரசு இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு\nகாஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை தடை செய்து சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐநா.சபைக்கு இந்தியா விடுத்துள்ள கோரிக்கையை ஆதரிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்த���ள்ளது. இந்தியா வந்துள்ள சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின்...\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nதிமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nவிழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத்தில் உயிரிழப்பு\nதிமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:23:47Z", "digest": "sha1:6WZZTNWRC3FDJL4S6P4GMARCO6Z2UNJS", "length": 7955, "nlines": 105, "source_domain": "tamilbulletin.com", "title": "கண்ணுபட போகுதய்யா விராத் கோலி - Tamilbulletin", "raw_content": "\nகண்ணுபட போகுதய்யா விராத் கோலி\nBy Tamil Bulletin on\t 22/01/2019 ட்ரெண்டிங் நியூஸ், விளையாட்டு\nஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் என்பது ஊரறிந்த விஷயம் .மிகச் சிறந்த கிரிக்கெட் அணியில் நம்முடைய இந்திய அணியும் ஒன்று…\nதற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் மிகச் சிறந்த வரலாற்று மிக்க வெற்றியைப் படைத்தது நம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதற்கு மகுடம் சூட்டும் விதமாக icc , விராட் கோலிக்கு இந்த வருடத்திற்கான அனைத்து விருதுகளையும் விராட் கோலி வழங்கி இந்தியாவையும் பெருமைப்படுத்தியுள்ளது இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்….\nஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 20 கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தகுதியான நபர் விராட் கோலி தான் என்று அவருக்கு அனைத்து விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமான���்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117096", "date_download": "2019-02-23T09:30:33Z", "digest": "sha1:P6OG7SAI6DEAAYDZIKOJ4726X7BPR4TS", "length": 6310, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை? - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை\nஅரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை\nஅரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை\nமனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.\nநாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,\n”அர்ஜுன் அலோசியஸ் குற்றமிழைத்தாரா என்பது தொடர்பாகவோ அல்லது அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்தோ நான் கருத்து தெரிவிக்க போவதில்லை.\nஆனால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சட்டத்தரணியின் வாதம் குறித்தே நான் இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.\nஅர்ஜுன் அலோசியஸ் 11 மாதங்களாக மனைவியை, பிள்ளைகளை பிரிந்து வாழ்வதாகவும், கணவனை பிரிந்து மனைவி, பிள்ளைகள் இருக்க முடியாது என்று கூறி பிணை கோரப்பட்டதற்கு அமைய அவருக்கு பிணை வழங்கப்பட்டது.\n11 மாதங்களாக ஒரு குடும்பம் தனித்திருக்க முடியாது என பிணை வழங்கப்படும் பட்சத்தில், 11 வருடங்களாக தமது மனைவி, பிள்ளைகளை பிரிந்து அரசியல் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கு ஏன் பிணை வழங்க முடியாது” என கேள்வி எழுப்பினார்.\nPrevious articleபளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி\nNext articleமோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது\nசிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றன\nஅரசியல் கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு\nகாணாமலாக்கப்பட்டிருக்கும் உறவுகளது போராட்டத்திற்கு ஆதரவு.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-23T09:11:29Z", "digest": "sha1:JDCFAB5HKNHUYNLCOMGARQRM56CHTEYP", "length": 6826, "nlines": 60, "source_domain": "www.tamil.9india.com", "title": "மாணவி | 9India", "raw_content": "\nஇரத்தப்புற்று நோய் தாக்கிய கல்லூரி மாணவிக்கு குருத்தணு தேவை\nஇலங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளை காப்பாற்ற பெற்றோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார். இவர் அங்குள்ல பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான படிப்பினை இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவி வித்யா அல்போனஸ்க்கு\nமாணிவிகளிடம் அத்துமீறல் தலைமை ஆசிரியர் கைது\nநாகர் கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே உள்ள சீதப்பால் அரசினர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக சுப்பையன் வயது-52 பணியாற்றி வந்தார். சுப்பையன் பள்ளவிளை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் அப்பள்ளி மாணவிகளிடம் செல்போன்களில் ஆபாச படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புக��ர் எழுந்தது. மாணவிகளின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின்\nமூன்று மாணவிகள் தற்கொலைக்கு தூண்டியது எது\n – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nமேலும் ஒரு மாணவி தற்கொலை\nஇரண்டு நாட்களுக்கு முன்புதான், கள்ளக்குறிச்சியில், சித்த மருத்துவ மானவிகள் மூன்று பேர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவத்தின் பாதிப்பே இன்னும் அடங்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி நேற்று விடுதி மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_64.html", "date_download": "2019-02-23T08:29:22Z", "digest": "sha1:7GIOGZFX5BOF6VOXAFCAONP7LDB3B6NJ", "length": 8197, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானம்\nகடவுச் சீட்டுகளில் விரல் அடையாளம்: குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானம்\nகடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.\n16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டார்.\n16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது.\nஇதன்பொருட்டு, கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.\nவிரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினை���்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/11/8_26.html", "date_download": "2019-02-23T08:37:00Z", "digest": "sha1:DXTFMJ2QRTPR3PQ4JUT27JDX4AZU3TUZ", "length": 7332, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "8 மாதங்களாக வீட்டில் கிடந்த இறந்த நபரின் உடல்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News 8 மாதங்களாக வீட்டில் கிடந்த இறந்த நபரின் உடல்\n8 மாதங்களாக வீட்டில் கிடந்த இறந்த நபரின் உடல்\nஜேர்மனில் 8 மாதங்களாக தனது வீட்டில் இறந்து கிடந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்ட Ruhr area வில் Gelsenkirchen குடியிருப்பில் வசித்து வந்த 46 வயதான நபர் இறந்துகிடந்துள்ளார்.\nஇவர் இறந்துகிடந்தது 8 மாதங்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. இவரது உடலை கைப்பற்றிய அதிகாரிகள், இந்த நபர் இறந்து கிடந்தது மற்றும் இவரது விவரங்கள் எதுவும் இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த நபர்களுக்கு தெரியாமல் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.\nஇவருக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை, மேலும், அருகில் வசித்தவர்களக்கு இவரது பெயர் மற்றும் முகவரியை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.\nஜேர்மனில் தனிமையில் வசிப்பவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/22152636/1185648/Man-killed-in-drinking-water-tank-at-Sirumalai.vpf", "date_download": "2019-02-23T09:37:57Z", "digest": "sha1:ICFUC6A7AOF5N2C755GJLAXSITMKQBKI", "length": 3541, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Man killed in drinking water tank at Sirumalai", "raw_content": "\nசிறுமலையில் குடிநீர் தொட்டியில் வாலிபர் பலி\nசிறுமலையில் விலங்குகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nதிண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை சோதனைச்சாவடி அருகே வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக மிகப் பெரிய தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்.\nஅவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\n எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடிபோதையில் தவறி விழுந்தாரா அல்லது குடிபோதையில் தவறி விழுந்தாரா யாரேனும் அடித்து தொட்டியில் வீசிச் சென்றார்களா யாரேனும் அடித்து தொட்டியில் வீசிச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/10040632/1190219/Petrol-and-diesel-struggle-State-buses-will-run-as.vpf", "date_download": "2019-02-23T09:36:22Z", "digest": "sha1:CFQXIIPEX64SN2LZW75TPLQ6SLQ7QCIU", "length": 12329, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Petrol and diesel struggle State buses will run as usual", "raw_content": "\nஇன்று முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் - ஆட்டோ, வேன்கள் ஓடாது என்று அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:06\nஎதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. சென்னையில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், ஆட்டோ, வேன்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. #PetrolDieselPriceHike\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.\nத.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.\nஇந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வணிகர் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது.\nதொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படாது.\nலாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஅதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பணிக்கு வரும் தொழிலாளர்களை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.\nசென்னையில் அரசு பஸ்களை தடையின்றி இயங்கும் வகையில் 38 டெப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\nபால் விற்பனை நிலையம், மருந்த���ம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் வழங்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கின்றனர்.\nமாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.\nபள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.\nஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படாமல் இருந்தால் பள்ளிகளுக்கு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை அழைத்துவர தனியார் வாகனங்களை தான் ஏற்பாடு செய்துள்ளன. எனவே தனியார் வாகனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர முடியாத நிலை ஏற்படும்.\nஇது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தேர்வு காலம் இல்லாமல் மற்ற நாட்களில் முழு அடைப்பு போராட்டம் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் விடுமுறை எடுக்க சொல்லி விடுவோம். ஆனால் காலாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி எங்களை அரசியல் கட்சிகள் தவிக்கவிட்டு இருக்கிறது’ என்றனர். #PetrolDieselPriceHike\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர��புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-02-23T08:58:42Z", "digest": "sha1:X57KIGVRQZUVPZS2HO4AGADLFJN6DKGJ", "length": 7101, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: புதின்", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nட்ரம்ப் சந்திக்க விரும்பும் நபர்\nவாஷிங்டன் (20 ஜூலை 2018): அமெரிக்க அதிபர் ட்ரம் மீண்டும் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபரபரப்பான சூழ்நிலையில் புதின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தை\nபின்லாந்து (16 ஜூலை 2018): ரஷியா - அமெரிக்கா அதிபர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் பின்லாந்தில் நடைபெறுகிறது.\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nகடும் வறுமையிலும் சாதித்த பெண் - வீடியோ\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nஊத்துமலையில் 1.2 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் - சச்சின் விருப்பம…\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மான…\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு தொகுத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Singapore.html", "date_download": "2019-02-23T08:28:37Z", "digest": "sha1:QBGSHUV7NFIQQZIUTRAU474Q77ELN3RS", "length": 8872, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Singapore", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nபூமிக்குக் கீழே செல்கிறது சிங்கப்பூர் நகரம்\nசிங்கப்பூர் (27 டிச 2018): கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸிட்டி ஆஃப் எம்பர். இதில், தரைக்கு அடியில் நகரங்கள் இருப்பதாகக் கதையில் காட்டுவார்கள். கற்பனையில் திரைப்படத்தில் கண்டது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nசிங்கப்பூர் (08 நவ 2018): சிங்கப்பூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த இந்தியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nட்ரம்ப் - கிம் சந்திப்பு - சிங்கப்பூர் வான் பரப்பில் அதிரடி மாற்றங்கள்\nசிங்கப்பூர் (09ன் ஜூன் 2018): அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ம் சந்திக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nசிங்கப்பூர் மசூதியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு\nசிங்கப்பூர் (02 ஜூன் 2018): அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிங்கப்பூர் ஜாமியா சுலியா மசூதியில் வரவேற்பு அளிக்கப் பட்டது.\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிற…\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர…\nமனித நேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதி\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/corruption.html", "date_download": "2019-02-23T09:41:54Z", "digest": "sha1:56RU3LU67YRKVOYFZ3RHEQHHCF3LSD2K", "length": 10605, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "ஜனார்த்தன ரெட்டிக்காக ரூ.100 கோடி கறுப்புப் பணம் மாற்றிய அரசு அதிகாரி கைது - News2.in", "raw_content": "\nHome / அமைச்சர்கள் / ஊழல் / கருப்பு பணம் / கர்நாடகா / பாஜக / லஞ்சம் / வருமான வரித்துறை / ஜனார்த்தன ரெட்டிக்காக ரூ.100 கோடி கறுப்புப் பணம் மாற்றிய அரசு அதிகாரி கைது\nஜனார்த்தன ரெட்டிக்காக ரூ.100 கோடி கறுப்புப் பணம் மாற்றிய அரசு அதிகாரி கைது\nTuesday, December 13, 2016 அமைச்சர்கள் , ஊழல் , கருப்பு பணம் , கர்நாடகா , பாஜக , லஞ்சம் , வருமான வரித்துறை\nரகசிய இடத்தில் சிஐடி போலீஸார் விசாரணை\nகர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ரூ.100 கோடி கறுப்பு பணத்தை மாற்றிக்கொடுத்த அரசு அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி க‌டந்த 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 30-க்கும் மேற்பட்ட சட்ட விரோத சுரங்க வழக்குகளில் சிக்கியுள்ள இவர், கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி கடந்த நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் ரூ.650 கோடி செலவில் தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் நாட்டு மக்கள் அன்றாட தேவைகளுக்காக தவிக்கும் நிலையில் திரைப்பட பாணியில் பிரமாண்டமாக திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஎனவே வ‌ருமான வரித்துறை அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, திருமண செலவுக்கு எங்கிருந்து பணம் வந்தது என கேள்வி எழுப்பினர்.\nஇந்நிலையில் பெங்களூரு நில கையகப்படுத்தும் கேஏஎஸ் (கர்நாடக ஆட்சி பணி) அதிகாரி பீம‌ நாயக்கின் கார் ஓட்டுநர் ரமேஷ் கவுடா (30) கடந்த 6-ம் தேதி மண்டியாவில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.\nஇறப்பதற்கு முன்பாக ரமேஷ் கவுடா, ''கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரி பாஜக எம்பி ராமலு ஆகியோருக்கு பீம நாயக் ரூ.100 கோடி கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக் கொடுத்தார். இதற்காக பீம நாயக் 20 சதவீதம் கமிஷன் பெற்றார். இது தொடர்பாக எனக்கு தெரிந்ததால் பீம நாயக், அவரது ஓட்டுநர் முகமது ஆகியோர் என்னை தாக்கினர்'' என 11 பக்க கடிதம் எழுதியுள்ளார்.\nஇதையடுத்து மண்டியா போலீஸார் பீம நாயக், முகமது ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பீம நாயக், முகமது ஆகியோரை தேடி வந்தனர். இருவரும் சிக்காததால் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் பணி தொடர்ந்தது.\nஇந்நிலையில் இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் பீம நாயக், முகமது ஆகிய இருவரும் குல்பர்காவில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குல்பர்கா போலீஸார் நேற்று முன் தினம் இரவு இருவரையும் கைது செய்தனர். நேற்று காலை மண்டியா கொண்டுவரப்பட்டு அங்குள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஅப்போது சிஐடி போலீஸார் தரப்பில் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கோரியதால் நீதிமன்றம் பீமநாயக், முகமது இரு வரையும் போலீஸாரின் காவலில் செல்ல அனுமதி அளித்தது.\nஇதையடுத்து சிஐடி போலீஸார் பீம நாயக், முகமது இருவரையும் பெங்களூரு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எ���்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/2_13.html", "date_download": "2019-02-23T08:36:15Z", "digest": "sha1:XQQ4EO5BXGEJYVSAB5YGIXV3ESY7RNPC", "length": 7244, "nlines": 142, "source_domain": "www.todayyarl.com", "title": "நீர்வேலி வாள்­வெட்­டில் 2 பேர் கைது!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Slider Srilanka News நீர்வேலி வாள்­வெட்­டில் 2 பேர் கைது\nநீர்வேலி வாள்­வெட்­டில் 2 பேர் கைது\nவாள்­வெட்­டில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் மேலும் 2 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nகோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நீர்­வே­லி­யில் கோயி­லில் கடந்த திங்­கட்­கி­ழமை வாள்­வெட்டு இடம்­பெற்­றது. மறு­நாள் வாள், மோட்­டார் சைக்­கி­ளு­டன் 3 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். 5 பேர் தேடப்­ப­டு­கின்­ற­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர்.\nஇந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து யாழ்ப்­பாண மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்­புப் பொலிஸ் பிரி­வி­னர் 2 பேரை நேற்­றுக் கைது செய்­த­னர். சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்த அவர்­கள் 21,28 வய­து­டை­ய­வர்­கள். விசா­ர­ணைக்­காக கோப்­பாய் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_62.html", "date_download": "2019-02-23T08:43:46Z", "digest": "sha1:5K3TRCONRKAZFZTO6ZUF6FYGOHY76557", "length": 8862, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரச்சினை தீர புதிய அரசியல் சாசனம் தேவை - மங்கள. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில��� அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் பிரச்சினை தீர புதிய அரசியல் சாசனம் தேவை - மங்கள.\nபிரச்சினை தீர புதிய அரசியல் சாசனம் தேவை - மங்கள.\nஇலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் நீடிக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் காண முடியாது என்றும், புதிய அரசியல் சாசனம் ஒன்றின் மூலமே அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழ வழி ஏற்படும் என்றும் அவர் பிபிசியிடம் ஃபேஸ் புக் மூலம் நடத்திய உரையாடலில் தெரிவித்துள்ளார்.\n\"இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, இந்நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மற்றும் பரங்கியர் அனைவரும் இலங்கையர்களாக வாழக் கூடிய, இலங்கையர்கள் எனும் அடையாளத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்\" என அவர் கூறுகிறார்.\nநாட்டில் சிறுபான்மையினரும் ஆட்சி அமைப்பில் சில முடிவுகளை எடுக்கக்கூடிய வகையிலும் அவர்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய வகையிலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ள��ர்.\nஅப்படியான அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அனைத்து இனத்தவருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக அந்த தீர்வு அமைந்திருக்க வேண்டும் எனவும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்.\nஅப்படியானதொரு சூழலில் பல்லினத் தன்மையுடன் அனவரும் தாங்கள் இலங்கையர் என்பதை உணர்ந்து பெருமையுடன் வாழமுடியும் எனவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/blog-post_1.html", "date_download": "2019-02-23T08:28:58Z", "digest": "sha1:GPUNFUKUP3SB6VDADWIWFYH7TC2EJAWE", "length": 9182, "nlines": 61, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நான் தான் ஷபானா - விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநான் தான் ஷபானா - விமர்சனம்\nஇப்படத்தில் டாப்சி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவர் இயல்பாகவே மிகவும் தைரியமான பெண்ணாகவும், குடோ என்ற தற்காப்புக்கலையின் பயிற்சியாளரம் ஆவார். மேலும் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் டாப்சி அதே கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகக் கூறுகிறார். அதேநேரத்தில் மர்ம நபர் ஒருவர் டாப்சியை உளவு பார்த்து, டாப்சி குறித்த தகவல்களை ரசிகசியமாக சேகரிக்கிறார்.\nபின்னர் ஒருநாள் டாப்சியும், அந்த இளைஞரும் ஒன்றாக வெளியே செல்லும்போது, அவர்களை ஒரு கும்பல் வழி மறித்து கிண்டல் செய்கிறது. இதனால் கோபமடையும் டாப்சி, அந்த கும்பலுடன் சண்டை போடுகிறார். இந்த சண்டையின்போது டாப்சியை காதலிக்கும் இளைஞர், அந்த கும்பலால் கொல்லப்படுகிறார்.\nஇதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து டாப்சி போலீசில் புகார் அளிக்கிறார்,ஆனால் அந்த புகாரை எடுக்க போலீசார் மறுக்கின்றனர். இவ்வாறு தனது காதலரை இழந்து, கவலையில் ஆழ்ந்திருக்கும் டாப்சிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.அந்த தொலைபேசி அழைப்பில் டாப்சியை உளவு பார்த்த இந்தியாவின் ரகசிய ஏஜென்சியில் ரகசிய உளவாளியாக இருக்கும் மனோஜ் பாஜ்பாய், டாப்சியிடம் தொடர்பு கொள்கிறார். அவர், டாப்சியின் காதலரை கொன்றவர்களை பழிவாங்க உதவுவதாக கூறுகிறார். அவ்வாறு உதவ வேண்டுமானால�� அவர்கள் கொடுக்கும் வேலையை டாப்சி செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் கூறுகிறார்.\nபின்னர் இந்த ஒப்பந்ததத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் டாப்சி, அவரது காதலரை கொன்றவர்களை பழிவாங்குகிறார். பின்பு டாப்சிக்கு அக்ஷய் குமார் உள்ளிட்டோர் உதவி செய்கின்றனர். இதையடுத்து டாப்சிக்கு மனோஜ் பாஜ்பாய் என்ன வேலை கொடுக்கிறார் மனோஜ் பாஜ்பாய் கொடுத்த வேலையை டாப்சி செய்தாரா மனோஜ் பாஜ்பாய் கொடுத்த வேலையை டாப்சி செய்தாரா அதன் பின்னணியில் யார் யார் இருகிறார் அதன் பின்னணியில் யார் யார் இருகிறார் என்ன நடந்தது\nகனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் டாப்சி அதற்காக கடினமாக உழைத்திருக்கிறார் என்பது படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. பேபி படத்தில் ஒரு சிறிய சண்டைக்காட்சியில் வந்து அசத்தியிருப்பார். இப்படத்தில் குடோ பயிற்சியாளரான இவர், சண்டைக்காட்சிகளை அசால்டாக, சிறப்பான முறையில் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.மேலும் இவர் இப்படத்தில் ஒரு ஆணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.\nமேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தை ஏற்று நடித்திருப்பதற்காக அக்ஷய் குமாருக்கு முதலில் ஒரு பாராட்டை தெரிவிக்கலாம். அவரது வருகைக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.இவர் படத்தின் இரண்டாவது பாதியிளும் முக்கியமான காட்சிகளில் வந்து அசத்தியிருக்கிறார். பிரித்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் இரண்டாவது பாதியில் மட்டும் டானாக வருவது கதைக்கு பக்கபலமாக இருந்துள்ளது.\nஇப்படத்தில் மனோஜ் பாஜ்பாய்யை பொறுத்தவரை ஒரு தலைமை அதிகாரியாக, ஒரு கெத்தான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார். அதேபோல் அனுபம் கெர், முரளி ஷர்மா என அனைவருமே கதைக்கு உறுதுணையாக தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.\nமேலும் சஞ்சோய் சவுத்ரியின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. சுதிர் பால்சேனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_99.html", "date_download": "2019-02-23T09:38:07Z", "digest": "sha1:VIF7RWWNXNB2KF63S6YIBEFIUZYPW5ON", "length": 18226, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "செஞ்சோலை படுகொலை தினம் அனுஷ்டிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » செஞ்சோலை படுகொலை தினம் அனுஷ்டிப்பு\nசெஞ்சோலை படுகொலை தினம் அனுஷ்டிப்பு\nவிமானக்குண்டு வீச்சின் மூலம் செஞ்சோலை மாணவர்கள் 61 பேர் படுகொலை செய்யப்பட்ட 11வது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரட்ணம் விக்னேஸ்வரன் பொது ஈகைச்சுடரினை ஏற்றி மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தியும், 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.\nகடந்த 2006ஆம் ஆண்டு முல்லைதீவு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 61 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் பணியாளர்கள் எனப் பலர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிர��்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர���ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-02-23T09:02:59Z", "digest": "sha1:BFB4MPIMW72ZAPWUKCJ66ZKUR6YVK6OD", "length": 7892, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய ரக நிலக்கடலை அறிமுகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய ரக நிலக்கடலை அறிமுகம்\nதிண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம், புதிய நிலக்கடலை ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷீபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nவிழுப்புரம் மாவட்டத்தில் நிலக்கடலையில் அதிக மகசூலை பெறுவதற்காக புதிய ரகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம் முதல்நிலை செயல் விளக்கம் மூலம் (டிஎம்வி13) என்ற புதிய நிலக்கடலை ரகத்தை தொகுப்பு முறையில் செயல்படுத்தி வருகிறது.\nஇத்தொகுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்தில் விவசாயிகள் நிலங்களில் 25 ஏக்கர் தொடர்ச்சியாக, இந்த நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, மேல்மலையனூர் வட்டாரத்தில் பெரிய நொலம்பை, சின்ன சேலம் வட்டத்தில் அம்மகளத்தூர், வானூர் வட்டத்தில் காரட்டை ஆகிய இடங்களில், இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த புதிய ரகம் அதிக எண்ணெய் சத்து கொண்ட வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராகும். பிரதான சாலையோரமாக அமைந்துள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அருகில் உள்ள மற்ற கிராம விவசாயிகளும் புதிய ரகம் மற்றும் சாகுபடி முறையைக்கண்டு விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை நிலகடலை சாகுபடி டிப்ஸ்...\nநிலக் கடலையில் அதிக மகசூல் பெற உரமிடும் முறை...\nநிலக்கடலை சாகுபடிக்கு 50% மானியத்தில் ஜிப்சம்...\nவறட்சியில் இரண்டு மடங்கு அறுவடை சாதித்த விவசாயி\n← வீட்டுத்தோட்டம் கொடுக்கும் வருமான வாய்ப்புகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?q=video", "date_download": "2019-02-23T09:40:05Z", "digest": "sha1:MNDNNQZGURDAL6PAWYPTE5Q7INIQU7Z2", "length": 12286, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவியா News in Tamil - ஓவியா Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\n90 ML: 'மை லைப்... மை ரூல்ஸ்...' படத்துல மட்டுமில்ல... நிஜத்துலயும் நீங்க அப்டி தான ஓவியா\nசென்னை: 90 எம்எல் படத்தில் தனது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து ஒரு காட்சியின் மூலம் விளக்கமளித்துள்ளார் நடிகை ஓவியா. ஓவியா நடிப்பில் பிப்ரவரி 22ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 90 எம்எல். பெண்...\n90 ML release: சிம்பு மாதிரியே அதிரடி முடிவு எடுத்த ஓவியா\nசென்னை: தனது 90 எம் எல் பட ரிலீசன்று அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார் நடிகை ஓவியா. களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமா...\n90ml trailer - “பழத்தை சுவைக்கும் முன்பே...” டிரெய்லர் சர்ச்சை பற்றி ஓவியா என்ன சொல்றாங்க பாருங்க\nசென்னை: தனது 90 எம் எல் பட டிரைய்லர் சர்ச்சையில் சிக்கியது குறித்து நடிகை ஓவியா விளக்கமளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு ஓவி...\n90ml teaser: டீசரைப் பார்த்துட்டு ஓவியா ஆர்மில இருந்து ரிசைன் பண்ணுனவங்க எல்லாம் கையத் தூக்குங்க\nசென்னை: ஓவியாவின் 90 எம்எல் படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஓவியா நடிப்பில் அனிதா உதீப் இயக்கியிருக்கும் படம் 90 எம்எல். இ...\nExclusive: 90ml டீசரை திட்டுபவர்கள், படத்தை பார்த்த பிறகு நிச்சயம்...: டைரக்டர் அனிதா உதீப் ஓபன்டாக்\nசென்னை: 90 எம்எல் படம் முழுக்க முழுக்க பெண்களின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என அப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப் கூறியுள்ளார். ...\n90ml teaser: பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு இந்த ஓவியா.. வருத்தத்தில் ரசிகர்கள்\nசென்னை: 90 எம் எல் டீசரைப் பார்த்து விட்டு, ஓவியாவைத் திட்டுபவர்களுக்கு மத்தியில் சிலர் அவரைப் பார்த்து 'பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு' என பரிதாப...\n90 ml teaser:ஓவியா ஆர்மியாவே இருந்தாலும்.. ப்ளீஸ் 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த டீசரை பார்க்காதீங்க\nசென்னை: ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படத்தின் டீசர் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்துள்ள படம் 90 எம்எல்....\nஓவியாவை தவிர வேறு யாரும் 'இப்படி' சொல்ல மாட்டாங்க\nசென்னை: பிக் பாஸ் பிரபலங்களான ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன் ஆகியோர் டாப் கியரில் செல்வது குறித்து ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்ச...\nஎனக்கும், ஆரவுக்கும் இடையே என்ன உறவு: உண்மையை போட்டுடைத்த ஓவியா\nசென்னை: தனக்கும், ஆரவுக்கும் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார் ஓவியா. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் வந்தது. நிகழ்ச்சி...\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nசென்னை: ஓவியா நடிக்கும் 90 எம் எல் படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, பிக் பாஸ் முதல...\nஆரவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கேனா: உண்மையை சொன்ன ஓவியா\nசென்னை: ஆரவுடன் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக எழுந்த பேச்சு குறித்து ஓவியா விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் 2வது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னு...\nஆரவ் படத்தில் ஓவியா என்ன தான் செய்கிறார்\nசென்னை: ஆரவின் ராஜபீமா படத்தில் ஓவியாவின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. நரேஷ் சம்பத் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நடித்து வர...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/aunty/", "date_download": "2019-02-23T09:18:18Z", "digest": "sha1:MN6PFHJKE3JY3UJMRFAXPVI5QIPJGZ4G", "length": 7242, "nlines": 145, "source_domain": "www.dirtytamil.com", "title": "aunty Archives | DirtyTamil.com", "raw_content": "\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவரா\ndirtytamil.com‘ல் உங்கள் கதைகளை எழுதலாமே..\n Kallakathalan Kamakathaigal ‘இங்கே பாருங்கள். சாப்பாட்டை மறந்து விட்டுவிட்டுப் போகிறீர்களே’ என்று கதவுவரை சென்றுவிட்ட...\nஉனக்கு என்ன வேண்டும் என்றாலும் தருகிறேன்\nஇணையத்தில் அறிமுகம் ஆன நித்தியா ஆண்ட்டி\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 27\nSlut Tamil Wife Erotic Tamil Sex Story புதன்கிழமை இரவு சிவராஜ்ஜின் அஸிஸ்டென்ட்/டிரைவர், சுப்பு ஊரில் இருந்து திரும்பி...\nமணி மாலாவும் மளிகை கடைக்காரரின் மகனும் – 8 | Tamil Porn Stories\nTamil Porn Stories மணிமாலாவும் குள்ளன் கோபாலும் ஓல் போட ஆயுத்தமானார்கள் இருவரும் ஆடைகளை அவிழ்த்து அம்மனமானார்கள்.. குள்ளன் கீழே...\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 46\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 45\nகாலை விரித்த பத்தினி காமினி கீதா – 7\nசம்பந்திகளான நாங்கள் காமத்தம்பதிகளாக மாறினோம்\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 39\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 41\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 8\nஎன் அம்மா செஞ்ச காமலீலை\nப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா\nஎண்ணெய்க்கையோட புடுச்சு உருவு 2\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவரா\ndirtytamil.com‘ல் உங்கள் கதைகளை எழுதலாமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/114775-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:18:30Z", "digest": "sha1:L6YKASZDUO22VMIXE5ZUE52V35E7HNXA", "length": 4675, "nlines": 119, "source_domain": "yarl.com", "title": "பொங்கல் வாழ்த்துகளும் புதிய வடிவமைப்பும் - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nபொங்கல் வாழ்த்துகளும் புதிய வடிவமைப்பும்\nபொங்கல் வாழ்த்துகளும் புதிய வடிவமைப்பும்\nஅன்பிற்கினிய அனைத்து கள உறவுகளுக்கும் யாழ் இணையத்தின் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.\nஇந்த தமிழர் திருநாளில், தாயக மக்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கும், தம்மை தாமே நிர்வகிக்கும் உரிமைகளை அடைவதற்கும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என உறுதி எடுப்போம்.\nயாழ் இணையம் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன் வடிவமைப்பில் மாற்றங்களைக் செய்து கொண்டு வந்துள்ளது. அதே வழியில் இந்த பொங்கலுடன் பொங்கல்2013 எனும் புதிய வடிவமைப்பினை சனிக்கிழமை, சனவரி 12, 2013 அன்று வெளியிட இருக்கின்றோம்.\nபுதிய வடிவத்தினை வெளியிட்டவுடன் ஒரு சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதனால் கள உறவுகள் அடுத்த சில தினங்களுக்கு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இவ்வாறு ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படும் போது எமக்கு அறியத் தந்து பொறுமையுடன் எமக்கு ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம்.\nயாழ் இனிது [வருக வருக]\nபொங்கல் வாழ்த்துகளும் புதிய வடிவமைப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/05183549/1007640/Edappadi-Palaniswami-on-Education-Department.vpf", "date_download": "2019-02-23T08:24:36Z", "digest": "sha1:FTWIRWAOMJ57JNFLUJCN2FQCWMZPPGGB", "length": 8763, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு\" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு\" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 06:35 PM\n\"��ாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nகடந்த ஆண்டை விட, இந்தாண்டு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மை பள்ளி விருது வழங்கும் விழா, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் விருதுகளை வழங்கி, உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 11 லட்சம் மாணவர் - மாணவிகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு விடும் என உறுதி அளித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nதினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு\nதினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்\nராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்\nபுலிகள் இனப்பெருக்க காலம்-பயணிகளுக்கு தடை\nபயணிகள் செல்லாததால் சுதந்திரமாக நடமாடும் விலங்குகள் : வனத்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்\nமழை நீர் கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை : மீட்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து சிக்கிய காட்டெருமை உயிரிழந்தது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169436/news/169436.html", "date_download": "2019-02-23T09:01:15Z", "digest": "sha1:TLIHJUFBMDUUJ5O7K7AKZXG6RAXSYIFS", "length": 5954, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘அவள்’ படத்திற்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்த பாராட்டு..!! : நிதர்சனம்", "raw_content": "\n‘அவள்’ படத்திற்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்த பாராட்டு..\nமிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் – ஆண்ட்ரியா முன்னிண கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘அவள்’.\nகடந்த 3-ஆம் தேதி வெளியாகிய ‘அவள்’ புதுமையான திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.\nஅந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட்டில் இருந்த பாராட்டு கிடைத்துள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,\nஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலனுடன் பணிபுரிந்த தி கிரேட் ரிச்சர்டு கிங் ‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். சிறந்த தருணம். என்று கூறியிருக்கிறார்.\n‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில�� என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-02-23T09:11:00Z", "digest": "sha1:KINPHALAHS4LQOZLF332SVAPUPGOQNOE", "length": 7949, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானம் | Virakesari.lk", "raw_content": "\n“போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும்”\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபோராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு\nஇராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கவில்லை - பீறிஸ்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nவர்த்தகர்கள் கொலைக்கு எதிராக ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றார் ருவன் விஜயவர்தன\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nமுதன்­மு­த­லாக இலங்­கையில் விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்கை..\nஇலங்­கையில் முதன்­மு­றை­யாக விமானம் தயா­ரிக்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.\nதங்கபிஸ்கட்களுடன் இரு இலங்கையர் கைது\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த இலங்கை பிரஜைகள் இருவரை கட்டுநாயக்க ச...\nசட்டவிரோதமாக மாத்திரைகளை கடத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை மாத்திரைகளை இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக...\nசுற்றுலா விமானம் விபத்துக்குள்ளாகி நால்வர் பலி\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர...\nதடைக்கு முன்னே தயாராகிய ஈரான்\nஈரான் நாட்டின் மீது அமெரிக்க அரசாங்கம் முன���வைத்த பொருளாதார தடைகள் அமுலுக்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாகவே ஐந்து புதிய வி...\nதங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை இலங்கைக்கு கடத்திவர முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...\n101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம்\nமெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்த...\nபலாலி விமானத்தளக் காணி குறித்து விக்கி கடிதம்\nகொழும்பு சிவில் விமான இயக்கியல் திணைக்களப் பணிப்பாளருக்கு (Director, Civil Aviation) வடமாகாண முதலமைச்சரால் பலாலி விமானத...\nமூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படும் பயணிகள்\nஏர் - இந்தியா விமானத்தின் சொகுசு வகுப்பில் பயணம் செய்த குழந்தையை மூட்டைப்பூச்சி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...\nவெளிநாட்டு நாணய தாள்களுடன் மூவர் கைது\nசட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு நாணய தாள்களை மறைத்து இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய பிரஜை ஒருவரும் மற்றும் இரு இலங...\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு பிணையில் விடுதலை\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : போக்குவரத்துக்கு நெரிசல்\nநாகவிகாரை விடுதியின் கழிவுகளினால் மக்கள் நோய்வாய்படும் நிலை\nவெடிமருந்து துப்பாக்கியுடன் இளைஞர்கள் மூவர் கைது\nபுதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/08/23/", "date_download": "2019-02-23T09:29:21Z", "digest": "sha1:GM2MJ3UJ5YCG5SDK5KXQC7RL7NK6ZJB3", "length": 6327, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 August 23Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசெபி’ நடவடிக்கை: ரூ. 224 கோடி அபராதம் வசூல்\nஆப்பிள் 7 எப்படி இருக்கும், விலை எவ்வளவு\nவீடு என்பது அடிப்படை உரிமையா\nஅகில இந்திய அளவிலான திறனாய்வுத் தேர்வு: ராஜபாளையம் ராம்கோ ஐ.டி.ஐ மாணவர் முதலிடம்\nஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதிகள்: காலியாகவுள்ள சமையலர் பணிக்கு செப். 9-க்குள் விண்ணப்பிக்கலாம்\nதேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்\nTuesday, August 23, 2016 3:29 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் 0 150\nரிலையன்ஸ் முதல் ரிசர்வ் வங்கி வரை… -உர்ஜித் பதவியை உறுதி செய்த 8 காரணங்கள்\nTuesday, August 23, 2016 3:27 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் ���குதி, தினம் ஒரு தகவல் 0 122\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sivakarthikeyan-and-vijay-sethupathi-with-nayanthara/amp/", "date_download": "2019-02-23T08:53:35Z", "digest": "sha1:3XFQB22PS3VBBMD2J4XRVWHHXT55J7M4", "length": 2668, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Sivakarthikeyan and Vijay sethupathi with Nayanthara | Chennai Today News", "raw_content": "\nநயன்தாராவுடன் இணைந்த சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி\nநயன்தாராவுடன் இணைந்த சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி\nநடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஒன்று ‘கோலமாவு கோகிலா’ மற்றொன்று ‘இமைக்கா நொடிகள். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பதும் ‘எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சு’ என்ற இந்த பாடல் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் நயன்தாரா வின் இன்னொரு படமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதுகுறித்த ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நயன்தாரா படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\nTags: இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன், நயன்தாரா, விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/admk_16.html", "date_download": "2019-02-23T09:13:18Z", "digest": "sha1:7ZDRJIKZHSEWFBW5GRM3EW7JLXNFCHZA", "length": 13395, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "கொங்கு மண்டலம்... சசிகலாவுக்கு டெங்கு மண்டலம்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / எம்.எல்.ஏ / எம்.பி / சசிகலா / சாதி / தமிழகம் / ஜாதி / கொங்கு மண்டலம்... சசிகலாவுக்கு டெங்கு மண்டலம்\nகொங்கு மண்டலம்... சசிகலாவுக்கு டெங்கு மண்டலம்\nFriday, December 16, 2016 அதி���ுக , அரசியல் , எம்.எல்.ஏ , எம்.பி , சசிகலா , சாதி , தமிழகம் , ஜாதி\nகடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வின் ஆட்சிக் கனவை தகர்த்ததில் மிக முக்கியப் பங்கு கொங்கு மண்டலத்துக்குத்தான். கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கவுண்டர் சமூகத்தினர் பெருமளவு உள்ளனர். இங்கு, மொத்தம் உள்ள 47 சட்டமன்றத் தொகுதி களில் 41 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றிருக்கிறது.\n47 எம்.எல்.ஏ-க்கள், 9 அமைச்சர்கள், 9 எம்.பி-க்களை அ.தி.மு.க.வுக்கு பெற்றுக் கொடுத்தது கொங்கு மண்டலம். இதில் 27 எம்.எல்.ஏ-க்கள், 5 அமைச்சர்கள் கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இப்போது பவர்ஃபுல்லாக இருக்கும் அமைச்சர்கள் 5 பேர். இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய 3 பேர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் சீனியர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த நிலையில் இப்போது, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவிக்கு வர சசிகலா முயல்வதாக வரும் செய்திகள், கொங்கு மண்டலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அதை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியது கொங்கு மண்டலத்தில்தான்.\nமீண்டும் ஜெயலலிதா - சசிகலா சமரசம் ஏற்பட... சசிகலாவுக்கு எதிராகப் பேசியவர்கள் எல்லாம் டம்மி ஆக்கப்பட்டனர். சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் உயரே போனார்கள். ஆனால், செங்கோட்டையன் ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் சசிகலாவுக்கு எதிரான மனநிலை கொங்கு மண்டலத்தில் உருவானது. தற்போது, பொதுச் செயலாளர் பதவியை அடையும் முயற்சிக்கும் கொங்கு மண்டலத்தில் இருந்து எதிர்ப்பு வரும் என்று கருதும் சசிகலா தரப்பு, எதிர்ப்பாளர்களைச் சரிகட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nமுதலில், செங்கோட்டையனை நேரில் அழைத்து சசிகலா தரப்பு சமாதானம் பேசியுள்ளது. அதையடுத்துதான், “கழகத்துக்கும், தலைமைக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் உண்மை விசுவாசியாக அன்றும், இன்றும், என்றும் பணியாற்றுவேன்’ என்று அவர் அறிக்கை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் சசிகலா உறவினரான ராவணனின் கண் அசைவில்தான் இயங்கி வந்தனர். இடையில் சசிகலா குடும்பத்தினர் களை யெடுப்பில் ராவணன் விரட்டப் பட்டு, கைதும் செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜெயலலிதாவால் முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டாலும், கொங்கு மண்டலத்தில் அவரின் செயல்பாடு மறைமுகமாக இருந்து வந்தது.\nநிழல் அதிகாரமாக இருந்த ராவணன், தன் புகைப்படத்தைப் போட்டு, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விளம்பரத்தை நாளிதழ்களுக்கு தந்துள்ளார். இதன் மூலம், கொங்கு மண்டலத்தில் சசிகலாவுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இவர் இறங்கியுள்ளார்.\nசசிகலாவுக்கு ஆதரவாக விளம்பரங்கள் கொடுத்து வரும் கோவை எம்.பி.நாகராஜனிடம் பேசினோம். ‘‘அம்மாவுடன் பல ஆண்டுகள் நெருங்கி இருந்தவர் சசிகலா. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட போதுகூட, தி.மு.க-வின் சதிக்கு ஆளாகாமல் அம்மாவுக்கு ஆதரவாக இருந்தார். அவர்தான் கட்சியை வழிநடத்தும் தகுதியை கொண்டவர். எம்.ஜி.ஆர். விட்டு சென்ற சொத்து அம்மா. அம்மா தந்துவிட்டு சென்ற சொத்து இவர்’’ என்றார்.\nஒரு சிலர் ஆதரித்தாலும் கொங்கு மண்டலத்தில் சசிகலா வுக்கு எதிர்ப்பு குரல்களே அதிகமாகக் கேட்கின்றன. “கொங்கு மண்டலம், அ.தி.மு.க-வுக்கு ஆதரவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சசிகலாவுக்கு ஆதரவான நிலையை எடுப்பது என்பதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் தான் மிக மோசமான சூழலுக்கு கட்சி தள்ளப்பட்டது. அம்மாவும் பல சோதனைகளையும், வேதனை களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. எனவே, சசிகலாவுக்கு ஒருபோதும் கொங்கு மண்டலத்தில் ஆதரவு கிடைக்காது’’ என்றார் பெயர் சொல்ல விரும்பாத அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.\nஇதையும் மீறி சசிகலா தரப்பு எடுக்கும் முயற்சிகள் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல��கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaas-sister-daughter-amrutha.html", "date_download": "2019-02-23T08:52:10Z", "digest": "sha1:AMZ7NN6KKYGRUJW2QR7SW2C3ELX2MAG5", "length": 9198, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "எனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உறவினர்கள் / தமிழகம் / தீபா / பேட்டி / மரணம் / ஜெயலலிதா / எனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது\nஎனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது\nWednesday, December 14, 2016 அதிமுக , அரசியல் , உறவினர்கள் , தமிழகம் , தீபா , பேட்டி , மரணம் , ஜெயலலிதா\n''எனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த திங்கள் கிழமையில் இருந்து சென்னையில் வசித்து வந்த எனது உறவினர் தீபாவையும் காணவில்லை'' என்று ஜெயலலிதாவின் தங்கை மகள் என்று கூறிக் கொள்ளும் அம்ருதா பேட்டி அளித்துள்ளார்\nஅந்தப் பேட்டியில், கடந்த திங்கள் கிழமையில் இருந்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமானின் மகளும், தனது உறவினருமான தீபாவைக் காணவில்லை என்று அம்ருதா தெரிவித்துள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறவினர்களே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரது தந்தைக்கு மூத்த மனைவி இருந்ததாகவும், அவரது மகள் சைலஜா என்பதும் தற்போது செய்தி வெளியாகி உள்ளது. இவர் கடந்த 2015ல் காலமாகிவிட்டதாகவும், இவரது மகள் அம்ருதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் மும்பை மிரர்ருக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஜெயலலிதா குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்ட அம்ருதா, '''1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் 3 முறை ஜெயலலிதாவை நான் சந்தித்திருக்கிறேன். முன்னதாக நாங்கள் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து வந்தோம். சசிகலாவின் கை ஓங்கிய பின்னர் தலைமைச் செயலகம் சென்று நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்து வந்தோம். எப்போதும் அவரது ���றவுகளை பொது மக்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. ஒரு முறை எனது தாய் அளித்திருந்த பேட்டியை எனது பெரியம்மா விரும்பவில்லை. ஆதலால், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். எனது தாய் கடந்த 2015ல் காலமானார்.\nஉண்மையில் அவருக்கு என்ன நடந்தது. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் எனது பெரியம்மா இருந்தபோது நானும் பார்க்கக் சென்று இருந்தேன். ஆனால், என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தும் சந்திக்க அனுமதிக்கவில்லை. மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது பெரியம்மாவிடம் வெற்று காகிதத்தில் சசிகலா கையெழுத்து வாங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. எதற்காக அவ்வாறு செய்தார். எனது பெரியமாவின் சாவில் எனக்கு நியாயம் வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.\nஇறுதியாக எனது பெரியம்மாவுடன் கடந்த 2014ல் தொலைபேசியில் கன்னடத்தில் பேசி இருந்தேன். அப்போது, எனக்கு பல லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் நான் தனிமையில் இருக்கிறேன் என்று என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/12/blog-post.html", "date_download": "2019-02-23T08:41:12Z", "digest": "sha1:RFB3VAY3A32ISXGD65SFZDVUQAVX3LCC", "length": 8211, "nlines": 144, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா", "raw_content": "\nசவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா\nஓர் ஆர்வத்தில் ஆரம்பித்த சவால் சிறுகதைப் ��ோட்டி, இரண்டாம் வருடமாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nசென்ற வருடம் போலவே பார்சலில் அவரவர் முகவரிக்கு அனுப்பலாம் என்று உத்தேசித்திருந்த போது, யுடான்ஸ் -லிருந்து கேபிள் சங்கர் அழைத்து ஒரு விழாவாக ஏற்பாடு செய்து அதில் பரிசளிக்கலாம் என்று சொன்னார்.\nஅதன்படி, வருகிற டிசம்பர் 18ம்தேதி (ஞாயிறு) மாலை ஆறுமணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலசில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் சிறுகதைப் போட்டி குழுவினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த அழைப்பை விடுக்கும் நேரத்தில், நடுவர்களாகப் பங்காற்றிய ஸ்ரீதர் நாராயணன் - அனுஜன்யா - எம்.எம்.அப்துல்லா மூன்று பேருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.\nசிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இவர்கள் முடிவைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் முன்னிருந்து எடுத்துக் கொண்ட சிரத்தையான விஷயங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே எனக்கு ஒரு பாடமாக இருந்தன. முடிவைப் பொறுத்தவரை நானோ - ஆதியோ தலையிடவில்லை. ஆனால் ஒரு பார்வையாளர்களாக இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வியந்து கொண்டே இருந்தோம். மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றியை அவர்களுக்கு பார்சல் செய்து கொள்கிறேன்\nசவால் சிறுகதைப் போட்டி 2011 - பரிசளிப்பு விழா\nநேரம்: மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா)\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ்\nவிழாவில் கலந்து கொண்டு ஊக்குவிக்க பதிவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.\nLabels: சவால் சிறுகதைப் போட்டி-2011, பரிசளிப்பு விழா\n// மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா) //\nசெம காமெடி பண்றீங்க... நீங்க 4 மணின்னு போட்டா தான் அஞ்சரை மணிக்கு நம்மாளுங்க மெதுவா டீக்கடையில கூடுவாங்க...\nபரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nதகவல் மற்றும் அழைப்பிற்கு மிக்க நன்றி.\nவிழா நன்றாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஎன்னால் கலந்து கொள்ள இயலவில்லை. :-(\nவிழா இனிதே நடைபெற வாழ்த்துகள் :)\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nபரிசல் : வரும்போது எனக்கும் சேத்து ஊக்கு வாங்கிட்டு வாங்க....\nகாலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்\nசவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா\nசவால் சிறு���தைப் போட்டி - பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75778/cinema/Kollywood/sai-pallavi-open-talk-about-her-marriage.htm", "date_download": "2019-02-23T08:31:36Z", "digest": "sha1:REKCLQKTXFPA3AWK5KPVBCC2VIWUINKJ", "length": 12366, "nlines": 171, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திருமணம்- சாய்பல்லவி சொன்ன அதிர்ச்சி தகவல் - sai pallavi open talk about her marriage", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது | திருமணத்துப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி | ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி | வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால் | விஜய்-அஜித்; யார் ஹாட்; யார் ஸ்மார்ட்: தமன்னா அதிரடி பதில் | பிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் | ஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர் | கல்லூரி பேராசிரியராக நந்திதா | பிரபாஸ் மீது எனக்கு ஈர்ப்பு : வரலட்சுமி | திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிருமணம்- சாய்பல்லவி சொன்ன அதிர்ச்சி தகவல்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் நடித்த தியா, சாய்பல்லவிக்கு எதிர்பார்த்தபடி வரவேற்பு கொடுக்காதபோதும், தனுசுடன் அவர் நடித்து வெளியான மாரி-2 படம் அவரை பரபரப்பான நடிகையாக்கி விட்டது. குறிப்பாக இந்த படத்தின் பாடல்களில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருந்ததால் பெருவாரியான இளைஞர்களை கொள்ளை கொண்டுவிட்டார் சாய்பல்லவி. இந்த படத்தை அடுத்து அவர் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார்.\nஇந்தநிலையில், திருமணம் குறித்து சாய்பல்லவியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடையளிக்கையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதாவது, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. என் பெற்றோருடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். திருமணம் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை தடுத்து விடும். அதன் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவதை நான் தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.\nsai pallavi marriage சாய் பல்லவி திருமணம்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nவிரைவில் அதிர்ச்சி கொடுக்க வரும் ... விஜயசேதுபதி படத்தில் மீண்டும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். ���தில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nடாக்டர் தொழிலை ஏன் பார்க்கலே, நோயாளிக்கு ஊசி போட்டால் வலிக்கும் அதனால் அதை கைவிட்டேன்னு சொல்வாரா\nசரியான கருத்து . வாரத்துக்கு இரண்டு கப் காபிக்காக யாராவது காபி தோட்டத்தை வாங்குவார்களா.. மேலும் இவருக்கு வாராவாரம் புது புதுசா கிடைக்கும்\nஸ்சபா.... முடியல... இப்பவே கண்ண கட்டுதே... இவ இன்னும் என்னென்ன... பொன்மொழி எல்லாம் உதிர்க்க போறாளோ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமாநிலத்தில் முதலிடம் பெற்ற சன்னி லியோன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது\nதிருமணத்துப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி\nவயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால்\nவிஜய்-அஜித்; யார் ஹாட்; யார் ஸ்மார்ட்: தமன்னா அதிரடி பதில்\nஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதிருமணத்துப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி\nஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா\nதிருமணத்திற்குப் பின் சாயிஷா நடிப்பாரா \nஇரண்டு 18 கோடிப் பாடலில் சாய் பல்லவி\nமகள் திருமணத்தில் விதைபந்து பரிசளித்த ரஜினி\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2757&ta=U", "date_download": "2019-02-23T08:56:58Z", "digest": "sha1:45AGFWP7YVYDYIUGAIPKCTCHLNFV7OVH", "length": 6479, "nlines": 115, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கே 13 - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (5) செய்திகள்\nகே 13 - பட காட்சிகள் ↓\nகே 13 தொடர்புடைய செய்திகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஅருள்நிதி - ஷ்ரத்தா படம் நிறைவு\nஅருள்நிதிக்கு ஜோடியானா��் ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nநடிப்பு - ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ்தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - கே.ஆர். பிரபு இசை - லியோன் ஜேம்ஸ்வெளியான தேதி ...\nநடிப்பு - உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர்இயக்கம் - சீனு ராமசாமிஇசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவீஸ்வெளியான தேதி - 22 ...\nநடிப்பு - சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - ழ சினிமாஸ்இயக்கம் - செழியன்வெளியான தேதி - 21 பிப்ரவரி 2019நேரம் - 1 மணி நேரம் 39 ...\nநடிப்பு - விதார்த், அசோக், நந்தன், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் பலர்தயாரிப்பு - டிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ராஜன் மாதவ்இசை - ...\nநடிகர்கள் : ரோஷன் அப்துல் ரஹூப், பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீப், சித்திக் மற்றும் பலர்.இசை : ஷான் ரஹ்மான்,ஒளிப்பதிவு : சீனு ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2019-02-23T09:11:06Z", "digest": "sha1:LZDES5ERRYV6OSNHE6CYHS7TPG5WGF4E", "length": 7615, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "நர்கோண்டம் ஹோர்ன்பில் பிழைத்தது! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவில் Narcondam Hornbill என்ற ஒரு பறவை இனம் உள்ளது.\nஹோர்ன்பில் என்ற பறவை பெரிய பறவை. மரங்களின் உச்சிகளில் வாழும். எப்போதும் பசுமையாக உள்ள காடுகளில் (Evergreen forests)\nமட்டுமே வாழும் இந்த பறவையை மனிதன் சகடு மேனிக்கு தீர்த்து கட்டி விட்டான்.\nஇதற்கு காரணம் இந்த பறவையின் தலையில் உள்ள அலங்கார கொம்பே. இது ஒரு அழகு பொருள் ஆகவும் சேகரிக்க படும் ஒரு பொருள் (Collectibles) ஆகவும் ஆனது தான் காரணம்.\nஇப்போது நிகோபார் தீவு களில் ஒரே ஒரு தீவில் மட்டும் இவை வசிக்கின்றன. வேறு எங்கேயும் இல்லை,\nஇப்படி பட்ட நிலைமைக்கு தள்ள பட்ட இந்த பறவைக்கு புது தலைவலி.\nஇந்தியா கடற்கரையோர காவற்படை அந்த தீவில் ஒரு ராடார்\nஅமைக்க வேண்டும் என்று திட்டம் இட்டது.\nநல்ல வேலை, இயற்கை சூழ் ஆர்வலர்கள் நிறைய பேர் மதிய சுற்று சூழல்\nஅமைச்சரவைக்கு கடிதம் ஈமெயில் அனுப்பினர். பத்திரிக்கைகளில் இதை பற்றி எழுதினர். ஜெயந்தி நடராஜன் இப்போது இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.\nஇப்போதைக்கு இந்த அழகான பறவை பிழைத்தது. வெறும் ஆறு சதுர கிலோமீட்டர் பரப்பு உள்ள தீவிற்கு தள்ள பட்டுள்ள இந்த அழகான பறவைகள் எத்தனை காலம் மனிதனின் இருந்து தப்பிகுமோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழ்வாதாரங்களை இழந்த மயில் இனம்...\n15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்க...\nஅழுகிய இறைச்சியும் பிணந்தின்னிக் கழுகும்...\nசெஞ்சிக்கு வாங்க… மஞ்சள் தொண்டை சின்னானைப் ப...\nவறட்சியில் கை கொடுக்கும் ஜே-13 நெல் →\n← ஆட்டு கிடைகள் மூலம் ஆத்தூர் பகுதியில் இயற்கை உரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/08/16/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-15/", "date_download": "2019-02-23T10:01:26Z", "digest": "sha1:GAJKFQP6ZRZVPPFMVVD6NMRUDN4IHN2D", "length": 32606, "nlines": 200, "source_domain": "kuvikam.com", "title": "எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nவிஷ்வகர்மாவின் ஆணைப்படி சூரியதேவனுக்கும் ஸந்த்யாவிற்கும் தனித்தனியாக சாந்துக்குளியல் ஏற்பாடு செய்யப்பட்டது.\nநான்கு சேவகர்கள் சாந்து மண்டபத்தில் சூரியதேவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.\nசூரியதேவன் வந்த பறக்கும் கூண்டு அந்த மண்டபத்திற்கு வந்ததும் அந்த நால்வரும் சூரியதேவன் கூண்டிலிருந்து வெளியே வருவதற்கு வசதியாகக் கதவைத் திறந்து அவரை வரவேற்று சாந்து மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.\nஅவர்களின் தலைவன் சூரியதேவரை வணங்கி ,\n இந்த சாந்துக் குளியலின் மகத்துவத்தைப்பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும்படி விஷ்வகர்மா அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்.\nபொதுவாக காந்தச் சிகித்சை நடைபெற்றபிறகு உடல் முழுவதும் பற்றி எரிவதுபோன்ற உணர்ச்சி ஏற்படும். அது சந்திர காந்தக் கல்லின் மூலம் உடலை சாணை பிடிப்பதால் ஏற்படும் வெளி பாதிப்பு. அப்படிச் செய்வதன் மூலம் தங்கள் உடலின் வெப்பத்தைக் குறைக்க முடிந்ததது. அதே சமயம் உடலுக்குள் ஓடும் நரம்பு��ள் அனைத்தும் முடுக்கி விடப்படும். இது சிகித்சையின் எதிர்மறை விளைவு. இந்த இரண்டு விளைவுகளையும் சமன் செய்யவேண்டியது மிக மிக முக்கியம். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை ” என்று பவ்யமாகக் கூறினான்.\nசூரியதேவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். காந்த சிகித்சையோ அதன் வீரியத்தைக் குறைக்கும் மாற்று சிகித்சையான சாந்துக் குளியலோ எதுவும் தன்னைப் பெரிதும் பாதிக்காது என்று அவனுக்குத் தெரியும். ஸந்த்யாவின் மீது அவனுக்கு ஏற்பட்ட காதல் அவன் இதயத்தை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனுக்குச் சந்தேகமின்றிப் புரிந்திருந்தது. அதனால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பரபரவென்று பற்றி எரிவதுபோன்ற உணர்வு இருக்கிறது என்பதை உணர்ந்தான். அதுமட்டுமல்லாமல் அவன் நாடி நரம்புகளும் தூண்டப்பட்டு அவை ஸந்த்யாவின் தேகத் தேடலையே எதிர்நோக்கி இருக்கின்றன என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்திருந்தது.\nகாலையில் அவன் உதிக்கும்பொழுது பூலோகத்தில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் மலர்வதைப் பார்த்துப் பரவசமடைந்திருக்கிறான். ஆனால் அவன் ஸந்த்யாவின் தேகத்தைத் தொட்டுத் தழுவும்போது அவள் வெள்ளை உடலில் குபீர் குபீர் என்று ரத்தம் பாய்வதால் ஏற்படும் சிவப்புக் குமிழிகள், நரம்புகள் புடைப்பதால் ஏற்படும் பச்சை ஆறுகள் , பொன்னிற மயிர்க்கால்கள் சிலிர்ப்பதால் தோன்றும் பொன் மழை எல்லாவற்றிற்கும் மேலாக அமிர்தத்தைக் கடைந்து வைத்த அவள் இதழும் நெஞ்சகமும் இடையும் அவனுக்கு அளித்த பரவசத்திற்கு எதுவும் ஈடாகாது என்பதை நன்கு உணர்ந்துகொண்டான். அவளின்றித் தான் இயங்க முடியாது என்று அவன் நன்கு உணர்ந்ததன் காரணமாகவே இந்த சந்திர காந்தச் சிகித்சைக்கு ஒப்புக்கொண்டான்.\nஇந்த் சாந்துக் குளியல் அவன் காதல் வேகத்தையும் குறைத்துவிடுமோ என்றும் பயந்தான்.\nஇருப்பினும் விஷ்வகர்மாவின் சேவகர்கள் கேட்டுக்கொண்டபடி அந்த அறையிலிருந்த தங்கப் படுக்கையில் தன் ஆடைகளைக் களைந்து படுத்தான். அவன் தலைக்கு மேலே ஒரு பொன்னாலான பாத்திரம் கட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து பால் போன்ற ஒரு திரவத்தை மெல்லிய நூலிழைபோல அவன் நெற்றியில் வழிய வைத்தார்கள். அது ஏற்படுத்திய சுகானுபாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போதே இலேசாக சூடு செய்த ��ண்ணையை எடுத்துக்கொண்டு இருவர் சூரியதேவனின் கழுத்திலிந்து கால்வரை மெதுவாகவும் சற்று அழுத்தமாகவும் தொடர்ந்து தடவினார்கள். அவர்களின் கரங்களில் இருந்த மாயமோ நளினமோ வேகமோ ஏதோ ஒன்று அல்லது எல்லாமும் அவனை ஒரு மயக்க நிலைக்கு ஆளாக்கியது.\nசூரியதேவன் கண்களை மூடிக்கொண்டான். புறக் கண்கள் மூடியதும் அகக் கண்கள் திறந்தன. ஸந்த்யாவே அவனுக்கு இரு புறமும் நின்று அவனுக்கு அந்த வாச எண்ணையைத் தடவுவதுபோன்ற மயக்க நிலை உண்டாயிற்று.\nஅதன் பின்னர் ஒரு பசுமையான சாந்தை அவன் உடல் முழுவதும் பூசினர். அதன் குளிர்ச்சி தன் வெப்பத்தை முழுதும் அழித்து நிலவைப் போல குளிர வைத்துவிடுமோ என்றும் பயந்தான்.\nஅவன் தலையில் வழிந்து கொண்டிருந்த பால் போன்ற திரவம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அவன் தலையில் பொதிந்திருக்கும் நரம்பு மண்டலம் அனைத்தையும் அமைதிப்படுத்தியது.\nஅப்போது விஷ்வகர்மா அறைக்குள் நுழைந்தது மயக்கத்திலிருந்த சூரியதேவனுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. விஷ்வகர்மாவைக் கண்டதும் சாந்தைப் பூசி முடித்த சேவகர்கள் அனைவரும் அவர் கண் ஜாடைக்கு இணங்கி அறையைவிட்டு வெளியேறினர்.\nவிஷ்வகர்மா தன் கையிலிருந்த வசியக் கோலால் சூரியதேவனின் உடலைத் தொட்டும் தொடாமலும் மெல்லத் தடவினார். கொஞ்சம் கொஞ்சமாக சூரியதேவன் தன் வசியத்திற்கு வருவதை உணர்ந்த அவரது கண்களில் மகிழ்ச்சி கரைபுரண்டது. அதில் கோடானுகோடி ஆசை தெளித்தது.\nமெதுவாக சூரியதேவனின் மூடிய கண்களைப் பார்த்து ” சூரியதேவரே” என்று அமைதியான குரலில் மூன்று முறை அழைத்தார்.\n“சொல்லுங்கள்; நான் என்ன செய்யவேண்டும்” – அவன் குரல் ஈனசுரமாக ஒலித்தது.\n“மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்.. மகாபிரும்மருத்ரன்..” என்று விஷ்வகர்மாவின் வாய் முணுமுணுத்தது.\nஅதே சமயம் ஸந்த்யாவின் தாய் விஷ்வகர்மாவின் ஆணைக்கு இணங்கி ஸந்த்யாவின் வாயில் மருந்தினை ஊற்றுவதற்காக வலம்புரிச் சங்கை அவள் வாயருகே கொண்டுசென்றாள். பாவம் அந்தத் தாய்க்குத் தெரியாது. அந்த மருந்து தன் மகள் வயிற்றில் அப்போதுதான் துளிர்விட்ட மூன்று கருக்களையும் கலைக்கும் மருந்து என்று.\nஎது எப்போது எப்படி நடக்கும் என்று ஊகிக்க முடியாத அந்த வேளையில் ராகு காலம் உதித்தது.\nதேவ ரகசியம் மனிதர்களுக்குப் போய்விடுமோ என்ற பயத்தை எமன் விதைத்திருந்தது அனைவர் மனதிலும் பதிந்திருந்தது. ஆரக்கிள் என்பது குறி சொல்லும் தேவதை என்றும், அது பின்னால் நடக்கப்போவதை முன்னாடியே தெரிவிக்கும் என்ற கதையை தத்தாம்ஸானந்தா ஆரக்கிள் என்றால் என்ன என்பதை விளக்கவே கூறினார். ஆனால் அது தேவர்களுக்குத் தகவல் பாதுகாப்பைப்பற்றி இப்படி ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்று தத்தாம்ஸானந்தா முதலில் உணரவில்லை.\nபாதுகாப்புப்பற்றிய விவரத்தை ஏற்கனவே தெரிவித்து அனைவரது ஒப்புதலையும் பெற்ற தத்தாம்ஸானந்தா ‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி ‘ என்பதுபோல ஆரக்கிள் கதையை சொல்லப்போக, அவர்களுக்கு மீண்டும் தகவல் பாதுகாப்பு பயம் வந்துவிட்டதே என்று கவலைப்பட்டார். பாதுகாப்புப்பற்றிய பயத்தைப் போக்காதவரையில், தனக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தார் தத்தாம்ஸானந்தா.\nகுறி சொல்லும் அந்த ஆரக்கிளுக்கும் இப்போது இருக்கும் ஆரக்கிள் தகவல் மையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கினார்.\nஇன்னும் பல கடினமான ஜார்கனை எல்லாம் போட்டு தகவல் பாதுகாப்பு என்றால் என்ன என்பதைப்பற்றி எடுத்துக் கூறினார். ‘ஏண்டா கேட்டோம் என்று முருகனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைத்துத் தேவர்களுக்கும் தோன்றியது. பரமசிவன் தத்தாம்ஸானந்தாவைப் பேசாமல் இருக்க பேசாமல் அவரை நெற்றிக்கண்ணால் எரித்து விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தார். அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பார்வதி மெதுவாக அவர் காதருகில் ‘ ஆ ஊன்னா நெற்றிகண்ணைத் திறக்காதீங்கோ’ என்று எச்சரித்தாள். விநாயகருக்கோ முருகன் மேல் கோபம். கேள்வியைக் கேட்டது மட்டுமில்லாமல் ரெண்டு கண்ணை மட்டும் திறந்துகொண்டு பாக்கி பத்துக் கண்ணையும் மூடிக்கிட்டு தூங்குகிறானே என்று. எமனும் சித்திரகுப்தனும் நெளிய ஆரம்பித்தார்கள். சரஸ்வதியும் லக்ஷ்மியும் தாங்கள் பூலோகம் சென்றபோது பார்த்த சரஸ்வதி சபதம் சினிமாவைப்பற்றி மெதுவாகப் பேச ஆரம்பித்தார்கள். பரந்தாமனுக்குக் கவலையே கிடையாது. அந்த இடத்தையே பாற்கடலாகப் பாவித்துப் பள்ளி கொண்டுவிட்டார்.\nஒரு வழியாக தத்தாம்ஸானந்தா தனது கதா காலட்சேபத்தை முடிக்கும்போது , தகவல் பாதுகாப்பு என்பது உங்கள் அனைவரது கைகளில் தான் இருக்கிறது என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். எல்லோரும் திடுக்கிட்ட��� முழித்தார்கள்.\nஆம். நீங்கள்தான் இந்த தகவல் மையத்திற்கு அதிபதி. யார் யாருக்கு , எந்த அளவுக்குத் தகவல் தெரியலாம் என்பதை நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதன்படி ஆரக்கிளில் டேட்டாபேஸ் பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிடலாம். உதாரணமாக பிறப்பு ரகசியத்திற்குப் பொறுப்பாளராக பிரும்மா இருக்கலாம். அதைப்போல இறப்பு ரகசியத்துக்குக் கண்காணிப்பாளராக சிவபெருமான் இருக்கலாம். எமனுக்கு அன்றைய பொழுதில் யார் மடிவார்கள் என்ற தகவல் மட்டும் கிடைத்தால் போதுமானது. இறப்பவர்களின் பாவ புண்ணியத் தகவல் மட்டும் சித்திரகுப்தனுக்குப் போதும். எல்லாத் தகவல்களும் மேகத்தில் இருக்கும் ஆரக்கிள் டேட்டாபேஸில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். சித்திரகுப்தன் தகவல்களைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய சிபாரிசுகளைக் குறிப்பிட்டால் போதும். எமபுரிப்பட்டணம் சென்று ஒவ்வொருவருக்கும் சித்திரகுப்தன் பாவ புண்ணியக் கணக்கைப் படித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதனால் ரிடன்டன்சி என்று சொல்லப்படும் ஒரே வேலை திரும்பத் திரும்பச் செய்வது ஒழியும். மேலும் பாவ புண்ணியங்கள் அது நடக்கும்போதே டேட்டாபேசில் ஏறிவிடும். ஆனால் எது பாவம் எது புண்ணியம் என்பதை நீங்கள் முதலிலேயே முடிவு செய்யவேண்டும்.\nஇரண்டாவது கட்டமாக சித்திரகுப்தன், எமன் இருவர் தலையீடும் இல்லாமல் நேரடியாகவே ஒரு மனிதன் தான் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப சொர்க்கமோ அல்லது நரகமோ நேரடியாகப் போய்விடுவான். எமனும் சித்திரகுப்தனும் இந்தத் திட்டத்தால் தங்கள் வேலை பறிபோய் விடுமே என்று நெளிந்தனர். அதை உணர்ந்த தத்தாம்ஸானந்தா, இந்தத் திட்டத்தினால் எமன் சித்ரகுப்தன் இருவருக்கும் பளு குறைவதனால் அவர்கள் சொர்க்கம் நரகம் இரண்டையும் சிறப்பான முறையில் நிர்வகிப்பதுடன் அவற்றை மேம்படுத்தவும் முடியும் என்றும் அதற்குத் தனியாக புது பிராஜக்ட் அமைக்க வேறு டீம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.\nபூலோகத்தில் எல்லாவற்றையும் இணையதளம் மூலமாகச் செய்யும்போது மேலோகம் என்று சொல்லப்படும் இந்த உலகில் இன்னும் பழைய முறையில் வேலைகளைச் செய்து வந்தால் அது சரியாகாது என்று வாதத்துடன் தன் நீண்ட உரையை முடித்தார் தத்தாம்ஸானந்தா.\nதிட்டக்குழு அங்கத்தினர்கள் அனைவரும் அதை ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துகொண்டு திட்டத்திற்குக் கொள்கை அளவு ஒப்புதல் அளித்தனர்.\nஇதற்கான விரிவான திட்ட அறிக்கையை – பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்து அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதாகவும் தத்தாம்ஸானந்தா கூறினார். பிராஜக்ட் ரிபோர்ட் தயார் செய்யத் தனக்கு உதவியாக வியாசரையும் பிள்ளையாரையும் அனுப்பும்படி ஒரு கோரிக்கையையும் முன் வைத்தார்.\nஅதுவரை ஏனோதானோவென்று இருந்த பிள்ளையார் திடுக்கிட்டார். ஏற்கனவே மகாபாரதம் எழுதப் போய் தனது ஒரு கொம்பு உடைந்து போய் வீரபாகு, முருகன் இவர்கள் தன்னை ஒற்றைக் கொம்பன் என்று கேலி செய்வது பொறுக்கமுடியாமல் இருந்தார். இப்போது இன்னொரு கொம்பும் ஓடிந்தால் இவர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள் என்று தயங்கி நின்றார். முருகன் தனக்கு இந்த வேலை வந்துவிட்டால் பேசாமல் கோபித்துக்கொண்டு மலைக்குப் போய்விடலாமோ என்று நினைத்தார். ‘இந்த முறை பழனி வேண்டாம். ஊட்டி கொடைக்கானல் போவது என்றும் யோசிக்க ஆரம்பித்தார்.\nகிளையண்டின் மனோபாவத்தை நன்கு அறிந்த தத்தாம்ஸானந்தா பிள்ளையாரிடம் ஒரு லேப்டாப்பையும் மவுசையும் கொடுத்தார்.\n“நீங்கள் உங்கள் கொம்பை முறித்து எழுதவேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்கு மவுஸ் ஏற்கனவே நன்கு பழக்கம். கொஞ்சம் டிரெய்னிங் கொடுத்தால் வியாசர் சொல்லச் சொல்ல நீங்கள் எழுதிக்கொண்டே வரலாம்” என்றார். அதுமட்டுமல்ல இந்த ‘எமபுரிப்பட்டணம் பிராஜக்ட்’ அங்கத்தினர் அனைவருக்கும் ஒரு ஆப்பிள் 10 போனும் தரப்படும். நீங்கள் பிராஜக்ட் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள உபயோகமாயிருக்கும். அத்துடன் பூலோகத்தில் மிகவும் பரவலாக இருக்கும் ஒரு பயன்பாட்டையும் தருகிறோம்.” என்றார் தத்தாம்ஸானந்தா.\n அது மட்டும் வேண்டவே வேண்டாம் ” என்று அலறினார் திரிலோக சஞ்சாரி நாரதர் \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பர���்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2018/06/08080136/1168618/tender-coconut-palm-fruit-juice.vpf", "date_download": "2019-02-23T09:46:10Z", "digest": "sha1:UYLMSQQI6KGQFCCE6HXUYTP4AIYFSV47", "length": 2507, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tender coconut palm fruit juice", "raw_content": "\nசக்தி தரும் நுங்கு இளநீர் ஜூஸ்\nஉடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ். இன்று இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇளநீர் - அரை லிட்டர்,\nஇளநீர் வழுக்கைத் துண்டுகள் - சிறிதளவு.\nநுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநுங்குத் துண்டுகளுடன் இளநீர் சேர்த்து மிக்சியில் அடித்தெடுக்கவும்.\nஅதனுடன் இளநீர் வழுக்கைத் துண்டுகள் சேர்த்து கலந்து பருகலாம்.\nசூப்பரான நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.\nகுறிப்பு: உடனடி சக்தி தரவல்லது.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-02-23T09:26:06Z", "digest": "sha1:5IW73ZMVB3UQZZWFSBDW5QXPO4OYYBN6", "length": 9366, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடாவுக்கு விலக்கு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nசர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடாவுக்கு விலக்கு\nசர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடாவுக்கு விலக்கு\nசர்ச்சைக்குரிய உலோகப் பொருட்களுக்கான புதிய வரிவிதிப்பிலிருந்து கனடா மற்றும் மெக்சிக்கோவுக்கு இறுதி தருணத்தில் கால வரையறை இன்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதமும் வரிவிதிக்க வகை செய்யும் இந்த புதிய சட்டத்திற்கான ஆணையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணை இன்னமும் 15 நாட்களில் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறுகையில், “கனடாவுடனும் மெக்சிக்கோவுடனும் அமெரிக்காவுக்கு உள்ள தனித்துவம் வாய்ந்த உறவுநிலை காரணமாக, இந்த இரண்டு நாடுகளையும் இந்த புதிய வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ சம்பந்தப்பட்ட வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்களில் உரிய உடன்பாடுகள் எட்டப்படாவிட்டால், அல்லது அந்த உடன்பாடு இல்லாது செய்யப்பட்டால், இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படும். அல்லது வேறு வழிகளில் இது குறித்து சிந்திக்கப்படும்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிர\nVanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்\nகனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது. இதன்காரணமாக அ\nநயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை\nகனடாவில் கடந்த வருட இறுதி முதல் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், இன்றைய தினமும்(புதன்கி\nகொதித்தாறிய நீரைப் பருகுமாறு அறிவுறுத்தல்\nகொதித்தாறிய நீரை பருகுமாறு மொன்றியல் பகுதி மக்களு��்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியல் சுகா\nகியூபெக்கில் தீ விபத்து : அதிகளவான மலர்கள் எரிந்து நாசம்\nகியூபெக்கில் ஏற்பட்ட தீ காரணமாக அதிகளவான மலர்கள் எரிந்து நாசமாகியுள்ளனன. வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%89%E0%AE%B0&qt=fc", "date_download": "2019-02-23T08:27:00Z", "digest": "sha1:PAGUJVYD6EOURLEFLRDMBNX6ON3DRK6N", "length": 27816, "nlines": 258, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஉருவாய் உருவில் உருவாய் உருவுள்\nஅருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nஉருவாய் உருவில் உருவாகி ஓங்கி\nஅருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்\nநின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nஉருவாகி உருவினில்உள் உருவ மாகி\nஉருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்\nஅருவாகி அருவினில்உள் அருவ மாகி\nஅருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்\nகுருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்\nகுணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற\nமருவாகி மலராகி வல்லி யாகி\nமகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nஉருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற\nஉருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற\nஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்\nவொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே\nஇருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்\nஎண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்\nகருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்\nகடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nஉருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்\nஉறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்\nமருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை\nவானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்\nகருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்\nகளைவினவ மற்றவையுங் காணேம் என்று\nவருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற\nவஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஉருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்\nதெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்\nபருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்\nஅருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஉருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்\nகருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்\nதருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ\nமருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.\n#2-082 இரண்டாம் திருமுறை / அபராத விண்ணப்பம்\nஉரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே\nநரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே\nவிரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்\nதிரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.\n#3-007 மூன்றாம் திருமுறை / இன்பப் புகழ்ச்சி\nஉரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்\nகரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்\nவரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்\nஇரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nஉருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்\nஉருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து\nதுருவமுடி யாப்பரம துரியநடு விருந்த\nசொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்\nதெருவம���சை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்\nசிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்\nமருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை\nமாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.\n#4-012 நான்காம் திருமுறை / ஆளுடைய அடிகள் அருண்மாலை\nஉருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற\nதிருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த\nகுருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ\nஇருஎன்ற தனிஅகவல்194 எண்ணம்எனக் கியம்புதியே.\n#5-025 ஐந்தாம் திருமுறை / காணாப் பத்து\nஉருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்\nதிருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்\nஅருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்\nகருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.\n#5-069 ஐந்தாம் திருமுறை / பெரியநாயகியார் தோத்திரம்\nஉரிய நாயகி யோங்கதி கைப்பதித்\nதுரிய நாயகி தூயவீ ரட்டற்கே\nபிரிய நாயகி பேரருள் நாயகி\nபெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம்.\n#5-078 ஐந்தாம் திருமுறை / சிவ பரம்பொருள்\nஉருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்\nஇருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்\nகருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்\nபொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்\nஅரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉருவமு மருவமு முபயமு மாகிய\nஅருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை\nஅருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉருவதி னுருவும் உருவினுள் ளுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉருவதி லருவும் மருவதி லுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஉரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே\nதுரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே\n#6-005 ஆறாம் திருமுறை / சிவபதி விளக்கம்\nஉரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே\nவிரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே\nகரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே\nபரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்ச��வ பதியே.\n#6-018 ஆறாம் திருமுறை / திருக்கதவந் திறத்தல்\nஉரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே\nஉவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே\nஇரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி\nஎன்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்\nகரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது\nகண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே\nதிரைகடந்த குருமணியே சிவஞான மணியே\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.\n#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்\nஉருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா\nதொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி\nஇருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே\nதிருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஉருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்\nஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்\nகருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்\nதிருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nஉரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்\nகரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்\nபுரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே\nதரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.\n#6-035 ஆறாம் திருமுறை / அபயம் இடுதல்\nஉருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்\nஉலவா ஒருபே ரருளா ரமுதம்\nதருவாய் இதுவே தருணம் தருணம்\nதரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ\nவருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்\nமதிசேர் முடிஎம் பதியே அடியேன்\nகுருவாய் முனமே மனமே இடமாக்\nகுடிகொண் டவனே அபயம் அபயம்.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nஉருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே\nஉருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே\nபெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே\nபெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே\nமருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே\nமந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே\nதிருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே\nசிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.\n#6-039 ஆறாம் திருமுறை / உள���் புகுந்த திறம் வியத்தல்\nஉருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்\nஉள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்\nமருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த\nவரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே\nதிருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே\nசிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்\nகுருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்\nகுடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.\n#6-047 ஆறாம் திருமுறை / பேரானந்தப் பெருநிலை\nஉரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்\nவரைவளர் மருந்தே மவுனமந் திரமே\nநிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்\nபரையுறும் உளத்தே இனித்திட எனக்கே\n#6-059 ஆறாம் திருமுறை / இனித்த வாழ்வருள் எனல்\nஉரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி\nபுரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த\nவரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்\nதரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.\n#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை\nஉரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை\nஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்\nதிரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்\nசெல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை\nபரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்\nபண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்\nவரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த\nமாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்\n#6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை\nஉருவமும் அருவமும் உபயமும் உளதாய்\nஉளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே\nகருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே\nகண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே\nதிருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே\nசிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே\nதருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே\nதனிநட ராஜஎன் சற்குரு மணியே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஉருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்\nஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி\nஇருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்\nஎருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஉரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே\nபரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே\nபுரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்\nதிரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.\n#6-112 ஆறாம் திருமுறை / மெய்யருள் வியப்பு\nஉருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே\nஉயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே\nமருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே\nமன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஉருவாய் அருவாய் உருவரு வாய்அவை\nஎன்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்\n#6-119 ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி\nஉருவும் உணர்வும்செய் நன்றி - அறி\nஉளமும் எனக்கே உதவிய தன்றித்\nதிருவும் கொடுத்தது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி\n#6-135 ஆறாம் திருமுறை / சிவபோகம்\nஉரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே\nபிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.\n#6-142 ஆறாம் திருமுறை / விரைசேர் சடையாய்\nஉருவே உயிரே உணர்வே உறவே\nஉரையே பொருளே ஒளியே வெளியே\nஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர344 நம்பர னே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nஉருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி\nஉறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி\nபெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்\nபேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்\nதிருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று\nதியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ\nவருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி\nமாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.\n#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை\nஉரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்\nஉட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்\nதுரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்\nசுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே\nபெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்\nபெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி\nஅரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்\nஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%95%E0%AF%8B&qt=fc", "date_download": "2019-02-23T08:33:22Z", "digest": "sha1:O6RMTN34U2FLN2UM6L7IZFQCYDMHYECV", "length": 26821, "nlines": 257, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது ���தை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகோலந் துறை55 கொண்ட கோவையருள் கோவைமகிழ்\nஆலந் துறை56யின் அணிமுத்தே - நீலங்கொள்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்\nகாளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட\nமாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகோடேறும் பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக்\nகாடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன் - பாடேறும்\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nகோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை\nமீட்பா ரிலாது விழிக்கின்றேன் - மீட்பாகும்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்\nதேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்\nபூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nகோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி\nநாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nகோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட\nவாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட\nஅங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nகோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக்\nகாடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக்\nகண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக்\n#1-004 முதல் திருமுறை / சிவநேச வெண்பா\nகோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர்\nஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ்\nசெங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nகோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்\nகொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்\nகாவேமெய் அறிவின்ப மயமே என்றன்\nகண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்\nதேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்\nதெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்\nபூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்\nபூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.\n#1-005 முதல் திருமுறை / மகாதேவ மாலை\nகோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்\nகுருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச\nவாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்\nவானமுதே ஆனந்த மழையே மாயை\nவேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான\nவேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்\nதீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த\nசெல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்\nதேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்\nவாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்\nஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nகோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு\nமேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்\nசேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த\nபாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.\n#1-007 முதல் திருமுறை / வடிவுடை மாணிக்க மாலை\nகோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை\nநாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே\nபீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே\nவாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத\nமாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்\nதாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை\nயேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nகோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்\nவீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்\nபாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே\nமேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-001 இரண்டாம் திருமுறை / புண்ணிய விளக்கம்\nகோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்\nநீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்\nஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nசீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.\n#2-038 இரண்டாம் திருமுறை / நெடுமொழி வஞ்சி\nகோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்\nகொடிய னேஎனைக் கூடிநீ நின்ற\nபாவ வன்மையால் பகைஅ���ுத் துயிர்மேல்\nபரிவி லாமலே பயன்இழந் தனன்காண்\nசாவ நீயில தேல்எனை விடுக\nசலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்\nஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்\nஉன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.\n#2-062 இரண்டாம் திருமுறை / திரு அருட் கிரங்கல்\nகோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த\nதாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே\nதீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்\nபேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.\n#2-065 இரண்டாம் திருமுறை / தனிமைக் கிரங்கல்\nகோடி நாவினும் கூறிட அடங்காக்\nகொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை\nநாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்\nநாளும் எண்ணிலேன் நன்கடை வேனே\nவாடி னேன்பிழை மனங்கொளல் அழியா\nவாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்\nஊடி னாலும்மெய் அடியரை இகவா\nஒற்றி மேவிய உத்தமப் பொருளே.\n#2-074 இரண்டாம் திருமுறை / திருப்புகற் பதிகம்\nகோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி\nவாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்\nவாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்\nஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.\n#2-102 இரண்டாம் திருமுறை / நல்ல மருந்து\nகோதிலா தோங்கு மருந்து - அன்பர்\nகொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து\nமாதொரு பாக மருந்து - என்னை\nவாழ்வித்த என்கண் மணியா மருந்து. - நல்ல\n#2-102 இரண்டாம் திருமுறை / நல்ல மருந்து\nகோமளங் கூடு மருந்து - நலங்\nகொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து\nநாமள வாத மருந்து - நம்மை\nநாமறி யும்படி நண்ணு மருந்து. - நல்ல\n#3-017 மூன்றாம் திருமுறை / காதற் சிறப்புக் கதுவா மாண்பு\nகோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்\nசாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்\nமாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்\nகாதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.\n#5-008 ஐந்தாம் திருமுறை / குறைஇரந்த பத்து\nகோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான\nகுலமணியே குகனேசற் குருவே யார்க்கும்\nதேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ\nசிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்\nபூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்\nபோற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்\nசேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்\nசெய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.\n#5-009 ஐந்தாம் திருமுறை / ஜீவசாட்சி மாலை\nகோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்\nகொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்\nசாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்\nதமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ\nசேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற\nசெல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்\nதாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ\nசாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.\n#5-050 ஐந்தாம் திருமுறை / போற்றித் திருவிருத்தம்\nகோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி\nதீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி\nபோதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி\nஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.\n#5-053 ஐந்தாம் திருமுறை / கந்தர் சரணப்பத்து\nகோலக் குறமான் கணவா சரணம்\nகுலமா மணியே சரணம் சரணம்\nசிவனார் புதல்வா சரணம் சரணம்\nஞாலத் துயர்தீர் நலனே சரணம்\nநடுவா கியநல் ஒளியே சரணம்\nகாலன் தெறுவோய் சரணம் சரணம்\nகந்தா சரணம் சரணம் சரணம்\n#5-080 ஐந்தாம் திருமுறை / முறையீட்டுக் கண்ணி\nகோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்\nஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.\n#5-080 ஐந்தாம் திருமுறை / முறையீட்டுக் கண்ணி\nகோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்\nநாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகோடியி லனந்த கோடிபல் கோடி\nஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nகோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே\nமேடைவாய் வீசிய மெல்லிய காற்றே\n#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்\nகோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ\nசாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ\nபாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ\nதாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.\n#6-031 ஆறாம் திருமுறை / திருவருட் பேறு\nகோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்\nகொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா\nஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே\nஅம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே\nதாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே\nசந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்\nநாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது\nநனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nகோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த\nகுளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே\nஉகந்ததண்­ ரிடைமலர்ந்த சுக���்தமண மலரே\nமேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே\nமென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே\nஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்\nஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.\n#6-042 ஆறாம் திருமுறை / கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்\nகோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்\nகூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்\nஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி\nஉறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்\nதூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த\nதூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்\nகாணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்\nகண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.\n#6-053 ஆறாம் திருமுறை / திருவருட் பெருமை\nகோஎன எனது குருஎன ஞான\nபூஎன அதிலே மணம்என வணத்தின்\nதேவெனத் தேவ தேவென ஒருமைச்\nவாஎன உரைத்தேன் வந்தருட் சோதி\n#6-060 ஆறாம் திருமுறை / உலப்பில் இன்பம்\nகோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற\nசூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்\nபாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்\nவாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.\n#6-099 ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி\nகோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே\nகொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே\nதாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே\nதயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்\nதீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்\nசிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்\nசாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்\nதான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nகோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்\nபோது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்\nதாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்\nகேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.\n#6-121 ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்\nகோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று\nகொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று\nதாபமும் சோபமும் தான்தானே சென்றது\nதத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல\n#6-128 ஆறாம் திருமுறை / ஆணிப்பொன்னம்பலக் காட்சி\nகோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்\nகூசாது சென்றன டி - அம்மா\nகூசாது சென்றன டி. ஆணி\n#6-128 ஆறாம் திருமுறை / ஆணிப்பொன்னம்பலக் காட்சி\nகோபுர வாயிலுள் சத்திகள் சத்��ர்கள்\nகோடிபல் கோடிய டி - அம்மா\nகோடிபல் கோடிய டி. ஆணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/category/business/page/2/", "date_download": "2019-02-23T09:18:55Z", "digest": "sha1:IUXTZ7GZ55RMVOIE5WFNL5L5TT2YAWIV", "length": 8008, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "வணிகம் Archives - Page 2 of 268 - TickTick News Tamil", "raw_content": "\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nஜோலார்பேட்டையில் வணிகவரிதுறை அமைச்சர் வீரமணி வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளது தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணியின் வீடு.இங்கே,…\nதஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு\nகலந்துரையாடலில் தீர்மானம் அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.அரியலூர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்து…\nதிராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு\nபிப்ரவரி 23: திராவிடர் கழக மாநில மாநாடு பேரணி1. விளம்பர வண்டி2. தப்பாட்டக் குழு3.காவடியாட்டக் குழு4. தீச்சட்டி குழு5. பெரியார் பிஞ்சுகள்6. சடையார்கோயில் கோலாட்டக் குழு7. மகளிரணி8.…\n5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\nபொதுவாக வீட்டுக் கடன் என்றால் இப்போதைக்கு 8.5 - 9 சதவிகித வாக்கில் தான் வட்டி இருக்கிறது. தனி நபர் கடன் என்றால் 13 சதவிகிதத்தில் இருந்து…\nஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு- ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு\nசென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய…\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nடெல்லி: தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. தொழிலாளர்…\nஇண்டெர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் செட் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை இவை தான்\nNetwork Password creating dos and donts : எந்த ஒரு வங்கியில் கணக்கு துவங்கினாலும், மொபைல் பேங்கிங், இண்டெர்நெட் பேங்கிங் போன்ற வசதிகளை உருவாக்கித் தருவது…\nதம்பி இந்தி��ா… நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nகடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளில் ஒன்றான புல்வாமா பகுதியில் 44 மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஒரு தற்கொலைப் படைத்…\nவெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்10: விவரம் உள்ளே…\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ, கேலக்ஸி எஸ்10…\nவீட்டு மனை வாங்கி உள்ளீர்களா.. உஷார்.. அதுவும் மெட்ரோ வர உள்ள பகுதிகளில்….\nவீட்டு மனை வாங்கி உள்ளீர்களா.. உஷார்..வாழ்க்கை முழுதும் உழைத்த பணத்தை கொண்டு, தனது சந்ததியினர் வருங்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக குருவி சேர்ப்பது போல சிறுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/aiadmk-general-council-executive-committee-meetings.html", "date_download": "2019-02-23T08:55:47Z", "digest": "sha1:VARBUEW6QQNAZIOAK3YYVHZTWWTC3TFB", "length": 5995, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "டிசம்பர் 29-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது... - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சரவைக் கூட்டம் / அரசியல் / சசிகலா / தமிழகம் / டிசம்பர் 29-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது...\nடிசம்பர் 29-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது...\nFriday, December 23, 2016 அதிமுக , அமைச்சரவைக் கூட்டம் , அரசியல் , சசிகலா , தமிழகம்\nஅதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை நடைபெறுகிறது. செயற்குழு உறுப்பினர்கள் 280 பேருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேருக்கும் அழைப்பு கடிதம் மாவட்ட செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஅழைப்பு கடிதம் உறுப்பினர்களிடம் நேரில் வழங்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. பொதுச்செயலாளர் இல்லாத காரணத்தினால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பில்லை. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த பொதுக்குழு கூடுகிறது. முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த செயற்குழு பொதுக்குழுவில் அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/08.html", "date_download": "2019-02-23T09:42:07Z", "digest": "sha1:2J6YP6MEJDZ3FXZBVMO6JW3UWWYSAKH7", "length": 19158, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "நவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » நவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு\nபண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 08ஆம் திகதியை, எதிர்க்கட்சிகள் சார்பில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அன்று நாடு முழுதும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். கடந்த 2016 நவம்பர் 8ஆம் திகதி கறுப்பு தினத்தை ஒழிக்க, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திட்டம் காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சம��கப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்ற��ம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக���கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/what-happens-when-you-eat-garlic-in-red-wine-024387.html", "date_download": "2019-02-23T09:47:41Z", "digest": "sha1:PC4534X26UWZVLZYDNNJOSSAQEDXVB7S", "length": 16604, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "பூண்டுடன் ரெட் ஒயினை கலந்து குடிப்பதால் உங்க உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? | What Happens When You Eat Garlic in Red wine - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒ��்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபூண்டுடன் ரெட் ஒயினை கலந்து குடிப்பதால் உங்க உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன\nநம்ம உடம்புல நடக்குற பல்வேறு மாற்றங்களுக்கு முதல் காரணம் நாம் சாப்பிடுற சாப்பாடு தான். பழங்கள், காய்கறிகள், கீரைகள், நொறுக்கு தீனிகள்... இப்படி எதை சாப்பிட்டாலும் முதலில் தாக்கம் ஏற்படுவது உங்களின் உள்ளுறுப்புகள் தான். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் நம்மை அச்சுறுத்தும் பாதிப்புகள் தொப்பை, உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ரால், எதிர்ப்பு சக்தியின்மை போன்றவை தான்.\nவயிற்றில் 2 டயர்களை கட்டி கொள்வது போன்று இருந்தால் அது தொப்பைக்கான பாதிப்பு. இதுவே உடல் முழுவதுமே சதைகளால் நம்மை சுற்றி கொண்டால் உடல் எடை கூடிவிட்டதற்கான தோற்றமாகும். இவை இரண்டையும் உடனே தீர்வும் கொண்டு வர பூண்டு மற்றும் ரெட் ஒயின் போதும்.\nஉங்களின் இந்த பிரச்சினையை இவை இரண்டையும் வைத்தே சரி செய்ய முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதை எப்படி தயாரிப்பது என்றும். இதனால் ஏற்படுகின்ற மேலும் பல நன்மைகளையும் இந்த பதில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதுவரை இப்படி ஒரு கலவையை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. ஏன், கேட்டிருக்க கூட முடியாது. வெறும் பூண்டு மற்றும் ரெட் ஒயினை சேர்க்கும் போது அவற்றிற்குள்ளே பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். இந்த மாற்றங்கள் தான் உடல் எடையை குறைப்பதோடு, எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.\nஇந்த அருமருந்தை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும். கூடவே இனி உங்களுக்கு இந்த டயரை போன்ற தொப்பை பிரச்சினை இருக்காது. மேலும், இதய நோய்கள் உருவாவதையும் தடுத்து விடலாம்.\nஉடலில் ஏராளமான மாற்றங்களை உண்டாக்க வேண்டுமென்றால் அதற்கு பூண்டும் ரெட் ஒயினும் அவசியம். இதை இங்கு கூறும் அளவில் முதலில் எடுத்து கொள்ளுங்கள்.\nரெட் ஒயின் அரை லிட்டர்\nMOST READ: மருத்துவமனையில் எப்போதுமே இந்த 8 பொருட்களை தொடவே கூடாதாம்\nமுதலில் பூண்டின் தோலை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாரில் போட்டு ரெட் ஒயினை சேர்க்கவும்.\nஇதன் மூடியை இறுக மூடி கொண்டு சூரிய ஒளி மிதமாக இருக்��ும் இடத்தில் 2 வாரம் வைத்து கொள்ள வேண்டும். தினமும் இந்த ஜாரை குலுக்கி குலுக்கி வைக்கவும்.\nஇரண்டு வாரம் கழித்து இந்த கண்ணாடி ஜாரில் இருக்கின்ற ரெட் ஒயின் மற்றும் பூண்டின் கலவையை கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும். இப்போது இதனை சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதற்கு பதிலாக ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.\nஇந்த கலவையை ஒவ்வொரு நாளும் 3 முறை 1 ஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு வரலாம். 1 மாத காலம் இப்படி சாப்பிட்டு வந்தால் இதனால் உண்டாகும் மாற்றங்களை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். 1 மாதத்தில் 1 நாள் கூட இதை சாப்பிடாமல் இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்க\nMOST READ: தினமும் வெறும் 10 நிமிடம் படிக்கட்டில் இப்படி செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nநீண்ட நாட்களாக உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த பூண்டு மற்றும் ஒயின் கலவை உதவுகிறது. சிறுநீரகம், பெருங்குடல் பகுதி, மேலும் சில முக்கிய உறுப்புகளில் சேர்ந்துள்ள அழுக்குகள் முழுவதையும் இது வெளியேற்றி விடும்.\nஇன்றைய உலகில் புற்றுநோய்களின் அபாயம் நம் எல்லோரையும் அச்சுறுத்துகிறது. இதன் கொடூர பார்வையில் இருந்து தப்பிக்க எளிய வழி இந்த ரெட் ஒயின் மற்றும் பூண்டு தான்.\nஇவற்றில் ஆன்டி பையோட்டிக், ஆன்டி ஆக்சிடன்ட், அத்துடன் புற்றுநோயையும் தடுக்கும் தன்மை இதற்குண்டு.\nஇந்த கலவையை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக எதிர்ப்பு சக்தி குறைபாடு நீங்கும். உடலில் உள்ள அதிக உப்பை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை இதற்குண்டு. கூடவே இரத்த ஓட்டத்தையும் இந்த கலவை சீராக வைத்து கொள்ளும்.\nMOST READ: பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றில் இருந்து காக்க 7 குறிப்புகள் போதும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nகாலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-23T09:18:57Z", "digest": "sha1:UEVICOHVZEGHVCJTO5TNTS44ADPPNHMT", "length": 8947, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சட்டசபையிலிருந்து தி.மு.க.வினர் வெளியேற்றம்! – சபாநாயகர் அதிரடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த விளக்கவுரையை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்ட தி.மு.க.வினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக கூடிய தமிழக சட்டசபை கூட்டத்திலிருந்தே சபாநாயகரின் உத்தரவின் பேரில் இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் ராம ராஜ்ஜியம் அமைப்பதற்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘விஸ்வ இந்து பரிஷத்’ என்னும் அமைப்பினர் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாதென எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, முதல்வர் அரசு சார்புடைய விளக்கத்தை முன்வைத்திருந்தார். அவரின் கருத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் சபையை குழப்பும் வகையில் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதன்போது அமைதியை பேணுமாறு கோரியும் அவர்கள் தொடர் கூச்சல் எழுப்பியதால், அவர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டதற்கு அமைவாக, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட அக் கட்சியை சேர்ந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nதமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்\nஸ்டாலின் முதல்வராவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை: செங்கோட்டையன்\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் தளபதியாக இருக்க முடியுமே ஒழிய முதல்வராவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லையெ\nவாக்காளர��� பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் \nவாக்காளர் பட்டியலில் பெயர்மாற்றுவதற்கான சிறப்பு முகாம் அந்தந்த மாவட்டங்களிற்குட்பட்ட வாக்குச்சாவடிகள\nபொலிஸார் குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாது: சபாநாயகர்\nபொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியாது என, சபாநாயகர்\nதமிழகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்ட\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jayalalitha-return-from-bangalore-by-special-flight/festival-5/", "date_download": "2019-02-23T10:02:28Z", "digest": "sha1:KHMFCD2Y5WI2Q6JHOXVA5HU5KJ67LQ42", "length": 5303, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "festival 5 | Chennai Today News", "raw_content": "\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nதீர்ப்பு தினத்தில் சென்ற அதே விமானத்தில் திரும்பி வருகிறார் ஜெயலலிதா.\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்���ிரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32068", "date_download": "2019-02-23T08:47:41Z", "digest": "sha1:WZJAIXQ2YHXGYJRGPEBID2GJFHKUX2RT", "length": 12906, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "நாசர் மகனுடன் ஜோடி சேர்�", "raw_content": "\nநாசர் மகனுடன் ஜோடி சேர்ந்த அக்‌‌ஷரா ஹாசன்\nவிவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்‌‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nகமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஅபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார்.\nஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்-...\nவிஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜினி காந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர்......Read More\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/07/08-2008.html", "date_download": "2019-02-23T09:32:08Z", "digest": "sha1:C3QGWG5JLKDCKXCNMVTMPL26ENDSZDJV", "length": 32049, "nlines": 404, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் – ஜூலை 08 - 2008", "raw_content": "\nஅவியல் – ஜூலை 08 - 2008\n`என்னடா இவ்வளவு நாளாக அவியல் எழுதாமல் இருக்கிறாய்’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டதால்.... (வேற யாரு கேப்பா\nபெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்\nகுசேலன் பாடல்கள் முதலில் கேட்பதற்கு `ஒண்ணும் பெரிசா சொல்றதுக்கில்லையே’ என்றிருந்தது. கேட்க, கேட்க பரவாயில்லை ரகம். `அட.. பரவாயில்லையே’ என்று தோன்ற இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருக்கலாம். எனக்கு மிகப் பிடித்தது `வெயிலோடு விளையாடி’ மியூசிக்கில், வேறு மெட்டில் ஜி.வி.பிரகாஷ் போட்டிருக்கும் `பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா’ என்ற பாடல். ரஜினி புகழ் பாடும் பாடல் என்றுதான் முதலில் நினைத்தேன். நன்றாக கேட்டபோது `அவர் தோழனே.. உனைப்பாடவே.. சுகம் கூடுதே’ என்ற வரிகள், இது, படத்தில் சிகை அலங்காரனாக நடிக்கும் பசுபதிக்காக எழுதப்பட்ட பாடல் என்பதைப் புர்ய வைக்கிறது. யுகபாரதி பின்னியெடுத்திருக்கிறார். ஏற்கனவே விகடனில் அவரெழுதிய தெருவாசகத்தில் இது போன்ற சாமான்யர்களை தன் கவிதையில் பெருமைப்படுத்தினார். (ஆனால் இதை எழுதும்போதுதான் எடுத்துப் பார்த்தேன். அதில் எழுதிய வார்த்தைகளை இந்தப் பாடலுக்கு அதிகமாக பயன்படுத்தவில்லை சபாஷ் யுகபாரதி) நான் பாடல் வரிகளுக்காகவே பாடல்களை ரசிக்கும் ஜாதி. இதோ அந்தப் பாடலில் சில வரிகள்:\n“இறைவன் காலில் முடியை வைத்து\nஇவனின் கையை முதலில் தேடி போகின்றோமே எந்நாளும்”\n“பிறர் தலையின் கனமெல்லாம்.. இவனாலே குறையாதோ”\n“அடுத்த மனிதன் வளர்ச்சி கண்டு\n”இவன் கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்\nநீ சோப்புப் போட்டு செய்யும் தொழிலால் வாழ்பை வெல்பவன்”\nஅதேபோல `சொல்லம்மா சொல்லம்மா’ பாடலில் பா.விஜய்-ய்யின் வரிகளும் சூப்பர்.\n“Insurance இல்லாம வாழும் நமக்கு\nInstallment வாங்காம இன்பம் இருக்கு”\nஎன் நெடுநாள் நண்பன் ரகுவை நேற்று சந்தித்தேன். நண்பனென்று யாரைச் சந்தித்தாலும் “ஐயா.. சாமி.. நான் பிளாக்-ல எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. படீங்க சாமீ” என்று கெஞ்சுவதுதானே முதல் வேலை அதே போல அவனிடமும் சொன்னேன்.\n“எப்படா எனக்கு கம்ப்யூட்டரும், நெட் கனெக்‌ஷனும் வாங்கித்தர்ற\n“நான் எதுக்குடா உனக்கு வாங்கித் தரணும்\n“முதல்லயெல்லாம் உன்கதை குமுதத்துல வர்றப்ப, குமுதம் வாங்கித்தந்து படிக்கச் சொல்லுவியில்ல\nஅப்பாவின் காரியங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான், கிரேசி கிரி, செந்தில், தம்பி ராம் எல்லாருமாக உட்கார்ந்து என் வலையெழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். (உனக்கு வேற வேலையே இல்லியாடா) உள்ளே ஒரு அறையிலிருந்து “எல்லாத்தையும் விட அவியல்தான் நல்லாயிருக்கு” என்றும், “ஆனா அவியல்ல ஏன் முருங்கக்காய் இல்ல) உள்ளே ஒரு அறையிலிருந்து “எல்லாத்தையும் விட அவியல்தான் நல்லாயிருக்கு” என்றும், “ஆனா அவியல்ல ஏன் முருங்கக்காய் இல்ல” என்றெல்லாமும் குரல்கள் கேட்டது. `ஆஹா.. நம்ம அவியல்ல முருங்கக்காய் சமாச்சாரத்தை எதிர்பார்க்கிறார்கள் போல ‘ என்று அப்போது போட்ட ஒரு அவியலில் நமீதா படமெல்லாம் போட்டேன். அடுத்த நாள் சாப்பிடும்போது என் கஸின் சுதாக்கா ”எல்லாருக்கும் நான் பண்ணின அவியல்தாண்டா பிடிச்சிருக்கு”\nஎன்றபோதுதான் எந்த அவியலைப்பற்றி பேசியிருக்கிறார்கள் என்று புரிந்தது.\n” வரிசையில் இன்று மேகவண்ணன்\nஜெகதீசன் நாலாவ்து பகுதி எழுதி, TBCD கைல கொடுத்துட்டாரு, படிச்சீங்களா\n@ வடகரை வேலன் & முத்துலெட்சுமி\nஅட.. கிரி ராமலட்சுமிக்குத்தானே குடுத்திருந்தாரு.. ஜெகதீசன் எங்க வந்தாரு\n//பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்\nமீராவுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஎல்லா வளமும், நலமும் பெற்று வாழ்க \nஒரு மொக்கை பதிவு போடுவதற்கான அழைப்பாணை உங்களுக்கு காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒரு பெரிய வலையாறு உள்ளதாம்.\nபல தேனீக்கள் சும்மா பறந்துகொண்டே\nஒவ்வொரு வலைப்பூவிலும் தேன் நுகருமாம்\nஒரு அழகிய பரிசல் ஒன்று உள்ளதாம்\nஅந்த பரிசல்காரனிடம் இரு அழகிய\nபெரிய மான்குட்டிக்கு மீரா என்ற பெயர்\nசிறிய மான்குட்டி மேகா என்றறியப்படும்\nஇன்று மீரா என்ற அந்த பெரிய\nஅத்துடன் தேனீக்கள் பரிசல்காரனிடம் சொன்னது\n'குடும்பத்துடன் மான்குட்டி பிறந்தநாளை கொண்டாடு'\nசெல்வி மீராவுக்கு என் அன்பான\nமீராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமீராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n//நான் பாடல் வரிகளுக்காகவே பாடல்களை ரசிக்கும் ஜாதி//\n//\"எப்படா எனக்கு கம்ப்யூட்டரும், நெட் கனெக்‌ஷனும் வாங்கித்தர்ற\n“நான் எதுக்குடா உனக்கு வாங்கித் தரணும்\n“முதல்லயெல்லாம் உன்கதை குமுதத்துல வர்றப்ப, குமுதம் வாங்கித்தந்து படிக்கச் சொல்லுவியில்ல\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nமீரா குட்டிக்கு என் அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்.. கொடுத்துடுங்க தலைவா\nமீராவுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\n//எல்லாருமாக உட்கார்ந்து என் வலையெழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.//\nஎன்ன செய்வது பலருக்கு எழுதுவதும் படிப்பதும் கசக்கிறது. அப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க சிரமம்...\nஉண்மையிலேயே அவியல் நல்லாதாங்க இருக்கு :-)\nநின் பெருமை ஓங்கிடவே வேண்டுகிறோம்\nசரியான பாதையினை நீ காட்டி\nசரித்திரமே படைத்திடுவாய் இது உறுதி\nபிரியாத அன்புடனே பண்பும் சேர்த்து\nபிறர்க் கெல்லாம் வழி காட்ட வாழ்த்துகிறோம்\nஅரிய பெரும் பதவி பெற்று அரசே நடத்தும்\nஆளுமைதான் உனக்குண்டு அறிவாய் கண்ணே\nமீரா எனுமுன்றன் பேர்தான் எங்கும்\nநுரையாடும் கடல் மேலே தவழ்ந்தாடும் அலை போலே\nபெருகி நீ வாழ்க வாழ்க\nவிரைவாக நீ வளர்ந்து வித விதமாய்க் கற்றறிந்து\nபரிசிலான் பெற்றெடுத்த பளிங்கு மணிச் சுடரே\nமீரா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவந்து பாத்து மொக்கை போட்டுடறேன்..\nமிக்க நன்றி அதிஷா.. (ரொம்ப நாளாச்சு பாத்து\nமிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது உங்கள் வாழ்த்து நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து, மீராவை படிக்கச் சொல்லி கேட்டோம்.\n மிக்க மகிழ்ச்சி & நன்றி\nநனானி, ஜெகதீசன், வெட்டியாபீசர் & அம்பி\nரொம்ப நன்றிங்கக்கா.. நான் நீங்க சொல்லாததுக்கு முன்னாடியே.. உங்க சார்பா மீராவுக்கு சொல்லீட்டேன்..\n (அத்துணை வேலைப்பளுவிலும் வந்து பின்னூட்டியதற்கு நன்றி பாலா\nமீராவிற்கு (பெயர் அட்டகாசம்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அனைத்து வளமும் நலனும் பெற்று பெற்றோர் பெயர் சிறக்க வாழ வாழ்த்துக்கள்.\n//என்ன செய்வது பலருக்கு எழுதுவதும் படிப்பதும் கசக்கிறது. அப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க சிரமம்...//\n (அங்க ஆள் சிக்காம தவிக்கறீங்க போல\n//உண்மையிலேயே அவியல் நல்லாதாங்க இருக்கு :-)//\nதேங்க்ஸ் பாபு & ஜெயசக்திவேல்\nஅங்கிள்.. மீரா உங்க வாழ்த்தை பிரதி எடுத்து வெச்சுட்டா (உண்மையைச் சொல்லுங்க.. உங்க நண்பர் தமிழய்யா அரங்கமுத்துசாமி தானே இதை எழுதிக்குடுத்தார் (உண்மையைச் சொல்லுங்க.. உங்க நண்பர் தமிழய்யா அரங்கமுத்துசாமி தானே இதை எழுதிக்குடுத்தார்\nஎன்ன ரமேஷ்.. காலைலேர்ந்து பிசியா\n//மீராவிற்கு (பெயர் அட்டகாசம்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//\nஅந்தப் பெயர் வந்த கதை சுவாரஸ்யம்..\nமீராவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்...\nமீராவுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nகுறைவற்ற செல்வம், நீள் ஆயுள், பெற்று வாழ்க வளமுடன்.\nமீராவுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nநன்றி கயல்விழி.., ila @ vijay\nநேத்து நைட் ரெண்டுமணிவரைக்கும் உங்க பின்னூட்டத்தைக் காணோமே-ன்னு நெனச்சிட்டிருந்தேன். வந்துட்டீங்க.. கொஞ்சநாளா காணலியேன்னு உங்களைப் பழிவாங்க ஐடியா பண்ணிவெச்சிருக்கேன். இன்னிக்கு பாருங்க...\nமீராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்..\nஇதப் படிக்கும் போதே நெஞ்சு வலிக்கிறதே... \"அந்தாளு\" வந்து கை குலுக்கினா.. வலிக்காம இருக்குமா\nமீராக் குட்டி பிறந்த நாள் செய்தியிலே இந்த கவிதை வரிகள் வெளிச்சப் படவில்லை..\nதனியா இதை ஒரு பதிவாப் போடுங்க..\nமுதல் வருகைக்கு நன்றி சீமாச்சு\nஎன் அவியலை தொடர்ந்து படிப்பவர்கள் கடைசியில் வரும் கவிதையை ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்..\nசொன்ன வார்த்தையைவிட.. சொல்லாத வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்\n//கொஞ்சநாளா காணலியேன்னு உங்களைப் பழிவாங்க ஐடியா பண்ணிவெச்சிருக்கேன். இன்னிக்கு பாருங்க...//\nஅந்த கொடுமையை என் கண்ணால பார்த்தேன்(சோக பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் படிக்கவும்)\nஅந்த கொடுமையை என் கண்ணால பார்த்தேன்(சோக பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் படிக்கவும்)/\nஅவரு கலக்கலா பதிலெழுதி அதே சோகமீஜிக்கை நம்மளைக் கேக்க வெச்சுட்டாருல்ல கயல்\nகொஞ்சம் லேட்டா \"மீராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\"\nஅந்த பாடல் அனுபவத்தை யுகபாரதி தன்னோட நக்கீரன் தொடரில் வடித்திருக்கிறார் (http://www.nakkheeeran.com/ColumnContent.aspxnid=4866) ஒரு நடை மௌஸ் பிடிச்சுப் போய் படிச்சு பாருங்க\n///பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்\nதாமதமான பிறந்த நாள் வாழத்துக்களுக்கு மன்னிச்சுக்கோடா மீரா...:)\nநீ விரும்புவது போல ஒரு வாழக்கை உனக்காக இருக்கிறது..\nஎப்பொழுதும் இன்பமாய் வாழ தேவதைகள் சார்பாக வாழ்த்துகிறேன்..\nநீங்க லேட்டா ஆஃபீசுக்குப் போறீங்களா\nஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 2\nஎன் முதல் புகைப்பட அனுபவம்\nஅவியல் – ஜூலை 25\n******க் கதைகள் – 2\nஇவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்\nஅவியல் – ஜூலை 18\n****க் கதைகள் – 1\nதமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா\nஉங்கள் பார்வைக்கு ஒரு புகைப்படம்\nசென்ஷி இனி என் நண்பர் அல்ல\nஅவியல் – ஜூலை 11\nசென்ஷிக்கு மொக்கைக் கேள்வி... கோவி. கண்ணனுக்கு சூப...\nஅவியல் – ஜூலை 08 - 2008\nஒரு டைரிக்குறிப்பும், ஒரு காதல் மறுப்பும்\nதிருப்பூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு\nஜூலை மாத PIT போட்டிக்காக சில புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49886-will-tell-within-two-or-three-days-mk-alagiri.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-23T09:53:48Z", "digest": "sha1:GSPPVMMCPB5G7BUUZ64V2V6DPQKTC3K4", "length": 10164, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரண்டு மூன்று நாட்களில் சொல்கிறேன்: மு.க.அழகிரி | Will tell within two or three days: MK Alagiri", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருக���றோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nஇரண்டு மூன்று நாட்களில் சொல்கிறேன்: மு.க.அழகிரி\nகட்சி ரீதியான ஆதங்கம் என்ன என்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாக தெரிவித்தார். காலம்தான் இதற்கு பதில் சொல்லும் எனக் கூறிய அழகிரி, தன் தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “நான் திமுகவில் தற்போது இல்லை. எனவே திமுக செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது” என்றார்.\nஇதன்பின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி ரீதியான ஆதங்கம் என்னவென்பதை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன் என தெரிவித்தார். அப்போது, கட்சிக்குள் பிளவு ஏற்பட தொடங்கியிருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நான் கட்சியிலேயே தற்போது இல்லை என மு.க.அழகிரி பதிலளித்தார்.\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’திமுக கூட்டணியில் தேமுதிக என்பது நல்ல எண்ணம்’: ஸ்டாலின் சூசகம்\nதமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: விஜயகாந்தை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\n“கலைஞர் இல்லாத பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை” - ஸ்டாலின் உருக்கம்\nசொந்த தொகுதியில் பேட்மின்டன் விளையாடி அசத்திய ஸ்டாலின்\nதேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் ஐடியா கேட்கும் திமுக..\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 இடங்கள் \nஅதிமுக - பாமக ஏற்கெனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி: ஸ்டாலின்\n“கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்” - உதயநிதி ஸ்டாலின் பதிலடி\n“அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டை” - நாராயணசாமியை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு\nRelated Tags : திமுக தலைவர் , கருணாநிதி , மு.க.அழகிரி , மு.க.ஸ்டாலின் , Dmk leader , Karunanidhi\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/11/blog-post_65.html", "date_download": "2019-02-23T09:29:46Z", "digest": "sha1:MVEKYXBO6WE7SHKRCMBR2T3BM7XZOH5X", "length": 9162, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதி அரேபியாவில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு (வீடியோக்கள் இணைப்பு) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு (வீடியோக்கள் இணைப்பு)\nகடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2009 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறுகளைப் போல் மார்பளவிற்கு நீர் தேங்கி உள்ளது. ஜித்தா, மக்கா நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்று தொடர வாய்ப்புள்ளதால் பல சாலைகளை மூட மக்கா பேரிடர் மேலாண் மையம் அறிவுறுத்தி உள்ளது.\nமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், ஆறுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அந்நாட்டு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை, அதனால் எங்கு வெள்ளக்காடாக காட்சி அளிப்பது, அதில் மிதக்கும் வாகனங்கள், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளது போன்ற போட்டோக்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய ��ரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE", "date_download": "2019-02-23T09:44:58Z", "digest": "sha1:ZWMTVG6WF66ZO42SXA524QC5BDUUUTEJ", "length": 9121, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேகமாக மரம் வளர்க்கும் முறை !! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவேகமாக மரம் வளர்க்கும் முறை \nபொதுவாக மரம் வளர்க்க முறையான விதை போட்டு, நாற்று வைத்து வளர்த்தால் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் பலன் கொடுக்கும். இந்த வகையில் வேகமாக மரம் வளர்க்கும் முறை பற்றி இங்கு காண்போம்.\nவேகமாக மரங்களை வளர்க்க ஆலமரம், அரச மரம், பு+வரசு, அத்தி மரம், வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nமேற்கண்ட மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nஅதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.\n30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.\nசெடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.\nஇவ்வாறு செய்வதினால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்துவிடும்.\n90 நாட்களில் மரம் வளர செய்ய வேண்டியவை :\nஒரு பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் குச்சிகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.\nஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, குச்சியின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.\nகால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களை இட்டு, குறைந்தளவு நீர��� ஊற்றிவர வேண்டும்.\nநடப்பட்ட குச்சிகளை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.\nவேம்பு, அத்தி, மா, பு+வரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமகிழம் – ஆக்சிஜன் அமுதசுரபி...\nவறட்சியில் வளம் தரும் மரங்கள்...\nசமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்\nசெலவற்ற உயிரி உரங்கள் →\n← உவர் மண்ணுக்கு ஏற்ற ‘கள்ளிமடையான்’ களர் நெல்\nOne thought on “வேகமாக மரம் வளர்க்கும் முறை \nPingback: மரங்களை நடுவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_734.html", "date_download": "2019-02-23T09:51:09Z", "digest": "sha1:WD7PIBPTWGX2U2F5GHNM7YYFY3DAZF3L", "length": 4721, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதுக்கடை மனித 'தலை'; கொஸ் மல்லியுடையது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதுக்கடை மனித 'தலை'; கொஸ் மல்லியுடையது\nபுதுக்கடை மனித 'தலை'; கொஸ் மல்லியுடையது\nபுதுக்கடையில் புதன்கிழமை காலையில் மீட்கப்பட்ட மனிதத் தலை பாதாள உலக பேர்வழி கொஸ் மல்லியுடையது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மாதம் 16ம் திகதி புதுக்கடையில் தொழிலதிபர் கொலையுற்ற சம்பவத்தோடு குறித்த நபருக்குத் தொடர்பிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த கொலைச் சம்பவத்தில் கொலையாளிகளுள் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koreatamilforum.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:53:14Z", "digest": "sha1:WGDPWTWSMTLASM4OHX6WVSCB2KOMAC4A", "length": 8491, "nlines": 65, "source_domain": "koreatamilforum.com", "title": "தமிழ் பதிவுகள் – Korea Tamil Forum", "raw_content": "\n– முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom நியூட்ரினோ என்பவை நியூட்ரான்கள் அல்ல. அண்டப்புறவெளியிலிருந்து பூமி நோக்கி வந்துகொண்டிருக்கும் கற்பனைக்கே எட்டாத மீச்சிறு வடிவிலான துகள்கள் தாம் நியூட்ரினோ. ஒரேயொரு நொடிக்குள் ஒரு சதுரசெமீ அளவிலான பூமிப்பரப்பின் மீது கிட்டத்தட்ட 65 கோடி நியுட்ரினோத் துகள்கள் விழுகின்றன. இவை மின்சுமையற்றதால் (Chargeless or Neutral) அயனியாக்கும் திறம் இல்லாதவை. மலையை, மரத்தை, குடியிருப்பை, கோபுரத்தை என்று… continue reading.\nஇந்திய ஆராய்ச்சிகளும் நடுவணரசும் டார்வினும்\n– முனைவர். செ. அன்புச்செல்வன் (இலந்தைமரத்தான்), மேரி கியூரி முதுமுனைவர் ஆராய்ச்சியாளர், பெர்மிங்கம் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் (United Kingdom) நடுவணரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஐடி களின் ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கவேண்டிய தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். தேசிய அளவில் நடத்தப்பெறும் CSIR-NET மற்றும் GATE தேர்வுகளில் தேர்வாகி அங்கு ஆராய்ச்சி செய்கின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட வேண்டிய உதவித்தொகைகளும் சரிவர தொடர்ந்து கிடைப்பதில்லை. இன்றைக்கோ நாளைக்கோ என்று மாநில அரசுகளின்… continue reading.\nபவள சங்கரி ‘நவகண்டம்’ என்பதன் பொருள் நவம் – ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது. ‘அரிகண்டம்’ என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி கொடுப்பது. பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிபெறவும், அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட முக்கிய… continue reading.\nபவள சங்கரி இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு அகழாய்வுகளில் உலகளவில் சிறப்புப் பெற்ற மிக முக்கியமான அகழாய்வாக கொடுமணல் அகழாய்வு கருதப்படுகிறது. கல்வெட்டறிஞர் , புலவர்,பேராசிரியர் செ.இராசு அவர்கள் முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட ஆய்வறிக்கை மூலமாக பிரபலமானது. மெருகூட்டப்பட்ட 8000 கண்ணாடி மணிகள் ஒரு கல்லறையில் கிடைத்த தகவல், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடுமணல், கொங்கு… continue reading.\n– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி திருச்செந்தூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அமைதியான, அழகிய சிற்றூர் அது. கிழக்கு ரத வீதியில்தான் காவேரியின் வீடு. ஊரின் அமைதிக்கு எதிர்மறையாக அந்த வீதியில் எப்போழுதும் மக்கள் கூட்டம் இருக்கும். அதற்குக், தேரடி வாசலில் கடை விரித்திருக்கும் காய்கறி வியாபாரிகளும், தெரு முனையில் அமைந்திருக்கும் இரண்டு பலசரக்குக் கடைகளும்தான் காரணம். கிராமத்து ‘ஜனங்கள்’ எல்லாம் ‘சமான் செட்டு’ வாங்க அங்கேதான் வருவார்கள். அது மட்டும் அல்லாமல், தேரடி மெயின்… continue reading.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr18/35101-2018-05-08-06-32-31", "date_download": "2019-02-23T08:59:14Z", "digest": "sha1:AEQKJTB5PDXLVSP4DDPYGWJYZVDTMTE4", "length": 16711, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "‘பாலுறவு வன்முறை’யும் மத உரிமைப் போராட்டம் தானா?", "raw_content": "\nநிமிர்வோம் - ஏப்ரல் 2018\nஅமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்\nமோடி ஆட்சிய���ல் பொருளாதாரம் வளர்ந்துள்ளதா\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nDYFI-யினர் மீது மூர்க்கமாக தாக்கிய காவல்துறை கருணாமூர்த்தியான கதை கார்ப்பரேட் மோடியின் ஜல்லிக்கட்டு விளையாட்டு\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nமோடியின் நான்காண்டு ஆட்சியின் சீரழிவுகள்\nஏ.பி.வி.பி-ன் அடுத்த இலக்கு ஸ்ரீநகர் என்.ஐ.டி\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nஎழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 08 மே 2018\n‘பாலுறவு வன்முறை’யும் மத உரிமைப் போராட்டம் தானா\nஉலகையே உலுக்கியிருக்கிறது ஜம்முவில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியின் கோரக் கொலை. கூடாரமடித்து குதிரை மேய்க்கும் தொழிலைச் செய்யும் இஸ்லாமிய ‘பேக்கர்வால்’ சமூகத்தைச் சார்ந்த ஆசிஃபா, ஜம்மு இந்து பண்டிட்டுகளால் (பார்ப்பனர்களால்) கடத்தப்பட்டு, கோயில் கர்ப்பகிரகத்துக்குள் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பிறகு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கான காரணம், ஜம்மு பகுதி ‘இந்து’க்களுக்கே சொந்தமானது; அங்கே இஸ்லாமிய நாடோடி சமூகம் கூடாரமடிக்கக் கூடாது என்று மிரட்டுவதற்குத்தான்.\nஜனவரி மாதம் நடந்த இந்தப் படுகொலையை மூடி மறைக்கும் முயற்சிக்கு பா.ஜ.க. தனது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறையின் புலனாய்வுக் குழு தொடர்ந்து மிரட்டப்பட்டு, பலமுறை குழு மாற்றியமைக்கப்பட்டு, பிறகு தீபிக்காசிங் என்ற வழக்கறிஞர், நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணையை நடத்த வேண்டும் என்று தொடர்ந்த பொதுநல வழக்கிற்குப் பிறகுதான் நீதிமன்றம் தலையிட்டு, மிரட்டல்களை நிறுத்தியது. வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரையே ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான ஐம்மு வழக்கறிஞர் சங்கம் மிரட்டி, இதற்குப் பண்டிட்டுகளின் இந்து (பார்ப்பனர்) உரிமைப் போராட்டமாக மதச் சாயம் பூசினர். மாநில கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சந்தர் பிரகாஷ் கங்கா மற்றும் சவுத்ரிலால் சிங் என்ற ��மைச்சர்கள், பா.ஜ.க. தலைமையின் அனுமதியோடு குற்றவாளிகளைக் காப்பாற்றும் ‘போராட்டக்’ களத்தில் பங்கேற்றனர்.\nமிரட்டலுக்கு அஞ்சாமல் ‘என்னுடைய மதம் நான் அணிந்திருக்கும் காக்கி சீருடைதான்’ என்று நெஞ்சு நிமிர்த்தி, மிரட்டிய பண்டிட்டுகளிடம் கூறி, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ள பெண் போலீஸ் அதிகாரி இரமேஷ் குமார் ஜல்லாவைப் பாராட்ட வேண்டும். (இவரும்கூட ஒரு பண்டிட்தான்)\nஅய்.நா.வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கெட்டரஸ் - இந்த கொடூரத்தைக் கண்டிக்கும் நிலை உருவான பிறகே மோடி வாய்திறந்தார்; அமைச்சர்களையும் பதவி விலக வைத்துள்ளார்.\nஉ.பி.யில் உன்னாவில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சென்கரிடம் பரிந்துரைக்காக வந்த 17 வயதுப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார். மாவட்ட காவல்துறை ஒத்துழைப்புடன் கைதிலிருந்து தப்பினார். பெண்ணின் தந்தையை கைது செய்து சிறையில் சித்திரவதை செய்து அவரை சாகடிக்கும் எல்லை வரை உ.பி. பா.ஜ.க. மாநில அரசு குற்றத்தை மறைக்கவே அத்தனை முயற்சிகளையும் செய்தது. பாதிக்கப்பட்ட பெண், முதல்வர் வீட்டின் முன் தன்னை மாய்த்துக் கொள்ளும் போராட்டம் நடத்த முன்வந்த பிறகுதான் ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்து சி.பி.அய்.க்கு வழக்கு மாற்றப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏதோ சில நபர்கள் செய்யும் குற்றத்துக்காக பா.ஜ.க. என்ற ஒரு அமைப்பையே குறை கூறக் கூடாது என்று வாதிடுகிறார்கள். நாம் கேட்பதெல்லாம் ஒரே கேள்விதான். பா.ஜ.க. ஆட்சியும், அதன் அமைச்சர்களும் அதிகாரத்தைக் கொண்டு அந்த குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது நியாயம் தானா\nபச்சிளம் சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவதும்கூட இந்து ராஷ்டிரத்துக்கான போராட்டத்தின் வடிவம் தானா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2016/01/blog-post.html", "date_download": "2019-02-23T09:15:56Z", "digest": "sha1:2GBRR2TWXTT2WPHG5SXGQGCTZYMN5TGT", "length": 10493, "nlines": 196, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..!.", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nதமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..\nஅனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nநந்தன ஆண்டின் இந்த தனித்துவ தமிழ்ப் பொங்கல் அதிகாலையில் சூரியபகவானை வழிபட்டு பொங்கலிட்டு பெரும் மகிழ்வலைகளை குடும்பத்துள் உருவாக்கி எதிர்காலம் சிறக்க வாழ்த்தி மகிழ்வோம்..\nவெள்ளைத் தாமரையின் மேல் வீற்றிருப்பவரும்,\nமாதுளை மலரை ஒத்த சிவந்த மேனியை உடையவரும்,\nவட்ட வடிவமான மண்டலத்தின் நடுவில் மலர்களை\nவைத்திருப்பவரும், ஒரு முகத்துடனும், இரு கண்களுடனும்\nசிவந்த ஆடை அணிந்திருப்பவருமான ஸூர்ய பகவானை\nமன்மத வருஷ மகரஸங்க்ராந்தி பலன்கள்\nமன்மத வருஷம் மகர ஸங்க்ராந்தி தேவதை “மந்தாகினி”\nஎன்ற பெயருடன் ஸ்தீரி புருஷரூபமாய் மன்மத வருஷம்\nமார்கழி மாதம் 29 ம் தேதி 14-01-2016 வியாழக்கிழமை\nசுக்ல பட்சம், சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி,\nபரிகம் யோகம், கௌலவம் கரணம், தனுசு லக்னம் கூடிய\nதினம் நாழிகை 55.24 மறுநாள்அதிகாலை 04-49மணிக்கு\nமன்மத வருடம் மகர ஸங்க்ராந்தி தேவை பிரவேசிக்கும்\nகாலத்தில் கொண்டிருக்கும் பெயர், வாகனம், வஸ்த்ரம்,\nஆபரணம், ஸ்நானம், ஆயுதம், கந்தம், புஷ்பம், குடை,\nசாமரம், வாத்யம், போஜனம், முகபாவம் முதலியவற்றை\nஅனுசரித்து பலன் தெரிந்து கொள்ளலாம்.\nஅவற்றுள் நன்மையான ஒரு சிலவற்றை அறிந்து மகிழ்வோமா,\nவஸ்த்ரம் – சித்ரம் - சௌக்கியம்\nஆயுதம் - கலப்பை – போஜனசுகம்\nகந்தம் - சந்தனம் - மக்கள் சுக வாழ்வு\nபுஷ்பம் - மகிழம்பூ - சௌக்கியம்\nபோஜனம் – மாவுபண்டம் – ஜனங்கள் ஆரோக்கியம்\nமுகம் - லஜ்ஜை - தான்ய விருத்தி\nபட்சம் - சுக்ல பட்சம் - சுபிட்சம்\nவாரம் - குரு வாரம் - நல்ல மழை\nலக்னம் - உபய லக்னம் - மிதமான தான்ய விருத்தி.\nநவ நாயகர்கள் பலன் அறிவோமா\nமேற்கு நாட்டில் பயிர் செழிக்கும்\nநல்ல மழை பெய்து பூமி செழிக்கும்\nநல்ல மழை பெய்து பயிர் செழிக்கும்\nஅதகி மழை பெய்து வளம் பெருகும்\nநெய், எண்ணெய் வித்துக்கள் அதிகம்\nநல்ல மழை பொழிவால் நன்மை\nதேவையான நேரம் மழை உண்டு\nஅனைவருக்கு��் இனிய தைத் திங்கள் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nirmala-devi-mkstalin-banwarilal-purohit/", "date_download": "2019-02-23T09:17:37Z", "digest": "sha1:F4IU3WJZAHRQSW4CHTDQOC35WXXRVDFC", "length": 9925, "nlines": 147, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆளுநர் பதவி விலகும் வரை தொடரும் போராட்டம் - Sathiyam TV", "raw_content": "\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News Tamilnadu ஆளுநர் பதவி விலகும் வரை தொடரும் போராட்டம்\nஆளுநர் பதவி விலகும் வரை தொடரும் போராட்டம்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் – பாராட்டும் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநரையும், தமிழக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தார்.\nநிர்மலா தேவியின் ஜாமீன் மனு 8 முறை நிரகாரிக்கப்பட்டது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.\nமேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nவிருந்து வைத்து மிரள வைக்கும் ராமதாஸ் “மொய்” வைத்த அதிரவைக்கும் எடப்பாடி\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_564.html", "date_download": "2019-02-23T09:29:50Z", "digest": "sha1:DWVV5BT7SM4PGHUPONMXGUNJQAKFHP5N", "length": 40611, "nlines": 90, "source_domain": "www.sonakar.com", "title": "இஸ்ரேலின் கபளீகரத்துக்குள் காஸா! - sonakar.com", "raw_content": "\nHome OPINION இஸ்ரேலின் கபளீகரத்துக்குள் காஸா\nஉலகளவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுவதற்கும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், விலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும், எதிராகவும் குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும், அமைப்புக்களும் கொலை வெறி பிடித்த இஸ்ரேல் படைகளினால் காலத்திற்குக் காலம் பலஸ்தீனத்தின் நிலபுலங்களையும் அப்பாவி பலஸ்தீன சிறுவர்கள் உட்பட பெண்களையும் கொண்டழிப்பதைத் தடுப்பததற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.\nஒரு சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதற்காக வரிந்துகட்டிக்கொண்;டு அவற்றிற்காகச் செயற்படுகின்ற, அறிக்கைளை விடுகின்ற மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்தீனச் சிறுவர்களினதும், மக்களினதும்; உரிமைகளை மீறி ஒட்டுமொத்த காஸாவையும் கபளீகரம் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டு வரும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டும் காணமல் செயற்படுகின்றன.\nசர்வதேச சட்டங்களும,; மனித உரிமைகள் அமைப்புக்களும் மௌனித்திருக்கும் நிலையில், வந்தேறு குடிகளான இஸ்ரேலிய கல்நெஞ்சம் கொண்ட கொலை வெறியர்களினால் வளரும் பஞ்சிளம் பாலகர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுவதையும் காஸாவின் நிலங்கள் அங்குலமங்குலமாக பறிக்கப்படுவதையும் தடுப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஐ.நா.வும் அதன் பாதுகாப்புச் சபையும் அவற்றின் அதிகாரங்களை இஸ்ரேல் அரசுக்கு எதிராக முழுமையாகப் பிரயோகிக்காமல் இருப்பது ஏன்\nஅமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் வளர்ப்புப் பிள்ளையான இஸ்ரேல் காலம் காலமாக பலஸ்தீன மக்களைப் பந்தாடி வருவதை உலகின்; ஜனநாயக அரசுகள் பார்வையாளர்களாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறதா என்ற கேள்விகளை மனிதாபிமானம் உள்ள மானிட வர்க்கம் எழுப்புகின்ற போதிலும், இஸ்ரேல் படைகளின் உயிர் அறுவடைக் காணொளிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றபோதிலும,; உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா.வும் அதன் அமைப்புக்களும் இன்னுமே இஸ்ரேல் முன்னெடுக்கும் அத்துமீறல்களுக்கும் உயிர் அறுவடைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.\nஇந்நிலையில்தான் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை இஸ்ரேலுக்கெதிரான தமது நடவடிக்கை குறித்து கடந்த மாதம் பிரசாபித்தவேளை அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அமெரிக்கா ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளது.\nமத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடாந்து நிலைத்திருக்க வேண்டுமாயின் மத்திய கிழக்கில் வந்தேறுகுடியாக வந்தமர்ந்து இன்று முழு மத்திய கிழக்கிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேல் பலமுள்ளதாக இருக்க வேண்டும்.\nஇஸ்ரேலின் பலம்தான் அமெரிக்கா தனது ஆதிக்கத்ததை மத்திய கிழக்கின் மீது பிரயோகிப்பதற்கும் மத்திய கிழக்கில் தொடர்ந்து அமைதியின்மை ஏறபடுத்துவதற்கும் இலகுவாக அமையும். கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில்; ஏற்பட்ட அமைதியின்மைக்கு திரைமறைவில் செயற்பட்டது உலக பொலிஸ்காரன் என அழைக்கப்படும் அமெரிக்காதான் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஈராக் மீதான படையெடுப்பு முதல் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனப் பிரகடனப்படுத்தியது வரை மத்திய கிழக்கின் வரலாற்று நெடுங்கிலும் அமைதியின்மையை அமெரிக்கா வலிந்து உருவாக்கியிருக்கிறது என்பதை அரபுலகில்; இடம்பெற்று வருகின்ற வன்முறைகளையும் அவற்றின் அழிவுகளினதும்; பின்னணிகளைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.\nமத்திய கிழக்கில் இயங்கும் பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விற்பனை செய்தும் ஆயுங்களை வழங்கியும் முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு இன அழிப்புச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் திட்ட வரிசையில் ஒன்றாக சிறிது காலம் அமைதியாக இருந்த பலஸ்தீன் மண்ணில் மீண்டும் இஸ்ரேல் மூலம் இன அழிப்புச் செய்யும் நடவடிக்கைக்கு உந்து சக்தி வழங்கப்பட்டிருக்கிறது அந்த உந்து சக்தியின் ஒரு வெளிப்பாடே ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த மே மாதம் ஜெரூசலம் நகரில் அமெரிக்க தூதரகம் துறக்கப்பட்டதாகும்.\nஉலக நாடுகளின் எச்சரிக்கைiயும் மீறி, பல தசாப்பதங்களாக அமெரிக்கத் தலைவர்கள் கடைபிடித்து வந்த பலஸ்தீன் தொடர்பான கொள்கைகளையும் புறந்தள்ளி கடந்த வருடம் டிசம்பர் 6ஆம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலமென அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதம் ஜெரூசலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நாள் முதல் காஸா மக்களினால் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டங்களைக் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உகல அரங்கிற்கு தமது ஊடகப் பயங்கரவாத்தின் ஊடாகப் புலப்படுத்தி வரும் இஸ்ரேலியப் படையினர் அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.\n1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வல்லரசுகளின் அழுத்தங்களின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சட்ட விரோதமாக அரபு மண்ணில் ஸ்தாபிக்கப்பட்ட இ;ஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் நெருக்குவாரங்கள்; வரலாற்று நெடுங்கிலும் பலஸ்தீன மண் மீதும் மக்கள்; மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nபலஸ்தீன் மீதான ஆக்கிரப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடங்கிய 1948ம் ஆண்டு முதல் இற்றை வரையான 69 வருட காலப்பகுதியில் பல்லாயிரக்காணக்கான இன்னுயிர்களின் உதிரங்களினால் பலஸ்;தீன மண் செந்நிறமாக்கப்பட்டிருக்கிறது. கோடானகோடி சொத்தழிவுகளை அம் மண் இழந்துள்ளது.\n1948 முதல் 1949 வரையான ஒரு வருட காலப் பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடி, அட்டூழிய தாக்குதல்; நடவடிக்கைகளி;ன் காரணமாக பலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர் இழந்தும், 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்; காயமும்;பட்டனர். இவ்வாறு உயிர் இழந்த, காயப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்களாவர்.\nஇந்நிலையில்தான், ஜேர்த்தானினாலும் எகிப்தினாலும் ஆளப்பட்ட பஸ்தீனத்தின் மேற்குக்கரையும் காஸாவும் இணைந்ததாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்கினால் பலஸ்தீன் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டது. அரபு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல,; 69 வருட காலப் பகுதியில் 275 தடவை பலஸ்தீன் மீது தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nபலஸ்தீன மண்ணில் வாழும் பலஸ்தீனர்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் அழித்துவிட்டு முழு காஸா உட்பட முழு பலஸ்தீன மண்ணையும் கபளிகரம் செய்ய முயற்சிக்கும் இஸ்ரேல், போராட்ட வரலாறுகளை மறந்து செயற்படுகிறது. தேச விடுதலைக்காக போராடுகி;ன்றவர்களை அடியோடு அழித்த வரலாறு இந்ந பூமியில் இல்லை. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் ஒரு உயிர் வாழும் வரை இன அழிப்பாளர்களுக்கெதிரான போராட்டம் தொடரத்தான் செய்யும்.\nபலஸ்தீனத்தின் எதிர்கால சந்ததிகளான சிறுவர்களையும், இளைஞர்களையும் அறுவடை செய்துவிட்டு காஸா உள்ளிட்ட மொத்த பலஸ்தீனத் தேசத்தையும் கபளிகரம் செய்யும் நடவடிக்கைகளை மிக வேகமாக இஸ்ரேல் முன்நகர்த்தி வருகிறது.\n1967ஆம் ஆண்டு பலஸ்���ீனத்தின் காஸா மேற்குக்கரையையும் கிழக்கு அல்குத்ஸுiயும் ஆக்கிரமித்து கபளீகரம் செய்ததுடன் சர்வதச அங்கீகாரமின்றி கிழக்கு குத்ஸும் இஸ்ரேலால் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆக்கரமிக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத குடியிருப்புக்களை இஸ்ரேல் அமைத்து வகிறது. இதுவரை 600,000 இலட்சம் இஸ்ரேலியர்கள் இக்குடியிருப்புக்களில் வசித்துவருவதாக சர்வதே ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் இஸ்ரேலின் திட்டமிடல் மற்றும் கட்டடக் குழு மேலும் ஆறு புதிய குடியேற்றங்களை கபளீகரம் செய்யப்பட்ட பிரதேசங்களில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக சர்வ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபலஸ்தீன மண்ணை மாத்திரமின்றி மண்ணின் மைந்தர்களையும் காவுகொள்ளும் இனவெறியில் இஸ்ரேல் செயற்பட்டு வருவதை இஸ்ரேலிப் படைளின்; துப்பாக்கி சன்னங்களுக்கு பலியாகும் சிறுவர்களின் காட்சிகள் புடம்போடுகின்றன.\nஇஸ்ரேலின் பிடிக்குள் பலஸ்தீனச் சிறுவர்கள்\n1948ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அல்லது ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 6000க்கும் மேற்பட்டடோர் காயமுமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 200 பேர் சிறுவர்களாகவும் காயப்பட்டவர்களிலும் அதிகளவிலானோர் சிறுவர்களாகவுமே இருந்தனர்.\nஒவ்வொரு வருடத்திலும் இஸ்ரேலினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது உயிர் இழந்தவர்களின், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீதத்தினர் சிறுவர்கள்தான். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் பின்னணியில் ; பலஸ்தீன எதிர்கால சந்ததியினர்களான சிறுவர்களை அழிக்கும் இஸ்ரேலின் சதித்திட்டம் புலப்படுகிறது.\nஅரேபிய முஸ்லிம்களின் அமைதிப்பூங்காவாக விளங்கிய பலஸ்தீனத் தேசத்தில் பலாத்காரமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், பலஸ்தீன் மீது தொடர்சியாக அழுத்தங்களை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டு வந்தது. இதனால் பலஸ்தீன மக்களின் தொழில், கல்வி, பொருளாதார, சுகாதார, வாழ்வாதார நடவடிக்கைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன.\nஇஸ்ரேலின் நிலப்பரப்பிலிருந்து காஸாவுக்குக் கிடைக்கின்ற மனிதாபிமான அடிப்படைத் தேவையாகிய நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது. இதனால் பலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.\n2007ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீதமான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 3,900 தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த 35ஆயிரம் பலஸ்தீனிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்பட்ட வீதத்தினர் தொழிலற்றவர்களாகக் காணப்பட்டனர். அத்Nதூடு காசாவிலும், மேற்குக்கரையிலும் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு சட்டவிரோத குடியிருப்புக்களை தொடர்ச்சியாக இஸ்ரேல் இன்று வரை முன்னெடுத்து வருகிறது.\nஇஸ்ரேலின் நெருக்குவாரங்களும், அட்டூழியங்களும்,; தாக்குதல்களும் தரை, கடல், வான் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1967முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலியர்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,978 ஆகும். இதில் 1,620 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.\n2007ஆம் ஆண்டில் பலஸ்தீன சனத்தொகையில 17 வீதத்தினர் 5 வயதுக்குக் குறைந்தவர்கள.; 46 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள். காஸாவின்; 1.7 மில்லியன் சனத்தொகையில் 8 இலட்சம் பேர் சிறுவர்களாவர். எதிர்கால பலஸ்தீன சந்ததிகளின் வளர்ச்சி, அதிகரிப்பு இஸ்ரேலுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அதனால் பாடசாலைகளையும், பாடசாலை செல்லும் மாணவர்களின் பஸ்களையும் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களையும் தமது கொடூர தாக்குதல்களின் ஊடாக கொண்டழித்து வருகிறது இஸ்ரேல் என்பதை மறுக்க முடியாது.\nஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பின் தகவல்களின் பிரகாரம். 2013ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலப் பகுதிக்குள் 12 வயதுக்கு குறைவான 7,000 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 12 முதல் 17 வயதுக்குட்ட 7,000 சிறுவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்படுவதாக சர்வதேச ஆய்வறிக்கைகள்; சுட்டிக்காட்டுகின்றன.\nசர்வதேச சிறுவர் உரிமைகளுக்கான சட்டங்களையும் மீறி கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கெதிராக போலிக் குற்றச்சாற்றுக்களைச் சுமத்தி நீதி மன்றங்களினால் தீர்ப்புகளையும் இஸ்ரேலிய இரும்பு இதயம் கொண்ட இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.\nகைது செய்வதும,; கொண்டழிப்பதும் என சிறுவர்களை இழக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலஸ்தீன எதிர்கால சந்ததி அந்த மண்ணில் வாழக்கூடாது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவாகப் புலப்படுத்துகின்றது. சிறுவர்கள் உலகில் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்காக ஐ,நா.வினால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் சிறுவர் உரிமைகளை மீறுவோறுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் எந்தளவு தூரத்தில் பலஸ்தீன சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பிலும் கைது செய்யப்படுவது தொடர்பிலும் கொல்லப்படுவது தொடர்பிலும் செயற்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியதாகும்.\nஇஸ்ரேலின் அக்கிரமங்களினால் பலஸ்தீனத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சிறுவர்களை வாழ விடாது அவர்களை வளர விடாது அழிப்பதன்; பின்னணி என்ன என்பதற்கான விடையினை மிக வெளிப்படையாகவே இஸ்ரேலிய ஆட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கடந்த காலங்களில்; இஸ்ரேலிய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇது தவிர, காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் அத்துமீறல்களும் தாக்குதல்களும் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மனவடு உளநோயினால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைப் பாதிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டும் சர்வதேச ஆய்வறிக்கைகள் காஸாவில் 54 வீதமான சிறுவர்களும் மேற்குக் கரையில் 43 வீதமான சிறுவர்களும் இந்த உளப்பிரச்சினையினால் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.\nவரலாற்று நெடுங்கிலும் தொடரும் இஸ்ரேலின் நெருவாரங்களும் தாக்குதல்களும் சிறுவர்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014 ஜுலை மாதம் இஸ்ரேலிய சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு அதற்கு பலி தீர்க்கும் திட்டத்திற்கேற்ப பலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் 3 பலஸ்தீன சிறுவர்கள் சுட்டும் கொல்லப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து உருவெடுத்த போரானது 2000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் அவ்வாண்டில் காவுகொண்டது. இதில் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டார்கள். பாலகர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என 1000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாவும் ஆக்கப்பட்டனர்.\nஅத்தோடு, பள்ளிவாசல்கள், குடியிருப்புக்கள், தொழில் நிறுவனங்கள் பொருளாதார மையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார நிலையங்கள் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் என பல இடங்கள் அழிக்கப்பட்டு பலஸ்தீன் மக்கள் சகலவற்றிலும் முடமாக்கப்பட்டனர். இவ்வாறு காஸா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் கொடூர படைகளின் துப்பாக்கி சன்னங்களுக்கு 2015ல் 200க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் 2016ல் 100க்கு மேற்பட்டவர்களும் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nமுழு காஸாவையும் கவளீகரம் செய்யும் இலக்கை அடைவதற்காக காலத்திற்குக் காலம் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமையும் காஸா பிராந்தியத்தில் உக்கிர வான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதனால் பல சிறுவர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகாஸா பிராந்தியத்தில் ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வான்தாக்குதல்கள் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னரான மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை என சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துள்ளன.\nஇந்நிலையில், இஸ்ரேலினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும், ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடருமெனவும், பலஸ்தீனர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவரை போராட்டங்கள் தொடாந்து முனனெடுக்கப்படுமெனவும், இத்தாக்குதல்களினால் பலஸ்தீனர்களை அடிபணியச் செய்ய முடியாது எனவும் ஹமாஸ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.\nஇச்சூழ்நிலையில் முழுக் காஸாவையும் காவுகொல்லும் இலக்குடன் காஸா பள்ளத்தாக்குடனான தனது பொருட்களை கொண்டு செல்வதற்கான கடவையினை இஸ்ரேல் மூடியமையை ஐ.நா. சபை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் காஸாவை இஸ்ரேல் கபளீகரம் செய்யாமலிருப்பதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/uncategorized/97185/", "date_download": "2019-02-23T09:15:47Z", "digest": "sha1:L5DHIN3JVSIXPXFD4VSOPHLJYAELSIFV", "length": 13870, "nlines": 97, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தெலுங்கானாவில் மீண்டும் \"பழைய அம்பாசடர்\" ஆட்சிதான்... எக்சிட் போல் முடிவுகள் - TickTick News Tamil", "raw_content": "\nதெலுங்கானாவில் மீண்டும் “பழைய அம்பாசடர்” ஆட்சிதான்… எக்சிட் போல் முடிவுகள்\nஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவின் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nதெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்தது. 1821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஇந்த மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் இன்று மாலையில் இருந்து வெளியிட்டு வருகின்றன.\nஇந்தியா டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 79 முதல் 91 இடங்கள் வரை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nகா���்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 முதல் 33 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி கணித்துள்ளது. பாஜக 1 முதல் 3 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஏஐஎம்ஐஎம் 4 முதல் 7 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் தெரியவந்துள்ளது,\nடைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் கணிப்பு\nடைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 66 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 37 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. பாஜக கூட்டணி 7 இடங்களில் வெல்லக்கூடும் என டைம்ஸ் நவ்வின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nசிதம்பரத்தில் இன்று ஆருத்ரா தரிசனம்… உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nசிதம்பரம்: இன்று சிதம்பரம் கோயில் விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளையும் பூட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சிதம்பரம்…\nரிபப்ளிக் டிவி ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத்\nரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 50 முதல் 65 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 52 இடங்களையும், பாஜக 4 முதல் 7 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 8 முதல் 14 இடங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nநியூஸ் எக்ஸ் நியூஸ் எக்ஸ் கணிப்பு\nநியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 57 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் மற்றவர்கள் 10 இடங்களையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nNextகாங்கிரஸ் வளர்கிறது.. பாஜக தேய்கிறது.. 5 மாநில எக்சிட் போல் முடிவுகள் இதுதான்\nPrevious « சசிகலாவுக்கு டைம் சரியில்லை.. 2 நாள் வருமான வரி விசாரணைக்கு சிறை அனுமதி\nபுதுச்சேரியை ஒதுக்க அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் என்.ஆர். காங்கிரஸ் ஆலோசனை\nசென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டத்தை அதிமுக நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாது…\nஉலக தாய்மொழி தினம்: ‘தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது’\nஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி.…\n1000 குழந்தைகள் மரணம் …அதானி மருத்துவமனையின் மீது குற்றச்சாட்டு…\nகுஜராத் சட்டப் பேரவையில் நேற்றைய தினத்தில் மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் அடைவதை குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார்.…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1paththiram.wordpress.com/2006/09/09/tsunami-ptoms-mou-ltte-sri-lanka-tamil-eelam/", "date_download": "2019-02-23T09:34:24Z", "digest": "sha1:C3B7IAGKNOAZUZUXCRU6ENDTAUYUDKDL", "length": 42204, "nlines": 178, "source_domain": "1paththiram.wordpress.com", "title": "சுனாமிக்கு பின்னரான தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை (P.Toms) தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (MOU) | ஒரு பத்திரம்", "raw_content": "\nசுனாமிக்கு பின்னரான தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை (P.Toms) தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (MOU)\n2004 டிசெம்பர் 26 ஆம் திகதியன்று இலங்கையைத் தாக்கிய சுனாமி (சுனாமி முன்னொரு போதும் இல்லாத அளவில் மனித உயிர்களையும் ஆதனங்களையும் அழித்துள்ளமையாலும்:\nஇப்பொது அனர்த்தத்தை எதிர்கொள்வதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமுதாயங்கள் அனைத்தும் மனிதாபிமான ரீதியில் ஒத்துழைக்க வேண்டிய அவசர தேவை ஒன்றுள்ளதானாலும் சுனாமியால் தாக்கப்பட்ட இலங்கையின் சகல பாகங்களுக்கும் சுனாமிக்குப் பின்னான நிதிகளின் சமமான ஒதுக்கீடு, ஏற்றுக்கொள்ளத்தகு தேவை மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் இந்த அவசரமான மனிதாபிமானத் தேவையை அங்கீகரித்து ஒத்துழைக்கும் மனப்பான்மையுடனும், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள கரையோர சமுதாயங்களுக்கு துரிதமான நிவாரணத்தையும் புனர்வாழ்வையும், புனரமைப்பையும் அபிவிருத்தியையும் வழங்குவதற்கும் அத்துடன் பாதிக்கப்பட்ட இடப்பரப்புகளை மீளக்கட்டியெழுப்பும் நடைமுறைக்கு வசதி வாய்ப்பளிப்பதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் என இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் நல்லெண்ணத்துடனும் அவற்றின் முனைப்பான முயற்சிகளைப் பயன்படுத்தியும் ஒருமித்துச் செயலாற்றத் தீர்மானித்தமையாலும்:\nசமதாயங்களிற்கிடையிலும் திறத்தவர்களுக்கிடையிலும் அத்தகைய ஒத்துழைப்பிற்கு வசதிவாய்பளிப்பதற்காக P-Toms ஒன்றைத்தாபிப்பதற்கான தேவையொன்றுள்ளதாலும் இப்போது, முற்போந்ததை கருத்திற் கொண்டு திறத்தவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை செய்து கொண்டுள்ளதுடன் பின்வருமாறும் உடன்படுகின்றனர்:\nஅ. சுனாமிக்கு பின்னரான பணியைத்திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், இயைபு படுத்தல், ஆகிய நோக்கங்களுக்காக ஒருங்கிணைந்த தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை தாபிக்��ப்படுதல் வேண்டும். அத்தகைய கட்டமைப்பு பின்வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.:\n1. சுனாமிக்குப் பின்னரான கரையோரப் புனரமைப்புக்குழு\n2. ஆறு மாவட்டங்களுக்குமான சுனாமிக்கு பின்னான கரையோரப் புனரமைப்புக்குழு (பிராந்தியக்குழு) அத்துடன்\n3. அம்பாறை, மட்டக்களப்பு, யாழப்பாணம், கிளிநொச்சி, முல்தை;தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சுனாமிக்குப் பி;ன்னரான கரையோரப் புனரமைப்புக் குழுக்கள் (மாவட்டக்குழுக்கள்)\nஆ. உயர் மட்டக்குழுவும் பிராந்தியக்குழுவும் மாவட்டக் குழுக்களும் சுனாமி அனர்த்த வலையமைப்பிலுள்ள (சு.அ.வ) (வு.னு.ணு) சகலரதும் துயரங்களை கருத்திற் கொள்ளக் கூடியவாறான முறையொன்றில் அவற்றின் பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும் என்பதுடன் இனப்பூர்வாங்கம் பால்நிலை, மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிரயாயம், சமூகப்பூர்வாங்கம், பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து போன்ற ஏதுக்களின் மீது எந்தவொரு நபருக்கும் எதிராக பாரபட்சமின்றி செயற்படவேண்டும்.\nஅ. உயர்மட்டக்குழுவினதும் பிராந்தியக்குழுவினதும் மாவட்டக் குழுவினதும் நோக்கெல்லை முறையே பிரிவுகள் 5(அ), 6(ஆ) 8(ஆ) என்பவற்றில் வரைபிலக்கணம் கூறப்பட்ட பணிகளைப் புரிவதற்கும் பிராந்தியக்குழுக்களின் விடயத்தில் 8(அ) என்னும் பிரிவாலும் (கீழ் குறித்துரைக்கப்பட்டவாறு) பிரத்தியேகமாக ‘சு.அ.வ” விற்கும் பயனுறுவதாகவும் வரையறுக்கப்படுதல் வேண்டும்.\nஆ. சுனாமி அனர்த்த வலயம் (சு.அ.வ) சுனாமியால் பாதிக்கப்பட்ட இடப்பரப்பாக வரைபிலக்கணம் செய்யப்படுதல் வேண்டும்.\nஇ. ‘சு.அ.வ” ஆனது கடலையடுத்துள்ளதும் சராசரி தாழ்த்தப்பட்ட நீர்மட்டத்திலிருந்து தரை நோக்கி இரண்டு கிலோ மீற்றர் எல்லைக்குள் அமைந்துள்ளதுமான சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் எல்லாக்காணி இடப்பரப்பையும் உள்ளடக்குதல் வேண்டும்.\nஈ. உயர்மட்டக்குழு, மேலதிக காணி இடப்பரப்புகளை ‘சு.அ.வ.” வற்குள் கொண்டு வரத்தீர்மானிக்கலாம். எவ்வாறாயினும் அத்தகைய எல்லா காணி இடப்பரப்புகளும் சுனாமியால் நேரடியாக தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு அல்லது சுனாமியன் விளைவாக ஆட்களின் புலம் பெயர்வினாலும் மீள் குடியேற்றத்தினாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.\nஉ. கடல் நீரால் மேவப்பட்ட கரையோர இடப்பரப்புகளில் க��ைப்பிடிக்கப்பட வேண்டிய அல்லது அவற்றைப் பாதிக்கின்ற வழிமுறைகளுக்கான புதிய பிரேரணைகளை சர்வதேச முகவராண்மையொன்றில் அனுசரணையின் கீழ் பொறுப்பேற்கப்படுதல் வேண்டும். அத்தகைய வழிமுறைகள் சுனாமியின்போது கடலுக்குள் இழக்கப்பட்ட பொருட்களை மீளப்பெறுவதற்கான வழிமுறைகளையும், பாதிக்கப்பட்ட கரையோரங்களையும், கடற்கரைகளையும் கடல் நீரால் குழப்பப்பட்டிருக்கும்போது கூட துப்பரவு செய்தலையும் அத்துடன் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறைகளை அல்லது வர்த்தக கடற்தொழில் துறைமுகங்களை பழுது பார்த்தலையும் தீர்மானித்தலையும் உள்ளடக்கக்கூடும்.\nஊ. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான 2002 பெப்ரவரி 23 எனத்தேதியிடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை முழுவலுவுடனும் பயனுறுதியுடனும் தொடர்ந்திருத்தல் வேணடும் என்பதுடன் இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள எதுவும் அத்தகைய உடன்படிக்கையை பங்கப்படத்துவதாகவோ அல்லது அதன் நியதிகளை ஏதேனும் விதத்தில் மாற்றுவதாகவோ பொருள் கொள்ளப்படுதல் ஆகாது.\n3. நடைமுறையில் இருக்கும் காலப்பகுதி\nஅ. இப்பரிந்துணர்வு ஒப்பந்தம் இரு திறத்தவர்களாலும் அது நிறைவேற்றப்படும் திகதியிலிருந்து (‘தொடங்கும் தேதி”) வலுவுக்கு வருதல் வேண்டும் என்பதுடன் தொடங்கும் தேதியிலிருந்து ஓராண்டு காலப் பகுதியொன்றிற்கு தொடர்ந்து நடைமுறையிலிருத்தல் வேண்டும்.\nஆ. திறத்தவர்களின் உடன்பாட்டின் மூலம் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேலும் ஒரு காலப்பகுதிக்கு அல்லது காலப்பகுதிகளுக்கு நீடிக்கும் விருப்பத்தெரிவை கொண்டிருத்தல் வேண்டும்.\n4. ஆகு செலவும் செலவுகளும்\nP.Toms என்னும் கட்டமைப்பை தாபித்தல், அதன் செயற்பாடு என்பன தொடர்பில் ஏற்படும் எல்லா ஆகு செலவுகளையும் மற்றும் செலவுகளையும், ஏற்குமாறு உதவி வழங்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுதல் வேண்டும்.\nஉயர் மட்டக்குழு பித்தியேகமாக ‘சு.அ.வ” தொடர்பில் செயற்படுதல் வேண்டும்.\nஉயர் மட்டக்குழு பின்வரும் பணிகளை புரிதல் வேண்டும்.\n1. சு.அ.வ இல் உதவி வழங்குனர்களின் நிதிகளின் சமமான ஒதுக்கீட்டிற்கும் செவீட்டிற்கும், உயர்மட்டக்குழுவின் கொள்கை வகுத்தல் அதற்கு சமர்ப்பிக்கப்பட்ட தேவை மதிப்பீடுகளின் அடிப்படையிலும் பாதிக்கப்ப���்ட ஆட்களின் எண்ணிக்கையினதும் சேத அளவினதும் விகிதாசாரத்தின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும் என்ற கோட்பாட்டினால் வழிநடத்தப்படல் வேண்டும்.\n2. மதியுரை சேவைகளை வழங்குதல், அத்துடன்\n3. P-Toms கட்டமைப்பின் பணிகளைக் கண்காணித்தல்\nஉயர் மட்டக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.\n1. 1 இலங்கை அரசின் நியமத்தர்;.\n2. 1 தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமத்தர்;.\n3. 1 முஸ்லிம் கட்சிகளின் நியமத்தர்;.\nபெயர் குறித்த நியமனம் செய்யும் திறத்தவர் ஒவ்வொருவரும் மாற்று நியமத்தர் ஒருவரை பெயர் குறித்தொதுக்குதல் வேண்டும். உறுப்பினர் ஒருவர் சுகயீனம் காரணமாக பிரயாணத்தின் காரணமாக அல்லது வேறு காரணமாக அவசியம் காரணமாக அல்லது வேறு அவசிய சூழ்நிலை காரணமாக சமூகமாயிருக்க இயலாதிருக்கும் பட்சத்தில் மாத்திரம் கூட்டங்களுக்குச் சமூகம் அளிப்பதற்கும் உறுப்பினரின் சார்பில் செயலாற்றுவதற்கும் அதிகாரமளிக்கப்படுவார்.\nஉயர்மட்டக்குழு தவிசாளராகச் சேவையாற்றுவதற்கும் அதன் கூட்டங்களை நடத்துவதற்கும் இசைவு படுத்துவதற்கும் உயர்மட்டக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரை தெரிவு செய்தல் வேண்டும். தவிசாளரான ஒவ்வொருவரும்; இரண்டு மாதங்களுக்கு சேவையாற்றிய பின்னர் தலைமை வகிக்கும் பணி உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் வருதல் வேண்டும்.\nஉயர்மட்டக்குழுக் கூட்டங்களுக்கு பார்வையாளராக பலதரப்பு உதவி வழங்குனர்களையும், இருதரப்பு உதவி வழங்குனர்களையும், பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரைக் கொண்டிருத்தல் வேண்டும். பார்வையாளர்கள் முறையே பல தரப்பு உதவி வழங்கும் சமுதாயத்தினாலும் பெயர் குறித்த நியமிக்கப்படுதல் வேண்டும்.\n1. உயர்மட்டக்குழு உடன்பாட்டின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முயலுதல் வேண்டும். உயர் மட்டக்குழு எந்தவொரு முடிவுகளையும் எடுக்க முன்னர் எல்லா உறுப்பினர்களும் நல்லெண்ணத்துடன் ஒருமித்து பணியாற்றி பொது உடன்படிக்கை ஒன்றை எய்துவதற்கு தங்களது முனைப்பான முயற்சிகளைப் பயன்படுத்துதலும் வேண்டும்.\n2. உடன்பாட்டை எய்த முடியாத பட்சத்தில் உறுப்பினர்கள் உயர்மட்டக்குழுவில் தொடர்ந்தும் ஒத்தழைப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் உடனடியாக அவர்களை நியமனம் செய்யும் திறத்தவர்களுடனும் விரிவான கலந்தாலோசனை நடைமுறை ஒன்றில் ஈடுபடுதல் வேண்டும்.\n3. அப்போதும் உடன்பாட்டை எய்த முடியாத பட்சத்தில் நியமனம் செய்யும் திறத்தவர்கள் பிரிவு 5(ஏ,1 மற்றும் 2) என்பதில் விதிந்துரைக்கப்பட்ட கலந்தாலோசனை நடைமுறையை பின்பற்றியதன் பின்னரும் 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்ததன் பின்னரும் உயர் மட்டக்குழுவின் ஒத்தழைப்பை இடைநிறுத்தல் செய்யலாம்.\nஉயர்மட்டக்குழு கொழும்பில் அமைந்திருத்தல் வேண்டும்.\nஐ. நடவடிக்கை முறைகள் உயர்மட்டக்குழு அதன் பணிகளை நிறைவேற்றுவதற்கு அதன் சொந்த நடவடிக்கை முறைகளை தீர்மானித்தல் வேண்டும்.\nஉயர்மட்டக்குழு போதியளவு பணியாட் தொகுதியினருடன் சிறிய, சுயேச்சையான செயலகம் ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.\nபிராந்தியக்குழு பிரத்தியேகமாக ஆறு மாவட்டங்களிலுமுள்ள சு.அ.வ. வின் இடப்பரப்புக்கள் செயலாற்றுதல் வேண்டும்.\nபிராந்தியக்குழு பின்வரும் பணிகளைப்புரிதல் வேண்டும்.\n1. சுனாமிக்கு பின்னரான அவசர கால நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மானம், அத்துடன் அபிவிருத்தி வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவதற்கும் அவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஆன தந்திரோபாயங்களை விருத்தி செய்தல்.\n2. சுனாமிக்கு பின்னரான நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மானம், அத்துடன் அபிவிருத்தி என்பவற்றுக்கான கருத்திட்டங்கள் தொடர்பான கருத்திட்ட அங்கிகாரமும் முகாமைத்துவமும்.\n3. கருத்திட்டங்களின் முழுமையான கண்காணிப்பு,அத்துடன்,\n4. பிரிவு 7 இல் குறித்துரைக்கப்பட்டவாறு வரைவிலக்கணம் கூறப்பட்ட நிதி தொடர்பில் நிதி முகாமைத்துவம்.\nபிராந்தியக்குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டிக்கவேண்டும்.\n1. இலங்கை அரசாங்கத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களில் ஒருவர் பிரதித்தவிசாளராக செயலாற்றுவார்.\n2. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 5 உறுப்பினர்களில் ஒலுவர் தவிசாளராக செயலாற்றுவார்.\n3. முஸ்லிம் கட்சிகளால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களில் ஒருவர் பிரதித்தவிசாளராக சேவையாற்றுவார்.\n4. பிராந்தியக்குழு தகுந்த ஆண், பெண் சமநிலை ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்\nபிராந்தியக்குழு அதன் கூட்டங்களுக்கு சமுகமளிப்பதற்கு பலதரப்பு உதவி வழங்குனர்களை பிரதிநிதித்தவப்படுத்தும் பார்வையாளர் ஒருவரைய��ம் இருதரப்பு உதவி வழங்குனர்களை பிரதிநிதிப்படுத்தும் பார்வையாளர் ஒருவரையும் கொண்டிருத்தல் வேண்டும். பார்வையாளர்கள் முறையே பல தரப்பு உதவி வழங்கும் சமுதாயத்தினாலும் பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டும். ஏனைய பார்வையாளர்கள் பிராந்தியக்குழுவின் கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு அழைக்கப்படலாம்.\n1. பிராந்தியக்குழ உடன்பாட்டின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முயலுதல் வேண்டும். பிராந்தியக்குழு எவையேனும், முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் எல்லா உறுப்பினர்களும் நல்லெண்ணத்துடன் ஒருமித்துப் பணியாற்றுதலுக்கும் பொது உடன்படிக்கை ஒன்றை எய்துவதற்கும் தங்களது முனைப்பாக முயற்சிகளை பயன்படுத்துதல் வேண்டும்.\n2. உடன்பாட்டை எய்த முடியாத பட்சத்தில் பிராந்தியக்குழுவின் சாதாரண பெரும்பான்மையொன்றினால் முடிவுகள் எடுக்கப்படுதல் வேண்டும்.\n3. எவ்வாறிருப்பினும் சிறுபான்மைக் குழுவொன்றின் மீது பாதிப்பினை ஏற்படுத்தும் பிரச்சினை ஒன்றின் மீது பிராந்தியக்குழுவின் குறைந்த பட்சம் 2 உறப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பின் முடிவொன்று எடுக்கப்படும் பட்சத்தில் பிராந்தியக்குழுவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரம் (7 உறுப்பினர்கள்) தேவைப்படும்.\n4. மாவட்டக்குழுவொன்றின் பிரேரணை ஒன்றிற்கு பிராந்தியக்குழுவின் சாதாரண பெரும்பான்மையொன்று கிடைக்காத பட்சத்திலும் அத்துடன் பிரேரணை தொடர்பிலான முடிவை சீராக்குமாறு பிராந்தியக்குழுவின் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் நிராகரிப்பிற்கு பிராந்தியக்குழுவில் மூன்றில் இரண்டு பெரும்பானமை அங்கிகாரம் (7 உறுப்பினர்கள்) தேவைப்படும்.\nபிராந்திக்குழு கிளிநொச்சியில் அமைந்திருத்தல் வேண்டும்.\nபிராந்தியக்குழு அதன்பணிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை முறைகளை உயர்மட்டக்குழுவுடனான கலந்தாலோசனையுடன் தீர்மானித்தல் வேண்டும்.\nஆறு மாவட்டங்களக்குமான சிறிய செயலகம் ஒன்று நிறுவப்படுதல் வேண்டும் என்பதுடன் உடனடி மனிதநேய மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான செயலகத்திலிருந்து (உ.ம.பு.தே.ச.-ளுஐர்சுN) பணியாட் தொகுதியினர் பெறப்படலாம். இச்செயலகம் சுனாமிக்கு பின்னரான கரையோர புனர்நிர்மான அபிவிருத்தி பிராந்திய செயலகம். (சு.பி.பு.ச.பி.செ.(சுளுPஊசுனு) எனப்பெயரிடப்படல் வேண்டும் என்பதுடன் பிராந்தியக்குழுவிற்கு செயலக நிர்வாக சேவைகளை புரிததலும் வேண்டும்.\nஐ. கருத்திட்ட முகாமைத்தவக் கூறு\nபிராந்தியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவக்குழுவொன்று (க.மு.க. (Pஆரு) தாபிக்கப்படுதல் வேண்டும்.\nஒ. கணக்கீடு பிராந்தியக்குழு பொருத்தமான தகமை பெற்ற சுயேட்சையான கணக்காளர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.\nஅ. ஆறு மாவட்டங்களுக்கும் குறித்துரைக்கப்படாத (நிகழ்ச்சித் திட்ட நிதிகளையும் செயலக நிதிகளையும் கொண்ட சுனாமிக்கு பின்னரான கரையோர நிதியம் ஒன்றிருத்தல் வேண்டும். (பிராந்திய நிதியம்) குறித்துரைக்கப்படாத (நிகழ்ச்சி திட்டம்) நிதிகள் பிரத்தியேகமாக வெளிநாட்டு நிதிகளை கொண்டீருக்க வேண்டிய அதே வேளையில் செயலக நிதிகள் வெளிநாட்டு நிதிகள் உள்ளூர் நிதிகள் ஆகிய இரண்டையும் கொண்டிருத்தல் வேண்டும்.\nஆ. திறத்தவர்கள் பிராந்திய நிதியத்தின் சட்டக்காப்பாளராக இருப்பதற்கென பொருத்தமான பல தரப்பு முகவர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.\nஇ. பிராந்திய நிதியத்தின் நோக்கம் ஆறு மாவட்டங்களினதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடப்பரப்புக்களில் நிவாரண, புனர்வாழ்வு, புனர்நிர்மான, மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நிதி வசதியளிப்பதற்கும், அதனைத் துரிதப்படுத்தவதற்கும் தகுந்த அங்கிகரிக்கப்பட்ட நடைமுறைகளின் படி நிதிகளை துரிதமாக கிடைக்கச்செய்வதாகும்.\nஈ. திறத்தவர்களும் சட்டக்காப்பாளர்களும் பிராந்திய நிதியத்தில் தாபிப்பதற்கும் தொழிற்படுவதற்குமான கட்டமைப்பு முறையொன்றின் மீது உடன்படுதல் வேண்டும்.\nமாவட்டக்குழு ஒவ்வொன்றும் பிழரத்தியேகமாக தத்தமத மாவட்டத்திற்குட்பட்ட ச.அ.வ. இடப்பரப்புக்கள் தொடர்பில் செயலாற்றுதல் வேண்டடும்.\nமாவட்டக்குழு ஒவ்வொன்றும் அதன் மாவட்டத்திற்குள் பின்வரும் பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும்.\n1. தேவைகளை இனம் காணுதல்\n3. பல்வேறு பங்காளிகளிடமிருந்தும் கருத்திடப் பிரேரணைகளை பிறப்பித்தலும். பெறுதலும், கணிப்பீடு செய்தலும், முன்னுரிமைப்படுத்தலும், அத்துடன் பிராந்தியக்குழுவிற்கு விதப்புரைகளைச் சமர்ப்பித்தலும்.\n4. கரத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணித்தலும் அதனைப்பற்றி பிராந்தியக்குழுவிற்கு அறிக்கையிடுதலும்.\n���ற்கனவே தாபிக்கப்பட்ட நன்கு பணியாற்றும் மாவட்டக்குழுக்கள் அவற்றின் பணிகளைத ;தொடருதல் வேண்டும். மாவட்டக்குழுக்கள் அவற்றின் அமைப்பு மற்றும், முடிவெடுத்தலும் தொடர்பிலான பிரச்சினைகளை மேலும் கலந்துரையாடி அவற்றின் மீது முடிவெடுக்கலாம். போதியளவிலான முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படவேண்டும். மாவட்ட குழு தகுந்த ஆண் பெண் சமநிலையையும் கொண்டிருக்க வேண்டும்.\nமாவட்டக்குழு ஒவ்வொன்றும் அதன் மாவட்டத்திற்குள் அமைந்திருத்தல் வேண்டும்.\nசிறிய சேவையாற்றும் செயலகம் ஒன்று மாவட்டக்குழுக்குளுக்கு செயலக நிர்வாக சேவைகளை வழங்க வேண்டும்.\nஇப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைப்புப் பிரதிகளில் நிறைவேற்றப்படலாம். 2 வாசகங்களும் சமமான சான்றுறுதி கொண்டவையாகும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nMy blogs/ எனது பதிவுகள்\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gustogastrobar.ru/anthavayathilsanthiku/", "date_download": "2019-02-23T09:20:41Z", "digest": "sha1:EV4X2DKZ7DZX4BXH6OKTV4MGM5H74OYO", "length": 16328, "nlines": 103, "source_domain": "gustogastrobar.ru", "title": "அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினை! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | gustogastrobar.ru", "raw_content": "\nஅந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினை\nநிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.\nஇளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இது குறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.\nசிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக்ஸ் வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற்கை. இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன…\nடீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோகதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு. சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப்பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.\nநமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழி தான் இந்த சுயஇன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான். இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின் போதான செயல்பாடு களையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.\nஇதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்குமேல் போய் விடாது. உங்களது மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக்கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடாலடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர்கள். படிப்படியாக குறையுங்கள். அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங்கள். நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோக்கியமான செயல்படுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன.\nதேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்கலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள். சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அது போன்வற்றை கேட்டாலோ, மனதில் நினைத் தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறிவிடும். அப்டிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.\nPrevious articleஆழ்ந்த தூக்கத்தில் வரும் செக்ஸோமேனியா குறித்து தெரியுமா\nNext articleபார்த்தாலே பதிக்கும் முலையழகிகளின் படங்கள்\nகருவுற்ற பெண்ணுடன் ஆண் ஒருநாளைக்கு எத்தனை முறை உறவுகொள்ள வேண்டும்\nஆணுக்கு உடலுறவில் ஈடுபடும்போது விந்துதள்ளல்\nஉங்கள் பாலியல் வாழ்க்கை பாதிப்படைய சூழழும் ஒரு காரணி\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nஇந்து அக்கா ஒரு அரிப்பு எடுத்த தேவுடியா\nடேய் மச்சான் அவள் டீச்சர் இல்லடா அவள் அயிட்டம்டா\nகுண்டில ஓக்க ஆசையா இருக்குடா\nபாலில் மாத்திரை கலந்து மாமியின் பணியாரத்தை வேட்டையாடிய உண்மை கதை\nஇசைக்கு என் பூட்டை உங்க சாவி தான் திறக்கணும் மாமா\nTamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நோகாம நோன்பு கும்பிடுற மாதிரி சுகம் இந்த உலகத்துல வேற எதிலேயும் கிடையாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். நானெல்லாம் அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2019/rice-milk-for-babies-and-toddlers-is-it-a-healthier-024219.html", "date_download": "2019-02-23T08:32:05Z", "digest": "sha1:7JSALH5DVBDOBLOGCCJ2CG6I45OSY6PY", "length": 28454, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "பசும்பாலை விட சத்து மிகுந்த அரிசி பால்... குடித்தால் கொலஸ்ட்ரால் வருமா? வீட்ல எப்படி தயாரிக்கலாம்? | Rice Milk for Babies and Toddlers – Is It a Healthier? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தி���ா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபசும்பாலை விட சத்து மிகுந்த அரிசி பால்... குடித்தால் கொலஸ்ட்ரால் வருமா\nபிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் ஏற்ற உணவாகும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு பார்முலா என்னும் பால் பவுடரை நீரில் கலந்து கொடுப்பது வழக்கம். அல்லது பசும்பாலை சிலர் குழந்தைக்கு கொடுக்கின்றனர். சில நேரங்களில் பசும்பால் குழந்தைக்கு ஜீரணம் ஆவதில்லை. மற்ற சில குழந்தைகளுக்கு பசும்பால் ஒரு வித ஒவ்வாமையை உண்டாக்குகிறது.\nஅந்த நேரங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு எந்த உணவைக் கொடுப்பது என்று கவலை கொள்கின்றனர். திட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பருவத்தில் எந்த ஒரு சிரமும் இல்லை. ஆனால் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும்\nஇந்த கால கட்டங்களில் காலையிலும் மாலையிலும் குழந்தை வயிறு நிரம்ப சாப்பிடக்கூடிய ஆகாரம் எதுவாக இருக்கும் என்று தாய்மார்கள் தேடும் நேரத்தில் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு உணவு உள்ளது. அது அரிசி பால். இதில் லாக்டோஸ் இல்லை என்பதால் குழந்தைக்கு ஒரு சிறந்த தீர்வாக இந்த உணவு உள்ளது. சிலர் தங்கள் குழந்தைக்கு பாதாம் அல்லது சோயா பாலை கொடுக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் சில குழந்தைகள் இத்தகைய பருப்பு மற்றும் சோயா போன்றவை ஒவ்வாமல் இருக்கலாம். ஆகவே இந்த பதிவை படித்து, அரிசி பாலின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅரிசி பால் என்பது என்ன\nஅரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பால் அரிசி பால். அரிசி ஆலையில் அரிசியை அரைத்து அதன் துகள்களை நீக்குவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. பழுப்பு அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட அரிசி மாவைக் கொண்டு இதனைத் தயாரிப்பது மற்றொரு முறையாகும். அரிசி பால் இயற்கையிலேயே இனிப்பு சுவையைக் கொண்டது. அரிசியில் உள்ள கார்போ சத்து அரைக்கப்ப்படும்போது சர்க்கரையாக மாறுவது இதன் காரணமாகும். அரிசியைப் போல் அரிசி பாலும் கார்போ சத்து அதிகம் கொண்ட ஒரு உணவாகும். பால் ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கு அரிசி ம=பால் ஒரு வரவேற்கப்படக்கூடிய மாற்று உணவாகவும் பாதுகாப்பான உணவாகவும் உள��ளது.\nMOST READ: வெறும் காபி பொடியை மட்டும் வெச்சு எப்படி தீராத தலைவலியையும் சரி பண்ணலாம்\nஅரிசி பாலில் மிக உயர்ந்த அளவு கார்போஹைட்ரெட், சர்க்கரை மற்றும் கலோரிகள் பசும்பாலைத் தவிர வேறு எந்த பாலில் காணப்படாத அளவிற்கு உள்ளது. ஒவ்வொரு கப் அரிசி பாலிலும் கீழ் கண்ட ஊட்டச்சத்து விபரங்கள் உள்ளன..\nசர்க்கரை - 10 கிராம்\nமொத்த கார்போஹைட்ரெட் - 22 கிராம்\nபுரதம் - 0 கிராம்\nமொத்த கொழுப்பு - 2 கிராம்\nஒவ்வாமை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. அதே நேரத்தில் தாய்ப்பால் அல்லது பார்முலா என்னும் பால் பவுடர் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு இது ஒரு ஆரோக்கிய மாற்றாக பரிந்துரைக்கப்படவில்லை. அரிசி பால் என்பது ஒவ்வாமை ஏற்படுத்தாத சில வகை பாலில் ஒன்றாகும். ஆனால் இந்த பாலில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் பி 12 சத்து ஆகியவை இல்லை, காரணம், இது தாவர அடிப்படையைக் கொண்ட பால் அல்ல. குழந்தைக்கு எந்த ஒருவகை பாலும் ஏற்றுக் கொள்ளாத போது பெற்றோர்கள் இதனை ஒரு சிறந்த மாற்றாக தேர்வு செய்யலாம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே பரிந்துரைக்கின்றனர்.\nஅரிசி பாலில் லாக்டோஸ் முற்றிலும் இல்லை என்பதால் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இந்த பாலில் முற்றிலும் இல்லை. மேலும் பருப்பு அல்லது கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் பாலில் உள்ள அபாயங்கள் இதில் இல்லை. பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இது ஒரு பாதுகாப்பான மாற்று உணவாக இருக்கும். உங்கள் குழந்தையின் உணவில் பால் சேர்ப்பதன் அவசியத்தை இது பூர்த்தி செய்யும்.\nஇதன் சர்க்கரை இருப்பு காரணமாக மற்ற எல்லா பால் உணவுகளை விட இனிப்பு சுவை அதிகம் கொண்டது. வைட்டமின் மற்றும் கால்சியம் போன்றவற்றுடன் எளிதில் செறிவூட்டப்படுகிறது. இது ஒரு சைவ பால் வகையைச் சார்ந்தது. இதில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை என்பதால் கொழுப்பு அற்ற பாலில் இது ஒரு சிறப்பான தேர்வாக உள்ளது.\nவயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு பால் பொருட்களை கொடுக்கக் கூடாது, ஆனால் அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு அற்புத தீர்வைத் தருகிறது. குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆவதால் இந்த அரிசி பால் உணவு குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பானது.\nMOST READ: காளிதாசரின் காதல் ரசம் சொட்டும் சாகுந்தலம்... செக்ஸ்னா எப்படி இருக்கணும்னு சொல்லுது தெரியுமா\nஅரிசி பாலில் புரதச்சத்து இல்லை, என்பதால் பசும்பாலுக்கு ஒரு சிறந்த மாற்று உணவாக இருப்பதில்லை. பசும்பால் தினசரி பருகுவதால், குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான அளவு புரத சத்து கிடைக்கிறது. அரிசி பால் அருந்துவதால் இந்த சத்து அவர்களுக்கு குறைகிறது.\nஉற்பத்தியாகும் அரிசி ஒரு கனிம ரசாயன மூலகத்தைக் கொண்டுள்ளது. பெரியவர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இந்த ரசாயனம் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை, ஆனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இந்த ரசாயனம் சேதத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக வெள்ளை அரசியுடன் ஒப்பிடுகையில் பழுப்பு அரிசியில் இந்த ரசாயன மூலகம் அதிகம் உள்ளது.\nஅரிசி பாலில் உப்பு, நீர், எண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் இரும்பு அல்லது மற்ற மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துகள் இல்லை.\nஇரண்டு வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பாலில் முழுகொழுப்பு மிகவும் அவசியம், ஆனால் அரிசி பாலில் கொழுப்பு முற்றிலும் இல்லை.\nஅரிசி பாலில் கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரை உயர்ந்த அளவில் இருப்பதால், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்த முடியாது.\nஅரிசி பாலில் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு இருப்பதால் , 12 மாதங்களுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பாலுக்கு மாற்றாக எந்த ஒரு உணவும், குறிப்பாக அரிசி பால் பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் இதனை பருகுவதால் தவிர்க்க முடியாத ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு இது வழிவகுக்கிறது.\nஅரிசி பாலை தயாரிப்பது எப்படி\nஅரிசி பாலை பல்வேறு உணவு தயாரிப்புகளுக்கு பயன்படுத்தலாம். ஸ்மூதி, சீரியல், சமையல், பேக்கிங், மற்றும் கஞ்சியாக பருகவும் இதனை பயன்படுத்தலாம். குழந்தைகள் வீட்டிலேயே இதனை பருக, இதனைத் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள ரெசிபி, 8 கப் அரிசி பால் தயார் செய்ய உதவும். கால்சியம் பவுடர் அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப மற்றவற்றை சேர்ப்பதால் இதனை செறிவூட்டியும் நீங்கள் பயன்படுத்தலாம்.\nவேகவைத்த பழுப்பு அரிசி - 1 கப்\nதண்ணீர் - 4 கப்\nதேன் - 1 ஸ்பூன்\nசுவையூட்டி (வெனிலா ) - 1/2 ஸ்பூன்\nபழுப்பு அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.\nதண்ணீருடன், வேக வைத்த அரிசி, இனிப்பு மற்றும் சுவையூட்டியை சேர்த்து கலக்கவும்.\nஇந்த கலவையை நன்றாக தண்ணீர் வெண்மை நிறமாகும் வரை அரைக்கவும்.\nமஸ்லின் துணி அல்லது வடிகட்டி பயன்படுத்தி பாலை மட்டும் நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த பாலை பிரிட்ஜில் வைத்து அடுத்த சில நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபசும்பாலுக்கு மாற்றாக குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்ற பால் வகைகள் இருக்கின்றன. அவற்றையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.\nபெரிய பிள்ளைகளுக்கு பசும்பாலைத் தவிர மற்ற பால் வகைகளும் ஒரு மாற்று உணவாக வழங்கப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.\nதண்ணீருடன் பாதாம் சேர்த்து அரைத்து தயாரிக்கப்படும் பால் பாதாம் பால். இந்த பாதாம் பால் வைடமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது என்றாலும் கால்சியம் மற்றும் புரதம் இதில் முற்றிலும் இல்லை. லாக்டோஸ் முற்றிலும் இல்லாமல் கலோரிகளும் குறைவாக உள்ளது.\nசோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவது சோயா பால் ஆகும். தாவர அடிப்படைக் கொண்ட மற்ற பால் வகையைப் போல் இதிலும் வைடமின் பி 12 அதிகமாக உள்ளது. மேலும், சோயா பாலில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரெட் ஆகிய சத்துகளும் உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது.\nதேங்காய் மற்றும் தண்ணீர் கொண்டு தயார் செய்யப்படுவது தேங்காய் பால். கொழுப்பு சத்து, கார்போஹைட்ரெட், மற்றும் கலோரிகளின் ஆதாரமாக விளங்குகிறது தேங்காய் பால். பாதாம் போன்ற பருப்புகளில் ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.\nMOST READ: காதல் தோல்வியானதும் உடனே என்ன பண்ணணும் தெரியுமா அதுக்குதான் இந்த டிப்ஸ்... படிச்சு பாருங்க\nசணல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுவது சணல் பால் ஆகும். புரதம் மற்றும் வைடமின் சத்தின் ஆதாரமாக விளங்குகிறது இது. ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாகவும் விளங்குகிறது சணல் பால்.\nகுழந்தைக்கு எந்த உணவு தேவைப்படுகிறது என்பதை ஒரு தாயால் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். பசும்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஒவ்வாமை பாதிப்பு உண்டாகும்போது, குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு ஏ���்ற உணவை மாற்று உணவாக வழங்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: rice milk குழந்தை உணவுகள் அரிசி பால்\nபுராணங்களின் படி உங்கள் உடலின் எந்த பாகத்தில் லட்சுமி தேவி வசித்து கொண்டிருக்கிறார் தெரியுமா\nஇந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/stress", "date_download": "2019-02-23T08:34:06Z", "digest": "sha1:ECQBTI6TTDK4KXPQXROHG3Y3V5FKI62E", "length": 12165, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Stress News - Stress Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசமைக்கும்போது புதினா போடறது வாசனைக்கு நெனச்சீங்களா அது இந்த 5 விஷயத்துக்கு தான்.\nமிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் உபாதைகளுக்கு பயன்படுகிறது. இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து உள்ளன. இதை வாயில் போட்டு மென்றாலே போதும் நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். இதை டீ ...\nவலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன\nபொதுவாகவே வலிப்பு நோய் உள்ளவர்கள் பற்றி அவர்களுக்கு பயம் இருக்கிறதோ இல்லையோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பயம் இருக்கும். காரணம் எந்த நேரத்தில் வலிப்பு வரும், வெளியில் சென...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த விஷயத்துக்கு டென்ஷன் ஆவீங்கனு நாங்க சொல்றோம்...\n என்று அலைஞ்சு திரிபவரா நீங்க. அப்படி அலைஞ்சு திரிய காரணமான மன அழுத்தம் ஏன் வருகிறது என தெரியுமா ஆமாங்க நம்ம மன அழுத்தத்திற்கும் ராசிக்கும் கூட தொ...\nBreak-up ஆன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த சில சுவாரசியமான விஷயங்கள்..\n\"காதல்\" ஒரு அற்புதமான உணர்வு; காதலில் விழுந்தால் விண்ணில் பறப்பது போன்ற உணர்வு இருக்கும்; காதலில் ஊடும் இருவரும் காதலை சுவாசிப்பார்கள்... இப்படி பல வசனங்களை காதலில் விழுந்தர்வ...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nமனஅழுத்தம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு மனரீதியான பிரச்சினை ஆகும். ஏனெனில் மனஅழுத்தம் என்பது நம்மை மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு ...\nஉங்கள் விரலில் இது போன்று இருந்தால் ஆபத்தா.. இந்த பிறை சின்னம் கூறும் உண்மை என்ன...\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நமது ஆரோக்கியத்தை பற்றி ஆழமாக வெளிப்படுத்தி விடும். அந்த வகையில் உங்களின் கைகளில் உள்ள விரல்களும் அடங்கும். விரலில் எப்படி உடல் ஆரோக்கியத...\nஇந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...\nமன திருப்திக்காக வேலை செய்யும் செய்கின்ற காலம் எப்போதோ மலை ஏறி போய்விட்டது. மாறாக பணம்...பணம்.. என்ற பணபேயிற்க்காக நாம் உழைத்து தேய்கிறோம். எவ்வளவோ சம்பாதித்தாலும் கடைசியில் ப...\nபுற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களை கட்டுப்படுத்தும் அரிய வகை பூ ..\nமலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்...\nபுற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை, அனைத்திற்கும் உதவும் ஆலமரம்..\nஎந்த ஒரு ஊராக இருந்தாலும் மிக பழமை வாய்ந்த ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யும். அது கோவிலாக இருக்கலாம், பிரபலமான இடமாக இருக்கலாம், கோட்டையாக இருக்கலாம்... இப்படி பழமையிலே பல வகையா...\nஉங்க உடம்புல ஹார்மோன் பிரச்சினை ஏற்படுதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது\nஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், பெண்களுக்கு அதிகப்படியான இரத்தப் போக்குடன், எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஆண...\nபொண்ணுங்க ஏன் டெடி பெர் பொம்மையுடன் தூங்குறாங்கனு தெரியுமா..\nபிறந்து ஒரு சில காலம் வரை நாம் நம் தாயுடன் வளர்ந்து வருவோம். குழந்தையாக இருக்கும் காலம் அதி அற்புதமானது. குழந்தை பருவத்தில் நாம் பல விதமான விழாக்களுக்கு நம் பெற்றோருடன் செல்வ...\nபயணம் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தெரியுமா\nபணிச்சுமையா, மனஅழுத்தமா அல்லது மனசு சரியில்லையா உடனே ஒரு பயணத்துக்கு கிளம்புங்க. பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் நெடுந்தூர பயணம் என்றால் அனைவருக்குமே அலாத...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/05005721/The-college-student-committed-suicide-by-burning-fire.vpf", "date_download": "2019-02-23T09:50:11Z", "digest": "sha1:3ZQPFQSX5JVZKA5L4S2LU4MOXPYAXC6G", "length": 12455, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The college student committed suicide by burning fire || கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார் | சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு |\nகல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை\nதர்மபுரி அருகே வழித்தட தகராறில் தரக்குறைவாக பேசியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:15 AM\nதர்மபுரியை அடுத்த ஏ.ரெட்டிஅள்ளியை சேர்ந்தவர் மாதையன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகள் வித்யாஸ்ரீ (வயது 21). தர்மபுரி அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாதையனின் பக்கத்து வீட்டில் ராஜேந்திரன் (61) என்பவர் வசித்து வருகிறார். மாதையன் மற்றும் ராஜேந்திரன் குடும்பத்தினரிடையே வழித்தட பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nஇந்த நிலையில் வீட்டில் இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவருடைய தாயார் லதா ஆகியோரை அருகே வசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nஇதனிடையே மாதையன் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த சிலர் மாணவி வித்யாஸ்ரீயையும், அவருடைய தாயார் லதாவையும் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மனமுடைந்த வித்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் உடல் கருகிய வித்யாஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஇந்த நிலையில் நேற்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி வித்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர், உடன் படித்த மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். வித்யாஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக மாதையன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தர்மபுரி டவுன் போலீசார், ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31972", "date_download": "2019-02-23T09:36:30Z", "digest": "sha1:DPZLJJHJO4CFPLI55Z55NCGJZ2KIPAHX", "length": 11485, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "வவுனியாவில் வெடிக்காத ந", "raw_content": "\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு.\nவவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியை இன்று காலை துப்பரவு செய்யும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nசம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nபிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:...\nதென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி.......Read More\nவடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன்...\nவடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் நல்லுறவுடன் செயற்படுவதால்,......Read More\nஅல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்அசிஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்......Read More\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச்...\nரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரி கதி மில்சம், பதவி......Read More\nகேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள்......Read More\nநல்லூர் திருவிழாவில் ஊழல் என்றால்...\nநல்லூர் பெருந்திருவிழாவின் கடந்த வருட (2018) கணக்கு அறிக்கையில்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்���ப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189761/news/189761.html", "date_download": "2019-02-23T08:52:48Z", "digest": "sha1:Q5PZRDQRB64VKXJQWY6HE2DV72ND7FX5", "length": 9649, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் !!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்தாக வேண்டுமா எளிமையாக உடற்பயிற்சிகள் செய்ய வழியில்லையா எளிமையாக உடற்பயிற்சிகள் செய்ய வழியில்லையா’ என்று அடுத்தகட்ட குழப்பங்கள் வருவது இயல்புதான். இந்த சந்தேகங்களை உடற்பயிற்சி நிபுணர் சுசீலாவிடமே கேட்போம்…\n‘‘உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம் காலைவேளைதான். காலை உடற்பயிற்சி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச்செய்து நாள் முழுவதும் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வேலைகளை திறமையாகவும், அமைதியாகவும் செய்பவர்களாகவும் அதேசமயத்தில் அதிக உற்பத்தித்திறன் உடையவர்களாகவும் இருப்பதாக அமெரிக்க பிரிஸ்டல் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.\nகாலை வேளையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு வழி இல்லையா என்று கேட்கலாம். அது நியாயமான கேள்வி தான். தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் இரவு நேரப்பணியில் இருப்பவர்களுக்கு காலை எழுந்து உடற்பயிற்சி செய்வது முடியாத காரியம்தான்.\nஇதனால் காலை உணவுக்குப்பின் ஒரு மணிநேரம் கழித்தோ, மதிய உணவு முடித்து 2 மணிநேரத்துக்குப் பின்னரோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உணவு எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேர இடைவெளிவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.\nமாலை மற்றும் இரவு நேரங்களில் வாக்கிங், ஜாக்கிங் போகலாம். இவற்றை இரவு உணவுக்கு முன்னர் செய்ய வேண்டும். அதற்காக வெறும் வயிற்றில் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான ஆற்றல் தேவைப்படும் என்பதால் கொஞ்சம் திரவ உணவு எடுத்துக் கொள்ளலாம். வேலை நேர மன அழுத்தத்தை குறைக்கவும் வாக்கிங், ஜாக்கிங் பயன்படும்.\nவிடுமுறை நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாமே என்றும் சோம்பலாகத் தோன்றும். அந்த நாட்களில் உடற்பயிற்சிக்கு இணையான மற்ற வேலைகளைச் செய்யலாம். உதாரணமாக எஸ்கலேட்டர், லிஃப்ட் உபயோகிப்பதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்தலாம். அருகிலுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்தே செல்வது, தோட்ட வேலைகளில் ஈடுபடுவது போன்ற சின்னச்சின்ன வேலைகள் உடற்பயிற்சிக்கு இணையாகப் பலன் தரும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான அடிப்படை அசைவுகள் கிடைத்து விடும்.\nகாலை, மாலை என்று உடற்பயிற்சிக்கென பி்ரத்யேகமாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள், அலுவலக வேலைகளுக்கிடையேயும் சிறிது இடைவெளி நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தில் எளிய உடற்பயிற்சிகளை செய்து சமாளிக்கலாம். முக்கியமாக புதிதாக உடற்பயிற்சி செய்ய விரும்புகிறவர்கள் ஒரு உடற்பயிற்சி நிபுணரின் வழிகாட்டுதலோடு கற்றுக் கொண்ட பிறகு தொடங்குவது நல்லது.”\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபொதுமக்கள் அறியாத 7 விமான ரகசியங்கள்\nநடிகைகள் உடை மாற்றும் அறையில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\nசருமப் பராமரிப்புக்கு எளிய வழிமுறைகள்\nதனுஷ் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள் \nசில அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை\nஇதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\nபெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/blog-post_6.html", "date_download": "2019-02-23T09:01:12Z", "digest": "sha1:SXZKLD7SGBS6Z7644JYOVNCCUMB5E2ZC", "length": 15585, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "போதைப் பொருட்களுடன் துபாய் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய இலங்கை பாதாளக் கும்பல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபோதைப் பொருட்களுடன் துபாய் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய இலங்கை பாதாளக் கும்பல்\nநாட்டில் போதைப்பொருள் வர்த்தகம், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பாதாள கும்பலை துபாயிலிருந்து வழிநடத்திவருவதாகக் கூறப்படும் மாக்கந்துரே மதுஷையும் அவரது சகாக்கள் 25பேரையும் துபாய் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.\nமதுஷுடன் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர்களுள் இலங்கையின் பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டதால் போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய வலையமைப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுள் பிரசித்தி பெற்ற இலங்கைப் பாடகரும் அவருடைய இளம் மகனும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அத்துடன் கைதின்போதும் இவர்களிடம் பெருந்தொகையான போதைப் பொருள் இருந்ததாகவும் அதில் சிலர் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் துபாய் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nவிருந்துபசார நிகழ்வில் மேற்படி 25 பேரும் ஒன்றாக கூடியிருந்தபோதே துபாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.\nசர்வதேச பேதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட முக்கியப் புள்ளியான மதுஷ் கைது செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு ஆட்டம் கண்டிருப்பதாக நம்பப்படுகிறது.\nஇவர்கள் இதுவரை காலமும் நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் ஒத்துழைப்புடனேயே இக்கடத்தல் வியாபாரத்தை முன்னெடுத்திருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇக்கடத்தலுடன் தொடர்பு பட்ட அனைத்து தரப்பினரதும் விவரங்கள் விரைவில் அம்பலத்துக்கு வருமென்றும் பாதுகாப்பு தரப்பு எதிர்பார்த்திருக்கிறது. இப்போதைப் பொருள் ஒழிப்பு முயற்சியில் இக்கைது மிக முக்கியமானதொரு மைல் கல்லாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.\nஇக்கும்பலின் கைது போதைப்பொருள் ஒழிப்புக்கான முயற்சிகளில் பெரும் வெற்றி இலக்காகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nபோதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட அங்கொட லொக்கா மற்றும் அவரோடு தொடர்புபட்டவர்களைக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்ைக எடுத்தபோது மதுஷ் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பியோடி துபாயில் தலைமறைவாகியிருந்ததாக புலனாய்வு பிரிவு உறுதிசெய்துள்ளது.\nபிரபல அரசியல்வாதி டெனி ஹித்தெட்டியவின் படுகொலையுடன் மதுஷ் மற்றும் குழுவினர் தொடர்புபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. இதன்போது அவரை கைது செய்ய முயன்ற சந்தர்ப்பத்திலேயே அவர் துபாய்க்கு தப்பியோடியிருந்தார். இக்ேகாஷ்டி துபாயுடன் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.\nஇப்போதைப் பொருள் வர்த்தகத்துக்காக இவர்கள் செய்மதி தொடர்புசாதனம், ஈஸிகேஷ் முறையிலான பணப்பரிமாற்றம் ஆகியவற்றை முன்னெடுத்து வந்தனர்.\nஅத்துடன் சிறைச்சாலையிலுள்ள பலரிடமும் இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தனர். அதேவேளை இலங்கை பொலிஸ் குழுவினரும் துபாய்க்குச் சென்று இவர்கள் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தனர். மதுஷ் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் வசமிருந்து சுமார் 2 ஆயிரம் கிலோ கடந்த வருடம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைதின் மூலம் உலகளாவிய மட்டத்தில் போதைப் பொருள் வர்த்தகம் பாரியளவில் மட்டுப்படுத்தப்படலாமென பொலிஸார் நம்புகின்றனர்.\nதுபாய் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலென்றுக்கமையவே அந்நா���்டுப் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். இச்சந்தேக நபர்கள் தொடர்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையிலும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாக��ம்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/blog-post_84.html", "date_download": "2019-02-23T09:46:48Z", "digest": "sha1:W646X45JXMGGHXBY7WNYOGQ2BD5ACLLR", "length": 22404, "nlines": 84, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "முஸ்லிம் சமூகத்தின் அவசர கவனத்திற்கு, இல்லையேல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆபத்து! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்தின் அவசர கவனத்திற்கு, இல்லையேல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆபத்து\nதொல்லியல் , முஸ்லிம்களுக்கு தொல்லை தருகின்றதா...\nதொல்லியல் (Archaeology) சார் பிரச்சினைகள் இன்று முஸ்லிம் சமூகத்தில் #மையமான_பிரச்சினையாக மாறியுள்ளது, அண்மைக்கால, #தென்கிழக்கு_பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர் கைதின் பின்னர், இலங்கைத் தொல்லியல் துறையும் அதுசார் சட்டம், நிர்வாகம் என்பனவற்றின் மீது பலரும் தமது குற்றச்சாட்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர், ஆனால் குறித்த விடயம் ,எந்தளவு ஆழமானது ,அதில் எமது, கடந்தகால, எதிர்காலப் பங்களிப்பு என்ன என்பது தொடர்பான பதிவே இதுவாகும்\nஇலங்கைத் தேசத்தின் புராதன மரபுகளையும், அதன் நீட்சியையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு துறையாக இதனைக் கருத முடியும், இலங்கையில் 1890ல் உத்தியோக பூர்வமாக, இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது, தொல்லியல் திணைக்களத்தின் முதலாவது சுதேச இலங்கைப் பணிப்பாளராக கலாநிதி ,எஸ் ,பரணவிதாரண உள்ளார், இலங்கையில் 250000,க்கும் மேற்பட்ட தொல்லியல் சார் இடங்கள் உள்ளன, ஆனால் அதில் சிறிய ஒரு பகுதியே, ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன, இன்னும் பல ஆய்வுகள் #எதிர்காலத்தில் இடம்பெற உள்ளன.\nதொல்லியல் சட்டங்கள் , மிகவும் இறுக்கமானவை, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமே, குறித்த துறையில் அதிக அதிகாரம் உடையவர்,1998ம் ஆண்டின் 4ம் இலக்கச் சட்டப்படி,பணிப்பாளரின் நடவடிக்கைகளில்,நீதி மன்றைத் தவிர, எந்த ஒரு நபருக்கும் தலையிட முடியாது,, இதில் பாரபட்சங்களுக்கும் ,இடமிருக்கலாம்...\nதொல்லியல் துறை, காலனித்துவ வாதிகளால் ஆரம்பிக்கப்பட்டாலும், தொல்லியல் துறையின் ஒரு பிரிவான, #இரசாயனப்பகுதி, மிக முக்கியமானது, அதன்மூலமே,ஓவியம், சிற்பம், போன்ற குறித்த துறையின் நீட்சியைப் பாதுகாக்க முடியும், அதன் தோற்றுவிப்பாளர் ஒரு #முஸ்லிம், என்பது மிக முக்கியமான அம்சம், அதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம்,\nஇந்திய தொல்லியல் துறை இரசாயனவியலாளரான(Archeological Chemist) இவர் உலகப் புகழ்மிக்கவர்,புராதன நாகரீகங்களான, ஹரப்பா, மொஹஞ்சதேரோ, போன்றவற்றை ஆய்வு செய்தவர், 1940 ல் இலங்கை சீகிரிய ஓவியங்கள் பலவீனமடைந்தபோது, அதற்கான சிறப்பறிஞர்கள் இலங்கையில் எவரும் இருக்கவில்லை, 1943 January 27 ம் திகதியன்று இலங்கை வந்து அழிவடைய இருந்த புராதன ஓவியங்களை தனது அறிவையும், முயற்சியையும் கொண்டு, பாதுகாத்தார்,\nஅத்தோடு, #தொன்_அம்றூஷ் என்ற, ஆங்கிலேயரையும், குறித்த இரசாயனவியல் துறைக்காகப் பயிற்றுவித்தார், அதுவே தொல்பொருள் திணைக்களத்தின் இரசாயனப் பாதுகாப்புப் பிரிவின் ஆரம்பமாகும், அதற்கான முழுப்பங்களிப்பையும் செய்தவர் #சனாஉல்லாகான் ,என்ற முஸ்லிம் என்பது பெருமைக்குரிய விடயமே,\nபின்னர், இந்திய தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின் 1947 ஏப்ரல் 13ம் திகதி மீண்டும் இலங்கை வந்து இலங்கையின் சுவரோவியங்களான #பொலன்றுவை, #லங்காதிலக்க,#கல்விகாரை, #புள்ளிகொட,#ஹிந்தகல,போன்ற இந் நாட்டின் மிக முக்கிய புராதன தலங்களைப் பாதுகாக்கும் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்புச் செய்தார்,\nஅந்த வகையில் இலங்கையின் , தொல்லியல் துறைசார், சிற்பங்களுக்கும், ஓவியங்களுக்கும் பணி புரிந்தது டன், குறித்த #இரசாயனத்துறை_பிரிவு இன்றுவரை இயங்குவதற்கு காரணமாக அமைந்தவர் Khan Bahatur Mohammed Sanaullah அவர்களே ஆகும்,\nஆனால் பிற்கால முஸ்லிம் சமூக, சமயத் தலைவர்களும், சமூகமும் இத்தொடர்ச்சியை புறக்கணித்து விட்டிருந்தனர்,ஓவியங்கள்,மற்றும்,சிற்பங்கள் பற்றிய பிழையான சமய வியாக்கியானங்களும், புரிந்துணர்வும், இதற்கான காரணங்களில் உள்ளடங்கும்,, அதன் விளைவே இன்றைய பல சிக்கல்களுக்கான அடிப்படையாகவும் அமைகின்றது,\nஇன்றைய பிரச்சினைகளும், எதிர்வு கூறலும்,,\nஇலங்கையில் கிழக்கு,வடக்கு, யுத்தம் முடிவடை��்த பின்னர், எதிர்கொள்ள இருக்கும் அடுத்த யுத்தம் #கலாசார_மோதலே (Cultural War) ஆகும், அதன் ஒரு வகையே இந்த தொல்லியல் தொடர்பான பிரச்சினைகள், இதில் எதிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது இலங்கை முஸ்லிகளே ஆகும்,\nஏனெனில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், வாழ்தல்,மட்டுமல்ல தமக்கான புராதன தொல்லியல் அடையாளங்களான, பழைய பள்ளிகள், குடியிருப்புக்கள், சியாரங்கள், ஆவணங்கள், போன்ற இன்னும் பலவற்றை அழித்து விட்ட #வெற்று_சமூகமாகவும் காணப்படுவதும், இன்னொரு காரணமாகும், எனவே தான் ,குறித்த தொல்லியல் சட்டத்தின் மூலமும், அதன் அகழ்வின் மூலமும், எதிர்காலத்தில், இன்னும் பல பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என்பது எனது எதிர்வு கூறல்,\nகுறித்த தொல்லியல் துறை ,பாரபட்சமானது என்ற குற்றச்சாட்டை பலரும் குறிப்பிட்டாலும் அதன் உருவாக்கத்தின் போதும், இன்றும்,அத்துறை சார் ஈடுபாட்டிலும், கவனமெடுக்காது,அதன் பாரதூரமமும் விளங்காது பாராமுகமாக இருந்தது ,இருப்பது தமிழர்,முஸ்லிம் அரசியல்வாதிகளையும், சமூக, சமயத் தலைவர்களையுமே சாரும் என்பதையும் நாம் ஏற்கத்தான் வேண்டி உள்ளது,\nஉதாரணமாக, தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினை, #பௌத்ததூபியை மட்டுமே, அடையாளமாகக் கொண்டுள்ளது, இது முழு நாட்டின் புராதனத்தினதும், மரபினதும், அடையாளமாகக் கொள்ளக் கூடியதா அவ்வாறாயின் அச்சட்டம் இயற்றப்படும் போது, அரசியல் வாதிகள் எங்கே இருந்தனர்,, அவ்வாறாயின் அச்சட்டம் இயற்றப்படும் போது, அரசியல் வாதிகள் எங்கே இருந்தனர்,, என்பதும் கேட்கப்பட வேண்டிய வினா. மட்டுமல்ல சிலைகளையும், ஓவியங்களையும் சமய நோக்கில் புறக்ணித்து, தப்பான வியாக்கியானம் வழங்கிய #இயக்கவாதிகள், , இன்றைய பிரச்சினைகளுக்கு முன் வைக்கும் தீர்வுகள்தான் என்ன என்பதும் கேட்கப்பட வேண்டிய வினா. மட்டுமல்ல சிலைகளையும், ஓவியங்களையும் சமய நோக்கில் புறக்ணித்து, தப்பான வியாக்கியானம் வழங்கிய #இயக்கவாதிகள், , இன்றைய பிரச்சினைகளுக்கு முன் வைக்கும் தீர்வுகள்தான் என்ன\nஇன்றும் கூட குறித்த துறையில் முஸ்லிம் ஆளணி பற்றாக்குறை, மற்றும் புராதனம் பற்றிய முஸ்லிம்களின் பிற்போக்கு மனநிலை போன்றனவும் இவ் விடயங்களை இன்னும் சிக்கலாக்கி உள்ளன, இதிலிருந்து அவசரமாக முஸ்லிம் சமூகம் மீள வேண்டும்,\n1. அவசரமாக தென்கிழக்குப் பல்க���ைக்கழகத்தில் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட வேண்டும்,\n2.முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்பவோ,அதிகமாகவோ, ஆர்வமுள்ளவர்களோ ,தொல்லியல் துறை சார் தொழில்களில் இணைய முடியும்,\n3. தமது சொந்த ,புராதன அழிப்பு ,கவனக்குறைவு, போன்ற பிற்போக்கு சமய மன நிலையில் இருந்து மீளல்,\n4. முஸ்லிம்களுக்கே உரித்தான, தனித்துவமான பள்ளிவாசல்கள்,,சியாறங்கள், ஆவணங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள சமயம்சார், சமூகம்சார் அமைப்புக்கள் முன்வர வேண்டும்,\nமேற்படி விடயங்களில் அனைவரும் அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடத்து, #கிரலகல மட்டுமல்லாமல் , எதிர்காலத்தில் ஒவ்வொரு ஊர்களையும்,,வீடுகளையும் இச்சட்டம், வந்து கதவைத் தட்டும் என்பது , நிச்சயமான ஒன்று, எனவேதான், ஒரு பௌத்த பெரும்பான்மை நாட்டில் வாழும் புரிந்துணர்வுமிக்க சிறுபான்மையாக வாழ முடியுமான ஆக்கபூர்வமான ,கலந்துரையாடல்களிலும், எதிர்காலத்திட்டங்களிலும் அவசரமாக ஈடுபட வேண்டியது, இன்றைய அவசர பணியாகும்,\n\"#சிந்திப்போம், #தேசப்பற்று #மிக்க #சிறந்த #சமுதாயத்தைக் #கட்டமைப்போம்,\"\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/11/blog-post_48.html", "date_download": "2019-02-23T09:48:20Z", "digest": "sha1:EQPYN4UPKJ4OCLN3OWKNTWWLCSZ4NOS2", "length": 6083, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "தலைசிறந்த நடிகர் கார்த்தி! வித்தியாசமான \"தீரன் அதிகாரம் ஒன்று \" வில்லன் நடிகர்! ரோஹித்பதக் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n வித்தியாசமான \"தீரன் அதிகாரம் ஒன்று \" வில்லன் நடிகர்\nதீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி வில்லன் ரோஹித் பதக் பேசியது\nகார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம்பிடித்தார் தினேஷ்.\nநான் எப்போதும் படபிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னேரே படபிடிப்பு தளத்துக்கு சென்று விடுவேன். இயக்குநர் வினோத் தான் எப்போதும் படபிடிப்பு தளத்துக்கு முதல் ஆளாக வருபவர். நான் சீக்கிரம் வருவதை பார்த்து. அவருடைய உதவி இயக்குநர்களிடம் கூறி என்னை படபிடிப்பு தளத்துக்கு கடைசியாக அழைத்து வருமாறு கூறினார் வினோத்.\nபடம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அனைத்து வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ. எல்லோரும் படத்தை பற்றி என்ன எழுத போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ரோஹித் பதக்.\nஇங்கே தென்னிந்திய சினிமாவில் எல்லாம் சரியாக உள்ளது என்றும். தயாரிப்பு நிர்வாகம் மிகச்சிறப்பாக உள்ளது என்றும் கூறினார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75800/cinema/Kollywood/Four-heroines-to-fight-with-crocodile.htm", "date_download": "2019-02-23T08:55:27Z", "digest": "sha1:YWMY77BQTJLPKSHRUA2CLH5SWGQMJ537", "length": 10417, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள் - Four heroines to fight with crocodile", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம் | அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழி���் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமுதலையுடன் சண்டை போடும் நான்கு கதாநாயகிகள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகிருத்திகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் கன்னித்தீவு. கர்ஜனை இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி வருகிறார். வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளது. மிக பிரமாண்டமான லேக்கில் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.\nஇந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் உருவாகும் முதலையுடன் சண்டை காட்சி, படத்தின் பிற்பகுதியில் வரும் என்று இயக்குனர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார். இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் சிவா எடுத்து வருகிறார். அரோல் குரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nயானையிலிருந்து தவறி விழுந்த ஆரவ் பிரதமர் மோடிக்கு விஷால் நன்றி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம்\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிர���ு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகன்னித் தீவின் கதை இதுதான்\nநான்கு கதாநாயகிகள் நடிக்கும் கன்னித்தீவு\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/29163921/1187554/Kanalkadu-area-Wild-elephants.vpf", "date_download": "2019-02-23T09:38:14Z", "digest": "sha1:V2RZLLX6QF4GM7CYRXLV3GPH3O5BWVJR", "length": 3387, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kanalkadu area Wild elephants", "raw_content": "\nகானல்காடு பகுதியில் தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்\nகொடைக்கானல் அருகே உள்ள கானல்காடு பகுதியில் தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nகொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான மருமலை, கே.சி.பட்டி, கவாபட்டி, பள்ளத்து கால்வாய், சேம்படிஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.\nஅவை தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்றும், நேற்று முன்தினமும் கானல்காடு பகுதியில் யானைகள் தென்னை மரம், வாழை, காபி போன்ற பயிர்களை சேதப்படுத்தின. எனவே பொதுமக்களின் நலன்கருதி காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62?start=60", "date_download": "2019-02-23T09:03:01Z", "digest": "sha1:5GBEUIYXSVUH7XSUWRNCNASTVAGWRTJA", "length": 8256, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "தலை", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்���ு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலை-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஏன் நாம் அதிர்ச்சி சம்பவங்களை மறப்பதில்லை\nமறக்க முடியாதவைகளை சேகரிக்கும் ஜீன் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபல்லில் கூச்சம் ஏற்படுவதற்கு என்ன காரணம்\nநாக்கு கசப்பாய் இருப்பது ஏன்\nபக்கம் 3 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/articles/fiqh", "date_download": "2019-02-23T10:05:57Z", "digest": "sha1:6YHOARTSWOXYLXVIBP2UNLKMO2DUWKCS", "length": 2974, "nlines": 60, "source_domain": "sheikhagar.org", "title": "பிக்ஹ்", "raw_content": "\n1\t ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்\n2\t ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்\n3\t ஹராமானதை நாடவேண்டிய தேவையில்லாத அளவுக்கு ஹலால் நிறைவாக இருக்கிறது\n4\t அசுத்தமானவையும் தீமை பயப்பனவுமே ஹராமாகக் கொள்ளப்படும்\n5\t ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும்\n6\t ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.\n7\t அடிப்படையில் எல்லாம் ஆகுமானவையே\n8\t சிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்\n9\t ஹலால் ஹராம் சட்டவிதிகள்\n10\t வட்டியும் அதன் பாரதூரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/video/", "date_download": "2019-02-23T09:46:07Z", "digest": "sha1:RBBZUYX4CS7CBSGTIPLFI46NIMQPV4IA", "length": 6407, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "videoChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமீண்டும் செல்போனை தட்டிவிட்டு மன்னிப்பு கேட்ட சிவகுமார்\nநித்தியானந்தாவை கிண்டல் செய்த பிரபல நடிகை\nஎச்.ராஜவே, எங்கள் மண்ணை விட்டு கிளம்புங்கள்: பாரதிராஜா\nசூரியிடம் வாழ்த்து பெற்ற சின்னப்பாப்பா வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வீடியோ\n12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை\nயாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் பணியாற்ற வேண்டும்: ரூபா ஐபிஎஸ்\nஜெ வீடியோ வழக்கு: முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த வெற்றிவேல்\nஜெயலலிதா வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா\nஜெயலலிதா வீடியோ வெளியீடு: தினகரன் மீது நடவடிக்கையா\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/blog-post_736.html", "date_download": "2019-02-23T09:13:12Z", "digest": "sha1:NCAT6DNY67NJ2GNTX7BXICCYN6PO64CA", "length": 21152, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: படைப்புழுவின் ஆக்கிரமிப்பால் கைவிட்ட சோளப்பயிர்ச்செய்கையை, தற்போது மீள ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்களம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபடைப்புழுவின் ஆக்கிரமிப்பால் கைவிட்ட சோளப்பயிர்ச்செய்கையை, தற்போது மீள ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்களம்.\nநாட்டின் பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்த சேனா படைப்புழுக்கள், தற்போது நாட்டில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக, விவசாய துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளிவ்.எம்.ட்பிளிவ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் எதிர்வரும் சிறுபோக பருவ காலத்தில் மீண்டும் சோள உற்பத்தியை, விவசாயிகள் எந்தவித அச்சமும் இன்றி ஆரம்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசேனா படைப்புழுக்கள் தற்போது முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சோள உற்பத்தியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, விவசாய துறையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ளிவ்.எம்.ட்பிளிவ்.வீரக���ன் தெரிவித்தார்.\nஅண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் தீவிரமடைந்து வந்த சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால், பல்லாயிரக் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த படைப்புழுவின் தாக்கம் வாழைச் செய்கையையும் அதிகமாக பாதித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nஅத்துடன் சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு நட்டஈடு வழங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் இதுவரை தமக்கான எந்தவித நட்டஈட்டையும் அரசாங்கம் வழங்கவில்லை என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nஅனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளத...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபுலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதை ஏற்றுக்- கொண்டால்தான் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும். சுமந்திரன்.\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்த்...\nகொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல் வெளியாகியது\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உ...\nவிசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.\nடான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலி...\nநாட்டில் இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, போதைப்பொருள் அல்ல - மஹிந்த தேசப்பிரிய.\nநாட்டில் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினை போதைப்பொருள் அல்ல. மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்தவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக தெர...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kingswel-machinery.com/ta/", "date_download": "2019-02-23T09:10:50Z", "digest": "sha1:5DF4SNZQZ7XPUZE2RKB36JZARXOBWZMI", "length": 8666, "nlines": 175, "source_domain": "www.kingswel-machinery.com", "title": "மோல்டிங் மெஷின், அளைக்கபோதம் மெஷின், ஊசி பூஞ்சைக்காளான் ஊதி - Kingswel", "raw_content": "\nkingswel இயந்திரங்கள் உலகில் அடி மோல்டிங் இயந்திரங்கள் மிகப்பெரிய தயாரிப்பு தளங்கள் ஒன்றாகும். நிறுவனம் வடிவமைத்தல், உற்பத்தி துறையில் பாடமாக மற்றும் உற்பத்தி போன்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பானைகளில், பீப்பாய்கள், பெட்டிகள், பைகள், பொம்மைகள், பிளாஸ்டிக் தட்டுக்களில், சூப்பர் பெரிய பிளாஸ்டிக் வெற்று பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றது இவை அடியாக மூடப்பட்ட உபகரணங்கள் அனைத்து வகையான விற்பனை உள்ளது 0.01-5000 லிட்டர் இருந்து ஆக்கிரமிப்புடன் பீப்பாய்கள் போன்றவை. மிகப்பெரிய 1000 லிட்டர் வெற்று அடி-மோல்டிங் இயந்திரம�� சரியான இங்கே உள்ளது. சந்தை ஆக்கிரமிப்பு 60% போது, நிறுவனம் பல்வேறு வகையான worldwidely தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, விற்கப்பட்டது அரேபியா நாடுகளில் பொருட்கள் Allthe கூறுகள் அமெரிக்க UL, CSA அல்லது IS09000 (2000) சான்றிதழ் கடந்து விட்டன முதலியன என்று பொருட்கள் சர்வதேச உயர்ந்த தரம் பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.\nஎங்களை தொடர்பு கொள்ள மேலும் படிக்க\nஹெச்.ஜி தொடர் இரட்டை நிலைகளையும்\nஎஃப் ஜே ஒற்றை நிலையம்\n3D காற்றுக் குழாய் சிறப்பு இயந்திரம்\nபிசி பீப்பாய் சிறப்பு இயந்திரம்\nகார் எரிபொருள் தொட்டி சிறப்பு இயந்திரம்\nஹெச்.ஜி தொடர் இரட்டை நிலைகளையும்\nஹெச்.ஜி தொடர் ஒற்றை நிலையம்\nசிறப்பு காற்றுக் குழாய் இயந்திரம்\nஎஃப் ஜே ஒற்றை நிலையம்\n3D காற்றுக் குழாய் சிறப்பு இயந்திரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஅனைத்து இடங்களிலும் உள்ள 2017 Chinaplas இல் காணும்\nவாடிக்கையாளர் அன்பே, Kingswel 16 முதல் மே 19 ஆம் உள்ளது Guangzhou.The நியாயமான உள்ள 31th Chinaplas 2017 பங்கேற்க தயாராக உள்ளது. எங்கள் சாவடி எண் S01, ஹால் 11.1 ஆகும். Kingswe ஆதரவு மற்றும் கவனத்திற்கு அனைத்து நன்றி ...\nகிங்ஸ் க்கான 2016 Chinaplas பூத் எண் ...\nஅன்பே வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள், Kingswel இயந்திர ஷாங்காயில் 2016 Chinaplas நியாயமான பங்கேற்க போகிறது. சாவடி எண் போன்ற தகவல்களைப் கீழே தரப்பட்டுள்ளது. எனவே மனிதன் Kingswel இயந்திர உதவி மற்றும் நம்பிக்கை அனைவருக்கும் நன்றி ...\nKingswel 201 பங்கேற்க தயாராக உள்ளது ...\nKingswel குவாங்க்சோவில் 2015 Chinaplas பங்கேற்க போகிறது. கண்காட்சி நேரம் மே 20 முதல் மே 23. எங்கள் சாவடி எண் 11.1 S65 உள்ளது உள்ளது. அங்கு நமது பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு வரும் என்று நம்புவோமாக\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2019-02-23T10:01:16Z", "digest": "sha1:NIEJUTLUYBLNX35BVOHGSZDC4MHRFYLD", "length": 10754, "nlines": 38, "source_domain": "www.kuraltv.com", "title": "கழுகு-2′ இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன் – KURAL TV.COM", "raw_content": "\nகழுகு-2′ இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்\nadmin July 31, 2018\tகழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்\nகழுகு-2′ இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்\nகழுகு-2′ இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..\nஇந்தி விற்பனை உரிமைக்கு புதிய பாதை போட்டுத்தரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன்…\n‘கழுகு-2’ இந்தி விற்பனை உரிமையால் எகிறும் கிருஷ்ணாவின் மார்க்கெட்..\nபொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசிமுடிக்கின்றனர். .மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள ஃபிலிம் மீடியேட்டர்கள் மூலம் தான் வாங்கி வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த லாபம் முழுதாக சேருவதிவில்லை..\nதற்போது தமிழக விநியோகஸ்தர்களில் முக்கியமான ஒருவரான சிங்காரவேலன் ‘கழுகு-2’ படத்தின் மூலம் இந்தி விற்பனையில் ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ளார். லிங்கா படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தொடர் போராட்டத்தின் மூலம் பெற்றுத்தர காரணமாக இருந்தவர்தான் இந்த சிங்காரவேலன்.\nநடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்துவரும் கழுகு-2 படத்தின் இந்தி உரிமையை இங்குள்ளவர்கள் ரூ.15 லட்சத்திற்கு கேட்டனர். அதிலும் இதற்குமுன் கிருஷ்ணா நடித்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் இதுவே அதிம் தான் என மீடியேட்டர்கள் கூறினார்களாம். ஆனால் ‘கழுகு-2’ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரம் செய்து தயாரிப்பாளருக்கு சந்தோஷத்தையும் தமிழ் திரைப்பட துறை வியாபார வட்டாரத்தில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார் சிங்காரவேலன். கூடவே இது கிருஷ்ணாவிற்கான பட வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது.\nஅந்தவகையில் ‘கழுகு-2’ படத்தின் பட்ஜெட்டில், 25% தொகை இந்தி உரிமை மூலமாகவே கிடைத்துவிடும். என்கிற சிங்காரவேலன், “தமிழ் படங்களுக்கான இந்தி உரிமை வியாபாரம் நடிகர்களை மட்டும் வைத்து விலை பேசப்படுவது இல்லை சண்டைக் காட்சிகள், விலங்குகள் இடம்பெறும் காட்சிகள் படத்தில் குறைந்தபட்சம் 20% இருந்தால் அப்படத்தின் விலை அதிகரிக்கிறது, அதனை இங்குள்ள மீடியேட்டர்கள் கூற���வதும் இல்லை, அதன் பலனை தயாரிப்பாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சிப்பதும் இல்லை” என்கிறார்.\nதென்னிந்தியாவில் தயாராகும் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களின் இந்தி உரிமைகளை அதிகளவில் வாங்கி வரும் மும்பையை சேர்ந்த கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவை நேரடியாக தொடர்பு கொண்டபோதுதான் இந்த விபரங்கள் தனக்கு தெரிய வந்தது என்கிறார் சிங்காரவேலன்.\nகழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரை பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, ‘கழுகு-2’ படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇன்னும் சொல்லப்போனால் மேற்கு தொடர்ச்சி மலையை வசிப்பிடமாக கொண்டுள்ள புலி, யானை மிருகங்களும் படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் இடம் பெறுவதுதான் ‘கழுகு – 2’ படத்தின் இந்தி உரிமையை 75 லட்சத்திற்கு வியாபாரமாக்கியுள்ளது,\n“இந்தப்படம் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதற்கு காரணம் எங்களது திட்டமிட்ட தொலைநோக்கு பார்வைதான். இந்தி பட ரசிகன் தமிழ் படங்களில் என்ன எதிர்பார்க்கிறானோ அதனை கழுகு – 2 படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படப்பிடிப்பு தொடங்கும் முன் இதனை தயாரிப்பாளர்கள் இயக்குனருடன் இணைந்து திட்டமிட்டால் பட்ஜெட் படங்களுக்கான பிரதான வியாபாரத் தளமாக இந்தி உரிமை இருக்கும்” என்கிறார் சிங்காரவேலன் .\nதான் மட்டுமே பலனடைந்தால் போதாது என நினைக்கும் சிங்காரவேலன், இதே கோல்டு மைன் நிறுவனத்தின் உரிமையாளர் மணிஷ் ஷாவுடன் சிறு பட தயாரிப்பாளர்களை சந்திக்க வைக்கும் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார் .\n“பெரிய பட்ஜட் படங்களை கோடிகளை கொட்டி எடுத்து சிரமப்படுவதற்கு பதிலாக கிருஷ்ணா போன்றவர்களை வைத்து குறுகிய கால பட்ஜெட் படங்களை தயாரித்தால் குறைந்த பட்ச லாபம் நிச்சயமாக கிடைக்கும்” என்கிறார் ‘ தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரிதிநிதி ‘முரளி’ .\nNext Next post: ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் “அடங்காதே” டப்பிங் இன்று துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31973", "date_download": "2019-02-23T08:22:55Z", "digest": "sha1:EE5LSFQX7KECP5QU2GNLGBVH55U3X5KQ", "length": 12850, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கட்சியை வளர்க்க எனக்கு �", "raw_content": "\nகட்சியை வளர்க்க எனக்கு பதவி வழங்கவில்லை - அங்கஜன்\nவடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே ஜனாதிபதி தனக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்கினேரே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ப்பதற்கு அல்ல என விவசாயத்துறை பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.\nவிவசாயத்துறை பிரதியமைச்சராக தனது கடமைகளை உத்தியோகபூர்வாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவடகிழக்கிலுள்ள மக்களின் வருமை நிலைமையை உணர்ந்து அப்பிரதேசங்களில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எனக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டதே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக அல்ல.\nஅத்துடன் நாடளாவிய ரீதியில் விவசாயத்துறையை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் என்றார்.\nஇதேவேளை பிரதியமைச்சராக பதவியேற்ற அங்கஜன் இராமநாதனை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ நேரில் சென்று வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார்...\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள்......Read More\nநாடாளுமன்றத் தேர்தல் எதிரிகளுக்கு பாடம்...\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், எதிரிகளுக்கு பாடம் புக���்டும் தேர்தலாக......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்��ாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2008/12/blog-post.html", "date_download": "2019-02-23T08:27:11Z", "digest": "sha1:PTWBPSO6TOOTO7FLZPIMF5LUT6OIITIY", "length": 11747, "nlines": 205, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: தெய்வ வழிபாட்டுத் துதிகள்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஅமைதி குறைந்திருக்கும் நேரம் தெய்வ வழிபாட்டுத் துதிகள் நமக்கு நல்வினைக்கு வழிகாட்டும் என்பது அனுபவித்த சான்றோர்களின் கருத்து. அதன் அடிப்படையில் தினமும் நாம் அமைதி குறைந்திருக்கும் நேரம் என்று கருதாம்ல் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக அல்லது முடிந்தவர்கள் தினமும் காலை பிரார்த்தனை மாலைப் பிரார்த்னை வேளையில் அவரவர் விருப்ப தெய்வ துதிகள் மனம் லயித்து உச்சரிக்க நம் மன பாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அந்த வகையில் ஒருசில வழிபாட்டு துதிகள் கீழே கொடுக்கிறோம்.\nதென்னாடு உடைய சிவனே போற்றி\nஎன்னாட்டவர்க்கும் இறைவாஓம் நம சிவாய\nநம பார்வதி பத யே\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருநதக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்\nந்றறுணை ஆவது நமச்சிவாயவே. ...1\nபூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை\nஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்\nகோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது\nநாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே ...2\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்\nஉண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்\nபண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே. ...3\nஇடுக்கண் பட்டு இருக்கினும் இரந்தி யாரையும்\nவிடுக்கில் பிரான் என்று வ வினவுவோம் அல்லோம்\nஅடுக்கில் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற\nநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவயாவே. ....4\nவெந்த நீறு அருங்கலம் விதகட்கு எலாம்\nஅந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆரங்கம்\nதிங்களுக்கு அருங்கலம் திகழும் நீள் முடி\nநகங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. ....5\nசலம் இவன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்\nநலம் இலன் நாடொறும் நல்குவான் நலன்\nகுலம் இலராகினும் க��லத்திற்கு ஏற்பதோர்\nநலம் மிக்க கொடுப்பது நமச்சிவாயவே. ...6\nவீடினார் உலகினில் விடுமிய தொண்டர்கள்\nகூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்\nஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்\nநாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. ....7\nஇல்லக விளக்கது, இருள் கெடுப்பது-\nசொல்லக வளிக்கது, சோதி உள்ளது-\nபல்லக விளக்கது, பலரும் காண்பது-\nநல்லக விளக்கது, நமச்சிவாயவே. ....8\nமுன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்\nஅந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்\nநன்னெறி ஆவது நமச்சிவாயவே. ....9\nமாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தான்\nபூப்பிணை திருந்தடி பொருந்தக் கை தொழ\nநாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்\nஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே ..10\nமற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் (41)\nஎன தொடரும் .. ... வாழ்க நலமுடன்..\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/07-07-2017-raasi-palan-07072017.html", "date_download": "2019-02-23T08:37:40Z", "digest": "sha1:S4WFCUGNKNKW7Z3NALCO7THLX43VEDSE", "length": 25041, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 07-07-2017 | Raasi Palan 07/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலைப் பொழுதி லிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nரிஷபம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்கள் அறி முகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபார��்தில் புது யுக்திகளை கையா ளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில்காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மற்றவர்களுக்காக சில ப��றுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கல்யாண முயற்சி பலிதமாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சே���ி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakumarankavithaikal.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2019-02-23T10:15:23Z", "digest": "sha1:UJWVOI4Q5UEGY2R7QXMXY3645WKO7MEG", "length": 9206, "nlines": 204, "source_domain": "sivakumarankavithaikal.blogspot.com", "title": "சிவகுமாரன் கவிதைகள்: கடவுளே", "raw_content": "\nநரம்புகளின் முறுக்கேற்றம் நடத்துகிற போராட்டம். வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்\nதிங்கள், ஆகஸ்ட் 12, 2013\nPosted by சிவகுமாரன் at திங்கள், ஆகஸ்ட் 12, 2013\nகரந்தை ஜெயக்குமார் ஆகஸ்ட் 13, 2013 5:21 முற்பகல்\nஇக்கொடுமை மிகு உலகில்தான் நாமும் வாழ்கிறோம்\nஸ்ரீராம். ஆகஸ்ட் 13, 2013 3:54 பிற்பகல்\nகண்ணீரும் காய்ந்து விடுகிறது சமயங்களில்.\nகண்ணீர் பெருக்கச் செய்து போனது\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nvasan ஆகஸ்ட் 24, 2013 4:28 பிற்பகல்\nகசிந்திட்ட கட்சிக்கான வரிகள் அடாடா\nஅடே...டே, முடிவில் ஒரு தொடக்கம் போல்\nமரபில் அலையும் அந்த குழுந்தையாய்\nஇளமதி நவம்பர் 26, 2014 11:53 முற்பகல்\nஉணர்வும் உறைய ஒழுகுதே கண்ணீர்\nஈழம் லேபிளில் உங்கள் உணர்வுகளின் பதிவுகளைப் பார்த்தேன்.\nஉளம் உருகிக் கரைகின்றது... உங்களைப் போன்றோரின்\nஆதரவுக் கர நீட்டலினாற்தான் எங்கள் நம்பிக்கை மரம்\nதுளிர்விடும் விரைவில். கிளைகள் பரப்பும்...\nதொடர்ந்து நல்குங்கள் தங்கள் ஆதரவினை. மிக நன்றி சகோதரரே\nசிவகுமாரன் டிசம்பர் 20, 2014 10:59 பிற்பகல்\nதங்களின் நன்றி உறுத்துகிறது சகோதரி. ஏதும் இயலாதவராய் இருந்தோம் , இருக்கிறோம். கவிதை வடிப்பதும் கண்ணீர் வடிப்பதுமாய் .\nஊமைக்கனவுகள். டிசம்பர் 18, 2014 4:42 பிற்பகல்\n“ இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை\nசிவகுமாரன் டிசம்பர் 20, 2014 11:07 பிற்பகல்\nபுறநானுற்றுக் கவிதையில் காட்டும் சோகத்தைக் காட்டிலும் கொடுமையான செய்தி இந்தப் படத்தில் விஜூ . நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/06/blog-post_65.html", "date_download": "2019-02-23T09:48:41Z", "digest": "sha1:MQ3GIFSEXMUO3QYMLTPAZBFHWA7E5DXP", "length": 8377, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது.\nஅமீரகத்தில் ரெஸிடென்ட் விசாக்களின் வாயிலாக வந்தவர்கள் உடனடியாக தங்களுடைய நிலையை சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் மாற்றிக் கொண்டு தொடர்ந்து தங்கிக் கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு முறையாக வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நாட்களுக்கான அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை அனுபவிக்க நேரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்க���ி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2761&ta=U", "date_download": "2019-02-23T08:41:54Z", "digest": "sha1:UMOD75YZYX3SX5QSCFEG3DLR7XWX3HJI", "length": 11080, "nlines": 114, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒங்கள போடணும் சார் - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (5)\nஇயக்குனர்: ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்\nதினமலர் முன்னோட்டம் » ஒங்கள போடணும் சார்\nஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் ஜித்தன் ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்.\nஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\nஇப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.\nஇந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கு���்போது \"நானும் ரௌடி தான்\" படத்தில் நயன்தாரா பேசிய \"ஒங்கள போடணும் சார்\" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி... என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.\nவசனம் & பாடல்கள்: முருகன் மந்திரம் | படத்தொகுப்பு: விஷ்ணு நாராயணன் | நடனம்: ஸ்ரீசெல்வி | சண்டைப்பயிற்சி: ஃபையர் கார்த்திக் | கலை: அனில் | ஒளிப்புதிவு: S.செல்வகுமார் | இசை: ரெஜிமோன் | இயக்கம்: ஆர்.எல்.ரவி & ஸ்ரீஜித் | தயாரிப்பு: ஸிக்மா பிலிம்ஸ் மனோஜ்\nஒங்கள போடணும் சார் - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nவில்லன் ஆனார் ஜித்தன் ரமேஷ்\nநடிப்பு - ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ்தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - கே.ஆர். பிரபு இசை - லியோன் ஜேம்ஸ்வெளியான தேதி ...\nநடிப்பு - உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர்இயக்கம் - சீனு ராமசாமிஇசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவீஸ்வெளியான தேதி - 22 ...\nநடிப்பு - சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர்தயாரிப்பு - ழ சினிமாஸ்இயக்கம் - செழியன்வெளியான தேதி - 21 பிப்ரவரி 2019நேரம் - 1 மணி நேரம் 39 ...\nநடிப்பு - விதார்த், அசோக், நந்தன், அஜ்மல், காயத்ரி, ராதிகா ஆப்தே மற்றும் பலர்தயாரிப்பு - டிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ராஜன் மாதவ்இசை - ...\nநடிகர்கள் : ரோஷன் அப்துல் ரஹூப், பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீப், சித்திக் மற்றும் பலர்.இசை : ஷான் ரஹ்மான்,ஒளிப்பதிவு : சீனு ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/149406-tommorow-radha-saptami-festival.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-02-23T09:23:34Z", "digest": "sha1:FWCRPQQBWMTXMU4R6WR2QW76CZNMJE6A", "length": 17804, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்வில் ஒளிசேர்க்கும் சூரிய வழிபாடு - நாளை ரதசப்தமி | Tommorow radha saptami festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/02/2019)\nவாழ்வில் ஒளிசேர்க்கும் சூரிய வழிபாடு - நாளை ரதசப்தமி\nநாளை ரதசப்தமி. சூரியனை வணங்கிப் புனித நீராட வேண்டிய நாள்.\nதை மாதத்தின் முதல் நாளில் உத்தராயனப் புண்ணியகாலம் தொடங்குகிறது. தை மாதத்தின் முதல் நாள் மகரசங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தை மாத வளர்பிறையில் வரும் சப்த��ி திதி புண்ணிய பலன்கள் தரக்கூடிய நாளாகக் கூறப்படுகிறது. பீஷ்மர் தனது விருப்பப்படி மரணத்தைத் தழுவிய நாள் இது என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் ஏழு எருக்க இலையைத் தலையில் வைத்துக்குளித்தால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.\nரத சப்தமி அன்று திருப்பதியில் ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதே போல சென்னையில் உள்ள திவ்யதேசங்களுள் ஒன்றான திருநீர்மலை ரங்கநாதன் கோயிலிலும் ரதசப்தமி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திருப்பதி போலவே பெருமாள் இங்கும் ரதசப்தமி அன்று நாள் முழுவதும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.\nநாளைக் காலை 6.00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் 8 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும், 10 மணிக்கு கருட சேவையும் 12 மணிக்கு சேஷ வாகனத்திலும் மதியம் 1 மணிக்கு திருமஞ்சனமும் தீர்த்தவாரியும் நடைபெறும்.\nமாலை 3 மணிக்கு குதிரை வாகனத்திலும் 5 மணிக்கு சிம்ம வாகனத்திலும் 7 மணிக்கு சந்திர பிரபையிலும் எழுந்தருளி பெருமாள் சேவை சாதிப்பார்.\n - பக்தர்களுக்கு ஸ்பிரே முறையில் புனித நீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்ட��ங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/09/blog-post_21.html", "date_download": "2019-02-23T08:51:00Z", "digest": "sha1:X44WAU6E3ZWP7BEBYRDLZ4VEC6K5NC3B", "length": 25679, "nlines": 569, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: இளையபெருமாள்", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 21, 2005\nதலித் தலைவர் இளையபெருமாள் காலமானார்\nமுதுபெரும் தலித் தலைவர் இளையபெருமாள் செப்டம்பர் 9 அன்று காலமானார். அவருக்கு வயது 82. ஜூன் 26, 1924-இல் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவிலில் பிறந்தார். அவர் தலித் மக்களுக்காக ஆற்றிய தொண்டிற்காகவும், குறிப்பிட்ட சில பகுதிகளிலாவது அவர்களுக்கிருந்த இழிநிலையினை ஒழித்ததற்காகவும் அவர் நன்றியுடன் நினைவுகூறப்படுவார் என்று சுட்டிக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.\nபள்ளியில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக வேறொரு பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், 'பறையர்களின் பானை' என்று எழுதியிருக்கும் குடத்தைத் தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும்போது பள்ளி முதல்வரிடம் மாட்டிக் கொண்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால், மாணவர்களுக்கு இருந்து இரு டம்ளர் முறை நீக்கப்பட்டது.\nஇந்திய ராணுவத்தில் 1945-ல் சேர்ந்தார். 1946-ல் இராணுவத்தை விட்டு காட்டுமன்னார்கோவில் திரும்பினார்.\nபண்ணையாரிடம் வேலைக்கு இருந்த தலித், உடல்நிலை பாதிப்பினால் இரு நாள் வேலைக்கு செல்லவில்லை. வேலைக்கு வராததால் அவரை படுகாயமுறுபடி சித்திரவதை செய்து அடித்திருந்தான் மிராசு. காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிகைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கான தலித்துகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். உள்ளூர் பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதத்தை குறியீடாகப் பெற்றுத் தரும்வரை ஓயவில்லை.\nநிலமற்ற கூலிவேலைத் தொ���ிலாளிகளுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், இடைநிலை சாதியினர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்ட்ஙகள் நடத்தியிருக்கிறார். உசுப்பிவிடப்பட்ட மேல்ஜாதி ஹிந்துக்களால் போலிக் குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறை வாசம் கிடைத்தது. சுதந்திரத்துக்குப் பின் அவரின் சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.\n1969ல் இந்திரா காந்தி அரசால் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வுக்குழுவிற்கு தலைமைதாங்கி அகில இந்திய அளவில் தலித் மக்களின் நிலை குறித்து சிறப்பானதொரு அறிக்கையினை ('Untouchability: Economic and Educational Development of Scheduled Castes') சமர்ப்பித்தார்.\nதலித் மக்கள் நிலை மேம்பட வேண்டுமானால், மற்றச் சாதியினரால் கொடுமைப்படுத்தப்படும் இடங்களில் அவர்களுக்கென்ற தனி குடியிருப்பு பகுதிகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், அப்பகுதிகள் பொருளாதார ரீதியாக மேம்பட மத்திய மாநில அரசுகள் தனியே நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பன போன்ற புரட்சிகரமான சில ஆலோசனைகளை இளையபெருமாள் குழு முன்வைத்திருந்தது.\nஆனால், 1977ல் அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரையை அமலாக்க முன்வந்த அரசுகள், இன்றுவரை இளையபெருமாளின் பரிந்துரைகளை பரிசீலிக்கவில்லை.\nமதுபானக் கடைகளை திமுக அரசு 1970-ல் திறந்தது. காங்கிரஸும் மதுவிலக்குக் கொள்கையை திமுக-விடம் வலியுறுத்தாதால், கட்சியை விட்டு விலகினார். காமராஜரின் அழைப்பில் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். முதன்முறையாக 1952-ல் சிதம்பரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1979-இல் பதவியேற்றார்.\nகாஙகிரசில் தலைவராக ஆகியும் கூட தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, முககியமாக தலித் நிலைமை குறித்து அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை என்ற வருத்தத்தில் கட்சியைவிட்டு வெளியேறி இந்திய மனித உரிமைக் கட்சியை துவக்கினார்.\nஇளையபெருமாளுடன் இராணுவத்தில் பணிபுரிந்த வடமலை என்பவர் 1946-இல் மீசை வளர்த்ததற்காக, மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். மூன்று நாட��களுக்கு வடமலை மேல் நடத்தப்பட்ட கொடுமை நீடித்தது. ஊருக்குள் நுழையும் தலித்துகள் மீசை வைக்கக் கூடாது; செருப்பு அணியக்கூடாது; புதிய ஆடைகள் கட்டிக் கொள்ளக்கூடாது என்னும் சட்டம் அப்பொழுது வன்னியரால் அமலில் இருந்தது. தலித் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்பதையும் அறிந்த இளையபெருமாள் புளியாங்குடி போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிள்ளையார்தாங்கல் என்னும் புதிய கிராமத்தில் தலித்துகளைக் குடியேற வைத்தார். வன்னியர்களிடமிருந்து நஷ்ட ஈடாக ஆயிரம் ரூபாயைப் பெற்றுத் தந்தார்.\nஒரு கட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசை இனி எந்த இழி தொழிலுக்கும் தலித்துக்களை வன்னியர்கள் பயன்படுத்தமாட்டார்கள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வைத்தார். ஆனல் அந்தக் கூட்டணி நீடிக்கவில்லை.ஒப்பந்தமும் பெரிய அளவில் அமலாகவில்லை.\nநந்தனார் மேல்நிலைப்பள்ளியை, பெண்கள் கல்லூரியாக மேம்படுத்த நினைத்ததும் இன்னும் நிறைவேறவில்லை.\nவெகுகாலத்திற்கு முன்னரே மோதல் போக்கைக் கைவிட்டு விட்டு முக்கிய அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொண்டு தலித் மக்கள் நிலையை மேம்படுத்தும் முயற்சியல் இளையபெருமாள் போன்றோர் தோல்வியுற்றதாலேயே இன்று தனி அடையாள, மோதல் அரசியலுக்கு தலித்துக்கள் மத்தயில் ஆதரவு இருகிறது என்று கூறுகிறார்கள் நோக்கர்கள்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 9/21/2005 10:56:00 முற்பகல்\nதலித் மேம்பாட்டுக்கென இவ்வளவு உழைத்த அந்த பெரியவரின் எண்ணங்களையும் முயற்சிகளையும் பாராட்ட வேண்டியிருக்கிறது.\nதிரு.காமராஜரே திரும்பி அவரைக் கட்சிக்கு அழைத்திருக்கிறார் என்னும்போது அவரது அரசியல் நேர்மை புரிகிறது.\nசொன்னது… 9/21/2005 04:41:00 பிற்பகல்\nசொன்னது… 9/21/2005 05:26:00 பிற்பகல்\nசொன்னது… 9/26/2005 02:32:00 முற்பகல்\nஇந்த பதிவை தவறவிட்டுருக்கிறேன். ஆனால் திண்ணையில் படித்து பின் இங்கு வந்தேன். நன்றி\nசொன்னது… 9/26/2005 03:19:00 முற்பகல்\nராம்கி... அஞ்சலி செலுத்தியதாக அறிக்கையை படித்த ஞாபகம். எங்கு என்று மறந்து போனேன்.\nசொன்னது… 9/26/2005 02:24:00 பிற்பகல்\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nசொன்னது… 9/28/2005 12:50:00 முற்பகல்\nசொன்னது… 9/28/2005 03:40:00 முற்பகல்\nஇந்த கட்டுரையை 'திண்ணை'யில் படித்தேன். திரு. இளையபெருமாள் அவர்களைப் பற்றி பல தகவல்களை அறியத் தந்ததற்கு நன்றி.\nசொன்னது… 9/28/2005 04:00:00 முற்பகல்\nவிக்கியில் சேர்த்ததற்கு நன்றி சந்தோஷ். ஒழுங்காகக் கற்றுக் கொண்டு நானும் சீக்கிரமே சேகரிக்கப் பழகுகிறேன்.\nசொன்னது… 9/28/2005 02:40:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T129/tm/thiru%20ulaap%20peeRu", "date_download": "2019-02-23T08:38:54Z", "digest": "sha1:DSSNSWP4L3LDSXISXRTFM6O36KGKP2YY", "length": 7289, "nlines": 53, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nதலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை\nஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்\nவாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்\nஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nசீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்\nபார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்\nதார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்\nஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nசீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட\nவீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்\nபோதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்\nஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nதென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்\nபொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்\nமின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு\nஎன்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nசீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்\nகாலத் தடைந்து கண்டேன்என் கண���கள் இரண்டோ ஆயிரமோ\nஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ\nஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nசேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்\nதூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்\nதாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்\nஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nதிங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி\nஅங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்\nதங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி\nஎங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nதேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்\nகூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்\nவீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே\nஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nதேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்\nதோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி\nவாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்\nஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.\nதிருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்\nபெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்\nபொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்\nஇருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31975", "date_download": "2019-02-23T08:39:22Z", "digest": "sha1:35RIW7WQTB7KR7BSVVXNLSNOLYTN3ZN4", "length": 11693, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "தெல்லிப்பழையில் பதற்றம�", "raw_content": "\nதெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும்இ பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.\nஅங்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினர்இ தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nகுறித்த க���ணிக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் குப்பைக்குத் தீ வைக்கும் போது இந்த இடர் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்-...\nவிஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜினி காந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர்......Read More\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில்...\nராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி......Read More\nமகத் படத்தில் அஜித், விக்ரம் நாயகி\nஅஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', அருண்விஜய் நடித்த......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2010/08/", "date_download": "2019-02-23T08:46:11Z", "digest": "sha1:3EFTHDGTFWGETAS4KY6LG6FL7GVPVMCN", "length": 9419, "nlines": 153, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: August 2010", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஸூர்ய நமஸ்காரம் சூரிய வணக்கம்\nஜபா குஸூம ஸங்காசம் சீலமாய் வாழச் சீரருள் புரியும்\n ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி\nதமோரிம் ஸ்ர்வ பாபக்னம் சூரியா போற்றி, சுதந்திரா போற்றி\nப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் வீரியா போற்றி, வினைகள் களைவாய்\nசந்த்ர நமஸ்காரம் சந்திரன் வணக்கம்\nததி சங்க துஷாராபம் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\n திங்களே போற்றி, திருவருள் தருவாய்\nநமாமி சசினம் ஸோமம் சந்திரா போற்றி, சத்குரு போற்றி\n சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி\nஅங்காரக நமஸ்காரம் செவ்வாய் வணக்கம்\nதரணீ கர்ப்ப ஸம்பூதம் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே\n குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ\nகுமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்கள் செவ்வாய் மலரடி போற்றி\nபுத நமஸ்காரம் புதன் வணக்கம்\nப்ரிங்கு கலிகா ச்யாம் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு\n புத பகவானே பொன்னடி போற்றி\nஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே\nதம் புதம் ப்ரணமாம் யஹம் உதவியே யருளும் உத்தமா போற்றி\nகுரு நமஸ்காரம் குரு வணக்கம்\nதேவானாம் ச ரிஷஷீணாம் ச குணமிகு வியாழக் குருபகவானே\nபுத்தி பூதம் த்ரிலோகேசம் ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா\n க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்\nசுக்ர நமஸ்காரம் சுக்கிர வணக்கம்\nஹிமகுந்த ம்ருணாளாபம் சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்\nஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nசனி நமஸ்காரம் சனி வணக்கம்\nநீலாஞ்ஜன ஸமாபாஸம் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே\n மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் சச்சரவின்றிச் சாகா நெறியில்\n இச்சகம் வாழ இன்னருள் தா தா.\nராகு நமஸ்காரம் ராகு வணக்கம்\nஅர்த்தகாயம் மஹாவீர்யம் அரவெனும் ராகு அய்யனே போற்றி\n கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி\nஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி\nதம் ராஹீம் ப்ரணமாம் யஹம்\nகேது நமஸ்காரம் கேது வணக்கம்\nபலாச புஸ்பஸ்ஙகாசம் கேதுத் தேவே கீர்த்தித் திருவே\n பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்\nரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் வாதம், வம்பு வழக்கு களின்றி\nதம் கேதும் ப்ரணமாம் யஹம் கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.\nஅன்பர்களுக்கும், நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/05/tn-12th-result-will-declare-on-may-16-2018.html", "date_download": "2019-02-23T09:08:45Z", "digest": "sha1:NXYBG4NQNT456XQ43NTM2WM6KGUWEYAD", "length": 2804, "nlines": 56, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TN 12th Result will Declare on May 16, 2018 | TNPSC Master TN 12th Result will Declare on May 16, 2018 - TNPSC Master", "raw_content": "\nTN 12th Result will Declare on May 16, 2018: தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் மே 16, 2018 அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் அவர்களது கைபேசி எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.\n12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அறிய கீழ���கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T09:11:23Z", "digest": "sha1:3JPBI6E77YBNI3Z552WULF7H5C2P5K72", "length": 5372, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "மொபைல் போனில் படிக்கும் போது, Font அளவை அதிகரிக்க வழிகள்.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமொபைல் போனில் படிக்கும் போது, Font அளவை அதிகரிக்க வழிகள்..\nநீங்கள் பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிக்கும் போது, பான்ட் Font (எழுத்து) அளவை அதிகரிக்க வழிகள்:\n1. நீங்கள் ஆண்ட்ராய்டு பிரௌசர் (Android Browser) பயன் படுத்தினால்:\n2. நீங்கள் கிரோம் பிரௌசர் பயன் படுத்தினால்:\n3. நீங்கள் UC பிரௌசர் பயன் படுத்தினால்:\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிக்கனம் தரும் ஸ்மார்ட் செங்கல்...\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\nவருகிறது மரபணு மாற்று கரும்பு →\n← அணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tremors-occurs-bay-bengal-near-chennai-341110.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-02-23T08:31:30Z", "digest": "sha1:3ED3LOLDMKQVKOJZB4N272WDRMS4RBQ2", "length": 13844, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chennai: சென்னை அருகே.. வங்கக் கடலில் நிலநடுக்கம்.. 10 கி.மீட்டர் ஆழத்தில்! | Tremors occurs in Bay of Bengal near Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago மீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\n14 min ago திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு\n16 min ago காரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\n30 min ago முகிலனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா.. தமிழக அரசுக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை\nMovies ஒரே படத்தில் தன் இமேஜை மாற்றியவர்.. ‘அருந்ததி’ பட இயக்குநருக்கு அனுஷ்கா நேரில் அஞ்சலி\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nEducation 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nChennai: சென்னை அருகே.. வங்கக் கடலில் நிலநடுக்கம்.. 10 கி.மீட்டர் ஆழத்தில்\nChennai Earthquake: சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி- வீடியோ\nசென்னை: சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சில பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்தனர்.\nசென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.\nசென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. இதனால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அதுபோல் மீண்டும் இன்று காலை 6.55 மணிக்கும் இதுபோல் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nமீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\nகாரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர�� செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nவிஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bay of bengal earthquake சென்னை வங்கக் கடல் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/30084812/1187658/PM-Modi-leaves-for-Kathmandu-says-BIMSTEC-Summit-will.vpf", "date_download": "2019-02-23T09:46:42Z", "digest": "sha1:77GSIRQHS32QU3DUXFMR53AM3UY4UT5X", "length": 15205, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றார் மோடி || PM Modi leaves for Kathmandu, says BIMSTEC Summit will further consolidate progress", "raw_content": "\nசென்னை 23-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றார் மோடி\nமாற்றம்: ஆகஸ்ட் 30, 2018 10:58\nபிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi\nபிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi\nவங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.\nவங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.\nஇந்த மாநாட்டின்போது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.\nபிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #BIMSTECSummit #Modi\nபிரதமர் மோடி | பிம்ஸ்டெக் மாநாடு\nஉலகக்கோப்பை துப���பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nதிண்டிவனம் அருகே சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு\nமேல்மருத்தூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\nநாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது - மோடி பெருமிதம்\nஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தில் 5 பேர் படுகொலை- மனநிலை பாதித்த சகோதரர் வெறிச்செயல்\nபிரிவினைவாத தலைவர்கள் கைது, காஷ்மீரில் பதற்றச்சூழல் - கூடுதல் படைகள் அனுப்பிவைப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்\nஅசாமில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nபாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி- வன்னியர் சங்க தலைவர் பேட்டி\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- ஸ்டாலின்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/09170021/1190151/arrested-youth-Cellphone-robbery-sent-by-children.vpf", "date_download": "2019-02-23T09:32:24Z", "digest": "sha1:MSHFAV5PQLJBQOHWVM7VJP35VGNW6EIV", "length": 3674, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: arrested youth Cellphone robbery sent by children on the Marina beach", "raw_content": "\nமெரினா கடற்கரையில் சிறுவர்களை அனுப்பி செல்போன் கொள்ளை- வாலிபர் கைது\nபதிவு: செப்டம்பர் 09, 2018 17:00\nமெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தில் சிறுவர்களை அனுப்பி செல்போன் கொள்ளையடித்த 2 சிறுவர்கள் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். #merinabeach\nமெரினா கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள். அவர்களிடம் இருந்து அதிக அளவில் செல்போன்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.\nஇதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்த 2 சிறுவர்களை பிடித்தனர்.\nஅவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “எங்களை அராபத் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து செல்போன் திருடி வந்தால் பணம் தருவதாக கூறினார். அவரது ஆசை வார்த்தைக்கு மயங்கி செல்போன் கொள்ளையில் ஈடுபட்டோம்” என்றனர்.\nஇதையடுத்து மெரினா கடற்கரையில் இருந்த அராபத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.\nசெல்போன் கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். #merinabeach\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Timeline/Kalasuvadugal/2018/09/07013945/1189557/Google-started-the-day.vpf", "date_download": "2019-02-23T09:41:09Z", "digest": "sha1:67CFO3NEVYB3DAM36ACX3MSYHK46DQ6A", "length": 2253, "nlines": 19, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google started the day", "raw_content": "\nகூகுள் தொடங்கப்பட்ட நாள் : செப்.7, 1998\nபதிவு: செப்டம்பர் 07, 2018 01:39\n1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதியில் கூகுள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஅமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயரில் கூகுள் தொடங்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கூகுள்.காம் என பதிவு செய்யப்பட்டது. 1998 செப்டம்பர் 15-ம் நாள் கூகுள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு செப்ட��்பர் மாதம் இதே தேதியில் கூகுள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத்தளமாக மாறியுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_331.html", "date_download": "2019-02-23T09:14:49Z", "digest": "sha1:D7SGL2FJ4XASGYUK4NLIGLKV5HUS3GXB", "length": 5582, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கூட்டாட்சி நடாத்த புதிய 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' - sonakar.com", "raw_content": "\nHome NEWS கூட்டாட்சி நடாத்த புதிய 'புரிந்துணர்வு ஒப்பந்தம்'\nகூட்டாட்சி நடாத்த புதிய 'புரிந்துணர்வு ஒப்பந்தம்'\nஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடையேயான கூட்டாட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வருடம் டிசம்பருடன் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை தம் பக்கம் இழுப்பதற்கு மஹிந்த அணி கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வந்தது.\nஇந்நிலையில், அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சு.க அமைச்சர்களுள் ஒரு குழுவினர் உட்பட 16 பேர் ஆதரித்து, அதன் பின்னணியில் தற்போது அரசை விட்டு விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும், எஞ்சியிருப்போருடன் ஒன்றிணைந்து கூட்டாட்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் தயாராகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்��ி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_50.html", "date_download": "2019-02-23T08:30:55Z", "digest": "sha1:A745ATOFXW3Y6KXFBNORT4U6SIE3KBQC", "length": 5344, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அடுத்தது சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: தினேஷ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடுத்தது சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: தினேஷ்\nஅடுத்தது சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: தினேஷ்\nரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக விடாப்பிடியாக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து அதில் தோல்வியுற்றுள்ள நிலையில் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு எதிராக பிரேரணையொன்றைக் கொண்டுவரப் போவதாக தெரிவிக்கிறார் தினேஷ் குணவர்தன.\nஇலங்கை நாடாளுமன்றம் 'கேலிக் கூத்தான' இடமாக மாறுவதிலிருந்து காப்பாற்றுவதற்கே இந்நடவடிக்கையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வருடம் செப்டம்பருடம் தற்போதைய நாடாளுமன்றம் மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்யவுள்ள நிலையில் தினேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-02-23T08:44:03Z", "digest": "sha1:KJXHD7VVC4WRZEZKXHNAN4JXTWP5IPQE", "length": 17146, "nlines": 586, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - வா", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் வஞ்சி - பெண்,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=26&sid=92345eb8ed132731e9ce7f63d13e8b30", "date_download": "2019-02-23T08:56:56Z", "digest": "sha1:7ATCHQORHBW6CBBDV5AY7DMTHVQJEAYC", "length": 6853, "nlines": 186, "source_domain": "datainindia.com", "title": "என் பெயர் சுகன்யா - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. என் பெயர் சுகன்யா\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஎன் பெயர் சுகன்யா. நான் ராசிபுரம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து இருக்கிறேன். எனக்கு இந்த வொர்க் மிகவும் பிடித்து இருக்கிறது\nRe: என் பெயர் சுகன்யா\nஎங்களுடன் இணைந்தமைக்கு நன்றி இனி ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகளில் நீங்களும் எங்களுடன் வருவதற்கு வாழ்த்துக்கள்.\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nஉங்களுக்கு ஆன்லைன் பற்றிய அனைத்து விஷயங்களும் கற்று தரப்படும் .என்னை தொடர்பு கொள்ளலாம் .\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nஏமாற்றாத உண்மையான ஆன்லைன் வ���லை பற்றிய தகவல் தெரிவிக்கவும்...\nRe: என் பெயர் சுகன்யா\nஇங்கு ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை அவர்கள் வேலைகள் செய்யும் பணம் அவர்களது வங்கி கணக்கில் தான் இருக்கும் . வாரம் ஒரு முறை டாலர்ஸ் கொடுத்துவிட்டு பணமாக பெற்று கொள்ளலாம்.\n5 வருடமாக நாங்கள் ஆன்லைன் வேலைகளை கற்று தருகிறோம் .\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/two-silly-goats-moral-story/", "date_download": "2019-02-23T09:40:24Z", "digest": "sha1:44GJ7CVJPYB5TBXYAQHXZWLGDRGQUEP6", "length": 7666, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இரண்டு முட்டாள் ஆடுகள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\nஅது ஒரு அடர்ந்தகாடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறு முனையிலும் வந்துநின்றன.\nஅந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.\nமுதலாவது ஆடு” எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்” என்றது. உடனே, இரண்டாவது ஆடு” நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விட வேண்டும்” என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத்தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத் தொடங்கின.\nஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமுதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Karnataka-Kerala-bus-stops.html", "date_download": "2019-02-23T08:44:44Z", "digest": "sha1:IQ265ZSUXFHR2V3AIIRIPYVMWR55FIJU", "length": 5733, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கர்நாடகா / கேரளா / தமிழகம் / பாதுகாப்பு / பேருந்து / போலீஸ் / ஜெயலலிதா / கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்\nகர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்\nMonday, December 05, 2016 அரசியல் , கர்நாடகா , கேரளா , தமிழகம் , பாதுகாப்பு , பேருந்து , போலீஸ் , ஜெயலலிதா\nதமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழகத்தில் அரசுப் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடகப் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nகர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வரந்தொடங்கினர். அதிமுகவினர் குவிந்து வருவதால் அப்பல்லோ மருத்துவமனை உள்ள கிரீம்ஸ் சாலையை போலீசார் மூடிஉள்ளனர்.\nமுகநூலில் எங்கள் ���ெய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2009/10/blog-post.html", "date_download": "2019-02-23T08:35:00Z", "digest": "sha1:DIZGI2S3CFUKOO5KWGOE4L33QRLCS2UV", "length": 5760, "nlines": 126, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: வறுமையை நீக்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வழிகள்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nவறுமையை நீக்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வழிகள்\nவறுமையை நீக்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வழிகள்\n சகோதர சகோதரிகளே, நண்பர்களே, மாணவ மாணவியர்களே, அனைவருக்கு அன்பு வணக்கங்கள்.\nவறுமையை நீக்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கும் வழிகள் என்ற தலைப்பில் நெல்லை மாலைமுரசு இணைப்பில் வெளி வந்த எங்கள் சிறுகுறிப்பாக கட்டுரை பிரசுரமாகியுள்ளது மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறோம். நன்றி. ஜோதிட தம்பதி. நன்றி.. எல்லாம் நிறைவாகட்டும்\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2010/08/blog-post_20.html", "date_download": "2019-02-23T08:47:45Z", "digest": "sha1:QES7JIXZ2BEFO24MWG7H5KAZNEFAHPXV", "length": 10404, "nlines": 168, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: நவக்கிரஹ ஸ்தோத்திரம்", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஸூர்ய நமஸ்காரம் சூரிய வணக்கம்\nஜபா குஸூம ஸங்காசம் சீலமாய் வாழச் சீரருள் புரியும்\n ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி\nதமோரிம் ஸ்ர்வ பாபக்னம் சூரியா போற்றி, சுதந்திரா போற்றி\nப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் வீரியா போற்றி, வினைகள் களைவாய்\nசந்த்ர நமஸ்காரம் சந்திரன் வணக்கம்\nததி சங்க துஷாராபம் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\n திங்களே போற்றி, திருவருள் தருவாய்\nநமாமி சசினம் ஸோமம் சந்திரா போற்றி, சத்குரு போற்றி\n சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி\nஅங்காரக நமஸ்காரம் செவ்வாய் வணக்கம்\nதரணீ கர்ப்ப ஸம்பூதம் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே\n குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ\nகுமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்கள் செவ்வாய் மலரடி போற்றி\nபுத நமஸ்காரம் புதன் வணக்கம்\nப்ரிங்கு கலிகா ச்யாம் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு\n புத பகவானே பொன்னடி போற்றி\nஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே\nதம் புதம் ப்ரணமாம் யஹம் உதவியே யருளும் உத்தமா போற்றி\nகுரு நமஸ்காரம் குரு வணக்கம்\nதேவானாம் ச ரிஷஷீணாம் ச குணமிகு வியாழக் குருபகவானே\nபுத்தி பூதம் த்ரிலோகேசம் ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா\n க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்\nசுக்ர நமஸ்காரம் சுக்கிர வணக்கம்\nஹிமகுந்த ம்ருணாளாபம் சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்\nஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nசனி நமஸ்காரம் சனி வணக்கம்\nநீலாஞ்ஜன ஸமாபாஸம் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே\n மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் சச்சரவின்றிச் சாகா நெறியில்\n இச்சகம் வாழ இன்னருள் தா தா.\nராகு நமஸ்காரம் ராகு வணக்கம்\nஅர்த்தகாயம் மஹாவீர்யம் அரவெனும் ராகு அய்யனே போற்றி\n கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி\nஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி\nதம் ராஹீம் ப்ரணமாம் யஹம்\nகேது நமஸ்காரம் கேது வணக்கம்\nபலாச புஸ்பஸ்ஙகாசம் கேதுத் தேவே கீர்த்தித் திருவே\n பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்\nரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் வாதம், வம்பு வழக்கு களின்றி\nதம் கேதும் ப்ரணமாம் யஹம் கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.\nYou can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்\n27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி\nஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_449.html", "date_download": "2019-02-23T09:11:32Z", "digest": "sha1:IV3JVRZOYFQV5DSGW3M2H5HQW4H6MHLB", "length": 6706, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் ஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.\nஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.\nஏழு வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nவருடத்தின் இதுவரையான காலத்தில் 7000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 32 பேர்\nஉயிரிழந்தள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nடெங்கு நோயாளர் மரணம் 32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தொற்று நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் பபா பலிஹவடன கூறியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/blog-post_11.html", "date_download": "2019-02-23T09:00:29Z", "digest": "sha1:JJ7PWKHUNHJEBQRAX73DBORM4QM42CNA", "length": 10482, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஆபத்தான உணவுகள்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஆபத்தான உணவுகள்\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இலங்கையின் தேசிய விமான சேவை, சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார். அவை நாய்களுக்கு கூட தகுதியானவை அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nகுறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ள விமான நிறுவனம் மீது ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்து பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த விமான நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது விசேட ஜனாதிபதி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும், இந்த முந்திரிபருப்பில் உள்ள ஆபத்து தொடர்பில் இன்னமும் தெளிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரம் நேபாள தலை நகரம் கத்மாண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறு பொருத்தமற்ற முந்திரி பருப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டையில் நேற்று நடை���ெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நான் நேபாளத்தில் இருந்து திரும்பிய போது, விமானத்தில் சில முந்திரி பருப்புகள் வழங்கப்பட்டன. அது மனிதர்களுக்கு அல்லது நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல. யார் இவற்றினை அனுமதிக்கின்றார்கள்\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/blog-post_36.html", "date_download": "2019-02-23T08:25:12Z", "digest": "sha1:3GQKROB4OEAU5MINBUDCMH5WZYU3AU6N", "length": 6612, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி மீது பொய் புகார்! ~ Ur Tamil Cinema", "raw_content": "\n‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி மீது பொய் புகார்\n‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலி மீது பொய் புகார்\n‘மனுசனா நீ’ என்ற தமிழ் திரைப்படத்தை கஸாலி என்பவர் தயாரித்து, இயக்கி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட்டார். அந்தப் படம் ‘கிருஷ்ணகிரி முருகன்’ தியேட்டரிலிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இண்டர்நெட்டில் ஏற்றப்பட்டது.\nஇது விசயமாக கஸாலி 'ஃபாரன்சிக் வாட்டர்மார்க்' முறையில் கண்டுபிடித்து மேற்படி கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரை பிப்ரவரி 27 ஆம் தேதி போலீசார் கைது செய்து கியூப் நிறுவனத்தின் புரஜக்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வைத்தது அனைவரும் அறிந்ததே.\nஇதன் காரணமாக முருகன் தியேட்டர் உரிமையாளரின் மகன் பாலாஜி என்பவர், எப்படியும் தயாரிப்பாளர் கஸாலியை இந்தக் கேஸிலிருந்து வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். கஸாலி உறுதியாக இருக்கவே, தற்போது அந்தத் தியேட்டரில் வேலை செய்யும் துரைராஜ் என்பவரை, கஸாலி மார்ச் 20 ஆம் தேதி அடியாட்களுடன் கிருஷ்ணகிரிக்குச் சென்று அடித்து உதைத்து சாதியைச் சொல்லித் திட்டியதாகவும், புரஜக்டர் மற்றும் சர்வர் இவற்றைத் தூக்கிக்கொண்டு வந்ததாகவும் பொய்யான புகார் கடிதம் ஒன்றை (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கஸாலிக்கு அனுப்பினார். அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.\nமேலும், கஸாலி அவர்களை முகம் தெரியாத ஆட்கள் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, கஸாலி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்( கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) கொடுத்திருக்கிறார்.\nஒரு தயாரிப்பாளரின் படம் ரிலீசான அன்றே திருடப்பட்டால் அந்தத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், பொறுப்பில்லாத சில தியேட்டர்களின் செயலால் தமிழ்த் திரையுலகமே நஷ்டத்தில் தத்தளிக்கிறது. கண்டுபிடித்து நஷ்டஈடு கேட்டால், கொலை மிரட்டல் அளவுக்குச் செல்லும் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் போன்றவர்கள் சரியானபடி தண்டிக்கப்பட்டால்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் சரியாக அமையும் என்பது தயாரிப்பாளர்/ இயக்குனர் கஸாலியின் குமுறல்..\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2660&ta=S", "date_download": "2019-02-23T09:19:04Z", "digest": "sha1:LURPOP6YZ4CLBGPXVDMNPLIXARQGDWJ5", "length": 3542, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட்\n« சினிமா முதல் பக்கம்\nஹர ஹர மஹா தேவகி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் ரீமேக் ஆகும் சார்லி சாப்ளின் 2\nஜன.,25ம் தேதி வெளிவருகிறது, சார்லி சாப்ளின் 2\nஜன.,25ல் சார்லி சாப்ளின் 2 ரிலீஸ்\nசெப்., 14-ல் சார்லி சாப்ளின் 2 சிங்கிள் டிராக்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-23T09:16:42Z", "digest": "sha1:WXBN6237Y26PN3SUCRI2DATTQ77W33DH", "length": 11878, "nlines": 125, "source_domain": "kallaru.com", "title": "பெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்க", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்திய��்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nHome ஹெல்த் பெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்க டிப்ஸ்.\nபெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்க டிப்ஸ்.\nபெண்களுக்கு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்க டிப்ஸ்.\nபெண்களுக்கு குழந்தை பிறகு அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் சில குறிப்புகளை பார்ப்போம்.\nவலிமிகுந்த பிரசவத்துக்குப் பின் பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாக காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களால் ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.\nசருமத்தில் கொலாஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைத் தான் சருமத்தை பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் படிமம் உடைக்கப்படுவதால் ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.\nகுழந்தை பெர்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.\nபிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிரமில்லாத பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்களில் ஈடுபடலாம்.\nகருவுற்றிருக்கும்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம். மேலும் பிரசவத்துக்குப் பிறகு ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.\nகுழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும் அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப��போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.\nTAGKallaru Health Kallaru Health Tips கல்லாறு ஆரோக்கியம் கல்லாறு ஹெல்த்\nPrevious Postசமூகநலத் துறையின் மூலமாக பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி. Next Postவாடகை கார் உரிமையாளர்கள், ஓட்டுனர் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தம்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nஇரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம்\nநோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/author/asir/", "date_download": "2019-02-23T10:28:31Z", "digest": "sha1:UEHLVSNG6UNG5ZZM7DM57OEZ7JATFS6Z", "length": 4014, "nlines": 115, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Asir Songs Lyrics", "raw_content": "\nEn Devan Nallavar – என் தேவன் நல்லவர்\n1. என் வாழ்வில் நீர் செய்த\n2. என் ஏக்கமெல்லாம் என் தவிப்பெல்லாம்\nஎன் தாகமெல்லாம் என் தேவையெல்லாம்\n3. ஆகாரின் கண்ணீரை கண்டவர்\n5. பவுலயும் பணிசெய்ய அழைத்தவர்\nYakobin Devan – யாக்கோபின் தேவன்\nVazhve Neerthanaiya – வாழ்வே நீர் தானையா\nUnga Kirubai Illama – உங்க கிருபை இல்லாம வாழ\nAlleluya Thuthi Umake – அல்லேலூயா துதி உமக்கே\nEsanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/things-to-never-touch-in-hospitals-024380.html", "date_download": "2019-02-23T09:41:34Z", "digest": "sha1:IZB2R3SHELCMF565SOIK64HWQABR5NRL", "length": 17268, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "மருத்துவமனையில் எப்போதுமே இந்த 8 பொருட்களை தொடவே கூடாதாம்! மீறி தொட்டால்! | Things to Never Touch in Hospitals - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nமருத்துவமனையில் எப்போதுமே இந்த 8 பொருட்களை தொடவே கூடாதாம்\nகால மாற்றத்திற்கேற்ப நோய்களின் தாக்கமும் அதிகரித்து கொண்டே வருகிறது. யாருக்கு எப்போது எந்த நோய் வரும் என்பதே இங்கு மிக பெரிய கேள்வியாக தான் உள்ளது. கடந்த வருடங்களில் பலவித காய்ச்சல்கள், தொற்று வியாதிகள் நம்மை ஆட்டி படைத்து கொண்டிருந்தன. இதனால் பலர் உயிரிழந்தனர்.\nஇது போன்ற மோசமான நிலைக்கு நம்மை தள்ளுவதே சுத்தமின்மையும், சுகாதார குறைபாடும் தான். மருத்துவமனைக்கு சென்றால் நோய்கள் குணமாகும் என்கிற எண்ணத்தில் அங்கு சென்றால், அங்கையும் நம்மை நோய்கள் துரத்தி கொண்டே வருகிறது. வெளியில் இருக்கின்ற நோய்களை விட மருத்துமனையில் உள்ள நோய்களின் எண்ணிக்கை தான் அதிகம்.\nபல வகையான நோய் கிருமிகள் மற்ற இடத்தை காட்டிலும் மருத்துவமனையில் அதிக அளவில் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு காரணம் இங்குள்ள ஒரு சிலவற்றை நாம் தொடுவது தான். மருத்துவமனைக்கு சென்றால் எந்தவித பொருட்களை தொடவே கூடாது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்போதுமே மருத்துவமனைக்கு செல்லும் போது லிஃப்ட்டில் உள்ள பட்டனை பயன்படுத்த கூடாதாம். காரணம், லிஃப்ட்டில் நோயாளிகளை கொண்டு செல்லும் போது அவர்களின் உடலில் உள்ள கிருமிகள் அதே லிஃப்ட்டில் உள்ள ஒவ்வொரு இடங்களிலும் இருக்க கூடும். குறிப்பாக லிஃப்ட்டின் பட்டனில் அதிக அளவில் கிருமிகள் ஒட்டி கொள்ளும். ஆகவே, பட்டனை திசு பேப்பர் அல்லது சிறுதுணியை பயன்படுத்தி அழுத்தலாம்.\nஎதை பற்றியும் யோசிக்காமல் பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் நாமும் அமர்ந்து விடுவோம். ஆனால், இதுவும் ஆபத்தான இடம் தான்.\nகாரணம், இது போன்ற இடங்களில் வீரியம் அதிகம் கொண்ட நுண் கிருமிகள் இருக்கும். ஆகவே உட்காரும் போது ஆன்டி பையோட்டிக் கலந்த துணியை வைத்து துடைத்து விட்டு உட்காருங்கள்.\nநமக்கு குளுக்கோஸ் அல்லது இரத்தம் ஏற்ற கூடிய கம்பி போன்று இருக்கும் இதனை எப்போதுமே தொட கூடாது. இதில் சில பயங்கர வகையிலான பாக்டீரியாக்கள் குடியிருக்கும்.\nகூடவே இதில் பல நோயாளிகள் அவர்களது கையை வைத்திருப்பர். எனவே, இதன் பாதிப்பை தவிர்க்க சானிடைசர் பயன்படுத்தலாம்.\nஎக்கசக்க கிருமிகளின் கூடாரமாக விளங்கும் இடம் இது தான். கதவை திறக்கும் இந்த கைபிடிகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நோயாளிகளின் கைகளில் இருந்து கிருமிகள் இங்கு மாற்றம் பெற்றிருக்கும். ஆதலால், இதை திசு பேப்பர் கொண்டு திறந்தால் பாதிப்பு இல்லை.\nMOST READ:ஆண்கள் சுய இன்பம் கொள்வதால், அந்தரங்க உறுப்பில் எப்படிப்பட்ட அபாயகர மாற்றங்கள் உண்டாகும்\nமருத்துவமனையில் தொங்க விடப்பட்டிருக்கும் ஸ்கிரீனை தொடாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. ஏனெனில், இதில் பலவித பாக்டீரியாக்கள், வைரஸ்கள் கூட அதிக அளவில் இருக்கும்.\nபெரும்பாலும் மருத்துவமனைகளில் இதை அந்த அளவிற்கு பராமரிப்பது கிடையாது. ஆதலால், நீங்கள் தான் உங்களை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும்.\nபெரும்பாலும் பொது கழிப்பறைகள், பொது வெளியில் இருக்கும் இடங்களை பயன்படுத்தும் போது அதிக ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும்.\nஇவற்றை எல்லோரும் பயன்படுத்துவதால் மோசமான பாதிப்பை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாக்கள் ஒளித்து கொண்டிருக்கும். இவை மேலும் உங்களுக்கு அதிக வியாதிகளை தர கூடும்.\nஎப்போதுமே மருத்துவமனைக்கு சென்றால் இதை மறக்காதீர்கள். அதாவது, படுக்கையில் இருக்க கூடிய கம்பிகளை தொடாதீர்கள்.\nஇதை ஏதேனும் கிருமி நாசினிகளை பயன்படுத்தி துடைத்து விட்டு தொடுங்கள். இல்லையேல் மோசமான விளைவுகள் உங்களுக்கு நேரலாம்.\nமருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ பயன்படுத்தும் இயந்திரங்களை ஒருபோதும் நீங்கள் தொட்டு விடாதீர்கள்.\nஇவற்றை அவர்கள் மட்டுமே பெரிதும் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகள் அதிக அளவில் இதில் தங்கி இருக்கும். ஆதலால், இதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.\nMOST READ: எவ்வளவு சரக்கடிச்சாலும் போதையே ஏறாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கு தெரியுமா..\nமருத்துவமனை போன்ற பொது இடங்களுக்கு சென்றால் மேற்சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.\nஇந்த இடங்களில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் கை கால்களை சுத்தமாக கழுவி கொண்டு மற்ற வேலைகளை செய்யுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: doctor disease மருத்துவம் மருத்துவர் நோய்\nநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nகாலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்\nஇந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_92.html", "date_download": "2019-02-23T08:31:35Z", "digest": "sha1:R7F3YCE4XDFDRZWJW3P4PHOGQANKYHZE", "length": 6202, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "திகன பதற்றம்: முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ! - sonakar.com", "raw_content": "\nHome NEWS திகன பதற்றம்: முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ\nதிகன பதற்றம்: முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ\nகண்டி, திகன பகுதியில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையில் மெதமஹநுவர பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் தீப் பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள இளைஞர் உயிரிழந்ததன் பின்னணியில் அப்பிரதேசத்தில் நேற்றிலிருந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் முஸ்லிம்களை அமைதி காக்கும் படியும் வர்த்தக நிலையங்களை மூடிவிடும்படியும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது.\nபல்வேறு மட்டத���தில் பொலிசாருடன் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் தொடர்பிலிருப்பதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்வாறு வர்த்தக நிலையம் ஒன்றில் தீப் பற்றியுள்ளமையும் சம்பவத்திற்கான காரணம் அறியப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3453-balamahendran-r", "date_download": "2019-02-23T08:31:53Z", "digest": "sha1:YKJR4OYFFPH76OD6MRCT54NL74AJRBX6", "length": 13090, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமத���ஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n``அரசியல் சாசனத்தை அதிகாரத்தில் இருப்பவர்களும் மதிக்க வேண்டும்\n`அ.தி.மு.கவுக்கு துரோகம் செய்தவர்கள் விலாசம் தெரியாமல் போவார்கள்’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு\nமத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்: விருதுநகர் மாவட்டத்தில் 1330 பேர் கைது\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம்\n`8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பேசுங்கள்' - எம்.எல்.ஏ-க்களுக்கு வணிகர் கூட்டமைப்பு கடிதம்\n`கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T176/tm/singkapurik%20kanthar%20pathikam", "date_download": "2019-02-23T08:49:32Z", "digest": "sha1:Q6DJ4YG3B4X5WZKB3ZXC3AIHOTZZIP2X", "length": 8988, "nlines": 59, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nபொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்\nநன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்\nமெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்\nஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க\nவாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்\nதேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nஉம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொ���ுதே உவந்து நாதன்\nதம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்\nநம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்\nதிங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nபொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்\nவல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ\nகல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்\nசெல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nபண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்\nபுண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ\nதண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்\nதெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nதாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே\nமூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து\nதேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க\nதீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nவானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று\nமானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்\nதானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்\nதேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nமட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி\nநட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்\nஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்\nதெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nமுன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்\nபுன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே\nஎன்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே\nதென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\nவிண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்\nகண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு\nமண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்\nதிண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனி���்அமர்ந்த தெய்வக் குன்றே.\nமாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்\nஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி\nநேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்\nதேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.\n* இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது:\"இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம்சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர்களாலியற்றியது.\" * 6 - 5 - 1864 - ஆ. பா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31977", "date_download": "2019-02-23T09:09:45Z", "digest": "sha1:BGQJNINA4N6LGFJFKK2NEPD3GTX5VU3B", "length": 13095, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "விஜயகலா மகேஸ்வரனுக்கு எ", "raw_content": "\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்\nவிடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅத்துடன், இந்தக் கருத்து தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினர் இன்றைய தினம் தேங்காய் உடைத்துள்ளனர்.\nஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேங்காய் உடைத்துள்ளனர்.\nஇதன்பின்னர் குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பாலியல் துஷ்பிரயோகங்கள், வாள்வெட்டுக் கலாசாரம், கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தக் கருத்தினை அடுத்து தென்னிலைங்கை அரசியல் வாதிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், விஜயகலா மகேஸ்வரன் தனது இராஜாங்க அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்......Read More\nபுகழ்பெற்ற தமிழ் ஓவியர் வின்சென்ட்...\nகனடிய தமிழ்மக்களால் நன்கு அறியப்பட்ட ஓவியரும் புகைப்பட கலைஞருமான Digi......Read More\nபோராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: யாழ் வணிகர்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு......Read More\nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப்......Read More\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை ���ுறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_98.html", "date_download": "2019-02-23T09:23:26Z", "digest": "sha1:LSKAF6L67O5H7CMWTTPLIRVYAMSGIJID", "length": 21624, "nlines": 462, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த பாடங்கள் தமிழ் வீடியோ மூலம் கற்பிப்பு: ஓர் நம்பிக்கை ஒளி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசு பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த பாடங்கள் தமிழ் வீடியோ மூலம் கற்பிப்பு: ஓர் நம்பிக்கை ஒளி\nசுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் பெருமளவு இல்லாததால் படிப்பறிவு வேகமாக பரவுவதில் தாமதம் ஏற்பட்டது.\nஆனால் தற்போது தமிழகம் முழுதும் அரசு பள்ளிகள் பெருவாரியான கிராமங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எளிதாக ஆகிவிட்டது. ஆனால் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனை நகர் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கல்வி தரத்தின் வேறுபாடு தான்.\nஉலகத் தரம் வாய்ந்த கல்வி\nஉலகத் தரம் வாய்ந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுதும் உள்ளது. 2006ம் ஆண்டு சல்மான் கான் என்ற அமெரிக்கர் இணையதளம் மூலம் பல்வேறு கணிணி மென்பொருள் கொண்டு பாடங்களை உருவாக்கி தன்னுடைய உறவினர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். ��வரது உறவினர்கள் அதை எளிதாக புரிந்து கொண்டு அதை தனது தோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டனர். பல பேர் அதை உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், சல்மான் கான் தரம் வாய்ந்த பாடங்களை உலகில் உள்ள அனைவருக்கும் சென்றடைய கான் அகாடமி என்ற அமைப்பை தொடங்கி அதை உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தார். கூகிள், AT&T போன்ற நிறுவனங்களும் பேரளவு நிதி உதவி செய்து அனைத்து பள்ளி பாடங்களையும் காணொளிகளாக ஆங்கிலத்தில் தயார் செய்ய உதவின. தற்போது அமெரிக்க SAT, GMAT தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி வீடியோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் , தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், படிக்கவும், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயார் செய்யவும் கான் அகாடமி வீடியோக்களை பார்ப்பது வழக்கம்.\nகான் அகாடமியின் வீடியோக்கள் மற்றும் இணையதளம் இந்தி மற்றும் வங்காள மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழில் இல்லாமல் இருந்தது. கான் அகாடமியில் உள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் முழுமையான வலைதளத்தை தமிழில் மொழி பெயர்க்கும் சீரிய பணியை வெற்றிவேல் அறக்கட்டளை எடுத்து செய்து வருகிறது. வெற்றிவேல் அறகட்டளையின் நோக்கம் பற்றி திரு சொக்கலிங்கம் கூறுகையில், கான் அகாடமி வீடியோக்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனைத்து தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாட திட்டங்களை எளிதில் விளங்கும் படி தமிழ் காணொளி மூலம் அளித்து, அவர்களை உலகத் தரம் வாய்ந்த அறிவு சார் பொருளாதாரத்தில் போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டும் என்பதே என்றார்.\nஇதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சில ஆயிரம் வீடியோக்களை முழுமையாக தமிழ் மொழியாக்கம் செய்வதும், வலை தளத்தில் இருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழ் மொழி மாற்றம் செய்வதும் மிகவும் கடினமான காரியம். இதற்கு பல்லாயிரம் மனித நேரங்களும் , பொருட்செலவும் ஆகும். இந்த சீரிய பணியை வெற்றிவேல் அறகட்டளை எடுத்து செயல்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குறியது.\nதற்போது வெற்றிவேல் அறக்கட்டளை கான் அகாடமி பாடத் திட்டங்களை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப��பு வாரியாக வரிசை படுத்தியுள்ளது. தற்போது IIT போன்ற தேர்வுக்கு தேவையான பயிற்சி கூட கான் அகாடமி வீடியோக்களில் வர தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை முழுமையாக முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சென்றால் தற்போது தமிழகத்தில் நகர் புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூட எட்டாகனியாக இருக்கும் IIT படிப்பு , கிராமப்புறத்தில் தமிழ் வழி படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஅமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் கான் அகாடமியின் பயன் தெரிய வந்துள்ளது. வெற்றிவேல் அறக்கட்டளை, சான் பிராசிஸ்கோ தமிழ் மன்றம் நிதி உதவியுடன் Team India அமைப்பின் உதவியுடன் கான் அகாடமி தமிழ் படுத்தபட்ட வீடியோக்களை தமிழகத்தில் உள்ள சுமார் 10 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மற்றும் டிவி கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கான் அகாடமி வீடியோ காட்டப்படுகிறது. அதனால் பயன் பெறும் மாணவர்கள், ஆசிரியர் துணை இல்லாமலேயே கடினமான பாடங்களை காணொளி மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது என்கின்றனர். இது அவர்களது கல்வி தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவ வழி செய்து உள்ளோம். கான் அகாடமியை தமிழ் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கவும், எதிர் காலத்தில் பல மாணவர்கள் தனது தாய் மொழி (தமிழ்) வழி கல்வி தொடர வழி வகுக்கவும் வாய்ப்பாக இருக்கும். இந்த பணியை முழுமையாக செய்து முடிக்க பல தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் இந்த சேவைக்கு செலவிட்டாலே மாபெரும் மாற்றத்தை நாம் கொண்டு வர முடியும். நீங்கள் தன்னார்வலாராக உதவ விரும்பினால் info@vetrivelfoundation.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் Corporate Social Responsibility மூலம் உதவ முன் வந்தாலும் வெற்றிவேல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/31_58.html", "date_download": "2019-02-23T08:27:31Z", "digest": "sha1:OMNVFE4GYCCMU5OTJNFMKWE56XM56EU7", "length": 8366, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரச��ங்கம் சதி முயற்சி!- வாசுதேவ சாடல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் சதி முயற்சி\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் சதி முயற்சி\nஅரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள சதி முயற்சியில் ஈடுபடுவதாக, ஜனநாயக இடதுசாரி\nமுன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅத்துடன், அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்ள தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கம் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெறாமல், எப்படியாவது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது.\nஇதற்காக, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. அண்மையில் மாவனெல்லையில் இடம்பெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித்திட்டமாக இருக்கலாம்.\nஅதுமாத்திரமன்றி அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து ஊடகங்களைக் கட்டுப்படுத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை மறைக்கும் முயற்சியின் ஆரம்பமாக ஊடகங்களைக் கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற ���ர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/sc-should-remove-ban-on-women-in-sabarimalaa-temple/", "date_download": "2019-02-23T08:50:10Z", "digest": "sha1:4X5YGWHAMBH46ZCRQ7XL4OKCEVDF7JHT", "length": 8334, "nlines": 78, "source_domain": "www.hindutamilan.com", "title": "சபரிமலையில் பெண்களுக்கு தடை நீக்கி உச்சநீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு தருமா? | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article சபரிமலையில் பெண்களுக்கு தடை நீக்கி உச்சநீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு தருமா\nசபரிமலையில் பெண்களுக்கு தடை நீக்கி உச்சநீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு தருமா\n10 வயதுக்கு மேல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி கிடையாது.\nஎத்தனையோ தடைகளை பார்ப்பனீயம் ஏற்படுத்தி இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக போராடி இந்த சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கைகளை அகற்றி வந்துள்ளது.\nஉடன் கட்டை ஏறுதல் முதற்கொண்டு தீண்டாமை முதல் நூற்றுக் கணக்கான தீமைகள் மத நம்பிக்கையின் பேரால்தான் அமுல் படுத்தப் பட்டு வந்தன.\nஐயப்பன் பிரமச்சாரி. அதனால் பெண்கள் அருகில் சென்று வழிபட கூடாதா\nஅவர் இறைவன் என்றால் எல்லாருக்கும் தானே இறைவன். ஆண்களுக்கு மட்டும்தான் இறைவனா\nமாதவிலக்கு பெண்களுக்கு இயற்கை தந்த வரம். அதில் குற்றமென்ன\nஇன்று பெண்கள் செய்யாத வேலை ஒன்றுமில்லை. எல்லாம் மாத விலக்கை பொருட்படுத்தாமல் பணி செய்வதால்தான் சாத்தியம்.\nஇறைவன் படைப்பில் குற்றம் காண முயற்சித்தால் இறைவனையே குற்றம் சுமத்துகிறாய் \nபெண்கள்தான் எல்லா காரியங்களையும் ஏற்பாடு செய்து ஆண்களை வழி அனுப்புகிறார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் யாரும் சபரிமலை செல்வதில்லை. யாத்திரை பங்கப் பட்டுவிட்டதா\nசீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு எல்லாரையும் அரவணைக்க வேண்டிய கோவில் நிர்வாகிகள் கண்ணை மூடிக் கொண்டு முடி���ுகளை எடுக்கிறார்கள்.\nகேரள அரசு தடையை நீக்குவதை ஆதரிக்கிறது. தேவஸ்வோம் போர்டு எதிர்க்கிறது.\nஅரசியல் சட்டம் தந்திருக்கும் சமத்துவ உரிமையை எந்த மத சம்பிரதாயமும் பறிக்க முடியாது.\nஅதைத்தான் உச்ச நீதி மன்றம் நிலைநாட்டும் என்று நாட்டு மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.\nதீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வில்கர், சந்திர சூட் , இந்து மல்ஹோத்ரா கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விரைவில் தீர்ப்பு வழங்க இருக்கிறது.\nமுஸ்லிம், கிறிஸ்தவ நம்பிக்கைகளில் நீதி மன்றம் தலை இடுமா என்று கேட்கிறார்கள். தலையிட வேண்டும். சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும்.\nமுதலில் சமத்துவம் நிலவட்டும். பிறகு நம்பிக்கை மட்டும் போதும் மதம் வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் வருவார்கள். .\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க பரிவார் முயற்சி \nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nதெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுமா \nதரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து , கனகதுர்கா; எப்ப என்ன செய்வீங்க\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க...\nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/nellai-honour-puthumai-pithan-name-to-the-street-name.html", "date_download": "2019-02-23T08:52:30Z", "digest": "sha1:NRQDALMNM46IMXHH35PMUERCMY2S7VMP", "length": 5793, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "​புதுமைபித்தனை கௌரவப்படுத்திய திருநெல்வேலி - News2.in", "raw_content": "\nHome / கதைகள் / தமிழகம் / ​புதுமைபித்தனை கௌரவப்படுத்திய திருநெல்வேலி\nநெல்லை : எழுத்தாளர் புதுமை பித்தனின் பெயரை அவர் வாழ்ந்த தெருவிற்கு சூட்டி நெல்லை மாநகராட்சி அவரை கௌரவப்படுத்தி உள்ளது.\nதமிழ் சிறுகதை இலக்கிய மன்னன் என்ற மகத்தான பெருமையைப் பெற்ற எழுத்தாளர் சொ. விருத்தாச்சலம் என்ற புதுமைப்பித்தன் திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள சாலை தெருவில் வாழ்ந்தவர்.\nபுதுமை பித்தனின் பெயரை அந்த தெருவிற்கு சூட்ட வேண்டும் என்று 1990 முதல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பல தீர்மானங்கள்நிறைவேற்றி மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nமேலும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கையை அடித்து ஒரு வழியாக கடந்த வாரம் அந்த தெருவிற்கு புதுமைபித்தன் பெயரை சுட்டுவது மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நேற்று மதியம் மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி புதுமை பித்தன் வீதி பெயர்ப்பலகையை திறந்து வைத்து எழுத்தாளர் புதுமை பித்தனை கௌரவப்படுத்தியுள்ளனர்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_742.html", "date_download": "2019-02-23T09:28:54Z", "digest": "sha1:OL7GBOVPZWMYLKGPLX73L52SC2RQIAWG", "length": 7738, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அதுருகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா ��ெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் அதுருகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஅதுருகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nஅதுருகிரிய – லக்‌ஷபான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளை செலுத்திய ஒருவர் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள், நேர் எதிரே வந்த லொறியொன்றுடன் மோதி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nபாதுக்கை – வடருக்க பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் பஸ் மற்றும் லொறி ஆகியவற்றின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை கல்னெவ – கலா ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்று மற்றுமொரு விபத்திலும் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் மோதியதில் நேற்று (12) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.\nபுல்னெவ பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய 21 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவிபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_19.html", "date_download": "2019-02-23T08:37:53Z", "digest": "sha1:WYJWAPPE7STIRTTNBPFBXQVKGU322AW2", "length": 8051, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு\nபேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு\nகண்டி, பொல்கொல்ல பிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திட்டம் தீட்டியமை மற்றும் உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய நான்கு தமிழர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி கண்டி பொல்கொல்ல பகுதியில் பயணிகள் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் மூன்று பெண்கள் பலியாகினர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர்.\nஇதனையடுத்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி அதனை 5 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதனை தவிர குற்றவாளிகளுக்கு தலா 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/07/blog-post_95.html", "date_download": "2019-02-23T08:54:51Z", "digest": "sha1:GCNGCKK23IQCZXXGCJPQM4RCOYXISNF3", "length": 10382, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் - இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியல் - இலங்கைக்கு எ���்தனையாவது இடம் தெரியுமா\nஉலகின் பலமான கடவுச்சீட்டை கொண்டநாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமைதொடர்பில் செயற்படுகின்ற ‘ Henley & Partners”நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்திஎத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்றஎண்ணிக்கையினை வைத்து இந்த தரவரிசைஅறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் 183 நாடுகளுக்கு ஜப்பான் சிங்கப்பூர் ஆகியநாட்டு கடவுச்சீட்டுகள் மூலம் பயணிக்க முடியம்என்பதை கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும்சிங்கப்பூர் முதலாம் இடத்தைபகிர்ந்துகொண்டுள்ளன. குறித்த பட்டியலில்ஜேர்மனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளஅதேவேளை தென் கொரியா ஸ்பெய்ன் பின்லாந்துபிரான்ஸ் இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள்பலமிக்க கடவுசீட்டுகளை கொண்ட நாடுகள்பட்டியலில் 3 இடத்தை பிடித்துள்ளன.\n105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில்இலங்கைக்கு 94 வது இடம் கிடைத்துள்ளது.அதற்கமைய இலங்கையின் கடவுச்சீட்டினைபயன்படுத்தி 42 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம்89 வது இடத்தில் இருந்த இலங்கை பின்னோக்கிசென்றுள்ளது.\nஇந்த பட்டியலில் இலங்கை மற்றும் மியன்மார்நாடுகள் 94வது இடத்தினை பகிர்ந்துகொண்டுள்ளன. சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈரான், மற்றும்ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்ததரவரிசையில் பலமற்ற கடவுச்சீட்டுகளைகொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.\nஇலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம்கண்டுள்ள போதிலும் 62 ம் இடத்தில் உள்ள ஸிம்பாப்வே நாட்டை விட பந்தங்கியுள்ளமைசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/09/blog-post_31.html", "date_download": "2019-02-23T09:00:26Z", "digest": "sha1:FWELVEZDUZZFPC47QXETNP5G7DCPOYW7", "length": 9159, "nlines": 59, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கை வரும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கை வரும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வற் வரியை மீள செலுத்து���் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.\nசுற்றுலா பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் 15 வீத வற் வரி மீண்டும் அவர்களுக்கே செலுத்தப்படவுள்ளது.\nநாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து உரியவர்களின் வற் வரிப் பணம் வழங்கப்படவுள்ளது.\nஇந்த நடைமுறை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட கவுண்டர் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.\nபுதிய நடைமுறையை அமுல்படுத்த வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் சுற்றுலா வற் வரியை மீள வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கள் வர்த்தக நிறுவனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nவெளிநாட்டு சுற்றலா பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புத���ய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/01/22/", "date_download": "2019-02-23T09:46:16Z", "digest": "sha1:V4VXWTKBMQEIJSTCUMTNZWQYRGOPTZZL", "length": 6088, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "January 22, 2017 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 32 பேர் பலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nதொடர்கிறது போராட்டம்: சட்டமன்றத்தில் இன்று மசோதா\nமக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு முதல்வர் ஓபிஎஸ் திடீர் பெருந்தன்மை\nகடலோர தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு\nஇளைஞர், மாணவர் போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் ஆதரவு\nசென்னை, ஜன.22- இந்திய வ�\nவிவசாயத் தொழிலாளர் சங்கங்களின் ஜன.25 மறியல் போர் தள்ளிவைப்பு\nராதா ராஜனின் தரக்குறைவான பேச்சு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்\nஇளைஞர்களின் எழுச்சியை திசை திருப��ப மோடி சூழ்ச்சி கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு\nபண மதிப்பு நீக்கம் அனைத்து பொதுத்துறைகளையும் பாதித்துள்ளது இன்சூரன்ஸ் ஊழியர் மாநாட்டில் கேரள முதல்வர் பேச்சு\nகோவையில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊடுருவி போராட்டத்தை சீர்குலைக்க சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/23/", "date_download": "2019-02-23T09:37:51Z", "digest": "sha1:EAYC6FMNN3BWM5GP2IAAVUEMEXE5NZLD", "length": 6056, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "March 23, 2018 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் அத்துமீறலுக்கு சிபிஎம் கண்டனம்.\nஅம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்திற்கான துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது\nசென்னை : அம்பேத்கர் ச\nஅதிமுக, டிஆர்எஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளி 15-ஆவது நாளாக மக்களவை முடங்கியது…\nஐ.சி.சி. உலக அணிக்கு மோர்கன் கேப்டன்…\nஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கியது செல்லாது: தில்லி உயர் நீதிமன்றம் அதிரடி…\nசிஐடியு பொதுக் கவுன்சில் எழுச்சியுடன் துவங்கியது..\nதியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அஞ்சலி\nகௌசல்யா மறுமணம் செய்துக்கொண்டால் அது சரியா தவறா\nதிரைத்துறை வேலை நிறுத்தத்தில் தலையிட தமிழக அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்\nசிஐடியு பொதுக் கவுன்சில் எழுச்சியுடன் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12025339/Pranab-Mukherjees-case-against-black-flagIncluding.vpf", "date_download": "2019-02-23T09:57:52Z", "digest": "sha1:LJY652MU34MSTIU6SOIL4BLITEI5QQGA", "length": 11188, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pranab Mukherjee's case against black flag: Including Vaiko 83 people are released || பிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கு:வைகோ உள்பட 83 பேர் விடுதலைதூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nபிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி ���ாட்டிய வழக்கு:வைகோ உள்பட 83 பேர் விடுதலைதூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Pranab Mukherjee's case against black flag: Including Vaiko 83 people are released\nபிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கு:வைகோ உள்பட 83 பேர் விடுதலைதூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு\nபிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:00 AM\nபிரணாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.\nகருப்பு கொடி காட்டிய வழக்கு\nதூத்துக்குடியில் புதிதாக அனல் மின்நிலையம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 28-2-2009 அன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி தூத்துக்குடிக்கு வந்தார். அவரை கண்டித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.\nஇதுதொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார், வைகோ உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.\nஇந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி பிஸ்மிதா, இந்த வழக்கில் தொடர்புடைய வைகோ உள்பட 83 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். வைகோ தரப்பில் வக்கீல் செங்குட்டுவன் ஆஜராகி வாதாடினார். வைகோ விடுதலை செய்யப்பட்டதை அறிந்த ம.தி.மு.க.வினர் கோர்ட்டு எதிரே பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் ���லைவர்கள் கோரிக்கை\n1. குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/02/blog-post_0.html", "date_download": "2019-02-23T08:45:03Z", "digest": "sha1:Q674FFSMZJSVASF7CM5VF4FDOIMJTMTE", "length": 5114, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தம்புத்தேகம: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; பொலிசார் மீது கல் வீச்சு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தம்புத்தேகம: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; பொலிசார் மீது கல் வீச்சு\nதம்புத்தேகம: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; பொலிசார் மீது கல் வீச்சு\nதம்புத்தேகமயில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் அங்கு சிறு பதற்ற நிலை உருவாகியுள்ளது.\nஆர்ப்பாட்டத்தைக் கலைக்க முற்பட்ட பொலிசார் மீது கல்வீச்சு இடம்பெற்ற அதேவேளை கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஜங்கனாய நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசன திட்டமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:25:20Z", "digest": "sha1:WB7VZJKRP6I52ZLV3L6RLLJBNNMSLRK2", "length": 11050, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nசந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி\nசந்தர்ப்பத்தை பயன்படுத்த மஹிந்த விரும்பவில்லை: முதல்வர் விக்கி\nஇனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை சரியான முறையில் பயன்படுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிடட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-\n”2009இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபோது, தமிழ் தலைவர்கள் தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டபோது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதனை அவர் பயன்படுத்த விரும்பவில்லை.\nஅவருக்குப்பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ‘நல்லாட்சி’ அரசாங்கத்தை அமைத்தபோதும் இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் அப்போதைய சிங்களத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களும் அதை செய்யவிரும்பவில்லை.\nமாறாக, முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு ஏற்ற வழிவகையாகவே ‘நல்லாட்சி’ எனும் பெயரை பயன்படுத்தினார்கள். மாறாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக இதயசுத்தியுடன் செயற்படவில்லை.\nஆகக்குறைந்தது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வினைத்திறனான ஒரு பொறிமுறையைக்கூட ஏற்படுத்த அவர்கள் முயலவில்லை.\nஅதிகாரமற்ற வடக்கு மாகாண சபை ஊடாக எமக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அளவிலான நிதியை பயன்படுத்தி எம்மால் முடிந்தளவுக்கு எமது மக்களின் துயர் துடைக்கும் பணியைச் செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியலமைப்பு சபைக்கு சம்பந்தனின் பெயர் முன்மொழிவு\nஅரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அவரது பெ\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதிசெய்ய ஆறு பேர\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு\nஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகம் ரொபிக் பார்க் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nநாடாளுமன்றத்தில் குழப்பம் விளைவித்த சம்பவத்தை பொலிஸாரின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது எ\nபுதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nபுதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவு\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/97111/", "date_download": "2019-02-23T08:30:55Z", "digest": "sha1:NLR624S6HT6MQLJXK75OEPXSSLI43U5C", "length": 10945, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "மேகதாது விவகாரம்: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக சட்டமன்றம் - TickTick News Tamil", "raw_content": "\nமேகதாது விவகாரம்: நாளை மறுநாள் கூடுகிறது தமிழக சட்டமன்றம்\nமேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் ஆய்விற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் மற்றும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமுத்துகிருஷ்ணன் தற்கொலை.. சிபிஐ விசாரணைக்கு வேல்முருகன் கோரிக்கை\nசென்னை : ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி…\nNextஇந்தியாவின் ஜிசாட்-11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது »\nPrevious « திடீரென பழுதான பாம்பன் பாலம்: ரயில்கள் ரத்தான���ால் பயணிகள் அதிருப்தி\n‘பேங்க் லாக்கரின் பத்து சாவியை பிரிச்சு இரண்டு கொள்ளக்காரர்களிடம் ஐந்து ஐந்து கொடுத்திருக்கிறார் ராமதாஸ்’ – திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.…\nமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த தினகரன் தேமுதிகவுடன் கூட்டணியா என்றும் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துவிட்ட நிலையில், மூன்றாவது அணி அமையுமா என்று அனைவரும்…\nஇவ்வளவு அரசியல் களேபரத்திலும், தமிழகத்திற்கு வந்த ஆபத்தை போட்டுடைத்த டாக்டர் ராமதாஸ்\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தின் மேல் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டே இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், ��ீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/", "date_download": "2019-02-23T09:17:03Z", "digest": "sha1:5THWQ42R3LGXKNYR37HRLGKAU4YLBRKX", "length": 13252, "nlines": 112, "source_domain": "www.jaffnajournal.com", "title": "Jaffna Journal – Tamil Local News & Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம்", "raw_content": "\nவடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – றெமீடியஸ்\nயாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து\nமன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்\nகடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – ஆளுநர்\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nயாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு\nவடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு\nசி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – றெமீடியஸ்\nயாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து\nமன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்\nகடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – ஆளுநர்\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை\nஇன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சிறப்பு அறிக்கை\nஅரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்ட பாராளுமன்றில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான சிறப்பு நிபுணர் குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான...\nபுலிகளின் போர்க்குற்றங்களை சமர்ப்பிக்க தயார் சுமந்திரன் பாராளுமன்றில் பேச்சு\nஒழுக்கமற்ற அரசியல் செயற்பாடுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டதாலேயே நீக்கினேன் – மைத்திரி\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது அரசியல் நிலைப்பாடு அறிவிக்கும் கூட்டம் ஒக்டோபர் 24ம் திகதி நடைபெறவுள்ளது\nஅரச வேலைவாய்ப்பை பெற தமிழ், சிங்கள மொழிகள் அவசியம் – மனோ வலியுறுத்தல்\nஎதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அதற்கான...\nஇயந்திர வாள்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு\nபொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்\nஅரசியல் தலைவர்களுக்கு இந்து சமயப் பேரவை அழைப்பு\nவடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு\nவடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை...\nயாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து\nயாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு\nஇராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி\nபிரித்தானியா தலைமையில் ஜெனீவாவில் பிரேரணை\nஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த கோரும் வகையில், ஜெனீவாவில் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள்...\nதமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியரை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது\nநிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன\nநீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விக்னேஸ்வரனின் ஆட்சேபனை நிராகரிப்பு\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து...\nதமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் என்ன- மஹிந்தவிடம் விளக்கம் கோரும் சி.வி.கே.\nவடமாகாணசபையின் பின்னடைவிற்கான காரணம் குறித்து சுமந்திரன் ஒப்புதல் வாக்குமூலம்\nவிக்கி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிரான வ���க்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு\nமும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை\nமும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில், சிங்கள மொழியில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழுக்கு மேலதிகமாக...\nபுலிகளின் தாக்குதலில் அங்கவீனமான பொலிஸார் – அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்\nஇறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றி எண்ணெய் கலந்துள்ளதா\nமஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய புதல்வரின் திருமண நிகழ்வில் பிரதமர் ரணில்\nகூட்டமைப்புக்கான ஆதரவு சரிந்தால் புதிய அரசமைப்பு நிறைவேறாது.\nபெப்ரவரி 10 இல் இந்த சரிந்த செய்தி கிடைத்தால் மக்கள் கூட்டமைப்புக்குரிய ஆணையை மீளப்பெற்று விட்டார்கள் என்று பொருள் என்று சுமந்திரன் சொல்லுறாராம். அப்ப நீங்கள் திரும்பவும் மக்கள் ஆணைக்குதான் வாறீங்க.ஒன்றும் செய்யிற பிளான் இல்லை.2009 இல இருந்து கொடுத்த ஆணை எல்லாம் அடகுவைச்சு என்ன செய்தீங்க என்டு சனம் கேட்கிறதில ஞாயம் இருக்குதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/karur-lorry-seized.html", "date_download": "2019-02-23T08:51:11Z", "digest": "sha1:F3GOU7FXIKPHOVUCBJ5BEET6A4COJZQA", "length": 7010, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கரூர்: காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கரூர் / தமிழகம் / போராட்டம் / மணல் கொள்ளை / மணல் லாரி / வணிகம் / கரூர்: காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்\nகரூர்: காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்\nSunday, December 25, 2016 அரசியல் , கரூர் , தமிழகம் , போராட்டம் , மணல் கொள்ளை , மணல் லாரி , வணிகம்\nகரூர் அருகே, காவிரி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் மணல் லாரிகளை சிறைபிடித்தனர். கடம்பன்குறிச்சி அருகே, காவிரி ஆற்றுப்படுகையில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அந்த மணல் குவாரிக்கு மண��் அள்ள வந்த லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.\nமக்கள் சமூக விரோதிகளுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது. ஏனெனில் ஆளும்கட்சியினரின் பினாமி தான் இந்த மணல் கொள்ளையர்கள் என்று சேகர்ரெட்டியின் கைது மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அது பற்றி முதல்வர் எந்த அறிக்கையும், எந்த நிவாரனமும் அளிக்கவில்லை. டெல்லியில் மோடியை சந்தித்த போதுகூட விவசாயிகளுக்கு எதுவும் கேட்கமல் ஊழல் குற்றவாழிக்கு பாரத ரத்தன விருது கேட்டார்கள். மணற் கொள்ளையால் நீர் ஆதாரம் பாதிக்கபடுகிறது. இதுவே விவசாயிகளின் முதன்மை பிரச்சனை. அதற்காக போராட வேண்டியது அவசியம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2019-02-23T09:04:02Z", "digest": "sha1:IWHRUUXAMYBY5WZKF3WQW37DIMNQVHRZ", "length": 9978, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "ரசாயனம் கலக்காமல் வெல்லம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரிப்பில் பொள்ளாச்சி விவசாயிகள் கைதேர்ந்தவர்கள். கொங்கு மண்டலத்தில் ஆண்டு முழுவதும் கரும்பு உற்பத்தி இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயம் ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே.\nவெல்லம் தயாரிப்பில் உடலுக்கு கேடு விளைவிக்காத ரசாயனம் கலப்பது வழக்கம். ரசாயன கலவையில் தயாராகும் வெல்லம் மஞ்சள் நிறமாகவும், பார்த்தவுடன் சுவைக்க துாண்டும் வகையில் பளபளப்பாக மின்னும்.\nபனையில் தயாராகும் கருப்பட்டி போல் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயன கலவையை முற்றிலும் தவிர்த்து வருகிறார் மதுரை மாவட்டம் குமாரம் அருகே கோட்டைமேடு கரும்பு விவசாயி ஜோதிவேல்.அவர் கூறியதாவது:\nஅச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரித்த பின் மஞ்சள் அல்லது பொன்னிறமாக மின்னும்.\nஅப்படி இருந்தால், அதில் அதிகளவு ரசாயனம் கலக்கப்பட்டதாக அர்த்தம்.\nகருப்பட்டி போல் வெல்லம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனம் சேர்க்காமல் சிவப்பு ரக கரும்பில் இருந்து மலையாள வெல்லம் தயாரிக்கிறேன்.\nகார்த்திகை முதல் சித்திரை வரை கரும்பு அறுவடை இருக்கும். எனவே தோட்டத்திலேயே வெல்ல ஆலை நிறுவியுள்ளேன். முன்பு பொள்ளாச்சியில் இருந்து, கரும்பு பாகு ஆட்ட ஆட்களை வரவழைப்பதுண்டு.\nதற்போது இங்குள்ளவர்களே, தொழில்நுட்பம் தெரிந்து கொண்டுள்ளனர். எனவே வேலையாட்களுக்கும் பஞ்சமில்லை.\nரசாயனம் கலக்காமல் மலையாள வெல்லம் தயாரிப்பதால் பார்ப்பதற்கு நிறம் இன்றி கருப்பாக இருக்கும். கரும்பு பாகு தயாரிக்கும்போது கழிவுகள் நுரையாக பொங்கும். அவற்றை அகற்றுவதற்காக சுண்ணாம்பு, இட்லி மாவு சோடா உப்பு சிறிதளவு கலக்கப்படுகிறது. சுண்ணாம்பு சத்து உடலுக்கு தேவை.\nகுறைந்தளவு சோடா உப்பு சேர்ப்பதால் உடலுக்கு தீங்கில்லை. கருப்பு நிற மலையாள வெல்லம் விலை குறைவு. எனினும் உடல் நலம் பேணுவோர் இவற்றை தேடி பிடித்து வாங்குகின்றனர்.\nகேரளாவிற்கு பெருமளவு அனுப்பப்படுகிறது. கிலோ 40 ரூபாய். மஞ்சள் நிற மலையாள வெல்லம் விலை அதிகம். ரசாயனம் கலந்து தயாரித்தால் லாபம் ஈட்டலாம். உடல் நலம் கருதி ரசாயனம் கலக்காமல் தயாரிப்பதால் மன நிறைவு ஏற்படுகிறது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநவீன கரும்பு சாகுபடி: குறைந்த நீரில் அதிக மகசூல்...\nலாபம் ‘கொட்டும்’ தேனீ வளர்ப்பு...\nPosted in கரும்பு, மற்றவை\n← முக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபச���மை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-has-failed-last-4-5-years-says-aiadmk-mp-thambidurai-with-furious-anger-341043.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:10:31Z", "digest": "sha1:2BQZNXOAHMSINB7JXD3L5YMSZOEUVYP4", "length": 16910, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thambidurai Angry Speech on BJP: நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.. லோக்சபாவில் பாஜகவை கடுமையாக சீண்டிய எம்.பி தம்பிதுரை.. தெறி பேச்சு! | BJP has failed in last 4.5 years says AIADMK MP Thambidurai with furious anger - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago திமுக கூட்டணி அமைந்தால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து.. ஸ்டாலினின் பலே தேர்தல் வாக்குறுதி\n15 min ago புல்வாமா தாக்குதல்.. \"கராச்சி\" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு\n28 min ago பெங்களூர் தீ விபத்து.. துப்பாக்கியால் சுட்டு கார்களை நகர்த்திய பாதுகாப்பு படை.. டமால், டமால் சத்தம்\n33 min ago அதிகாரிகள் மெத்தனம்.. பெங்களூர் விமான கண்காட்சியில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள்\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nநீங்கள் தோற்றுவிட்டீர்கள்.. லோக்சபாவில் பாஜகவை கடுமையாக சீண்டிய எம்.பி தம்பிதுரை.. தெறி பேச்சு\nலோக்சபாவில் பாஜகவை சீண்டிய தம்பிதுரை- வீடியோ\nடெல்லி:; பாஜக கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை, எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nலோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியது பெரிய வைரல் ஆகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் தனி நபராக தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார்.\nகடந்த முறை ரபேல் ஒப்பந்தம் குறித்து தம்பிதுரை பேசியது பெரிய விவாதத்தை கிளப்பியது. தற்போது பாஜகவின் அனைத்து திட்டங்களையும் மொத்தமாக விமர்சித்து தம்பிதுரை பேசியுள்ளார்.\nஅவர் தனது பேச்சில், பாஜக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பின் பயன் என்ன ஏற்பட்டது. பணமதிப்பிழப்பால் பலரின் வாழ்வாதாரம் பாதித்தது. பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக முடங்கியது.\nமாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இப்படித்தான் மாநில அரசுகளுக்கு எதிராக செயல்பட்டது. கடைசியில் தற்போது மாநில கட்சிகளை நம்பும் நிலைக்கு காங்கிரஸ் சென்று இருக்கிறது. பாஜகவும் அந்த நிலைக்கு செல்லும்.\nகடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் வேலை வாய்ப்பு பெருகவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது.\nமேக் இன் இந்தியா திட்டம்\nமேக் இன் இந்தியா திட்டத்தால் யாருக்கும் பலன் ஏற்படவில்லை. சீனாவின் பொருட்கள்தான் இந்தியாவில் அதிகம் விற்கிறது. தாய்லாந்து உடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் தமிழகம் பாதிக்கிறது. மேக் இந்தியா திட்டம் மூலம் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் எந்த உத்தம பலனும் பெறவில்லை, என்று தம்பிதுரை தனது பேச்சில் குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nமீண்டும் மோடியே பிரதமராக வேண்டும்.. 83% பேர் ஆதரவு தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு\nசிபிஐக்கு கிரீன் சிக்னல்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு… இடைத்தரகர் சக்சேனாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு… டெல்லி ஹைகோர்ட் உத்தரவு\nஎப்பிடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்... காசில்லை... கடனை கட்ட சொத்துகளை விற்கும் அனில் அம்பானி\nபாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது.. காங். ஆட்சி அமைக்கவே வாய்ப்பு.. யாருடைய சர்வேன்னு பாருங்க\nமோடி வருத்தத்தில் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthambidurai bjp aiadmk தம்பிதுரை அதிமுக பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/09/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-02-23T09:35:53Z", "digest": "sha1:LDA3UUZ7CRNC5RBYK34RTEZXORFOGMOB", "length": 10889, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "தனியார் நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு: மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஈரோடு / தனியார் நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு: மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nதனியார் நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு: மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nகோபிசெட்டிபாளைம் அருகே பிளைவுட் தயாரிப்பு தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட நீலாம்பாளையத்தில் புதியதாக தனியார் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அதைச்சுற்றிலுள்ள 5க்கும மேற்பட்ட கிராமங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிப்படையக்கூடும். ஆகவே, இந்த ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி கெட்டிச்செவியூரிலுள்ள தமிழ்நாடு மின்சாரவாரிய இளமின் பொறியாளர் அலுவலகத்தை கிராமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மின் இணைப்பு வழங்கக்கூடாது என்றும் ஆலையை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கோசங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது ஐந்து கிராமங்களில் உள்ள மக்களின் சுகாதாரமும் உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அதனால் ஆலையை அமைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த இரண்டு வருடங்களாக பிளைவுட்ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு துறைகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது ஆலைக்கு மின் இணைப்பு வழங்கமின் வாரியத்தினால் புதிதாக மின் கம்பங்கள் நடப்பட்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இதனை மின் இணைப்பு வழங்குவதை உடனடியாக நிறுத்துவதுடன், ஆலைக்கான அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து கேட்டறிந்த காவல்துறையினர், கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார் மனு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் மின் பொறியாளரிடம் புகார்மனுவை அளித்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதேநேரம், ஆலை இயங்க அரசு அனுமதியளித்தால் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதனியார் நிறுவனத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு: மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nபவானி சாகர் அணை நீர்மட்டம் 88 அடியை தொடுகிறது\nஈரோட்டில் வெல்லம் மூட்டைகள் பறிமுதல்\nபாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர் எஸ்.பி.யிடம் மனு\nரிசர்வ் பேங்க் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில்; சன் சேடு விழுந்து 5 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sri-reddy/32045/", "date_download": "2019-02-23T08:55:21Z", "digest": "sha1:FEIS6YXAXOKL6AY3CHRGJOULXKY6F7AB", "length": 7411, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "கடும் பயத்திலும் குழப்பத்திலும் நடிகர்கள்,இயக்குனர்��ள், வெயிட்டான ஆதாரத்துடன் ஸ்ரீ ரெட்டி - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் கடும் பயத்திலும் குழப்பத்திலும் நடிகர்கள்,இயக்குனர்கள், வெயிட்டான ஆதாரத்துடன் ஸ்ரீ ரெட்டி\nகடும் பயத்திலும் குழப்பத்திலும் நடிகர்கள்,இயக்குனர்கள், வெயிட்டான ஆதாரத்துடன் ஸ்ரீ ரெட்டி\nதெலுங்கு தமிழ் கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயர்களை தினம் ஒருவராக வெளியிட்டு அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சொல்பவர் ஸ்ரீரெட்டி. இவர் மீது வழக்கு தொடரப்படும் என இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார். இவரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லி என் மதிப்பை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என லாரன்ஸ் கூறுகிறார் எது உண்மை என ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.\nஇது சாதாரண விசயமாக தெரியவில்லை ஏனோ தானோவென்று குற்றச்சாட்டு சொல்வதற்கு, அதுவும் முக்கிய கலைஞர்களை எல்லாம் இவர் சொல்கிறார் என்றால் எதுவும் ஆதாரமில்லாமல் இருக்காது என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்து.\nசினிமாவில் பல வருடங்களாகவே இது போல விசயங்கள் மறைமுகமாக நடப்பதாக சொல்லப்படுவதுண்டு.\nஸ்ரீரெட்டியும் ஒரு தனியார் யூ டியூப் சேனல் பேட்டியில் லாரன்ஸால் இன்னொரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார்.\nஉண்மையில் ஸ்ரீரெட்டி சொல்வது போல அந்த ஸ்பாட்டுக்கு யாரும் போகாமல் இருந்திருந்தால் அவர்கள் இந்த குற்றச்சாட்டை கண்டு அஞ்ச போவதில்லை ஏனென்றால் அபாண்ட பழி ஒருவர் மீது வரும்போது அதை எதிர்கொள்ளும் துணிவுதான் கண்டிப்பாக வரும்.\nஉண்மையில் சென்று இருந்தால் அவர்கள் உண்மையில் மன அமைதியோடு இருக்க முடியாது ஏனென்றால் சமுதாயத்தில் மிக மோசமான பெயரை இது பெற்றுத்தரும் அதுவும் ஸ்ரீரெட்டியிடம் ஆதாரம் இல்லாமல் இவ்வளவு பெயர்களை இவ்வளவு போல்டாக சொல்ல முடியாது அவரிடம் ஏதோ வெயிட்டான ஆதாரமான வீடியோவோ புகைப்படங்களோ இருக்கும் என்றே பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீரெட்டியின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.\nசினிமாவுக்கு வரும் பெண்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே இதை நான் வெளியிட்டு வருகிறேன் நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார்\nஇத்தனை தியேட்டர்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் 50-வது ந��ள் கொண்டாட்டமா – மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்\n‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nநடிகை லக்ஷ்மி மேனனுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/115319", "date_download": "2019-02-23T09:47:27Z", "digest": "sha1:XWRROHYLJCQF3NAK3SBBTKSLPPQGK52O", "length": 5141, "nlines": 59, "source_domain": "www.ntamilnews.com", "title": "‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு. - Ntamil News", "raw_content": "\nHome சினிமா ‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு.\n‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு.\n‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி டிரெய்லர் வெளியாகுமென கூறப்பட்ட நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28ஆம் திகதி வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு ‘யூ/ஏ’ சான்றிதழும் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், இத்திரைப்படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன்.\nரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.\nஅனிருத் இசையமைப்பில் இத்திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகிளிநொச்சியில் தொடர்ந்தும் மழை காரணமாக மக்கள் மீண்டும் பாதிப்பு\nNext articleகேரள கஞ்சாவுடன் காங்கேசன்துறை கடற்படை சிப்பாய் கைது\nநகைச்சுவை நடிகை மதுமிதாவுக்கு திருமணம்\n‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது\nஇயக்குனருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும்.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121952", "date_download": "2019-02-23T08:37:15Z", "digest": "sha1:3OWUQAXOCL2FPKUKUJ5HRAMLEQ2EOWN3", "length": 6715, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா சென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nசென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nசென்னையில் மஹிந்தவிற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவிற்க்கு எதிராக சென்னையில் போராட்டம் ஒன்று தற்போது நடை பெறுகிறது.\nத இந்து பத்திரிகை நட்டாத்தும் கருத்தரங்கு ஒன்றிற்கு மஹிந்த ராஜபக்ச பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் தமிழின இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்து கருத்தரங்கு நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்டே இப்போராட்டம் நடத்தப்படுகிறது.\nஇப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் தற்போது சென்னையில் நடத்தி வருகிறது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது\nதி இந்து பத்திரிக்கை பெங்களூரில் நடைபெறும் தனது கருத்தரங்கிற்கு இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்திருப்பதைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇன்று காலை பெங்களூர் ஃப்ரீடம் பார்க் அருகில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. தமிழர் விரோத தி இந்து பத்திரிக்கையைக் கண்டித்தும், ராஜபக்சேவைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே அனுமதி பெற்றிருந்த போதும், பெங்களூர் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மைசூர் சாலையில் உள்ள Police Armed Forces Head quarters-ல் வைக்கப்படுள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.\nPrevious articleமோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம்\nNext articleவவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற சிறுவன் சடலமாக\nஇலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் இருவர் கைது.\nபுலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உல���ின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/mutharasan-on-ramamohan-rao.html", "date_download": "2019-02-23T09:36:22Z", "digest": "sha1:Y7JHXUJWADVHUDK53IBYC4WANESKRPNN", "length": 5193, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – முத்தரசன் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / அரசு மருத்துவமனை / கைது / தமிழகம் / தலைமை செயலாளர் / முத்தரசன் / ராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – முத்தரசன்\nராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – முத்தரசன்\nSunday, December 25, 2016 அரசியல் , அரசு மருத்துவமனை , கைது , தமிழகம் , தலைமை செயலாளர் , முத்தரசன்\nநெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் புகாரில் சிக்கியவுடன் நெஞ்சு வலி வருவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/09/blog-post_530.html", "date_download": "2019-02-23T09:50:25Z", "digest": "sha1:V44I56RVJDQEFSXBG65K3FNNTDCNCFUK", "length": 7988, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "மனித உரிமைகளுக்காக போராடவே நான் அரசியலுக்கு வந்தேன் - மங்கள சமரவீர - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மனித உரிமைகளுக்காக போராடவே நான் அரசியலுக்கு வந்தேன் - மங்கள சமரவீர\nமனித உரிமைகளுக்காக போராடவே நான் அரசியலுக்கு வந்தேன் - மங்கள சமரவீர\nகத்தோலிக்க திருச் சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சம்பந்தமாக தான் கூறி கருத்து தனது தனிப்பட்ட கருத்து எனவும், அந்த நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மனித உரிமைகளுக்காக போராடவே நான் அரசியலுக்கு வந்தேன்.\nமனித உரிமை தேவையற்றது என எவராவது கூறுவார்கள் எனில் அதனை அருவருப்புடன் நிராகரிக்கின்றேன். கர்தினால் சார்பில் குரல் கொடுப்பவர்கள் போதைப் பொருள் விற்பனையாளர்கள். இது அவருக்கு செய்யும் அவமரியாதை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nமனித உரிமைகள் தொடர்பாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்து தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர தனது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.\nஇதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா வர்ணகுலசூரிய கருத்து வெளியிட்டிருந்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_203.html", "date_download": "2019-02-23T09:18:58Z", "digest": "sha1:QCH7ZG62IIO3O36MSMW4R5PRDBDQ6FN4", "length": 6121, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்.\nபிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்.\nபிரபல கார்ட்டூன் கலைஞர் தயா ராஜபக்ஷ தனது 78வது வயதில், காலமாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து இவர் உயிர்பிரிந்துள்ளது.\nஇவரது காட்டூன் கதைகள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/video_30.html", "date_download": "2019-02-23T09:37:59Z", "digest": "sha1:SNPTUTLQF37P4OEMOGUUFYZDIORFHHEG", "length": 8440, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தொற்றுநோயால் இழந்த இரு கைகளையும் மீளப்பெற்றஅமெரிக்க சிறுவன் (VIDEO) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் தொற்றுநோயால் இழந்த இரு கைகளையும் மீளப்பெற்றஅமெரிக்க சிறுவன் (VIDEO)\nதொற்றுநோயால் இழந்த இரு கைகளையும் மீளப்பெற்றஅமெரிக்க சிறுவன் (VIDEO)\nஅமெரிக்காவில் தொற்றுநோய் காரணமாக கைகளை இழந்த எட்டு வயது சிறுவனின் இரண்டு கைகளும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஷியான். தொற்றுநோய் காரணமாக இவனது இரண்டு கைகள் மற்றும் பாதங்கள் அகற்றப்பட்டன. ஷியானுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து கைகள் இல்லாமலே எழுதப் படிக்க என தனது மீதி வாழ்க்கையை வாழ்ந்து வந்தான் ஷியான். இந்நிலையில், தற்போது மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் ஷியானுக்கு மாற்று கைகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்த அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்றது. சுமார் 40 மருத்துவர்கள் கொண்ட குழு, 10 மணி நேரம் போராடி இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.\nதற்போது தனது புதிய கைகளைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்துள்ளான் ஷியான். இந்த அறுவைச் சிகிச்சை மூலம், உலகிலேயே மிகவும் இளம் வயதில் இரு கைகளும் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்ற பெருமையை ஷியான் பெற்றுள்ளார்.\nகடந்த 2000ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ல��யோன் நகரில் முதன்முதலாக கைகள் மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_915.html", "date_download": "2019-02-23T08:25:06Z", "digest": "sha1:25ASGJBYTQOQICQLXYFRECUDCWSMWSVE", "length": 8064, "nlines": 124, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தண்ணீர் கவிதை நிரஞ்சன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest கவிதைகள் தண்ணீர் கவிதை நிரஞ்சன்\nஎப்போதும் “மேல்” ஆனவள் நீ ;\nஉலகிற்கு வண்ணம் கொடுக்கிறாய் ;\nஅதாகவே மாறுபவன் மனிதன் ;\nஅகப்படாமல் இருப்பது நீ ;\nநீ உயிர் பறிக்கிறாய் ;\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tamil/um-anbu-ethanai-perithaiya/", "date_download": "2019-02-23T10:29:58Z", "digest": "sha1:Y65MUQVY4MGFPCJFTIUB62EJOY2LMVXI", "length": 5641, "nlines": 167, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Um Anbu Ethanai Perithaiya - உம் அன்பு எத்தனை பெரிதைய்யா - Lyrics", "raw_content": "\nUm Anbu Ethanai Perithaiya – உம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\nஎப்படி நான் மறப்பேன் -3\nபாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்\nபாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்\nஎப்படி நான் மறப்பேன் -3\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\nதனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்\nவலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர்\nஎப்படி நான் மறப்பேன் -3\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\nதுரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே\nநேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே\nஎப்படி நான் மறப்பேன் -3\nஉம் அன்பு எத்தனை பெரிதைய்யா\nஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா\nYakobin Devan – யாக்கோபின் தேவன்\nVazhve Neerthanaiya – வாழ்வே நீர் தானையா\nUnga Kirubai Illama – உங்க கிருபை இல்லாம வாழ\nAlleluya Thuthi Umake – அல்லேலூயா துதி உமக்கே\nEsanae Um Sevaike – ஈசனே உம் சேவைக்கே எனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/films-should-have-genuine-politics-says-gv-prakash-058067.html", "date_download": "2019-02-23T08:34:54Z", "digest": "sha1:HAMLXS5NJRKE47AMKDN2Y5374G4AP4RZ", "length": 16033, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive: sarvam thalamayam: சர்வம் தாளமயம்.. இன்றைய கால சூழலில் ஒரு முக்கியமான படம்: ஜி.வி.பிரகாஷ் | Films should have genuine politics, says GV Prakash - Tamil Filmibeat", "raw_content": "\nகொசு விரட்டியால் தீக்கிரையான நடிகை வீடு\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nExclusive: sarvam thalamayam: சர்வம் தாளமயம்.. இன்றைய கால சூழலில் ஒரு முக்கியமான படம்: ஜி.வி.பிரகாஷ்\nசென்னை: சினிமாவில் நேர்மையான அரசியல் இருக்க வேண்ட���ம் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஇசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். முதலில் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களையே பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜாலியான படங்களுக்கு மத்தியில் கருத்தாழம் மிக்க படங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.\nநாச்சியார் படம் இவர் மீதான இமேஜை வேறு தளத்திற்கு மாற்றியது. தற்போது இவர் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.யின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் ஒன்இந்தியா தளத்திற்காக ஜி.வி.யை சந்தித்தோம். அப்போது அவர் பேசியதாவது\nசில நல்ல விஷயங்கள் தானாக அமையும். அப்படி அமைந்தது தான் சர்வம் தாளமயம். ஒருநாள் ராஜீவ் மேனன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏதோ விளம்பரத்துக்கு இசையமைக்க தான் கூப்பிடுகிறார் என நினைத்தேன். அங்கு போன பிறகு சர்வம் தாளமயம் கதையை சொல்ல ஆரம்பித்தார்.\nசரி படத்துக்கு இசையமைப்பதற்காக கூப்பிட்டிருக்கிறார் என நினைத்தேன். ஆனால் நான் நடிப்பதற்காக தான் என்னிடம் கதை சொல்கிறார் என்பது பிறகு தான் தெரிந்தது. மிகவும் சந்தோஷப்பட்டேன்.\nஇந்த படத்துக்காக ராஜீவ் மேனன் நிறைய உழைத்திருக்கிறார். அதே போன்றதொரு உழைப்பை தர வேண்டும் என என்னிடம் கூறினார். நானும் என்னால் முடிந்த அளவிற்கு உழைத்தேன். அதன் பலன் இப்போது தெரிகிறது. என்னை பொறுத்தவரை பலனை எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் என்றைக்காவது ஒருநாள் கொடுப்பார்.\nஇந்த படத்திற்காக நான் உமையாள்புரம் சிவராமன் சாரிடம் மிருதங்கம் கற்றுகொண்டு, நிறைய காட்சிகளில் நானே வாசித்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் மிருதங்கம் வாசித்தேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். அதற்கான பாராட்டு தான் இது.\nஇன்றைய சினிமாவில் நிச்சயம் நேர்மையான அரசியல் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அது ரசிகர்களை எளிதாக சென்றடையும். இந்த படத்தில் கர்நாடக இசையின் அழகையும் பதிவு செய்திருக்கிறோம். அதேபோல் முக்கியமான ஒரு சமூக பிரச்சினை பற்றியும் கூறியுள்ளோம். இன்றைய கால சூழலில் இது ஒரு முக்கியமான படம். ஒரு புதுமையான படமாக இருக்கும்.\nஅடுத்து ஐங்கரன்னு ஒரு படம் பண்ணுகிறேன். அது ஒரு இளம் விஞ்ஞானியை பற்றிய ���தை. ஜெயில், வாட்ச்மேன், 100 பர்சென்ட் காதல், குப்பத்து ராஜா, என நிறைய படங்கள் செய்கிறேன். சிறு வயதில் இருந்தே ஆக்டிவாக இருப்பதால், நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறுது.\nஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இப்போது நிறைய வெளியில் தெரிகிறார். அதனால் இசையமைப்பாளர் ஜி.வி.யை மிஸ் செய்வதாக நிறைய பேர் கூறுகின்றனர். இந்த இடைவெளியை உடைக்கும் வகையில் ஜெயில் படத்தின் பாடல்கள் இருக்கும். அப்படத்தின் பாடல்கள் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.\nஎனது மனைவியும் ஒருபக்கம் அவரது வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். அவருடைய வெற்றி என்னை சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கிறேன். யார் சொன்னாலும் எனது பெயரை அவரது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளக் கூடாது என சொல்லியிருக்கிறேன். எனவே குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது\", என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகளுக்கு போலியோ மருந்து கொடுக்க விடாத நடிகர் மீது வழக்குப்பதிவு\n22 வருஷம் வெய்ட் பன்ன ராம் எங்க பிரேக்அப் காதலிய சமாதானப்படுத்த இன்னொருத்தியை லவ் பன்ன ரோஷன் எங்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/04025032/Physical-rescue-of-the-engineers-college-of-drowning.vpf", "date_download": "2019-02-23T09:57:09Z", "digest": "sha1:L27EXYXVSPB2PWJLYZMIGI6ATCENSZD3", "length": 14546, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Physical rescue of the engineer's college of drowning in the well || கிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்\nகிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு + \"||\" + Physical rescue of the engineer's college of drowning in the well\nகிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு\nகிணற்றில் மூழ்கி இறந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 03:45 AM\nசின்னதாராபுரம் அருகே உள்ள புஞ்சைகாளிக்குறிச்சியை சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார்(வயது 21). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் புஞ்சைகாளிக்குறிச்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற இருந்த சிறப்பு வழிபாட்டையொட்டி ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து அருண்குமார் உள்பட சிலர் தீர்த்தக்குடம் எடுக்க சென்றனர். அவர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் புஞ்சை காளிக் குறிச்சியை நோக்கி வந்தனர். அப்போது கோணவாய்க்கால் என்ற இடத்தில் தீர்த்தக்குடத்தை வைத்துவிட்டு அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது அருண் குமார் கிணற்றில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்த மற்றவர்கள் இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கும், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அருண்குமாரின் உடலை தேடிப்பார்த்தனர். பின்னர் கிணற்றின் ஆழ்பகுதிக்கு சென்று உடலை எடுத்துவரும் மதுரையை சேர்ந்த நபர்களை கொண்டு அருண்குமாரின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. நண்பரின் திருமணத்துக்கு வந்த போது பரிதாபம்: கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்பு\nசேவூர் அருகே நண்பரின் திருமணத்துக்கு வந்த போது கிணற்றுக்குள் விழுந்து பலியான கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது.\n2. விசைப்படகு பழுதை சரிசெய்ய முயன்ற மீனவர் கடலில் மூழ்கி பலி நீண்ட நேர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு\nவிசைப்படகு பழுதை சரிசெய்ய முயன்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மீட்கப்பட்டது.\n3. வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு கோர்ட்டு உத��தரவின் பேரில் நடவடிக்கை\nதிருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலத்தை கோர்ட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் மீட்டனர்.\n4. வீடு புகுந்து கொள்ளை: விறகு கடை அதிபரின் உறவினர் கைது 250 பவுன் நகை, ரூ.6 லட்சம் மீட்பு\nமதுரையில் விறகு கடை அதிபர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 250 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.\n5. வழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு\nகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் மங்கலம் பெரிய புத்தூர் பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து மனுஒன்றை கொடுத\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/superstar-rajinikanth-petta-tweets-in-viral-tamilfont-news-220545", "date_download": "2019-02-23T08:24:26Z", "digest": "sha1:DAKNUZ7FP4P7H7QN6TQSPEPSR35KRAXW", "length": 9131, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Superstar Rajinikanth Petta tweets in viral - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை': வைரலாகும் டுவீட்டுக்கள்\nஇன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை': வைரலாகும் டுவீட்டுக்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'பேட்ட' என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் டுவிட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 'பேட்ட' என்பது டிரெண்ட் ஆகிவிட்டது.\nஅதுமட்டுமின்றி ரஜினி ரசிகர்களும், நெட்டிசன்களும் 'பேட்ட' குறித்து பஞ்ச் டயலாக்குகளை டுவீட்டி தள்ளுகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்\nஇன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை,\n தமிழ்நாடு இனி எங்கள் \"பேட்ட,\nபேட்ட-யில புகுந்து கோட்டைய புடிச்சிருவோம் தலைவா,\n#பேட்ட தொடரும் #வேட்டை இனி அதிரும் #கோட்டை\nஇது எங்கள் சிங்கத்தின் அரைநூற்றாண்டு வேட்ட\nஎங்க கோட்டை .. எங்க பேட்டை.. மத்தவன்லாம் மாத்து ரூட்டை..\nஆள வருகிறார் தலைவர் @rajinikanth எம் தமிழ்நாட்டை\nதலைவரின் #பேட்ட, தமிழகத்தின் வசூல் வேட்ட\nஇது தலைவரோட பேட்ட.. தலைவர் கிட்ட வேணாம் உங்க சேட்ட.. அவரோட இடம் செய்ன்ட் ஜார்ஜ் கோட்ட..\nஇதுபோன்று ஆயிரக்கணக்கான டுவீட்டுகள் டுவிட்டர் இணையதளத்தில் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து\nநயன்தாராவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டாரின் மேனேஜர்\nரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே இல்லை\nஜெயம் ரவியின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்\nமார்ச்சில் ஒரு காதலர் தினம்: 'இஸ்பேட் ராஜாவின் ரிலீஸ் தினம்\nதயாரிப்பாளர் ஆகும் அஜித்-விஜய் நாயகி\nபுலி, பாம்பு, தேன்: விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸின்' சூப்பர் டிரைலர்\nகமலும் ஸ்டாலினும் அடித்து கொள்வதை பார்த்து சிரிக்கின்றோம்: சீமான்\nபிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்\nதண்ணீரை விட தன்மானம் முக்கியம்: ரஜினியை விமர்சித்த கமல் கட்சி நடிகை\nகார்த்திக்கு ஜோடியாகும் 'தளபதி 63' படத்தை மிஸ் செய்த நடிகை\nசத்யஜோதி-தனுஷ் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது\n40 தொகுதிகளிலும் தனித்து போட்டியா தேமுதிக அதிரடியால் திமுக-அதிமுக அதிர்ச்சி\n15 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழுக்கு திரும்பும் அஜித் பட நடிகை\nபரபரப்பான உண்மை சம்பவ கதையில் விக்ரம்பிரபு\nவிஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு\nகமல்ஹாசனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவுரை\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 165வது படத்தின் மாஸ் டைட்டில் இதோ\nசமந்தாவின் 'யூடர்ன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 165வது படத்தின் மாஸ் டைட்டில் இதோ\nரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே இல்லை\n 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து\nதண்ணீரை விட தன்மானம் முக்கியம்: ரஜினியை விமர்சித்த கமல் கட்சி நடிகை\nபுலி, பாம்பு, தேன்: விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸின்' சூப்பர் டிரைலர்\nவிஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'சூப்பர் டீலக்ஸ்' குறித்து சமந்தாவின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122448", "date_download": "2019-02-23T09:45:26Z", "digest": "sha1:TYL4FRCFP4QZTMNB3F5T54QMHWDOIKPE", "length": 4634, "nlines": 59, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகர் அனுமதி\nஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அனுமதி வழங்கியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு சபாநாயகர் நேற்று (திங்கட்கிழமை) அனுமதி வழங்கியுள்ளதாக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி\nNext articleரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றன\nகஞ்சிபான இம்ரானின் பிரதான சகா கைது\nகொழும்பில் ஆபாச செயற்பாட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book18.html", "date_download": "2019-02-23T09:17:25Z", "digest": "sha1:CU7SCU753OUWKRU3QWFAQNFWC4S53HLL", "length": 12457, "nlines": 102, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "", "raw_content": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nஆசிரியர்: தேனி எம். சுப்பிரமணி\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nபிரிவு: கணினி & இணையம்\nநூல் குறிப்பு: வளர்ந்த நாடுகளில் பாடப் புத்தகங்களுக்குப் பதில் கணினி, குறுந்தகடுகள், இணையம் என்று கல்வித் திட்டமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் இணையம் வழியாக கல்விக்கு உதவும் பல தளங்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கிவிட்டன. இந்த இணையதளங்களில் முக்கியமான இணையதளங்களை மட்டும் தொகுத்து, இந்திய மாணவர்களின் கல்விக்கும், அவர்களது பொது அறிவுக்கும் உதவக்கூடிய நூலாக்கி கொடுத்திருக்கிறார் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்களுக்கும் பயன்படும் இணையதளங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\n‘மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்’ நூலினை 4-2-2012 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் வெளியிட, முதல் பிரதியை பிரபல பேச்சாளரும் தியாகராயர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியருமான முனைவர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக் கொண்டார். அவ்விழா குறித்து ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தி கீழே உள்ளது.\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book9.html", "date_download": "2019-02-23T08:48:34Z", "digest": "sha1:YCBCXYRMRAZBFXUBBXLRQRCBZRMPPVRR", "length": 11844, "nlines": 102, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "", "raw_content": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nநூல் குறிப்பு: “உங்களது புத்தகம் தினசரி வாழ்க்கையில் வேலை செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நல்ல புத்தகத்துக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” - மாண்புமிகு திரு.பிரகாஷ் சவடேகர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.\n“விதிகளை முன்னுரிமைகளில் வரிசைப்படுத்தியும், வாழ்க்கை முறை மாற்றத்தில் சரியான வழியைப்பற்றியும் எழுதிய தங்களது முயற்சியைப் பாராட்டுவதுடன், இந்தப் புத்தகம் மக்களுடைய உடல்மன நலத்தைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் மற்றும் பணியாற்றும் இடங்களில் அவர்களுடைய திறமையை முன்னேற்றும் என்பதை நிரூபிக்கும் வகையில் பொருத்தமான புத்தகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” - மாண்புமிகு திரு. விஜய் ரூபனி, குஜராத் முதலமைச்சர்.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் ��கள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_54.html", "date_download": "2019-02-23T09:07:18Z", "digest": "sha1:GTDINHBS4GZIEPGDQR2MEI33V44KPNK5", "length": 10470, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "குடியரசுத் தலைவர் உடன் அன்புமணி சந்திப்பு. காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை... - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / குடியரசுத் தலைவர் / தமிழகம் / பாமக / குடியரசுத் தலைவர் உடன் அன்புமணி சந்திப்பு. காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை...\nகுடியரசுத் தலைவர் உடன் அன்புமணி சந்திப்பு. காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை...\nThursday, September 15, 2016 அரசியல் , குடியரசுத் தலைவர் , தமிழகம் , பாமக\nஅன்புமணி ராமதாஸ் அறிக்கை :\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன்\nகர்நாடகத்தில் அமைதி ஏற்படுத்தவும், காவிரி மேலாண்மை\nவாரியம் அமைக்கவும் அரசுக்கு ஆணையிட வலியுறுத்தல்\nதமிழர் மீதான தாக்குதல் குறித்து பிரணாப் வருத்தம்\nகாவிரிப் பிரச்சினையை மையமாக வைத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் குறித்து முறையிடுவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை தில்லியிலுள்ள அவரது மாளிகையில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பு பிற்பகல் 2.05 மணி வரை மொத்தம் 20 நிமிடங்கள் நீடித்தது.\nகுடியரசுத் தலைவருடனான சந்திப்பின் போது காவிரி பிரச்சினை குறித்தும், அதை மையப்படுத்தி கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையும், கலவரமும் கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்தும் விளக்கினேன். கர்நாடகத்தில் இன்று தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அதனால் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் குடியரசுத் தலைவர் அவர்களிடம் எடுத்துக் கூறினேன்.\nகர்நாடகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அங்கு இராணுவத்தையும்,துணை இராணுவப் படைகளையும் பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும். நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்கை கர்நாடகத்திற்கு அனுப்பும்படி பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.\nதமிழ்நாடு மற்றும் கர்நாடக முதலமைச்சரை அழைத்து இப்பிரச்சினை குறித்து பேச்சு நடத்த வே��்டும் என்றும், அதன்மூலம் கர்நாடகத்தில் அமைதியை ஏற்படுத்துவதுடன், இரு மாநிலங்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தும்படி பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.\nகர்நாடகத்தில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டது குறித்தும், தமிழர்கள் தாக்கப்பட்டது குறித்தும் விளக்கிய அவர், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் இதற்கெல்லாம் மேலாக இனி வரும் காலங்களில் காவிரிப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க பிரதமருக்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரினேன்.\nஅதைக் கேட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் வருத்தமளிப்பதாகக் கூறினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களும் சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவதாகவும் குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/03/blog-post_30.html", "date_download": "2019-02-23T09:22:01Z", "digest": "sha1:Y5OGFKY2KNT2GZB7RV5WH44UEWESCEKW", "length": 3196, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி !!! திவ்யா சத்யராஜ் அறிக்கை. ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி \nநடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார்.\n\" இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன்.\nதிரை துறை மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. நான் nutrition Dietics துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன். நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர்.\nதவிர அவர் அப்பாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை, அதில் நடிக்கவும் இல்லை\" என திட்டவட்டமாக அறிவித்தார்.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0", "date_download": "2019-02-23T09:14:34Z", "digest": "sha1:5WIJG4UBPG2I53OFE6XPWXX5BN6QKULZ", "length": 13608, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "சத்துள்ள அரிசியை நாமே அரைக்க ‘மினி’ ரைஸ் மில்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசத்துள்ள அரிசியை நாமே அரைக்க ‘மினி’ ரைஸ் மில்\nநாளுக்கு நாள் விவசாயத்தில் புதிய புதிய கருவிகள் சந்தைகளில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட மினி செக்கு இயந்திரம் ஒன்றும் வெளியானது. மினி எண்ணெய்ச் செக்கு இயந்திரம் மூலமாக நமது வீட்டிலேயே நம் எண்ணெய்களை தயாரித்துக் கொள்ளலாம்.\nஇதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் அரிசி தயாரிக்கும் மினி ரைஸ் மில் என்ற இயந்திரம் சந்தையில் அறிமுகமாகியுள்ளது என்ற தகவல் பரவி வந்தது. இந்தக் கருவியை விற்பனை செய்து வரும் நல்ல சந்தை புரொடியூசர் கம்பெனி அதிகாரி ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். மினி ரைஸ் மில் என்ற கருவியைப் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் தருவதாகவே இருந்தன.\n“இக்கருவிக்கு நாங்கள் வைத்த பெயர் ‘மினி ரைஸ் மில்’. ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் ஓர் இயற்கை விவசாயி தான் விளைவித்த நெல்லைப் பெரிய ரைஸ்மில்லில் கொண்டு போய் அரைக்க முடியாத���. பெரியப் பெரிய ரைஸ் மில்களில் 150 முதல் 200 மூட்டைகளை ஒரே நேரத்தில் அரைத்தால்தான் ரைஸ் மில்லுக்கு லாபம் கிடைக்கும். இதனால் வெறும் 40,50 மூட்டைகளை மட்டும் போட்டு அரைக்க மாட்டார்கள்.\nஇதுதவிர சிறிய ரைஸ் மில்களையே அந்த விவசாயிகள் நாட வேண்டியிருந்தது. சில பகுதிகளில் அந்த வசதியும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. அதனால் இயற்கையில் நெல் விதைத்தவர்களுக்கும், பாரம்பர்ய நெல்லை விதைத்தவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதுதவிர, விவசாயிகள் அறுவடை செய்து இருப்பு வைக்க முடியாமல் ரைஸ் மில்லுக்கு அனுப்பி விடுகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல் 12 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அந்த நெல்லை இருப்பு வைத்து விற்பனை செய்யும் ரைஸ் மில் உரிமையாளர்கள் நேரடியாக அரிசியை 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.\nஇது பைகளில் சந்தைக்கு 70 முதல் 80 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு நேரடியாக லாபம் கொடுக்கும் விதமாகவும் இக்கருவி சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இக்கருவி நிச்சயமாகச் சிறு, குறு விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்கும். அவர்கள் விளைவிக்கும் பாரம்பர்ய ரக நெல்லாக இருந்தால் எளிதில் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n3 பி.எச்.பி மோட்டார் கொண்டு இயங்குவதால் இயந்திரம் இயக்க ஒரு பேஸ் மின்சார வசதி இருந்தாலே போதும். சாதாரணமாக வீடுகளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதன் எடை 120 கிலோ மட்டுமே. இதனை வைக்க கிரைண்டர் வைக்கும் அளவு இடம் இருந்தாலே போதும். இதில் ஒரு மணிநேரத்தில் 100 கிலோ நெல்லை அரிசியாக்க முடியும். இதன் மூலம் 65 கிலோ அரிசி கிடைக்கும்.\nஅதில் அந்தந்த நெல்லின் பதத்தைப் பொறுத்து அரிசியாவதில் தாமதமாகலாம். வேக வைத்த நெல், பச்சை நெல் என இரண்டையும் போட்டு அரைக்கலாம். இதன் விலை 40,000 ரூபாய். இது தனியாக வாங்க வேண்டும் என்பதைத் தவிர்த்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மொத்தமாக நான்கு இயந்திரங்களை வாங்கிக் கொண்டால் அவர்களுக்கு ரைஸ்மில்களை தேடிச்செல்லும் வேலை மிச்சமாகும்.\nசாதாரணமாகச் செயல்படும் அரிசி அரைக்கும் இயந்திரத்தைப் போலவேதான் இந்த இயந்திரமும் செயல்படும். மேலே அகன்ற வாய்ப் பகுதியில் நெல்லைக் கொட்ட வேண்டும். அதிலிருந்து மாவு அரைக்கப்பட்���ுத் தனி வழியில் வெளியேறும். பக்கவாட்டில் உள்ள இரண்டு துளைகள் மூலமாக குருனை தனியாகவும், தவிடு தனியாகவும் வெளியேறும். இதில் அரிசியைப் பாலீஸ் செய்ய முடியாது. இதுவும் ஒருவகையில் நன்மை கொடுக்கக் கூடியதுதான். பாலீஸ் செய்யப்படாத அரிசியில்தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன. நிச்சயமாக இது விவசாயிகளுக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும். இதுபோல இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் வெளிவர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாவல் மரங்கள் நிறைந்த கண்மாயில் மருத்துவ குணம் வாய...\nகல் செக்கு எண்ணெய் பயன்கள்\nவெற்றிலை சாகுபடியில் மாதம் ரூ. 70 ஆயிரம்...\nபருத்தி விவசாயிகளைக் காவுவாங்கும் பூச்சிக்கொல்லி மருந்து\n← பருவமழை பாதித்த நெல் வயல்களில் உர மேலாண்மை\nOne thought on “சத்துள்ள அரிசியை நாமே அரைக்க ‘மினி’ ரைஸ் மில்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-5-2", "date_download": "2019-02-23T09:09:35Z", "digest": "sha1:3GXTTY7VPY7GQAT4OLR6YO4G4Q5I2HJ2", "length": 5301, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்ற வாரம் டாப் 5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்ற வாரம் டாப் 5\nஇயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்\nஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் வழி\nமண்புழு நண்பன் சுல்தான் இஸ்மாயில் நேர்காணல்\nஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம்\nஐம்பதாண்டு பலன் தரும் வலையபட்டி முருங்கை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி\nஉவர் மண்ணை சீர்படுத்தும் வழிகள்...\nPosted in வேளாண்மை செய்திகள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை →\n← பப்பாளி மரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:05:50Z", "digest": "sha1:FYYR57MR3UXOGDSEGD4CEVYSS4VOUV54", "length": 12482, "nlines": 126, "source_domain": "kallaru.com", "title": "தோனி இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nHome செய்திகள் விளையாட்டு தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.\nதோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.\nதோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலம்: யுவராஜ் சிங்.\nஇந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தோனி ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து அசத்தினார். அந்தத் தொடரின் ஆட்ட தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோனி குறித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னால் தெரிவித்துள்ளார். அதில் “2019 உலகக் கோப்பையில் தோனியின் ‘முடிவெடுக்கும் திறனும்’, ‘கிரிக்கெட் மூளை’யும் இந்திய அணியின் பலமாக அமையும்” என்றார்.\nஆஸ்திரேலிய தொடருக்கு முன்னால் தோனியின் பேட்டிங் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. 2018ல் 20 ஒருநாள் போட்டிகளில் 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பதே அதற்கு காரணமாக கூறப்பட்டது. 2019ல் இந்த நிலையை தோனி தனது பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார்.\nதோனியின் இந்த சிறப���பான பேட்டிங்கை இந்திய கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் புகழ்ந்துள்ளனர்.\nஇதே விஷயத்தை யுவராஜும் வலியுறுத்தி உள்ளார். “தோனி இந்தியாவின் கிரிக்கெட் மூளை. அவர் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தை கணிக்கும் சிறந்த இடத்தில் இருக்கிறார். அதனை கடந்த சில ஆண்டுகளாக இதனை சிறப்பாக செய்கிறார் தோனி. அவர் ஒரு சிறந்த கேப்டன். அவர் அறிவுரை கோலிக்கு கைகொடுக்கும்” என்றார் யுவராஜ்.\nமேலும் “அவரது முடிவெடுக்கும் திறன் வியக்க வைக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் அவரது பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.\nஆனால் தோனி எந்த இடத்தில் ஆட வேண்டும் என்று மட்டும் முடிவெடுக்கப்படவேண்டும் என்றார். இதை தோனியே முடிவு செய்ய வேண்டும் என்றார்.\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ள யுவராஜ். மிடில் ஆர்டரில் பங்களிப்பை அளிக்க முடியும் என்றார்.\nதினசரி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுவராஜ் கூறியுள்ளார்.\nTAGKallaru cricket news kallaru sports news கல்லாறு கிரிக்கெட் செய்திகள் கல்லாறு விளையாட்டு செய்திகள்\nPrevious Postஜூலை மாதத்திற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு மாற்றம் Next Postகுவைத் தேசிய தினம் மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு.\nCSK சாம்பார் எனும் RCB டிவீட்டுக்கு CSK பதிலடி டுவீட்\nகிறிஸ் கெயில் வரும் உலகக் கோப்பையோடு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.\nகிரிக்கெட் வீரர் அசோக் திண்டா முகத்தில் பந்து பட்டு காயம்.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-promo-video-released-to-ramya-naminate-to-next-week/31746/amp/", "date_download": "2019-02-23T08:32:39Z", "digest": "sha1:M63BU45YNWWPFQGIBT5YKJE256IDKEOS", "length": 4804, "nlines": 38, "source_domain": "www.cinereporters.com", "title": "தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படும் ரம்யா! பரபரப்பு வீடியோ - CineReporters", "raw_content": "Home சற்றுமுன் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படும் ரம்யா\nதலைவர் பதவியிலிருந்து நீக்கப்படும் ரம்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவிற்கு இருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பிக்பாஸ் புரோமோ வீடியோவில் இருப்பது போல உள்ள பரபரப்பு நிகழ்ச்சியை பார்க்கும் போது இல்லை. தற்போது இன்றைய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.\nதினமும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அதுபோல பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு போலீஸ் திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் திருடர்களாக ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியலும், போலீசாக மகத், சென்ட்ராயன்,மும்தாஜ் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்த வார வீட்டின் தலைவராக ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருடன் போலீஸ் டாஸ்கினால் போட்டியாளர்களுக்கிடையில் சண்டை படுபயங்கரமாக நடைபெறுகிறது. யாஷிகாவிற்கும் மகத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதற்கு பிறகு பாலாஜிக்கும் மகத்திற்கும் இடையே அதிகமாக சண்டை ஏற்பட்டது.\nதற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் தலைவி ரம்யா போலீஸ் திருடன் டாஸ்க் ரொம்ப சீப்பாக இருக்கிறது என பிக்பாஸிடம் புகார் கூறுகிறார். இதனால் பிக்பாஸ் தலைவர் பதவியிலிருந்து ரம்யாவை நீக்குகிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்தவாரம் எவிக்சனுக்கு ரம்யாவை நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறார் என்று அறிவிக்கிறார்.\n‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nநடிகை லக்ஷ்மி மேனனுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா\nதமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியான ‘இன்கேம் இன்கேம்’ ராஷ்மிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/81", "date_download": "2019-02-23T10:00:57Z", "digest": "sha1:BCABUZACCZNZH7RHZHFBFLRNNEJXFIGZ", "length": 8418, "nlines": 258, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nசூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது\nநட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-\nசூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-\nகாட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-\nஉயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-\n\"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது\nநரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-\nசுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-\nஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.\nஎனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-\nமுன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),\nபின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,\nமூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.\nநிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.\n(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.\n(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.\nமேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.\nஅவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.\nமேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.\nஅன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.\nஎனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்\nஉங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).\nஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/01/blog-post_662.html", "date_download": "2019-02-23T09:40:23Z", "digest": "sha1:O3LBBF6V7QTR2B5NGRJYU3MFB4NZ475K", "length": 22910, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜூன் மாதத்துக்கு முன்னர், மாகாண சபை தேர்தல் இடம்பெறும் - அமைச்சரவை அனுமதி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூர���யதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜூன் மாதத்துக்கு முன்னர், மாகாண சபை தேர்தல் இடம்பெறும் - அமைச்சரவை அனுமதி.\nஇந்த வருடம் ஜூன் மாதத்திற்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை முன்னர் நடத்த, அமைச்சரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்திருந்த நிலையில், இன்று இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.\nவடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில், ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் அவை அனைத்தும் தற்போது இயங்கி வருகின்றன.\nஇதேவேளை மாகாண சபை தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நடத்தவில்லை என்றால், தாம் பதவி விலகப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று கருத்து வெளியிட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா அல்லது பழைய முறைமையில் நடத்துவதா அல்லது பழைய முறைமையில் நடத்துவதா என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇது குறித்து ஆரம்ப காலங்களின் சிறுபான்மை தேசிய கட்சிகளுக்கும், பெரும்பான்மை கட்சிகளுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.\nஎனினும் அந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. பெரும்பாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையிலேயே நடத்தக் கோரி, ஆரம்பத்தில் பல சிறுபான்மை தேசிய கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.\nமுன்னதாக அமைச்சர் பைசர் முஸ்தபா புதிய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைப்பாட்டை எட்டியிருப்பதாகவும், சுதந்திரக்கட்சியும் அதனையே விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் புதிய முறைமையில் நடத்தவதற்காக செய்யப்பட்ட எல்லை நிர்ணய செயற்பாட்டில் குழப்ப நிலைமைகள் காணப்படுவதால் அவற்றை திருத்தம் செய்வதற்கு காலத் தாமதம் ஏற்படும் என்பதால், பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என சிறுபான்மை தேசிய கட்சிகள் கோரியதால் அது தொடர்பில் ஆராய���வதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்று\nஎவ்வாறாயினும் அடுத்து இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தல், பழைய முறையிலேயே நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nஅனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளத...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபுலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதை ஏற்றுக்- கொண்டால்தான் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும். சுமந்திரன்.\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்த்...\nகொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல் வெளியாகியது\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உ...\nவிசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.\nடான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலி...\nநாட்டில் இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, போதைப்பொருள் அல்ல - மஹிந்த தேசப்பிரிய.\nநாட்டில் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினை போதைப்பொருள் அல்ல. மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்தவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக தெர...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல���லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/11/blog-post_845.html", "date_download": "2019-02-23T08:37:14Z", "digest": "sha1:22YC7SHTNBANUBHN4EGIILNP2EAIBGG7", "length": 9895, "nlines": 148, "source_domain": "www.todayyarl.com", "title": "அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டும்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டும்\nஅமெரிக்காவின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டும்\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்று திரள வேண்டும் என ஈரான் நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி வலியுறுத்தியுள்ளார்.\nசமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ எனும் அமைப்பின் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.\nஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் சுமார் 80 நாடுகளில் இருந்து 350 இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள், மூத்த கல்வியாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.\nஇன்று த��டங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி கலந்துகொண்டு முதல் ஆளாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,\n‘அமெரிக்கா நமது மதத்திற்கும், இந்த மதத்தில் உள்ள எதிர்கால தலைமுறையினருக்கும் எதிராக உள்ளது. நாம் இவர்களுக்கு எதிராக நிச்சயமாக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக உலக இஸ்லாமியர்கள் ஒன்று கூட வேண்டும்.\nபயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு மற்றும் வல்லரசுகளுக்கு எதிராகவும் சவூதி மக்களுடைய நலன்களை பாதுகாக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதை செய்ய நாங்கள் 450 பில்லியன் டொலர்களை எல்லாம் கேட்க மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இதை கடமையாக நாம் கருத வேண்டும். வெறும் வாய்மொழியாக மட்டும் இல்லாமல், கூட்டு செயல்பாட்டினால் இந்த கடமை அமைய வேண்டும்.\nசவுதி அரேபியாவை நாங்கள் சகோதர நாடாகவே பார்க்கிறோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/36.html?start=40", "date_download": "2019-02-23T10:10:45Z", "digest": "sha1:NOVISS6J5FACCTJX4WARLFZ7HLQ5YKYM", "length": 9103, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழ���் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\n41\t சிரியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெற அமெரிக்கா திட்டம்\n42\t பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர் விடுதலை\n43\t தீவிரம் குறைந்தது 'மஞ்சள் அங்கி' போராட்டம்\n44\t இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகள் காக்கப்பட வேண்டும்\n45\t ஒபாமாகேர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை\n46\t கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம்: அயர்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்\n47\t 219 ராணுவத்தினருக்கு எதிராக கைது உத்தரவு\n48\t இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரனில் விக்ரமசிங்கே\n49\t கூட்டுப் பயிற்சி: பாகிஸ்தான் வந்தனர் சீனப் படையினர்\n50\t அமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான் அதிபர் கடும் தாக்கு\n51\t மஞ்சள் அங்கி போராட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 பேர் கைது\n52\t தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\n53\t கென்யாவில் துப்பாக்கிச்சூடு பெண் ஊழியர் கடத்தல்\n54\t வடகொரியா மீண்டும் அதி நவீன புதிய ஆயுத சோதனை: செய்தி நிறுவனங்கள் தகவல்\n55\t நிமோனியா: இந்தியாவில் 2030-க்குள் 17 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்: ஆய்வுத் தகவல்\n56\t எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு\n57\t யேமன் போர்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\n58\t காசா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டுவீச்சு - ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\n59\t சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் சேர்ந்தார் ராஜபட்ச\n60\t கச்சா எண்ணெய் விலை சரிவு: உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75787/cinema/Kollywood/Vijay-antony-in-Politics.htm", "date_download": "2019-02-23T09:09:54Z", "digest": "sha1:7LLGPZUCPUYEJF3B3T45G67HQF6B7BEG", "length": 10956, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் அரசியல் - Vijay antony in Politics", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி | சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம் | அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீர��வாக நடிக்கிறார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் ஆண்டனியும் களம் இறங்கும் அரசியல்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் விஜய் நடிப்பில் உருவான 'சர்க்கார்' படம் முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்பதால், படம் ரிலீசான பின், லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், படம் நன்கு ஓடியதால், அடுத்ததாக, சூர்யாவும், அதே பாணியில் நடிக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் 'என்.ஜி.கே.,' படமும் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், விஜய், சூர்யாவை அடுத்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் 'பாலிடிக்ஸ்' படமும் முழு அரசியல் படமாக எடுக்கப்படுகிறது. இதற்காக, முக்கிய அரசியல்வாதிகள் குறித்த வரலாறுகளை அறிந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது, பத்திரிகையாளர் பாபு யோகேஸ்வர்ன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கும் 'தமிழரசன்' படம் முடிந்த கையோடு, பாலிடிக்ஸ் படபிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபட டிரைலர் விமர்சனம் : ஓவியா ... ரஜினி எதை விரும்புகிறார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி\nசமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம்\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினியை அரசியலுக்கு அழைத்த விழா\nஅரசியலுக்கு வரமாட்டேன் : மோகன்லால் திட்டவட்டம்\nஅ��சியலுக்கு வரமாட்டேன் - மம்முட்டி\nஅரசியல் எனக்கு வேண்டாம் : அஜித் பளீச்\nரஜினி - கமல் நண்பர்கள் இல்லை: சரத்குமார்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-5-3", "date_download": "2019-02-23T09:46:42Z", "digest": "sha1:B7ESGO2DEEYBFKFGIOYGY4GK5LQRGP5X", "length": 5370, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்ற வாரம் டாப்-5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்\nசிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி\nபஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுறுவை நெல் விலை வீழ்ச்சி...\nவிவசாய வேலைகளுக்கு இயந்திர பயன்பாடு அதிகரிப்பு...\nஇன்ஜினீயர் விவசாயி ஆன கதை\nபுரதத்தை இழந்த உணவு வளர்ச்சி – II...\nPosted in வேளாண்மை செய்திகள்\nதிறன்மிகு நுண்ணுயிர்கள் அதிகரிப்பது எப்படி வீடியோ →\n← முருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:15:05Z", "digest": "sha1:R7VSKSR7AEFIKR4SPYFTX4BKLL3OA6MW", "length": 10519, "nlines": 122, "source_domain": "kallaru.com", "title": "இரண்டு வருடத்திற்கு பிறகு பட்டம் : சாய்னா நேவால்", "raw_content": "\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடிய��து.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nHome செய்திகள் விளையாட்டு இரண்டு வருடத்திற்கு பிறகு பட்டம் சந்தோஷம் தான்: சாய்னா நேவால்\nஇரண்டு வருடத்திற்கு பிறகு பட்டம் சந்தோஷம் தான்: சாய்னா நேவால்\nஇரண்டு வருடத்திற்கு பிறகு பட்டம் சந்தோஷம் தான்: சாய்னா நேவால்\nசாய்னா நேவால் 2019ம் ஆண்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். கரோலினா மரின் காயத்தால் ஆட்டத்திலிருந்து பாதியில் விலக பட்டம் வென்றார், சாய்னா. கடந்த இரண்டு ஆண்டுகளில் சாய்னாவின் முதல் பட்டம் இது.மேலும் இது பாருபள்ளி காஷ்யப்புடனான திருமணத்துக்கு பின் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை சாய்னா அதிர்ஷமானது என்று குறிபிட்டுள்ளார். மேலும் எல்லாமே சரியாக அமைந்தது. இது என் கனவு என்றார். “திருமணத்துக்கு பிறகுதான் இரண்டு ஆண்டு காத்திருப்பு நினவாகும்” என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.\nசூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற போது என்ன மகிழ்ச்சியில் இருந்தேன். அதே போல் இன்றும் இருக்கிறது. கரோலின் காயம் எனக்கு பதக்க வாய்ப்பை தந்தது அதிர்ஷம்தான் என்றார்.\nமார்ச் 6 முதல் 10 வரை நடக்கும் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் சாய்னா, பெரிய தொடர்களை கவனமாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முன் கவுகாத்தியில் சீனியர் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ளார்.\nTAGkallaru news kallaru sports news Saina Nehwal கல்லாறு செய்திகள் கல்லாறு விளையாட்டு செய்திகள் சாய்னா நேவால்\nPrevious Postராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல். Next Postசிறுத்தையிடம் சிக்கி 17 வயது சிறுவன் பலி.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே: சீமான் கேள்வி\nஅரியலூர் மாவட்டம், அரசு தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா\nஜெயங்கொண்டத்தில் அனைத்துக் கட்ச�� பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம்.\nபெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் திறப்பு\nபெரம்பலூரில் மண்டல அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.\nவெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல்.\nகீழப்பழுவூர் அருகே காதல் திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல்: பெண் வீட்டார் கைது\nவிளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.\nஅற்புத ஆரோக்கிய நன்மைகள் -வெந்தயக் கீரை\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/147310-interesting-facts-about-thumbai-plant.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-02-23T08:31:12Z", "digest": "sha1:7MVQGT3BF5CTQNPLWYCPG3DR6C4ZHBAS", "length": 28983, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "``தும்பைப் பூ ஞாபகமிருக்கிறதா?!” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும் | Interesting facts about thumbai plant", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:53 (17/01/2019)\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமனிதக் குலத்துக்கு மகத்தான மருத்துவ சேவை ஆற்றும் சின்னஞ்சிறு செடி தும்பை. குறிப்பாகச் சளி, சைனஸ் பிரச்னைகளுக்கு அற்புதமான தீர்வு தும்பையில் இருக்கிறது.\nதும்பைச் செடியைப் பார்க்கும்போதெல்லாம் மனம் குழந்தை ஆகிவிடுகிறது. பால்யத்தில் பட்டாம்பூச்சி பிடிப்பதற்காகத் தும்பைக் காடுகளில் தவம் கிடந்த நினைவுகள் நிழலாடுகின்றன. பட்டாம்பூச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் நேரத்தில் தும்பைப் பூவைப் பறித்து தேனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்போம். அந்தத் தேனின் சுவையை விடச் சிறந்த இனிப்புச் சுவையை இதுவரை என் நாக்கு அறிந்ததில்லை. பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவது தவறான செயல் என்பதையும் அப்போது அறிந்திருக்கவில்லை.\nஎங்கள் கிராமத்தில் ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம். ஆடிப்பட்டத்தில் கம்பு, சோளம் விதைப்பார்கள். ஊடுபயிராகத் தட்டை, மொச்சை, துவரை போன்ற பயறு வகை பயிர்களையும் விதைப்பார்கள். கார்த்திகை முடிந்து மார்கழி தொடங்கும் காலங்களில�� மொச்சை அறுவடைக்குத் தயாராகி விடும். அப்போது சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து காட்டுக்காரர்களுக்குத் தெரியாமல் மொச்சைக் காயைப் பறித்து வந்து வேக வைத்துத் தின்போம். ஒரு மண் பானையில் தண்ணீர் ஊற்றி மொச்சையைக் கொட்டி, அதில் ஒன்றிரண்டு தும்பைச் செடிகள் வைத்து மூடி, அடுப்பில் வைத்து விடுவோம். சற்று நேரத்தில் தும்பை வாசத்துடன் ஆவி வெளியேறும். இதுதான் மொச்சை வெந்துவிட்டதற்கான அடையாளம். உடனே பானையை இறக்கி மொச்சையைப் பங்குப் போட்டு உரித்து உரித்துத் தின்போம். காலப்போக்கில் கிணறுகளில் தண்ணீர் வற்றி, விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இந்த நடைமுறையும் எங்கள் தலைமுறையோடு வழக்கொழிந்துபோனது. ஆனால் தும்பைச் செடிகள் முன்னை விட அதிக அளவில் முளைத்துக் கிடக்கின்றன. இந்தச் செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் மொச்சை வாசனை நினைவில் மணக்கிறது.\nஊருக்கு வெளியே நடை போனபோது, ஓரிடத்தில் ஏராளமான தும்பைச் செடிகளைப் பார்த்தேன். மனம் குதூகலித்தது. தும்பைப் பூவை எடுத்து உறிஞ்சி தேன் குடித்தேன். அந்தச் சுவை பால்யத்தின் பள்ளத்தாக்கில் என்னைத் தள்ளியது. என்னைத் சுற்றி ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. வார்த்தையில் வர்ணிக்க முடியாத அற்புத அனுபவம். நினைவின் அடுக்குகளில் ஈரம் கசியும் நினைவுகள். அந்த நினைவுகளிலிருந்து மீண்டு வரவே நீண்ட நேரம் ஆனது. தும்பைப் பற்றிய செய்திகளை மனம் அசை போட்டது.\nமனிதக் குலத்துக்கு மகத்தான மருத்துவ சேவை ஆற்றும் சின்னஞ்சிறு செடி தும்பை. குறிப்பாகச் சளி, சைனஸ் பிரச்னைகளுக்கு அற்புதமான தீர்வு தும்பையில் இருக்கிறது. இயற்கையின் அற்புதத்தைப் பாருங்கள். மழைக்காலம் முடிந்த பிறகு பனிக்காலம் வருகிறது. இந்தக் காலங்களில் மனிதர்களுக்குச் சளி பிடிப்பது இயல்பு. இந்தச் சளியை இலவசமாகப் போக்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது தும்பை. எத்தனையோ மலர்களில் தேன் இருந்தாலும் பட்டாம்பூச்சிக்குப் பிடித்தது தும்பைத் தேன்தான். காரணம் இதன் மயக்கும் சுவை. தேனை உண்டு மயக்கத்தில் பறக்கக் கூட தோன்றாமல் படுத்துக் கிடக்கும் பட்டாம்பூச்சிகள். மற்ற நேரத்தில் பட்டாம்பூச்சிகளை பிடிப்பதைவிடத் தும்பையில் தேனுண்ட பட்டாம்பூச்சிகளைப் சுலபமாகப் பிடித்து விடலாம். அதனால்தான் சிறுவர் கூட்டம் தும���பை வனங்களில் துள்ளித் திரிகின்றன. ஆனால், தற்காலக் குழந்தைகள் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து இம்சிப்பதில்லை என்பது நல்ல விஷயம்.\nதும்பையில் உள்ள மருத்துவக் குணம் ஆச்சர்யப்படத்தக்கது. தலையில் நீர் கோத்து கஷ்டப்படுபவர்கள் தும்பை இலைச் சாற்றை மூன்று சொட்டு மூக்கில் விட்டு, உள்ளுக்குள் உறிஞ்சித் தும்மினால் அடுத்த 1 மணி நேரத்தில் கபாலத்தில் இருக்கும் தேவையில்லாத நீர்க்கூட சர சரவென வெளியேறும். ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் 20 தும்பைப் பூக்களைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அந்தப் பாலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் தொண்டையில் உள்ள சளி வெளியேறும் என்கிறது சித்த மருத்துவம். இதை இன்றைக்கும் கிராமங்களில் செயல்படுத்துகிறார்கள்.\nLEUCAS ASPERA என்ற தாவரவியல் பெயர் கொண்ட தும்பை ஆயுர்வேதத்தில் `துரோண புஸ்பி' என அழைக்கப்படுகிறது. இது விஷ முறிவுக்கான முக்கிய மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nசிறுவயதில் ஏற்படும் சிரங்கு நமைச்சல் கொப்புளங்களுக்குத் தும்பை இலையை அரைத்து நாலைந்து நாள்களுக்கு மேற்பூச்சாகப் பூசி விடுவார்கள். சிரங்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். சாதாரண விஷக் கடிக்கு இதன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து நசுக்கி உள்ளுக்குள் குடிக்கக் கொடுத்து நிறைய தண்ணீர் குடிக்கக் கொடுப்பார்கள். அத்துடன் இரண்டு மூன்று சொட்டு மூக்கில் விடுவார்கள். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விஷ முறிவு ஏற்படும். தும்பைச் செடியைப் பூக்களுடன் பறித்து வந்து தண்ணீரில் இட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். இந்தத் தண்ணீரில் வேது பிடித்தால் ஒற்றைத் தலைவலி ஓடிவிடும். தலா பத்து சொட்டு தும்பைப் பூ சாறு, தேன் இரண்டையும் கலந்து குடித்தால் நா வறட்சி, அதிக தாகம், அசதி ஆகியவை நீங்கி விடும் என்கிறது சித்த மருத்துவம்.\nஇத்தனை அற்புதங்களை சின்னஞ்சிறு இலைகளுக்குள்ளும் வெண்மை மாறாப் பூக்களுக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறது தும்பை. சளி, தலைவலி போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு இயற்கையின் வைத்தியத்தையும் கைக்கொள்ளுங்கள். உடலும் மனமும் நலமாகும்.\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ��ண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/TenthirtyNews/2018/07/08093150/1003044/Top-5-Cinema-Box-Office-News.vpf", "date_download": "2019-02-23T09:26:17Z", "digest": "sha1:7DF66SRJQVJT4QRUCME2JP4IOYQ62PEI", "length": 4240, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "10.30 காட்சி - 07.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_657.html", "date_download": "2019-02-23T09:00:38Z", "digest": "sha1:33LW65E44L5CGX6UWF2CNJY35DEM6BIS", "length": 39175, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்த அரசாங்கத்திற்கு ஈவு, இரக்கம் கிடையாது - மஹிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்த அரசாங்கத்திற்கு ஈவு, இரக்கம் கிடையாது - மஹிந்த\nஇந்த அரசாங்கத்திற்கு ஈவு இரக்கம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பு பத்திரிகையொன்றிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nசவூதி அரேபியாவில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை விலை அதிகரிப்பு என்ற போர்வையில் எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.\nநாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் ரோபோ போன்றது, ஈவு இரக்கம் எதுவும் கிடையாது.\nஎரிவாயு விலை அதிகரிப்பினால் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மட்டும் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர் பயன்பாடு இன்று கிராமங்களிலும் வியாபிக்கப்பட்டுள்ளன.\nஎரிவாயு மட்டுமன்றி இவர்கள் ஏதேனும் ஓர் பொய்யைக் கூறி மின்சாரம், நீர்க்கட்டணம் என்பனவற்றையும் அதிகரிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த அரசாங்கத்துக்கு இரக்கம் கிடையாது என்று புலம்பும் காற்று போன ஜனாதிபதி அவர்களே உங்கள் காலத்தில் காஸ் சிலிண்டர் எவ்வளவு இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா (Rs. 2,440.) தற்போது விலை கூடியும் எவ்வளவு தெரியுமா (Rs. 1676)அந்த நேரம் உங்களுக்கு அதற்கான நேரம் இருக்க இல்லை என்று நான் நினைக்கின்றேன். தற்போது உங்களுக்கு நேரம் மேல் அதிகமாக இருக்கின்றது அதுதான் இந்த புலம்பல். எல்லாம் ஆட்சி கைக்கு வரும் வரைக்கும் தான் புலம்பல் பின் எப்படி இருந்தோம் என்று கூட நினைவில் இல்லது போகும். தற்போது பதவியில் உள்ள லட்டரி (lottery) ஜனாதிபதி போல்.\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nபிச்சைக்காரிபோல வந்தவர் தலையில், அடித்து முஸ்லிம் பெண் காயம்\nகண்டி - கெலிஓயவில், பிச்சைக்காரி போல் நடித்து வீட்டுக்கு வந்துள்ள ஒரு பெண் அரிசி கொஞ்சம் கேட்டுள்ளார். அரிசியை ஒரு பேக்கில், முஸ்...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_799.html", "date_download": "2019-02-23T08:51:35Z", "digest": "sha1:SBJCBC5MF5CACK7JMA6FVWY4INJ7DWUD", "length": 43936, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கு அரசியல்வாதிகளினால், இன்ளொரு இரத்தக் களரி வரும் - மகிந்த எச்சரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு அரசியல்வாதிகளினால், இன்ளொரு இரத்தக் களரி வரும் - மகிந்த எச்சரிக்கை\nவடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம்.\nஅவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள்.\nபோரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர்.\nபலர் விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும், அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் ஆகி விட்டனர்.\nஎல்லா இன, மதங்களையும் சேர்ந்த மக்கள், முப்படையினரின் அர்ப்பணிப்பினால் தான் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதை மறந்து விடக் கூடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇஸ்லாமிய வரலாற்றிலே பத்ர் யுத்தம் 'Battle of Badr' மிகப் பிரபலமானதும் பெரிய யுத்தமும் ஆகும்.\nஇதில் 313 முஸ்லிம்கள் 2 குதிரைகள் 70 ஒட்டகைகளுடன் - 950 எதிரிகளையும் அவர்களது 100 குதிரைகள் 170 ஒட்டகைகளுடன் போராடி வென்று வந்த மகத்தான யுத்தம்.\nஇப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போது நபிகள் கோமான் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் \"நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம்\" என்று சொன்னார்கள்.\nஸஹாபாக்கள் அதிர்ச்சியுடன் \"நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ் சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள்\" எனக் கேட்டார்கள்.\nஅப்போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், \"வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது 'நப்ஸ்' என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம்\" என்று சொன்னார்கள்.\nஉண்மையான பெரு வெற்றியையும் அமைதியையும் அடைந்துகொள்ள, தம் மனோ இச்சைகளுடன் அதிகம் போராடி, பிறருடைய உரிமைகளை கொடுக்க வேண்டிய நிலையிலேயே இன்னும் இலங்கையர்கள் இருக்கின்றனர் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.\nபயங்கரவாத தடை சட்டத்தில் இவர்களை தூக்க வேண்டியது காலத்தின் தேவை\nஆமாம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் GTX போன்ற பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும்\nதப்பு திரு மகிந்த ராஜபக்ச அவர்களே,நீங்க கொன்றது பிரபாகரனை மட்டும்தான். இனப்பிரச்சினையையல்ல.இனப்பிரச்சினையை தீர்க்காமல் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களை சரணாகதி ஆக்கும் முயற்ச்சியில் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள். அதனால் வடக்கி கிழக்க��ல் இடம்பெறும் அறபோராட்டத்துக்கு யாரையாவது கண்டிப்பதானால் இன்ப்பிரச்சினைக்கான தீர்வை வைக்காத உங்களையல்லவா முதலில் கண்டிக்கவேணும். மக்களின் எழுச்சி தொடர்வதைக் கண்டு ஏன் அரற்றுகிறீர்கள் இனியாவது இனப்பிரச்சினையை தீர்த்து தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என்று சொல்ல நீங்கள் தயாரில்லை. பிரச்சினை அதுவல்ல. எந்த சிங்கள தலைவர்களும் தயாரில்லை என்பதுதான் பிரச்சினை.\n@Mahibal, உங்கள் கதையும், கருத்தும் சுப்பர்.\nநன்றி, ஆனால் அது கதையல்ல நிஜம்.\nநாம் உங்களுக்காகவும் குரல் கொடுப்போம். உங்களிடமும் எதிர்பார்க்கிறோம்.\nமஹிந்த அவர்களே, நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்; இது தமிழ் முஸ்லீம் மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டிய காலகட்டம், ஏனெனில் எம்மிடம் அரசியல் பலமுமில்லை, சர்வதேச ஆதரவும் இல்லை. பிரபாகரனின்பின் தமிழ் மக்கள் தன சுயமரியாதையை இழந்தனர் அதேபோல் முஸ்லீம் மக்கள் அஸ்ரப்பின்பின் தன சுயமரியாதையை இழந்தனர்.\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத��­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nபிச்சைக்காரிபோல வந்தவர் தலையில், அடித்து முஸ்லிம் பெண் காயம்\nகண்டி - கெலிஓயவில், பிச்சைக்காரி போல் நடித்து வீட்டுக்கு வந்துள்ள ஒரு பெண் அரிசி கொஞ்சம் கேட்டுள்ளார். அரிசியை ஒரு பேக்கில், முஸ்...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்���ீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/2016_68.html", "date_download": "2019-02-23T08:47:29Z", "digest": "sha1:2VR2TTQRDAVCC6LFWPRIB7JQAAREWNTK", "length": 9873, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 ஜூலை மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு\"கவின்கலை\" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் சுபாரஞ்சன் டென்மார்க் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 ஜூலை மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு\"கவின்கலை\" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் சுபாரஞ்சன் டென்மார்க்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 ஜூலை மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு\"கவின்கலை\" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் சுபாரஞ்சன் டென்மார்க்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 ஜூலை மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு\"கவின்கலை\" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்\nசொற்கள் எல்லாம் சிறகு முளைத்து\nசங்கீதமாய் ஒலித்ததை நினைக்கின்றேன் .\nஈகை செய்து இன்புற்றதை நினைக்கின்றேன் ..\nஇயந்திர வாழ்வில் எந்திரனாய் மாறும்\nஎன் பரம்பரையின் கனவுகள் பறிக்கப்படாத வாழ்வுக்கு\nசுமைகளை கழித்து சுகமாக நடக்கின்றேன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/21_75.html", "date_download": "2019-02-23T08:27:35Z", "digest": "sha1:GW2JCMDPILVZL5SYYCT46FKGI477Q4A3", "length": 11581, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊடகவியலாளரை திட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / ஊடகவியலாளரை திட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்\nஊடகவியலாளரை திட்டிய பொலிஸ் உத்தியோகத்த��்\nஇ.போ.ச சாரதியின் செயற்பாட்டாடு தொடர்பில் காயத்திற்குள்ளான வயோதிபர் தகவல் வழங்கிய ஊடகவியலாளரை திட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் இ. போ. ச சாரதி பேரூந்தியில் வயோதிபர் ஒருவர் ஏறுவதற்கு முன்பாக பேரூந்தை செலுத்தியமையினால் அவர் காயமடைந்த நிலையிலும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் அசமந்தமாhhக செய்றபட்டமை தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிழற்குடையில் இருந்து காரைநகர் டிப்போவுக்கு சொந்தமான இ. போ. சு பேரூந்தில் ஏறுவதற்கு வயோதிபர் முற்பட்ட நிலையில் அதனை நடத்துனருக்கு தெரிவித்துள்ளார்.\nநடத்துனரும் ஏறுமாறு தெரிவித்த நிலையில் குறித்த வயோதிபர் தான் கொண்டு வந்த பொருட்களை பேரூந்தின் பி;ன்புறமாக வைப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில் சாரதி பேரூந்தை செலுத்தியுள்ளார். இதன் காரணமாக குறித்த பொருளை பிடித்தவாறே வயோதிபர் நிலை தடுமாறி ஏ9 வீதியில் வீழ்ந்துள்ளார்.\nஇந் நிலையில் குறித்த வீதுpயால் சென்றுகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் பேரூந்தை மறித:து சம்பவத்தை சாரதிக்கு தெரியப்படுத்தி பேரூந்தை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.\nஇந் நிலையில் சாரதியும் நடத்துனரும் குறித்த வயோதிபரிடம் தாம் பிழையாக நடக்கவில்லை என தெரிவித்து மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினர்.\nஇதனால் அங்கிருந்தவர்கள் சாரதி நடத்துனருடன் வயோதிபருடன் மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்துமாறு தெரிவித்து முரண்பட்டனர்.\nஇதனால் கோபமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் பேரூந்தை மறித்த ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டதுடன் யாழ்பபாணத்திற்கு வந்து பார் எனவும் அச்சுறுத்தியிருந்தனர்.\nஇந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்தை கேட்டறிந்த நிலையில் வயோதிபர் தனக்கு நடத்தவற்றையும் அதனால் ஏற்பட்ட காயத்தினையும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு காட்டியிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் பேரூந்தை வழிமறித்து தம்மிடம் சம்பவத்தை தெரிவித்த ஊடகவியலாளரை திட்டியதுடன் வயோதிபரை குறித்த பேர��ந்தில் ஏற்றிச்செல்லுமாறு பேரூந்து சாரதி நடத்துனரிடம் தெரிவித்து நடவடிக்கை எதுவும் எடுக்காது அங்கிருந்த செல்ல அனுமதித்தார்.\nகுறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாட்டை அங்கிருந்தவர்கள் விமர்சித்ததை அவதானிக்க முடிந்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/28_27.html", "date_download": "2019-02-23T09:44:06Z", "digest": "sha1:JRUZYJ3ID5RSRHL6EB6TDU2ZZ6MS4N5U", "length": 7049, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "திடீரென தீப்பற்றிய புத்தகக் கடை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / திடீரென தீப்பற்றிய புத்தகக் கடை\nதிடீரென தீப்பற்றிய புத்தகக் கடை\nபுத்தக கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களும், பொருள்களும் தீக்கிரையாகின.\nஇந்தச் சம்பவம் இ��்று அதிகாலை யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் நடந்துள்ளது.\nபுத்தகக் கடையை உரிமையாளர் வழமைபோன்று நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்றார். இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியுள்ளது.\nதீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஎனினும் அங்கிருந்த பொருள்களும், கடையும் முற்றுமுழுதாகத் தீக்கிரையாகின.\nதீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/31.html", "date_download": "2019-02-23T09:12:56Z", "digest": "sha1:C22IJTIDHLIALMNDDIC6UZKSV3AQ27UM", "length": 8229, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "தாயக மக்களின் மீது வைத்திருக்கும் பேரன்பை மீண்டும் நிரூபித்த பேர்லின் வாழ் தமிழ் மக்கள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புலம் / தாயக மக்களின் மீது வைத்திருக்கும் பேரன்பை மீண்டும் நிரூபித்த பேர்லின் வாழ் தமிழ் மக்கள்\nதாயக மக்களின் மீது வைத்திருக்கும் பேரன்பை மீண்டும் நிரூபித்த பேர்லின் வாழ் தமிழ் மக்கள்\nதாயகத்தில் கடந்த வாரம் தொடர்மழையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகள் தமது\nஉடமைகளை இழந்து இடைத்தங்கல் முகாங்களில் சில நாட்களாக தமது வாழ்க்கையை தொடர்ந்தனர்.\nஇந்த நிலையில் அந்த மக்களின் அவசர நிலையை கருத்தில் கொண்டு முதல் இரண்டு நாளிலுமே பேர்லின் அம்மா உணவகம் ஐந்து லெட்சம் ரூபாய் செலவில் உணவுகள் , நுளம்புவலைகள் மேலும் அடிப்படை தேவைகளை தாயகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் ஊடாக செய்துள்ளது.\nஅத்தோடு மட்டுமல்லாமல் பேர்லின் வாழ் தமிழ் மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது நண்பர்களுடன் இணைந்து தாயக உறவுகளுக்கு உதவிட முன்வந்ததும், பேர்லின் வாழ் இளையோர்கள் Help for Smile e.V. தொண்டர் அமைப்பின் வங்கி ஊடாக தமது உதவியை வழங்கியதும், கத்தோலிக்க தமிழ் பங்கு பேர்லின் கிளையால் அவர்களது நத்தார் விழாவில் உதவிக்கரத்தை நீட்டியதும் , பேர்லின் தமிழாலயத்தால் உதவியதும் தாயக மக்களின் மீது வைத்திருக்கும் பேரன்பையும் உணர்வையும் மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.\nஅனைவரும் இணைந்து நல்லதை செய்வோம்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug18/35680-2018-08-23-07-09-53?tmpl=component&print=1", "date_download": "2019-02-23T09:03:33Z", "digest": "sha1:47B6LCUNRSIMDZHPC5PJDU2BGPOJACYU", "length": 28038, "nlines": 45, "source_domain": "keetru.com", "title": "வாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்", "raw_content": "\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2018\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2018\nவாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றமும்\nமானுட வாழ்வியல் காட்டுமிராண்டி நிலையிலிருந்து கணினி, இணைய நிலையை வந்தடைந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட பல்லாயிரமாண்டு காலப் பரிணாம வளர்ச்சியையும் பரிமாண நிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உயர்ந்துள்ளது. தனிமனித குடும்ப, சமூக, அரசு நிலைகளில் மானுட வாழ்வியல் தத்தமக்கென ஒழுகலாற்று நெறிகளை உருவாக்கிச் செம்மைப்படுத்திக் கொண்டே இயங்குகிறது. மரபுகள், விழுமியங்கள், அறநெறிகள் மனிதனின் இயல்புநிலைகளைச் செம்மைப்படுத்து கின்றன. தமிழர்களின் வாழ்வியலைச் சங்காலச் சமூக அகம், புறம் என்ற பாகுபாட்டுமுறை பல்வேறு இலக்கிய, இலக்கணங்களின்வழி உயிர்ப்புமிக்கதாக நிலவச்செய்யும் வல்லமையுடன் வாழ்கிறது. எனினும், காலந்தோறும் மானுட வாழ்வியல் தன் இயல்புக்கேற்ற மேன்மைக் கூறுகளைக் கொண்டிருப்பதைப் போலவே கீழ்மைக் கூறுகளையும் கொண்டிருக்கத்தான் செய்கிறது. இதை வாழ்ந்துணர்ந்து அறிந்த சான்றோர் பெருமக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பாங்கை இலக்கிய ஆவணங்களில் கண்டறியலாம். அத்தகைய இலக்கிய ஆவணங்களில் தலைமை சான்றது திருக்குறள்.\nகால மாற்றங்களுக்குரிய அறநெறிப் புரிந்துணர்வு மாற்றங்கள் வள்ளுவ நெறியிலும் தேவைப்படலாம். ஆனால், மனித இயல்புநிலைகளை மதிப்பிட்டுரைப் பதில் வள்ளுவத்திற்கு நிகர் வள்ளுவமே. மானுட வாழ்வியலில் தொடர்ச்சியாய்ப் பின்பற்றத்தக்க தடங்கள் - நெறிகள் ஏராளம்ஞ் ஏராளம்... ஏராளம்... இவை சமூக இயங்கியலி��் உற்பத்திப் பொருண்மைகள் மனிதர்கள் சமூகமாக இயங்குவதால் கிடைத்தவை; கிடைப்பவை இவை. இவை சமூக மனிதனின் மேன்மைநிலை இயல்புகளை - சமூக மேம்பாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை அடையாளம் காட்டுபவை. சமூக மனிதன் மனிதர்கள் அல்லாத தனிமனிதன் மனிதர்களின் இயல்புநிலைகளில் மேன்மைக் கூறுகளைப் போலவே கீழ்மைக் கூறுகளும் இயங்குகின்றன. அவை சமூக இயங்கியலில் - அறநெறிப் பண்பாட்டு வாழ்வியலில் தெறிப்புகளையும் விரிசல்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்துபவை. இவை வாழ்வியல் தடமாற்றங்களை உருவாக்குபவை. இவற்றையெல்லாம் நுண்ணிதின் நோக்கி மானுட வாழ்வியல் மேன்மைக்கெனவே குறள்படைத்த வள்ளுவன் ஒரே ஒரு குறளில் அறநெறி முடிவு கூறமுடியாமல் தடுமாறுகிறான் என்பதைக் கூறவே இக் கட்டுரை.\nவள்ளுவ வாழ்வியல் கோட்பாட்டு உறுதிநிலைக் கூறுகள்\nதமிழ மானுட வாழ்வியலையும் அதன் பன்முகக் கருத்தியல் தளங்களையும் வாழ்ந்துணர்ந்தறிந்த வள்ளுவர் உலக மானுடமே போற்றத்தக்கதும் பின்பற்றத்தக்கதுமான வள்ளுவத்தை வடித்துத் தந்துள்ளார். தமிழின் இதர இலக்கியப் பெரும்பரப்பின் விழுமியத் தகுதிப்பாடும் வள்ளுவத்தின் விழுமியத் தகுதிப்பாடும் ஒரே துலாக்கோலில் சீர்தூக்கத் தக்கவை. அத்தகைய விழுமிய வாழ்வியல் கோட்பாட்டு உறுதிநிலைக் கூறுகளை வள்ளுவத்திலிருந்து கீழ்வருமாறு கணிக்கலாம்:\n1. வள்ளுவத்துக்கு முந்தைய காலத் தமிழர் வாழ்வியல்\n2. வள்ளுவரே கண்டெடுத்த கோட்பாடுகள்\nஇவற்றுள், முதலாவது வகை வாழ்வியல் கோட்பாடுகளை வள்ளுவர் குறிப்பிடும்போது ‘என்ப’, ‘என்பது’, ‘எனப்படுவது’, ‘யாதெனில்’, ‘யாதெனின்’, ‘மாசுஅற்றார் கோள்’ போன்ற சொற்பதிவுகளோடு வரையறுக்கிறார். இரண்டாவது வகை வாழ்வியல் கோட்பாடுகளை ‘எவ’ ‘எவனோ’, ‘என்னாம்’, ‘என்ஆற்றும்’ ‘என்னைகொல்’, ‘என்’, ‘எவன்கொலோ’, ‘உண்டோ’ போன்ற சொற்பதிவுகளோடும் தேற்றேகாரம், வினாவேகாரம், பிரிநிலையோகாரம், ஈற்றசையேகாரம், விளியேகாரம் ஆகிய ஏகாரப் பதிவுகளோடு; ‘வைக்கப்படும்’ ‘நினைக்கப்படும்’ போன்ற சொற்றொடர்ப் பதிவுகளோடும் ‘யாம் அறிவதில்லை’, ‘யாம்மெய்யாக் கண்டவற்றுள்’, ‘யாம்கண்டது இல்’ என்ற தொடரமைப்புப் பதிவுகளோடும் வரையறுக்கிறார்.\nஇவ்வாறெல்லாம் அமையும் வள்ளுவ வாழ்வியல் கோட்பாடு உறுதிநிலைக் கூறுகள் விரிவான நுண்ணாய்வுக்குரி���வை.\nமுன்னோர் மொழிபொருளே பொன்னேபோல் போற்றுவதும் புதியன புகுத்தலுமான தன் சமூகக் கடமையைத் தெள்ளிதின் ஆற்றிய வள்ளுவ வாழ்வியலின் பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்பது தெளிவு.\nவாழ்வியல் கோட்பாட்டுத் தடமும் தடமாற்றமும்\nமானுட வாழ்வியல் கோட்பாடுகளைத் தருகிறது. கோட்பாடுகள், நெறிகளை; நெறிகளின் தடங்களை அமைக்கின்றன. வாழ்வியல்நெறித் தடங்களின்வழியில் வாழ்க்கை நடைபோடுகிறபோது வாழ்வியல் செம்மையாகிறது. வாழ்வியல் ஒழுகலாறுகள் தடங்களைவிட்டுத் தடம் மாறுகிறபோது வாழ்க்கை தடுமாறுகிறது. சமூக வாழ்க்கையின் இயற்கைப் போக்கிலும் தனிமனித வாழ்க்கையின் இயற்கைப் போக்கிலும் இதைக் கண்ணுறமுடியும்.\nதனிமனிதர்களின் இணைவு சமூக இயங்கிய லாகிறது; சமூகம் இயங்குகிறது. ஒத்தது அறிதலும் ஒப்புரவு அறிதலும் மனித உடைமைகள் பத்தும் வள்ளுவ வாழ்வியல் கோட்பாட்டுத் தடங்களை வடிவமைக்கிறது; செயற்படுத்துகிறது; செம்மைப் படுத்துகிறது. இவற்றுள் ஏற்படும் புரிதல் சிதைவுகள் சமூகச் சிதைவுகளுக்குக் காரணங்களாகின்றன. இத்தகைய சமூகநெறிச் சிதைவுகளே வாழ்வியல் தடமாற்றத்தின் அடிக்கற்கள். அடிக்கற்களின் தடமாற்றத்தால் சமூக இயக்கம் தடுமாறுகிறது.\nஆக, தடம் என்பது மானுடம் பயணித்த பயணிக்க வேண்டுமென்ற இயக்குநெறி; இலக்குநெறி, இவ் இயக்குநெறி அதற்குரிய இலக்கு நெறியிலிருந்து வழுவும்போது தடமாற்றம் நிகழ்கிறது. தடமாற்ற மானது இலக்குநெறியிலிருந்து வழுக்குநெறியாகி இழுக்குநெறியாகிறது. இவை, மானுட வாழ்வியலின் இயல்பான போக்கில் நிகழ்வனவே. அவ்வப்போது மானுடம் தன் இலக்குநெறித் தடத்தைப் பற்றி முன்னேறுகிறது.\nவள்ளுவ வாழ்வியல் கோட்பாட்டுத் தடங்கள்\n‘மாசற்றார் கோள்’; என்பது ‘புலம்வென்ற காட்சி’, ‘மாசறுகாட்சி’, ‘நடுக்கற்ற காட்சி’, ‘கடனறி காட்சி’, ‘துளக்குற்ற காட்சி’ போன்றவற்றால் கிடைப்பது. வள்ளுவம் சொன்ன மாசற்றார் கோளுக்குச் சான்று வள்ளுவமே, ஏனெனில், வாழ்வியல் நுட்பத்தை நுட்பமாக ஆய்ந்து திட்பமாய்ச் சொன்னது வள்ளுவம் மட்டுமே. தமிழில் மட்டுமல்ல, மானுட மொழிகள் எந்தவொன்றிலும் வள்ளுவத்துக்கு நிகரான நூலிருக்க வாய்ப்பில்லை. அத்துணை ஈடிலாப் பீடுடைய வள்ளுவ வாழ்வியல் திருக்குறள் முழுமைக்குமாகப் பரவித் திளைக்கிறது.\nவள்ளுவ வாழ்வியல் என்பது அறம், பொருள், இன்பம் என்று பாடுபொருள் சார்ந்து முப்பால்களால் இயன்றது. ஆனால், சங்கமரபின்படி அணுகினால், அக வாழ்வியல், புற வாழ்வியல் என்று இரு பகுப்புக்குள் அடங்கிடும் தன்மையது. தனிமனிதர்களின் அகச்செம்மை குறித்துப் பேசுமிடங்களெல்லாம் அக வாழ்வியல் கோட்பாட்டுத் தடங்களையும் குடும்ப - சமூக மனிதர்களின் புறச்செம்மை குறித்துப் பேசுமிடங்களெல்லாம் புறவாழ்வியல் கோட்பாட்டுத் தடங்களையும் போட்டுவைத்துள்ளது வள்ளுவம்.\nதடங்களை இயக்கும் வாழ்வியல் செயல்நெறி களெல்லாம் இருவேறு பொருளியல்களுக்குள் இயக்குகின்றன. அவை முறையே,\nஅதாவது, கட்புலனாகும் பொருள்கள், வாழ்வியலில் ஏற்படுத்தும் தடங்கள் தடமாற்றங்கள்\nஅதாவது, சிந்தனைப் புலனாகும் பொருள்கள், வாழ்வியலில் ஏற்படுத்தும் தடங்கள் தடமாற்றங்கள். ஆகியனவாகும். பருப்பொருளியலால் உயிரியல் நுகர்வும் நுண்பொருளியலால் வாழ்வியல் நுகர்வும் தொழிற்படுகின்றன. இத்தகைய பருப்பொருளியலுக்கும் நுண்பொருளி யலுக்குமான இணைவு, எதிர்வுகளே வாழ்வியலின் தடங்களை அமைக்கின்றன; தடமாற்றங்களை விளைக்கின்றன.\nவள்ளுவர் பருப்பொருளியலைப் பொருட்பாலிலும் நுண்பொருளியலை அறத்துப்பாலிலும் காமத்துப் பாலிலும் வரையறுத்தார். இதனால்தான் வள்ளுவர் ‘பொருளுடைமை’யை எந்த ஓ£¢ இடத்திலும் ‘உடைமை’ எனக் கொள்ளவில்லை. மாறாக, விழுமிய பண்பறநெறிகளையே ‘உடைமைகள்’ (10) என்றார். இன்னும் நுணுகிநோக்கினால், பருப்பொளுடைமை சார்ந்து பேசும் பொருட்பாலிலும் ஐந்து உடைமைகளை இடைமிடைத்தார். ஏனெனில், பருப் பொருளுடை மையும் நுண்பொருளுடைமையினாலேயே சிறக்கும் என்பது வள்ளுவ நோக்கு.\nஇவ்வாறெல்லாம் தெளிந்த வரையறைகளோடு வாழ்வியலை அணுகினாலும், பின்பற்றினாலும் பருப்பொருளியல் நோக்கு நுண்பொருளியலை அவ்வப்போது வீழ்த்தத்தான் செய்கிறது. இது மானுட வாழ்வியல் இயற்கையும் சமூக இயங்கியலுமாகும்.\nவாழ்வியல் தடமாற்றமும் வள்ளுவரின் தடுமாற்றம்\nமேலே கண்ட பருப்பொருளியல் வாழ்வியல் நுண்பொருளியல் வாழ்வியலை நோக்கி வரவிடுவதில்லை. மாறாக, பருப்பொருளியல் நுகர்வு நுண்பொருளியல் சிந்தனையைத் தடுத்துவிடுகிறது. ஏனென்றால், பருப்பொருளியல் தேவைகளின் நிறைவில்தான் உயிர் வாழ்வியல் நிறைவு பெறுகிறது. எனவே, பருப்பொருளியல் வேட்கையும், தேடுதலும் வாழ்வ��யலின் இன்றியமையாத செயன்மைகளாகி விடுகின்றன. இவ்வாறான, பருப்பொருளியல் வேட்கையின் விளைவால் அடக்கமின்மை, அருளின்மை, அவா, அழுக்காறு, அறிவின்மை, அன்பின்மை, ஆள்வினையின்மை, இரவு, இனியவை கூறாமை, இன்னா செய்தல், உட்பகை, ஒப்புரவின்மை, ஒழுக்கமின்மை, கண்ணோட்டமின்மை, கயமை, கள்ளம், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொடுங் கொன்மை, கொலை, சான்றாண்மை இன்மை, சிற்றினஞ்சேரல், சூது, தீ நட்பு, தீவினை, நல்குரவு, நன்றியில் செல்வம் சேர்த்தல், பண்பின்மை, பிறனில் விழைதல், புறங்கூறுதல், பெரியாரைப் பிழைத்தல், பேதைமை, பொறையின்மை, மானம் இழத்தல், மெய்யுணர்தலின்மை, வலியறியாமை, வாய்மையின்மை, வெகுளி, வெஃகுதல், வெருவந்த செய்யாமை என்றவாறு தனி மனித வாழ்வியலையும் சமூக வாழ்வியலையும் கீழ்மைப்படுத்தும் போக்குகள் மிகுகின்றன. இத்தகைய கீழ்மைப் போக்குகள் இல்லாத உலகம் உருவாக வேண்டும் உருவாக்க வேண்டும் என்பதே வள்ளுவத்தின் இலக்குநிலை.\nவள்ளுவர் தன் உயர்சிந்தனையால் மானுட வாழ்வி யலைச் செம்மைப் படுத்தத்தக்க நெறிமுறைகளைப் பலவாறு முன்மொழிகிறார். தான் முன்மொழிந்த நெறிமுறைகளனைத்தையும் பருப்பொருளியல் தேவைகள் அழித்துவிடுவதைக் கண்ணுறுகிறார். வாழ்க்கை என்பது பருப்பொருளால் இன்பம் துய்ப்பதாய் இருந்தபோதிலும், அந் நுகா¢வில் நெறிமுறைகள் தேவை என்பதால் அறமுரைக்கிறார். என்னதான் அறமுரைத்தாலும் இறுதியில் பொருளியல் வாழ்க்கையில் கயமைதான் மிஞ்சுகிறது என்பதே வள்ளுவரின் வாழ்வியல் கண்டுபிடிப்பு. எனவேதான், அறத்துப்பால், பொருட்பால் இரண்டின் நிறைவாய் ‘கயமை’ அதிகாரத்தை வைத்துள்ளார் என்பது எண்ணிஎண்ணி நகுவதற்குரியது.\nஇவ்வாறெல்லாம், வாழ்வியலில் நிகழும் தடமாற்றங்களைக் கண்ட வள்ளுவர் இவற்றுக் கெல்லாம் காரணமாகத் திகழும் ஒரு மனிதப் பண்பைக் கண்டறிகிறார். அதுதான் கயமை. கயமைத் தன்மை நிரம்பியவன் கயவன் என்றால் அவனுடைய செயல்பாடு எப்படியிருக்கும், தோற்றம் எப்படியிருக்கும், வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஒரு கேள்வியை எழுப்பிச் சிந்தித்து விடையிறுக்கிறார். கயவனும் மனிதனைப் போலேவே இருப்பான்; அவனுக்கான ஏதோ ஒரு குறியீட்டை - வெளிப்பாட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அவ்வாறு என்னால் கண்டறிந்து சொல்லமுடியவில்லை என்கிறார் வள்ளுவர்.\n‘என்னா���் கண்டறிந்து சொல்லமுடியவில்லை’ என்று வள்ளுவரே தடுமாறிய ஒரே ஒரு இடம் இதுதான். வள்ளுவரையே தடுமாற வைத்த கயமை அதிகாரத்தின் முதற்குறள் இதுதான்:\n“மக்களே போல்வர் கயவர்; அவரன்ன\nஒப்பார் யாம்கண்டது இல்” (108:1)\n‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றும் ‘யாம் மெய்யாக் கண்டவற்றுள்’ என்றும் மானுட வாழ்வியலுக்கான தடம் அமைத்த வள்ளுவர், பருப்பொருளியல் நுகர்வால் வாழ்வியல் தடமாற்றங்கள் நிகழ்வதைக் கண்ணுறுகிறார். இத் தடமாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது இக் கயமைக் குணமாகும் என்பதைக் கண்டு அறிவிக்கிறார்.\nவாழ்வியல் தடமாற்றத்தை உற்பவிக்கும் கயமைக் குணம் ஒழிந்த சமூகமே மனிதநேய வாழ்வியலை - சமத்துவ வாழ்வியலை உற்பவிக்கும் என்பது வள்ளுவரின் அறவியல் நோக்குநிலை. ஆனானப்பட்ட வள்ளுவரையே தடுமாற வைக்கும் கயமைக்கு முன்பாக நாமெல்லாம்... எனவே, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எதிர்படும் இந்தக் ‘கயமை’ ஒழிந்த சமூகம் அமைப்பதே வள்ளுவருக்கு நாம் செய்யவேண்டிய செய்ந்நன்றியாகும். ஏனெனில்,\n“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\n வள்ளுவத்தை வாயால் போற்றாமல் வாழ்க்கையால் போற்றுவோமாக\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/india/94713/", "date_download": "2019-02-23T09:12:43Z", "digest": "sha1:DJQGNQOCVCRGOS6625Z6EXGRITPL2NY7", "length": 14097, "nlines": 91, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு - TickTick News Tamil", "raw_content": "\nசபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்திய 29 வயது இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தத் தீர்ப்பையடுத்து சபரிமலைக்குச் செல்லும் பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.\nஇந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை கடந்த இரு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.\nஅப்போது சாமி தரிசனம் செய்ய 52 வயதான லலிதா ரவி என்ற பெண் பக்தர் வந்திருந்தார். தன்னுடைய ஒரு வயதுப் பேரனுக்கு முதல் முறையாக உணவு ஊட்டினார். ஆனால், இந்தப் பெண் 50 வயதுக்குட்பட்டவர் என நினைத்த அங்கிருந்த பக்தர்கள் கோஷமிட்டு, லலிதாவை மலை ஏறவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், போலீஸார் அங்குவந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் லலிதா மீது தாக்குதல் நடத்தினார்.\nவாகன கழிவுகளை நிர்வகிக்க புதிய கொள்கை விரைவில் வெளியீடு: நிதின் கட்காரி தகவல்\nசென்னை: வாகன கழிவுகளை நிர்வகிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சென்னையில்…\nஅதன்பின் அந்தப் பெண் தன்னிடம் இருந்த ஆதார் அட்டையைக் காண்பித்து தனக்கு 52 வயதாகிறது என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் மற்ற பெண்களுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இந்நிலையில் லலிதா மீது இளைஞர் தாக்குதல் நடத்தியதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார், அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர்.\nஇந்நிலையில், உயரதிகாரிகள் உத்தரவின் பெயரில் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். அந்த இளைஞர் பெயர் சூரஜ். பத்தினம்திட்டா மாவட்டம், எழந்தூரைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது ஐபிசி 308 (தாக்குதல் முயற்சி), 354 (பெண்ணைத் தாக்குதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சூரஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்பி நாராயண் தெரிவித்தார்.\nமேலும், லலிதாவை மலை ஏறவும், இறங்கவும் தடுக்க முயற்சித்த அடையாளம் தெரியாத 200 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nNextஉயிரைப் பறிக்கும் முயற்சியில் நடுவண் அரச��� இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் உயிர், 'ரிசர்வ் வங்கி இருப்பு வைத்துள்ள தங்கம்' »\nPrevious « சிங்கள மக்களுக்கே இலங்கை சொந்தமானது : முத்தையா முரளிதரன் சர்ச்சைப் பேச்சு\nசௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு\nபுது தில்லி: இந்தியா வந்துள்ள சௌதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி கட்டிப் பிடித்து…\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\n2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து யுபிஎஸ்சி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பிரிவில் மொத்தம்…\nஇந்த ஆப்பினை டவுன்லோட் செய்யாதீங்க\nAnyDesk என்ற மொபைல் ஆப்பினை தயவு செய்து யாரும் டவுன்லோட் செய்யாதீர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.ஸ்மார்ட்போன் வந்த…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்த��ு. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_16.html", "date_download": "2019-02-23T09:36:50Z", "digest": "sha1:QVQS7MHYXYES5FGOVYBHYHUGA5Q7SCWU", "length": 8224, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வாக்குத் தவறாத நாக்குபாவலர் கருமலைத்தமிழாழன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest கவிதைகள் வாக்குத் தவறாத நாக்குபாவலர் கருமலைத்தமிழாழன்\nவாக்குத் தவறாத நாக்குபாவலர் கருமலைத்தமிழாழன்\nவாய்வீட்டில் குடியிருக்கும் நாக்குக் குள்ளே\nதாய்வீட்டில் குடியிருக்கும் பெண்ணிற் குள்ளே\nபாய்வீட்டில் குடியிருக்கும் மூட்டைப் பூச்சி\n-----பசுங்குருதி குடிப்பதுபோல் அரக்க நெஞ்சப்\nபேய்வீட்டில் குடியிருக்கும் மாந்தர்க் குள்ளே\n-----பெரும்பாவச் செயல்நினைவே குடியி ருக்கும் \nகல்வீட்டில் குடியிருக்கும் கடினம் கூடக்\n-----கலையாகும் சிற்றுளியால் செதுக்கும் போது\nசொல்வீட்டில் குடியிரு��்கும் கருத்து கூடச்\n-----சொக்கவைக்கும் திறமையுடன் பேசும் போது\nவில்வீட்டில் குடியிருக்கும் வீரம் கூட\n-----வெற்றியாகும் அம்பெய்யத் தெரிந்த போது\nபொல்லாமை குடியிருக்கும் மனிதர் கூட\n-----புகழ்பெறுவர் தவறுகளை உணர்ந்த போது \nகூன்,மதியில் குடியிருந்தால் குழிகள் தோண்டிக்\n-----கூனியைப்போல் பிறர்வாழ்வைப் பகைமை யாக்கும்\nதான்,நெஞ்சில் குடியிருந்தால் தலைக னத்துத்\n-----தானழியும் தீக்குச்சி போல்வாழ் வாகும்\nஏன்,வினாக்கள் குடியிருந்தால் மூடம் நீங்கி\n-----எக்கருத்தும் ஆய்வதனால் தெளிவு தோன்றும்\nதேன்வாக்காய் தவறாத நாக்கி ருந்தால்\n-----தெவ்வரெல்லாம் நட்பாகி இன்பம் சேரும் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildefense.com/?p=881", "date_download": "2019-02-23T08:35:21Z", "digest": "sha1:K3WVUKUJVQV6FF7HEGADZPS3CPZQRUVZ", "length": 21191, "nlines": 146, "source_domain": "www.tamildefense.com", "title": "கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய வட கொரியா காலதாமதம் ஏன் – இந்தியா", "raw_content": "\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nகடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய வட கொரியா காலதாமதம் ஏன்\nபொதுமக்களை அடிமைப்படுத்தி ஒரு சில வல்லரசுகளின் நிழலில் வாழும்\nகாட்டுமிராண்டிகளின் ஆட்சி நடக்கும் நாடு தான் வட கொரியா, வறுமையிலும்\nதனது மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதி நவீன ஆயுதங்கள் மற்றும்\nஅணு குண்டுகள் மூலம் அண்டை நாடுகளை அசச்சுறுத்துவது மட்டுமன்றி சொந்த\nமக்களை கொடூரமாக கொலை செய்து வருவதும் வட கொரியாவே.\nஐ நா- மனிதாபிமான அடிப்படையில் இன்றும் வட கொரிய மக்களுக்கு உதவி\nவருகிறது, அதனால் மக்களை பற்றி கவலைப்படாமல் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு அண்டை நாடான தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் தொடர்ந்து தொல்லை\nவட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா அதி நவீன MiG 29 விமானங்கள் கப்பல்களை\nதாக்கும் Kh 35 போன்ற போர் ஆயுதங்களையும், சீனா மற்ற பொருளாதார\nஉதவிகளையும் செய்து வருகிறது. இதனால் எந்த கவலையுமின்றி தொடர்ந்து தனது\nஅணு ஆயுத சோதனையில் முன்னேறி வருகிறது.\nவட கொரியாவை இப்படியே விட்டு விட்டால் அதன் அணு ஆயுதங்கள் விரைவில் கள்ள\nசந்தையில் கிடைக்கும் என்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை, பாகிஸ்தான்\nஈராக் சிரியா வரை அதன் தொடர்புகள் உள்ளது அறிந்த ஒன்றே\nஅதற்கு அடுத்தபடியாக நீர்மூழ்கியிலிருந்து அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை\nசெய்து வருகிறது, இது முழுவதும் வெற்றிபெறும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு\nஇது எளிதில் கிடைத்துவிடும், பதிலுக்கு பாகிஸ்தானும் பேரழிவு ஆயுதங்களை\nவட கொரியாவுக்கு வாரி வழங்கும்.\nஒபாமாவின் ஆட்சி காலத்தில் வட கொரியா தனது அணு ஆயுத சோதனையில் மிகவும்\nமுன்னேற்றம் கண்டுவந்தது, இதை பகிரங்கமாக எதிர்த்த ஜப்பான், வட கொரியா\nஏவுகணை சோதனை நடத்தினால் ஜப்பான் கப்பல் படை அதை தாக்கி அழிக்கும் என்று\nபகிரங்கமாக அறிவித்தது, வட கொரியாவுக்கு ஆதரவாக ஜப்பானுக்கு அச்சுறுத்தல்\nதர சர்ச்சைக்குரிய குறில் தீவுகளில் ஏவுகணைகளையும் ராணுவத்தையும்\nகுவித்தது ரஷ்யா, அதோடு ஜப்பான் கடற்பகுதிக்கு அருகில் தனது குண்டு\nவீசும் விமானங்களை தொடர்ந்து பறக்க செய்து ஜப்பானுக்கு தொடர்\nவட கொரியாவின் ராணுவத்தில் சுமார் 22,000 ஆர்டில்லரி துப்பாக்கிகள்\nஉள்ளது, அவை அனைத்தும் ஒரு முறை சுட்டால் போதும் தென் கொரிய தலைநகரான\nசியோல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும், மிகப்பெரிய பொருளாதார பேரிழப்பு\nஏற்படும். போர் என்று வந்தால் முதல் இரண்டு மணி நேரம் வட கொரியாவின் கையே\nஓங்கி இருக்கும், ஒரு மணி நேரத்தில் தனது 70% ஆர்டில்லரி துப்பாக்கிகளை\nஎல்லைக்கு அருகில் கொண்டு வந்து அடுத்த ஒரு மணி நேரம் தொடர்ந்து சியோலை\nதாக்கும், தோராயமாக போரின் முதல் ஒரு மணி நேரத்தில் தென் கொரியாவின் தலை\nநகர் சியோல் சுமார் 5 லட்சம் குண்டுகளுக்கு இரையாகியிருக்கும் இதனால்\nஏற்படும் பொருளாதார மற்றும் மனித உயிர் இழப்பு மிக பயங்கரமாக இருக்கும்.\nஇந்த ஆர்டில்லரி துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க தென் கொரியாவும்\nஅமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஆனால் இதற்கு செவி\nகொடுக்காமல் அவற்றை நவீனப்படுத்தி மெருகேற்றி வருகிறது வட கொரியா.\nபோர் என்று வரும்போது அமெரிக்காவாலோ அல்லது தென் கொரியாவாலோ முதல் ஒரு மணிநேரத்திற்கு வட கொரியாவை கட்டுப்படுத்த இயலாது, காரணம் தென் கொரிய\nவிமானப்படையின் எண்ணிக்கை மற்றும் 3000 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்\nஇருக்கும் அமெரிக்காவின் குயாம் விமான தளம்.\nகுயாம் விமான தலத்தில் குண்டு வீசும் விமானங்களை எப்போதும் தயாராக\nவைத்துள்ளது அமெரிக்கா, இது பல வருடங்களாக தயார் நிலையிலேயே உள்ளது,\nகாரணம் வட கொரியா எப்போது தாக்கும் என்று யூகிப்பது மிக கடினம்.\nமற்றொன்று அதிகரித்து வரும் தப்பித்தல்கள், வட கொரியாவிலிருந்து ராணுவ\nஅதிகாரிகள், குடும்பங்கள் என வருடம் தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் தென்\nகொரியாவுக்கு தப்பித்து வருகின்றனர், 2015 இல் இதன் எண்ணிக்கை\nஅதிகரிக்கவே இரு நாடுகளுக்குமிடையில் ஒரு மோதல் நிலை உருவானது,\nஇருந்தாலும் அது தடுக்கப்பட்டது. தற்போது வரை தப்பித்து வரும் வட கொரிய\nமக்களின் எண்ணிக்கையை அவர்களின் உறவினர்கள் மற்றும் மற்ற மக்களின்\nபாதுகாப்பு கருதி மிக ரகசியமாகவே வைத்துள்ளது தென் கொரியா\nவட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் சற்றே பீதியான தென் கொரியா\nஅமெரிக்காவிடம் உதவி கேட்கவே, தனது அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையான\nதாட் ஏவுகணையை தென் கொரியாவில் நிறுவியது, இதனால் வட கொரியாவின் அணு\nஆயுதம் மட்டுமல்லாது மற்ற ஏவுகணைகளாலும் தென் கொரியாவையோ ஜப்பானையோ தாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதோடு மட்டுமல்லாது இந்த தாட் ஏவுகணை பசுபிக் கடலில் உள்ள அமெரிக்க ராணுவ\nதளங்கள், ஜப்பான், தென் கொரிய நாடுகளை சீனா மற்றும் ரஷ்யாவின்\nஏவுகணைகளிலிருந்தும் பாதுகாக்கும், இதனால் தாட் ஏவுகணையை தென் கொரியாவில்\nஅமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது சீனாவும் ரஷ்யாவும், ஆனாலும் எதற்கும் பணியாமல் தாட் ஏவுகணைகளை நிறுவி தென் கொரியாவின் பாதுகாப்பை\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு வந்திருந்த சீன அதிபரிடம்\nபேச்சுவார்த்தை நடத்திய அதிபர் டிரம்ப், வட கொரியா விவகாரத்தை பற்றி அதிகம் பேசியிருப்பதாக தெரிகிறது, மேலும் இன்னொரு அணு குண்டு சோதனை நடந்தால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் அதனால் வட கொரியாவிடம்\nஎடுத்து சொல்லுமாறும் சீனாவை நிர்பந்தித்துள்ளது அமெரிக்கா.\nஇதனிடையே வட கொரியாவின் தென் பகுதியில் அதன் அணு ஆயுத சோதனை இடங்களில் குறிப்பிட தகுந்த மாற்றங்களை அமெரிக்கா செயற்கைகோள்கள் காட்டியுள்ளன, அதோடு வட கொரியாவின் நிறுவனரின் பிறந்தநாளில் மிகப்பெரிய ஒரு அணு ஆயுத சோதனைக்கு வட கொரியா தயாராகி வருவதும் தெரிந்துள்ளது.\nஅதை தடுக்கவும், மேலும் அணு ஆயுத சோதனைகளை அது மேற்கொள்ளாமலிருக்கவுமே அமெரிக்கா தனது கப்பல் படை தாக்கும் குழுவை கொரிய தீபகற்பம் நோக்கி அனுப்பியுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளை இப்போதும் தடுத்த நிறுத்தாவிட்டால், அது வருங்காலத்தை மிக மோசமாக்கும் என்பதில் ஐயமில்லை\nஒருவேளை வட கொரியா ஏதாவது தவறு செய்ய முனைந்தால் அமெரிக்கா வட கொரியாவின் அணு ஆயுத சோதனை நிலையங்களை தாக்க முயற்சிக்கலாம்,\nவட கொரியாவின் அணு ஆயுதம் என்பது கொரிய தீபகற்பதிற்கு மட்டுமல்லாது\nஉலகுக்கே ஒரு அச்சுறுத்தல் தான், அதன் காட்டுமிராண்டி ஆட்சிக்கூடம்\nவட கொரியாவின் அணு ஆயுத முயற்சிக்கோ அதன் ஆட்சியாளர்களுக்கோ இரக்கம்\nகாட்டுவது என்பது முட்டாள்தனமே, அது எப்பவோ தண்டிக்கப்பட வேண்டிய\n← முப்பரிமாண ராடர் கொள்முதல், முடிவு எடுக்க தயங்கும் அரசு\nஅமெரிக்காவின் MOAB, இந்தியாவிடம் என்ன உள்ளது →\nஇஸ்ரேல் மீது மீண்டும் ராக்கெட்டுகளை வீசியது பாலஸ்தீன்\nதென் சீனக் கடலின் செயற்கைத் தீவுக்கு போர் கப்பலை அனுப்பியது அமெரிக்கா\nபாதுகாப்பிற்காக அரை ட்ரில்லியன் டாலர்களை ஒதுக்கியது அமெரிக்கா\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nதிடீரென காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம், முக்கியமாக அவர்கள் கூறும் காரணங்களாக 600 கோடி பெறுமானமுள்ள போர் விமானத்தை\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம் அமைக்க அரசு ஒப்புதல்\nஇந்தியாவுக்கு F 35 விமானங்களை விற்க அமெரிக்காவின் பசுபிக் கமாண்டர் பரிந்துரை\nவிமானப்படையுடன் விளையாடும் மத்திய அரசு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/08/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-02-23T09:57:56Z", "digest": "sha1:TZEGUGGEKYTBXNQ3LTCVO7SSXQE3MMCR", "length": 10785, "nlines": 174, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கிய நிகழ்வு – கிருபாநந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலக்கிய நிகழ்வு – கிருபாநந்தன்\nஆகஸ்ட் மாதம் முதல் பதினைந்து தினங்களுக்குள் நான்கு வித்தியாசமான கூட்டங்களில் பங்குபெற நேர்ந்தது. அதில் ஒன்று மட்டும் வெளியூர். மற்ற மூன்றும் நமது குவிகம் இல்லத்தில்.\nஐந்தாம் தேதி ஞாயிறன்று நூறாவது பிறந்தநாள் நிகழ்வு. நூறாண்டு காணும் அந்த அம்மையார் கேக் வெட்டி, ஒரு சில உறவினரும் ஏராளமான நண்பர்களும் கொண்ட சுமார் 600 பேர் கொண்ட கூட்டத்தில் பதினைந்து நிமிடம் உரை ஒன்றும் நிகழ்த்தினார். அவர்தான் கொண்டபள்ளி கோடேஸ்வரம்மா என்னும் மனோதிடத்தின் மொத்த உருவம். எல்லோராலாம் “அம்மம்மா” என்று பாசத்துடனும் , மரியாதையுடனும் அழைக்கப்படுபவர்.\nசிறு வயதில் பள்ளிப் பருவத்திலேயே தேசபக்திக் கருத்துக்களில் ஆர்வம்கொண்டு விடுதலை இயக்கத்தில் ஒரு சிறு பங்கு ஆற்றியவர். கொண்டபள்ளி சீதாராமையா என்னும் பொதுவுடமைவாதியை மணம் புரிந்து அந்த இயக்கத்தின் பணிகளில் கணவருடன் சரிக்குச் சமமாக நின்று போராடுகிறார். கட்சி தடை செய்யப்பட்டதும் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொள்ளுகிறார்.\nகணவர் திடீரென்று இவரை விட்டு விலக, இவர் எதற்கும் அஞ்சாமல் கல்வி கற்று, ஹாஸ்டல் வார்டன் ஆகப் பணிபுரிந்து கம்யூனிச இயக்கங்களிலும் பணியாற்றுகிறார்.\nவாழ்க்கையில் எப்போதும் புயல் வீசிய வண்ணம் இருந்தும் தளராது ஈடு கொடுக்கிறார். மகன் என்கவுண்டரில் மரணம் அடைகிறான். மரு���்துவராக சேவை செய்து வந்த மகள் தனது கணவனின் இறப்பைத் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறாள். எல்லாத் துயர்களையும் சந்தித்து கணவன் இறந்த பிறகும் தனது பேத்திகளுடன் வாழ்ந்துவரும் இந்தப் பெண்மணியின் ‘நிர்ஜன வாரதி’ என்ற பெயர்கொண்ட சுயவரலாறு பல பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கும்\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்த விழாவிற்கு பல இயக்கத்தினர், இலக்கியவாதிகள், பெண்கள் நலச் சங்க முக்கியஸ்தர்கள், அம்மம்மாவின் மனோதிடத்தின் விசிறிகள் என இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர். அந்த சுய வரலாற்று நூலினை தமிழாக்கம் (ஆளற்றபாலம், காலச்சுவடு) செய்தவர் என்ற முறையில் அந்த பிறந்தநாள் விழாவில் திருமதி கௌரி கிருபானந்தன் (எனது துணைவியார்) கலந்து கொள்ள, .அவருக்குத் துணையாக நானும் கலந்து கொண்டதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம் – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/amalapual-down-sirasana-in-park/29576/", "date_download": "2019-02-23T09:00:05Z", "digest": "sha1:I7AATODUUE35KLIWHF6RZWVDMJY3IU7P", "length": 7201, "nlines": 67, "source_domain": "www.cinereporters.com", "title": "தலைகீழாக நிற்கும் இவா் யாரென்று தெரிகிறதா? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் தலைகீழாக நிற்கும் இவா் யாரென்று தெரிகிறதா\nதலைகீழாக நிற்கும் இவா் யாரென்று தெரிகிறதா\nநடிகை அமலாபால் இயக்குநர் விஜய்ய�� திருமணம் செய்தார். இவருக்குமிடையில் மன கசப்பு ஏற்பட்டு விவகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவருக்கு திருமண வாழ்க்கை சொல்லும்படியாக அமையவில்லை. இதற்கி்டையில் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தததாக வழக்கு என பல பிரச்சனைகளை கடந்து சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவா் பார்க்கில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்துபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகா்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக நடித்து பிரபலமானவா் அமலாபால். திருமணம் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு விவாகரத்து செய்த பின் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது உடலை சிலிம்மாக வைத்து கொள்ளுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக யோகாசனமும் கற்று வந்தார். யோகாசன\nபயிற்சியாளரை வைத்து யோகா கற்று வருகிறார்.\nதற்போது அமலாபால் ஒரு பூங்காவில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் போட்டோவை சமூக வலைத்தளத்த்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகா்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்கின்றனா். இப்படி அமலாபால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்து வருகிறார் வியப்படைந்துள்ளனா் ரசிகா்பெருமகக்கள்.\nஇதுபற்றி அமலாபால் கூறியதாவது, எனக்கு யோகாசனம் செய்வதில் அதிக ஆா்வம் உண்டு. சிராசனம் செய்வது பற்றி எனது யோகா குரு சொல்லி கொடுத்தார். ஆனால் அந்த ஆசானத்தை என்னால் தனியாக செய்ய முடியவில்லை. எனது குரு அல்லது மற்றவா் உதவி இருந்தால் மட்டும் தான் அந்த யோகாசனத்தை என்னால் செய்ய முடிந்தது. தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அதனை செய்ய முடிந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நான் குழந்தையை போல அங்கும்மிங்கும் ஓடி பூங்காவை சுற்றி எனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். இவ்வாறு அவா் கூறியுள்ளார்.\nஇத்தனை தியேட்டர்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் 50-வது நாள் கொண்டாட்டமா – மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்\n‘ஜெயில்’ படத்தில் அபர்ணதியின் கேரக்டர் ஸ்கெட்ச் – என்னனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nநடிகை லக்ஷ்மி மேனனுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:06:16Z", "digest": "sha1:YGIGP6HBPD7WEDA3CVZNUVUPY5E7LFJR", "length": 4763, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "தகவல் தொழில்நுட்பம் Archives - CineReporters", "raw_content": "\nஜியோ ரூ.299க்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் ரூ.298 – அதிரடி அறிவிப்பு\nபி.எஸ்.என்.எல்-ஐ காலி செய்த ஜியோ : விரைவில் மூடுவிழா\nகம்ப்யூட்டரு, கேமராக்ளை கிளோஸ் பண்ண வரும் ரெட்மி ரோட் 7 பிரோ ஜியோமி சிஇஒ பற்ற வைத்த பொறி\n ஒரு மாதத்தில் ஏர்டெல்லுக்கு நேர்ந்த சோகம்\nவெப் வாட்ஸ் அப்பில் தூள் கிளப்பும் சூப்பர் வசதி\nபுத்தாண்டை முன்னிட்டு இளைஞர்களை கவர வருகிறது யமஹாவின் எம்.டி.15\n9ல் குரு உச்சம் பெற்றவன், நெட்வொர்க் இல்லாமலும் பேசலாம்\nவேறு நெட்வொர்க்கிற்கு மாறுவது இனி ரொம்ப ஈஸி\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ. 72 லட்சம் பரிசு\nவெறும் 3 மாதத்தில் சுமார் 6 கோடி வீடியோக்களை நீக்கிய யூடியூப்\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய பிக்சாலைவ்\nமெசேஜ் அனுப்புவதுக்கு இனி குட்பை\nஜியோவை ஓடஓட விரட்டுவேன்… புதிய மாஸ்டர் பிளானுடன் ஏர்டெல் சபதம்\nபுது வருஷம், புது காரு வாங்க ஆசைப்பட்டங்களுக்கு ஷாக் கொடுத்த மாருதி சுசுக்கி\nசேவை குறைபாடு: ஜியோவுக்கு அதிகபட்ச அபராதம் விதித்து ட்ராய் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/man-convicted-of-molestation-4yearold-to-be-executed/", "date_download": "2019-02-23T08:50:20Z", "digest": "sha1:PLTTVGH3DK4TE7ZZ3OELP2H3CRXJUZ5W", "length": 12525, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... ஆசிரியருக்கு தூக்கு... அதிரடி தீர்ப்பு. - Sathiyam TV", "raw_content": "\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – ��ூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News India சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… ஆசிரியருக்கு தூக்கு… அதிரடி தீர்ப்பு.\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… ஆசிரியருக்கு தூக்கு… அதிரடி தீர்ப்பு.\nமத்திய பிரதேசம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் என்பவர் பாடம் சொல்லி கொடுக்க சென்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கற்பழித்து விட்டு தப்பி சென்றார். படுகாயத்துடன் சிறுமி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்தாள்.\nபின்னர் சிறுமியை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதல் அவரை மத்திய பிரதேச அரசு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தது. அங்கு சிறுமிக்கு பல ஆபரேசன் செய்யப்பட்டது.\nதப்பி ஓடிய ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மகேந்திர சிங் கோன்ட்டுக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nஇதை எதிர்த்து மகேந்திரசிங் கோன்ட் அப்பீல் செய்தார். இதை விசாரித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அவரை வருகிற மார்ச் 2-ந்தேதி ஜாபல்பூர் சிறையில் தூக்கில் போட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.\nஅந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்கு தண்டனை இதுவாகும்.\nஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றால் தூ���்கில் போடப்படும் . அப்படி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் புதிய சட்டத்தின் கீழ் முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றம் இதுவாக இருக்கும் என்றனர்.\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-mohal-emperors-birthday/", "date_download": "2019-02-23T09:12:23Z", "digest": "sha1:KWFA2VGCZUTMZAXYNNXRC6GG4DBP7OFN", "length": 8809, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "இவர் இன்று தான் பிறந்தார்.. - Sathiyam TV", "raw_content": "\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nஇவர் இன்று தான் பிறந்தார்..\n14ம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்து வந்து தைமூரிய பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் என்பவறின் நேரடி பரம்பரையில் வந்தவரே பாபர் எனப்படும் மாபெரும் முகலாய பேரரசர்.\nமுதல்முதலில் மத்திய ஆசியாவில் இருந்து வந்து இந்தியாவில் முகலாய பேரரசை உருவாக்கியவரும் இவரே.\n13ம் நூற்றாண்டின் இணையற்ற பேரரசான மங்கோலிய பேரரசை உருவாக்கிய செங்கிஸ் கான் இவரின் தாய்வழி முன்னோர் என்று கருதப்படுகிறது. இந்த மாபெரும் புகழ் கொண்ட பாபர் பிறந்த தினம் இன்று.\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஇதுக்கு தான் காதலர் தினம் கொண்டாடுறாங்களா\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/02/13_22.html", "date_download": "2019-02-23T09:28:21Z", "digest": "sha1:SN6Z2AXVZAPKENEJNH4QZALMY4XT6JJ4", "length": 6750, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது\nகையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது\nதரம் ஒன்றுக்கு மாணவரை சேர்ப்பதற்காக கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிர���வினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், காலியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமார் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97588", "date_download": "2019-02-23T08:49:10Z", "digest": "sha1:P4W7WEGQMVU7AWZ27NW5ESZLU3QO77RM", "length": 18634, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "அவரே தற்கொலை பண்ணிக்குவார்! | anti ghost | டைம்பாஸ்", "raw_content": "\nகுண்டு என்றாலும் ஆடை உண்டு\nமறைந்திருந்து டேட்டிங் மர்மம் என்ன\nஇந்தக் காலத்தின் ‘அந்தக் காலம்’\nகேரளாவில் இந்த சேச்சிகளின் ஆட்சிதான்\nஅப்படி இருந்தா இப்படித்தான் இருக்கும்\nமன்மோகன் சிங் சுட்டி ரோபோ, இந்த நட்வர்சிங் சிட்டி ரோபோ\nமிர்ச்சி அவார்டு நடுவர்கள் சந்திப்���ு நிகழ்வில்..\nஇலங்கை அரசுக்கு எதிராக திரைத் துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்...\n ஷேம் ஷேம் பப்பி ஷேம் டு யூ\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/08/2014)\nஒரு பில்லி, சூனியம் சவால்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகுண்டு என்றாலும் ஆடை உண்டு\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n” - கதறும் மனைவி\n“வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன பதில் சொல்வேன்” - கதறிய மனைவி\nபுல்வாமா தாக்குதல்... புரிந்துகொள்ள வேண்டியது என்ன\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.��ு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/196089-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-23T09:13:56Z", "digest": "sha1:6OBPEGUWQMOYMITH6BFL5SN3TKUOMFSD", "length": 35562, "nlines": 575, "source_domain": "yarl.com", "title": "அரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா?! - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஅரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா\nஅரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.\nஇப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..\nயாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா.. அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..\nமக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிக��் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.\nஇப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..\nயாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா.. அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..\nமக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும்.\n....சிவாஜிலிங்கம் இப்ப சும்மா தான் இருப்பார் என நினைக்கிறேன்...அவரில் இருந்து தொடங்குங்கோ\n....சிவாஜிலிங்கம் இப்ப சும்மா தான் இருப்பார் என நினைக்கிறேன்...அவரில் இருந்து தொடங்குங்கோ\nசிவாஜிலிங்கம் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றார்.\nகேட்டால் உடனே யாருடனும் பேசுவார்.\nஆனால் உங்கள் அண்ணன் எப்படி\nஇன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம்.\nஇப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..\nயாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா.. அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்க கோர முடியாதா..\nமக்களின் கருத்தின் முன் வந்து நிற்க தயங்கும் அரசியல்வாதிகளும்.. அவர்களின் கருத்துக்களும் அறிக்கைகளும்.. போலிகள் என்பதை இதன் மூலம் இலகுவாக நிரூபிக்கவும் முடியும். அவை மக்கள் விருப்புக்கு அப்பாற்பட்டவை என்பதையும் அவை சொல்லிச் செல்லும்.\nவழிமொழிகிறேன் நானும் . சிவாஜிலிங்கம் ஓகே கேள்விகள் இசகு பிசகானால் கிபோர்ட் இரண்டுமுன்று எச்ச்ட்ராவா தேவைப்படும் ஓகேயா அமைதியான ஆளில் இருந்து தொடங்குவது நல்லது .\nநல்ல யோசனை... நெடுக்கால போவான்.\nசிவாஜி லிங்கம், மனோ கணேசன், கஜேந்திர குமார் பொன்னம்பலம்... போன்றவர்கள் நிச்சயம் முன் வருவார்கள்.\nதெளிவான கொள்கை கடைப்பிடிப்பு ஏற்படும். அரசியல்வாதிகள் குழப்பங்காய்ச்சிகளாக மாறும் நிலை தவிர்க்கப்படும். மக்களுக்கும் அவர்களுக்குமான கருத்துப்பரிமாறல்களும் புரிதல்களும் மேம்படும். வெளிப்படையான அரசியல் நிச்சயம் தேவை.\nநல்ல யோசனை ஆனால் எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும் இதற்கு இணங்கி முன்வரமாட்டார்கள்.மேடைகளில் கருத்து சொல்லி பழகிய எம்மவர் எழுத்து மூலம் உத்தரவாதம் தர தயாரில்லை\nசிவாஜிலிங்கம் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றார்.\nகேட்டால் உடனே யாருடனும் பேசுவார்.\nஆனால் உங்கள் அண்ணன் எப்படி\nஎன்ர அண்ணர்,சிவாஜிலிங்கத்தை மாதிரி வெட்டியாய் இல்லை .தவிர,அவர் வந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் தகுதி இங்கு யாருக்கும் இருக்கா ...கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள தமிழனுக்குத் தெரியுமா\nஎன்ர அண்ணர்,சிவாஜிலிங்கத்தை மாதிரி வெட்டியாய் இல்லை .தவிர,அவர் வந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் தகுதி இங்கு யாருக்கும் இருக்கா ...கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள தமிழனுக்குத் தெரியுமா\nஇப்படி ஒன்று,இரண்டு படங்களை வைச்சு எத்தனை நாளைக்கு படம் காட்டப் போறீங்கள் ஜனங்களுக்கு போராடிக்காது மீரா. ..உங்களுக்கும் விக்கிபீடியா தான் துணை...சுபேச்சையாய் நிற்க சொல்லுங்கள் எத்தனை வோட் விழுது என்று பார்ப்போம்.\nஇப்படி ஒன்று,இரண்டு படங்களை வைச்சு எத்தனை நாளைக்கு படம் காட்டப் போறீங்கள் ஜனங்களுக்கு போராடிக்காது மீரா. ..உங்களுக்கும் விக்கிபீடியா தான் துணை...சுபேச்சையாய் நிற்க சொல்லுங்கள் எத்தனை வோட் விழுது என்று பார்ப்போம்.\nஉங்களுக்கு ஆதாரம் காட்டவே விக்கியை இணைத்தேன்.\n2010 சுயேட்சையாக நின்று 9.662 வாக்குகள்.\nஆமா உங்க அண்ணருக்கு இதுவரை எத்தனை வாக்குகள் இனி வரும் தேர்தலில் உங்கள் அண்ணரை சுயேட்சையாக நிற்க சொல்லுங்கள், அப்போது பார்க்கலாம்\nஉங்களுக்கு ஆதாரம் காட்டவே விக்கியை இணைத்தேன்.\n2010 சுயேட்சையாக நின்று 9.662 வாக்குகள்.\nஆமா உங்க அண்ணருக்கு இதுவரை எத்தனை வாக்குகள் இனி வரும் தேர்தலில் உங்கள் அண்ணரை சுயேட்சையாக நிற்க சொல்லுங்கள், அப்போது பார்க்கலாம்\nஎன்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை\nஎன்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை\nஇவர் அடிச்ச கூத்தால் இன்னும் அங்கு சுமூக நிலை வரவில்லை அது தெரியுமா உங்களுக்கு வல்வை வெளியில் இருந்து வல்வைக்கு பிரியும் ரோடு இன்னும் சாட்சி .\nஇவர் அடிச்ச கூத்தால் இன்னும் அங்கு சுமூக நிலை வரவில்லை அது தெரியுமா உங்களுக்கு வல்வை வெளியில் இருந்து வல்வைக்கு பிரியும் ரோடு இன்னும் சாட்சி .\nஓம் இவர் போல் கோமாளி வேறு யார் இருக்காங்க அந்த இடத்தில் உள்ள குழப்பம்களுக்கு சாட்சாத் தலைவரே தான் ஒரு ஒளிநாடவில் இன்னும் அபிவிருத்தியை எட்டிப்பார்க்காத வீதிகள் வடமராட்சியில் உள்ளதை காண முடிகிறது இங்கு வரும்போது மண்டைய மண்டையை ஆட்டும் அங்குபோனவுடன் முருக்க மரத்தில் சிங்கன் நிற்ப்பார் உங்களுக்கு சொந்தம் போல்\nஓம் இவர் போல் கோமாளி வேறு யார் இருக்காங்க அந்த இடத்தில் உள்ள குழப்பம்களுக்கு சாட்சாத் தலைவரே தான் ஒரு ஒளிநாடவில் இன்னும் அபிவிருத்தியை எட்டிப்பார்க்காத வீதிகள் வடமராட்சியில் உள்ளதை காண முடிகிறது இங்கு வரும்போது மண்டைய மண்டையை ஆட்டும் அங்குபோனவுடன் முருக்க மரத்தில் சிங்கன் நிற்ப்பார் உங்களுக்கு சொந்தம் போல்\nஜயோ,ஜயோ நான் என்ட அண்ணர் என்று சொன்னது கருணா அம்மானை\nஎன்ட அண்ணரை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை\nகல்லு பொறுக்கும் மக்கள் வாகரை - கதிரவெளி வீதியில்\nகல்லு பொறுக்கும் மக்கள் வாகரை - கதிரவெளி வீதியில்\nஓம் மீரா,வாகாரை நூறாண்டுகளாய் அப்படியே தான் இருக்கு... 90,91 ம் ஆண்டோ சரியாய் ஞாபகம் இல்லை. தலமை தங்களை கவனிக்கிறதில்லை,எங்களுக்கு எந்த வசதியும் செய்து தாறதில்லை என்று கிழக்கு மாகாண புலிகள் புறுபுறுக்கத தொடங்கின நேரம் தலைவர் பொட்டம்மானை வாகாரைக்கு அனுப்பி வைச்சார்.\nஅங்கு வந்த அவர் வட,கிழக்கு என்று ஒரு பிரதேசவாதம் இல்லை என்று காட்டுவதற்காக மட்டகளப்பு பெண் போராளியை த���ருமணம் செய்தது தான் மிச்சம் ...வாகாரை இன்னும் அப்படியே தான் இருக்கு...அப்பவே எதாவது உருப்படியாய் எல்லோரும் சேர்ந்து [கவனிக்கவும் எல்லோரும்] செய்திருந்தால் இப்ப அழத் தேவையில்லை\nஇப்ப என்ர அண்ணர் எந்த ஒரு பதவியிலும் இல்லை...எதிர் காலத்தில் அப்படி எதாவது பதவியில் அவர் அமர்ந்தால் கட்டாயம் அழுத்தம் கொடுப்பேன்\nஓம் மீரா,வாகாரை நூறாண்டுகளாய் அப்படியே தான் இருக்கு... 90,91 ம் ஆண்டோ சரியாய் ஞாபகம் இல்லை. தலமை தங்களை கவனிக்கிறதில்லை,எங்களுக்கு எந்த வசதியும் செய்து தாறதில்லை என்று கிழக்கு மாகாண புலிகள் புறுபுறுக்கத தொடங்கின நேரம் தலைவர் பொட்டம்மானை வாகாரைக்கு அனுப்பி வைச்சார்.\nஅங்கு வந்த அவர் வட,கிழக்கு என்று ஒரு பிரதேசவாதம் இல்லை என்று காட்டுவதற்காக மட்டகளப்பு பெண் போராளியை திருமணம் செய்தது தான் மிச்சம் ...வாகாரை இன்னும் அப்படியே தான் இருக்கு...அப்பவே எதாவது உருப்படியாய் எல்லோரும் சேர்ந்து [கவனிக்கவும் எல்லோரும்] செய்திருந்தால் இப்ப அழத் தேவையில்லை\nஇப்ப என்ர அண்ணர் எந்த ஒரு பதவியிலும் இல்லை...எதிர் காலத்தில் அப்படி எதாவது பதவியில் அவர் அமர்ந்தால் கட்டாயம் அழுத்தம் கொடுப்பேன்\nபிரதி அமைச்சராக இருந்தபோது செய்திருக்கலாம் தானே.\nஅவர் பிரதி அமைச்சராக இருந்தபோது நீங்கள் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா\nபிரதி அமைச்சராக இருந்தபோது செய்திருக்கலாம் தானே.\nஅவர் பிரதி அமைச்சராக இருந்தபோது நீங்கள் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா\nஉண்மையைச் சொல்லோனும் என்டால் இல்லை...ஆனால் இனி மேல் கொடுப்பேன்\nஉண்மையைச் சொல்லோனும் என்டால் இல்லை...ஆனால் இனி மேல் கொடுப்பேன்\nஆனால் உவருக்கு மக்கள் வாக்களிப்பது கூட ஐயம்.\nநம்பாட்டில் போங்கள் மீரா அது பற்றி எனக்கு கவலையில்லை...மட்டக்களப்பு அபிவிருத்தி அடைவதற்கு நிறைய அழுத்தங்கள்,என்னால் ஆன உதவிகள் செய்வேன்\nநம்பாட்டில் போங்கள் மீரா அது பற்றி எனக்கு கவலையில்லை...மட்டக்களப்பு அபிவிருத்தி அடைவதற்கு நிறைய அழுத்தங்கள்,என்னால் ஆன உதவிகள் செய்வேன்\nஇதுவரை அழுத்தம் கொடுக்காதா நீங்கள் இனி அழுத்தம் கொடுப்பீர்கள் என்பதை எப்படி நம்புவது அதுவும் அவரை பதவிக்கு கொண்டுவந்தபின் தான் உதவி செய்வது.\nஇதுவரை அழுத்தம் கொடுக்காதா நீங்கள் இனி அழுத்தம் கொடுப்பீர்கள் என்பதை எப்படி நம்புவது அதுவும் அவரை பதவிக்கு கொண்டுவந்தபின் தான் உதவி செய்வது.\nநான் இனி அழுத்தம் கொடுக்க மாட்டேன். சரியா சந்தோசமா\nயாழ் இனிது [வருக வருக]\nஅரசியல் தலைவர்களின் கருத்தறிய வகை செய்ய முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-02-23T09:16:18Z", "digest": "sha1:R2KB4ODXKCHEW2CPPJBLOOGY7W3L6SSH", "length": 8780, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சோமாலியா அகதிகளுக்கு உதவ கனடா முன்வர வேண்டும்: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nசோமாலியா அகதிகளுக்கு உதவ கனடா முன்வர வேண்டும்: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு\nசோமாலியா அகதிகளுக்கு உதவ கனடா முன்வர வேண்டும்: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு\nசோமாலியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு கனடா உதவவேண்டும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் சோமாலியாவுக்கான சிறப்பு தூதர் மொஹமட் அப்டி அஃபே, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nசோமாலிய உள்நாட்டு போர் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோரை அகதிகளாக்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக கென்யாவில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வருவதாகவும், உலகியல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற போதிலும், அந்த அகதிகளை மறந்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nகுறிப்பாக மருத்துவ தேவையுடையோர், கணவனை இழந்த குடும்பங்கள் போன்ற, போர்ச் சூழ்நிலையில் அதிக பாதிப்பினை எதிர்நோக்குவோருக்கு உதவுமாறு அவர், கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹூசெய்னிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nVanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்\nகனடாவின் பல பகுதிகளிலும் கடந்த வருட இறுதியிலிருந்து கடும் பனிப்பொழிவு நிலவிவருகின்றது. இதன்காரணமாக அ\nநயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை\nகனடாவில் கடந்த வருட இறுதி முதல் கடும் குளிருடனான காலநிலை நிலவிவரும் நிலையில், இன்றைய தினமும்(புதன்கி\nகொதித்தாறிய நீரைப் பருகுமாறு அறிவுறுத்தல்\nகொதித்தாறிய நீரை பருகுமாறு மொன்றியல் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியல் சுகா\nகியூபெக்கில் தீ விபத்து : அதிகளவான மலர்கள் எரிந்து நாசம்\nகியூபெக்கில் ஏற்பட்ட தீ காரணமாக அதிகளவான மலர்கள் எரிந்து நாசமாகியுள்ளனன. வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்\nபடுகொலை செய்யப்பட்ட சிறுமியின் அஞ்சலி நிகழ்வில் மக்கள் பங்கேற்பு\nகனடாவில் தந்தையினால் படுகொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\nசிறப்பு தூதர் மொஹமட் அப்டி அஃபே\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\nஹீரோவாக நடித்து ஜெயித்தாரா RJ பாலாஜி – வசூல் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T355/tm/joothi%20joothi", "date_download": "2019-02-23T09:23:45Z", "digest": "sha1:O5N365WTNG5OOEM6MFWTXFWB5MQYICQP", "length": 2006, "nlines": 22, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்���ாது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஜோதி ஜோதி ஜோதி சுயஞ்\nஜோதி ஜோதி ஜோதி பரஞ்\nஜோதி ஜோதி ஜோதி யருட்\nஜோதி ஜோதி ஜோதி சிவம்.\nவாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி\nமாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி\nஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி\nஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.\nஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே\nவாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/07/30072018.html", "date_download": "2019-02-23T08:59:07Z", "digest": "sha1:KM4GICKAGL5DHDA4M334HGVYGUFK4SAX", "length": 10239, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்து வருவது அறிந்தே. அந்த வகையில் போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பு ஒன்று இன்று(29.07.2018) வெளியிட்டுள்ளது. கத்தாரில் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துகின்ற குற்றம் அதிகளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2018ம் ஆண்டில் காலண்டில் நுற்றுக்கும் மேற்பட்ட சாரதிகள் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி சிக்கியுள்ளனர்.\nநான்காரவது வாரத்தை எட்டியுள்ள Accident-Free Summer விளிப்புணர்வு முதல் வாரத்தில், மஞ்சல் பெட்டிக்குள் வாகனத்தை நிறுத்துல் தொடர்பாகவும், இரண்டாவது வாரத்தில், வாகனங்களை செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவித்தல் தொடர்பாகவும், கடந்த மூன்றாவது வாரத்தில் சீட்பெல்ட் அணிதல் பற்றியும் வலியுறுத்தப்பட்டன.\nஇந்த நான்காவது வாரத்தில் முறையான வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துல் பற்றிய விளிப்புணர்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் படி வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளவர்கள் கட்டாயமாக எந்நேரமும் தங்களுடன் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உரிய அனுமதிப்பத்திரத்தின் பிரதிகள் (PHOTO COPY) போக்குவரத்துப் போலிஸாரால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதாகவும், மேலும் போக்குவரத்து குற்றம் பதிவு செய்யப்படும் என்பதாகவ���ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக���கிற...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/DrPalanivel/DrPalanivel.html", "date_download": "2019-02-23T08:36:54Z", "digest": "sha1:QISNJPP5YGILNGM77FVQ4NKWEGUIXTAI", "length": 3511, "nlines": 36, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: Dr வைரமுத்து பழனிவேல்\nயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பழனிவேல் அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லக்‌ஷ்மி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னுசாமி அமிர்தநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரியா, மிசேல் வசந்தி, ஸ்டீவ் விக்னேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற ஞானகுரு, புவனச்சந்திரன், ஜெயச்சந்திரன், கலாராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nபிரபாகரன், அண்ரு(Andrew), கேற்ரீ(Katy) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபத்மா, பவானி, ஜெயாசாந்தி, ரவீந்திரன், மஹேந்திரராஜா, வில்வேந்திரராஜா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுசேதா, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,\nகீரன், அஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/05/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப\nமிசேல் வசந்தி(மகள்) — பிரித்தானியா\nஸ்டீவ் விக்னேஷ்(மகன்) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75774/cinema/Kollywood/goat-to-act-in-lead-role-in-manasi.htm", "date_download": "2019-02-23T08:31:03Z", "digest": "sha1:TDO4FIEV6RQTAQ3P5DHMXZOPQJRHJHNV", "length": 10885, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆடு நடிக்கும் படம் - goat to act in lead role in manasi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் மானசி. நரேஷ் மாதேஸ்வர், ஹரிசா பேகம் என்ற புதுமுகங்களுடன் தவசி, சல்மான், பிரகாஷ் நடிக்கிறார்கள். கண்ணன் பட்டேரி ஒளிப்பதிவு செய்கிறார், ஷிவ்ராம் இசை அமைக்கிறார். மாதேஷ் ஜோசப், பைசின் முகமது தயாரிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் நவாஸ் சுலைமான் கூறியதாவது:\nஇது கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஒருவனின் கதை. அவன் ஆசையாக வளர்க்கும் ஒரு ஆட்டை ஒரு பண்ணையார் கோவிலுக்கு பலிகொடுக்க நினைக்கிறார். சக்தி மிகுந்த அந்த பண்ணையாரை சாதாரண ஆடு மேய்க்கும் இளைஞன் எதிர்த்து போராடி ஆட்டை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஆட்டுக்கார அலமேலு படத்திற்கு பிறகு இதில் ஆட்டை நடிக்க வைத்திருக்கிறோம். ஆட்டை இயல்பாக நடமாட விட்டு அதை காட்சிக்கு ஏற்ப பயன்படுத்தியிருக்கிறோம். எல்லா உயிர்களும் இறைவன் படைத்தவை அவற்றை நாம் நேசிக்க வேண்டும். என்கிற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. என்றார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதீர்ப்புகள் விற்கப்படும்: ... பிசியான பேரன்பு திருநங்கை அஞ்சலி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆட்டுக்கார அலமேலு மற்றும் ஜெகன் மோகினி படத்தில் நடித்த ஆட்டின் தலைமுறையில் வந்த ஆடோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்கு���ார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு\nஅதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாடகி மானசி திருமணம்: டாக்டரை மணந்தார்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T08:34:37Z", "digest": "sha1:FVYGT3PUEGYWLEL6INDYL3YGWC3W4ZNT", "length": 12348, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "மன அழுத்தம் News - மன அழுத்தம் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nகணினி, தொலைக்காட்சி, இணைய தளம் போன்ற எந்தவித அடிப்படை அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலத்தில் பல ஜாம்பவான்கள் வாழ்க்கையை நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்துள்ளனர். எவ்வளவு மோசமான சூழலிலும், அதனை கடந்து வர கூடிய பலவித தந்திரங்களை அந்த காலத்திலே ...\nவீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்\n எப்போதுமே இழவு வீட்டில் இருப்பது போன்று சோகமாகவே உள்ளீர்களா இதனால் உங்களின் முழு நிம்மதியும் இழந்து விட்டதா இதனால் உங்களின் முழு நிம்மதியும் இழந்து விட்டதா\nநிர்வாணமான கனவுகள் உங்களுக்கு வந்தால், அதில் இருக்கும் ஆபத்துகள் என்ன தெரியுமா\nகனவுகள் சில சமயங்களில் நமக்கு வேடிக்கையான ஒன்றாக தோன்றும். ஆனால், பல சமயங்களில் அபாயத்தை தருவது போல இருக்கும். சில கனவுகள் அப்படியே நம்மை கடந்து போய் விடும். ஆனால், பல கனவுகள் ந...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த விஷயத்துக்கு டென்ஷன் ஆவீங்கனு நாங்க சொல்றோம்...\n என்று அலைஞ்சு திரிபவரா நீங்க. அப்படி அலைஞ்சு திரிய காரணமான மன அழுத்தம் ஏன் வருகிறது என தெரியுமா ஆமாங்க நம்ம மன அழுத்தத்திற்கும் ராசிக்கும் கூட தொ...\nBreak-up ஆன ஆண்களுக்கு மட்டுமே தெரிந���த சில சுவாரசியமான விஷயங்கள்..\n\"காதல்\" ஒரு அற்புதமான உணர்வு; காதலில் விழுந்தால் விண்ணில் பறப்பது போன்ற உணர்வு இருக்கும்; காதலில் ஊடும் இருவரும் காதலை சுவாசிப்பார்கள்... இப்படி பல வசனங்களை காதலில் விழுந்தர்வ...\nதினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால், உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்ன்னு தெரியுமா..\nநாம் தொடர்ந்து ஒரு சில உணவுபொருட்களை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் அதனால் ஏற்பட கூடிய பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும். குறிப்பாக பழ வகைகள், காய்கறிகள் ஆகியவை இதில் அடங்கும். பொ...\nஇந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்... பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க\nநமது உடலில் பல வகையான புள்ளிகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் பலவித தொடர்புகளும், நோய்களை தீர்க்கும் ஆற்றலும் இருக்கின்றன. இந்த புள்ளிகள் உடலில் சில முக்கிய இடத்தில் மட்டுமே உ...\nநமது உடலில் வைட்டமின் 'N' குறைவாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்னு தெரியுமா...\nமனித உடலின் முழு செயல்பாட்டையும் தீர்மானிப்பதே இந்த ஊட்டச்சத்துக்கள் தான். இவற்றின் அளவு குறைந்தால் மரணமே கூட நிகழலாம். இதில் வைட்டமின்கள், தாது பொருட்கள் போன்றவை அடங்கும். ...\nஇந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...\nமன திருப்திக்காக வேலை செய்யும் செய்கின்ற காலம் எப்போதோ மலை ஏறி போய்விட்டது. மாறாக பணம்...பணம்.. என்ற பணபேயிற்க்காக நாம் உழைத்து தேய்கிறோம். எவ்வளவோ சம்பாதித்தாலும் கடைசியில் ப...\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nநாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம். அது சிறு ஊசி முதல் பெரிய இயந்திரம் வரை,...\nஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா...\nஉலகில் ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு உடல் அமைப்புடனும், உளவியல் தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு நாட்டினரின் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும். வேறு சில நாட்டினரின் உடல் அமை...\nசீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம், உடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்துமாம்...\nஒவ்வொரு நாட்டிலும�� பல்வேறு விதமான கலாச்சாரங்களும், பண்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது அவர்களின் முன்னோர்கள் வழியாக கடைபிடிக்கபட்டு வருகிறது. உணவு பழக்கம் முதல் உடை...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-gets-2-additional-ceos-341088.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:26:27Z", "digest": "sha1:YL3FWZIUHLYMDEN2DQ2EMZEJXZRJ5MNY", "length": 14198, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம் | TN gets 2 additional CEOs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago சனாதன படையெடுப்பை முறியடிக்க தான் திமுகவுடன் கூட்டணி... திருச்சியில் முழங்கிய வைகோ\n4 min ago நேற்று அமித் ஷா வந்தாரா.. ஓ.பி.எஸ்ஸை பார்த்தாரா.. இன்று முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு\n17 min ago திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து.. ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதி\n31 min ago புல்வாமா தாக்குதல்.. \"கராச்சி\" பேக்கரியின் பெயர் பலகையை மூட வைத்த மர்ம நபர்கள்.. பெங்களூர் பரபரப்பு\nAutomobiles ரகசியமாக களமிறங்கிய அதிநவீன போர் விமானம்... பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிய இந்தியா தயார்...\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nதமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nசென்னை: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nலோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி பல கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என பேச்சு அடிபடுகிறது. தேர்தல���க்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு இருக்கிறார். அவருக்குக் கீழ் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர தற்போது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இருவரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.\nஇதையடுத்து தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. இரு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் ஒரு ஆண்டு காலத்திற்கு பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநேற்று அமித் ஷா வந்தாரா.. ஓ.பி.எஸ்ஸை பார்த்தாரா.. இன்று முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nமீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\nகாரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 லோக்சபா தேர்தல் 2019 தலைமைத் தேர்தல் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/17032909/To-Pinarayi-Vijayan-Edappadi-Palaniasamy-answered.vpf", "date_download": "2019-02-23T09:49:14Z", "digest": "sha1:2SXG35RQIJN3LI5QQ5U5P46N44SV6Z7U", "length": 17599, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "To Pinarayi Vijayan, Edappadi Palaniasamy answered || முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகிப்போம்பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார் | சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு |\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகிப்போம்பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் + \"||\" + To Pinarayi Vijayan, Edappadi Palaniasamy answered\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகிப்போம்பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை தாண்டாமல் நிர்வகித்து வருவதாக கேரள முதல்-மந்திரிக்கு, தமிழக முதல்-அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.\nகேரளா மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்கவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு பதில் அளித்து பினராயி விஜயனுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nசுப்ரீம் கோர்ட்டு 7-5-2014 அன்று அளித்த உத்தரவின்படி, நீர்சேமித்து வைத்தல், நில அதிர்வு மற்றும் கட்டிட பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்களில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடந்த காலங்களில் இந்த அணையை ஏராளமான நிபுணர்கள் பல்வேறு தருணங்களில் ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.\nசுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வை குழுவை அமைத்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். இந்த குழு சீரான இடைவெளியில் அணையை ஆய்வு செய்துவருகிறது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதியும் மேற்பார்வை குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், 142 அடி அளவுக்கு தண்ணீரை சேமித்துவைப்பதற்கு அணை பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவுக்கு தண்ணீரை சேமித்துவைக்கலாம்.\nமுல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச அளவு தண்ணீரை தமிழக அரசு வைகை ஆற்று படுகைக்கு அனுப்பிவருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியதும், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த என்ஜினீயர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் ஒருங்கிணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அணையின் மதகுகள் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை பராமரித்து வருகிறது.\nஇதனால் அனுமதிக்கப்பட்ட 142 அடியை தாண்டாமல் அணையின் நீர்மட்டத்தை நிர்வகித்து வருகிறோம். முல்லைப்பெரியாறு துணைக்குழு தலைவர் நேற்று முன்தினம் (15-ந்தேதி) அணையை ஆய்வு செய்தார். அப்போது, டிஜிட்டல் முறையில் தண்ணீர் அளவை பதிவு செய்யும் கருவி நல்லமுறையில் செயல்படுவதை கண்டறிந்தார். இதுதவிர அணையின் நீர்மட்டத்தை அளவிடும் வகையில் ஏராளமான அளவுமானிகளும் பொருத்தப்பட்டுள்ளன.\nதமிழக அதிகாரிகளை முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவை அளவிடுவதற்கு கேரளா அனுமதிப்பதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இதனால் அணையின் நீர்மட்டத்தை வைத்தே எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கணக்கிடும் கட்டாயத்தில் தமிழக அதிகாரிகள் உள்ளனர். எனவே நீங்கள் உங்கள் அதிகாரிகளை முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவாகும் மழை அளவு தொடர்பான விவரங்களை தமிழக அதிகாரிகளோடு பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.\nமுல்லைப்பெரியாறு அணை மற்றும் அதனை சார்ந்த கட்டுமானங்களுக்கான மின்சார வினியோகத்தை சீரமைப்பது தொடர்பான விவகாரத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழகம் மற்றும் கேரளா முடிவெடுத்ததுபோன்று மின்சார வினியோகத்தை சீரமைக்க ரூ.1.65 கோடி தொகையை கேரள மாநில மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு ‘டெபாசிட்’ செய்துள்ளது.\nதமிழக அரசு அணையின் மின்சார வினியோகத்தை சீரமைப்பது தொடர்பாக கேரள அரசு மற்றும் அம்மாநில மின்சார வாரியத்தோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துவருகிறது. ஆனாலும் மின்சார வினியோகம் இன்னும் சீரமைக்கப்படவில்லை.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீங்கள் அறிவுறுத்தி, அணை மற்றும் அதனை சார்ந்த கட்டுமானங்களுக்கு உடனடியாக மின்சார வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். தமிழக நீர்வள ஆதாரத்துறை முல்லைப்பெரியாறு அணைக்கு வ���ும் தண்ணீரை நிர்வகித்து, ஒழுங்குபடுத்தி அதற்கு ஏற்ப வெளியேற்றி வருகிறது.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. கார் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி \n2. மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது - கமல்ஹாசன்\n3. மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ் அ.தி.மு.க- பாமக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்- அமித்ஷா பேச்சு\n5. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 42 பேருக்கு குரூப்-1 பணிகளுக்கான நியமன ஆணை அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/85", "date_download": "2019-02-23T09:11:54Z", "digest": "sha1:67H5EBKQVDNXHR5BZL7TXCJ36KM4YYMX", "length": 8702, "nlines": 237, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nகிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,\nஇன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,\nமேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,\nவிறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).\nஅவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,\nமுஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.\n(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.\nவானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ��ாட்சியாக இருக்கிறான்.\nநிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.\nஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.\nநிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.\nநிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.\nஅன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.\n(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.\n) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,\nஎனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.\nஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.\n(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.\n(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilnadu-prisonofficers/", "date_download": "2019-02-23T08:56:57Z", "digest": "sha1:CGGAMK2YID3IWGDBRJV3HIDHMHOX4NR4", "length": 10345, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகத்தில் 6 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் - Sathiyam TV", "raw_content": "\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News Tamilnadu தமிழகத்தில் 6 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் 6 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் 6 சிறைத்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவின்படி புழல் சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷிணி, புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.\nசேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாள், வேலூர் சிறை கண்காணிப்பாளராகவும், கடலூர் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷண்ராஜ், கோவை சிறை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன் திருச்சி சிறை கண்காணிப்பாளராக, திருச்சி சிறைத்துறை கண்காணிப்பாளர் நிஜிலா நகேந்திரன், கடலூர் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளனர்.\nசிறைகளில் நடந்த முறைகேடுகளை தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nவிருந்து வைத்து மிரள வைக்கும் ராமதாஸ் “மொய்” வைத்த அதிரவைக்கும் எடப்பாடி\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅரசும், இந்திய கிரிக்கெ��் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/21_51.html", "date_download": "2019-02-23T08:29:10Z", "digest": "sha1:B64BYGJRVAFES3CDMW6RXQTPAR2XD4WO", "length": 24661, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\n1000 கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்வாதாரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் வலுவூட்டுவதற்கு கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.\nநாட்டின் பொருளாதார மலர்ச்சிக்காக நாடளாவிய ரீதியில் கிராமசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள்..\nமக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதுப்பொலிவுடனும் புத்தெழுச்சியுடனும் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்\nதற்போது கிராமசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அதிக வசதிகளை வழங்குவதையும் சுயமாக எழுந்து நிற்கும் கீர்த்திமிக்க பிரஜைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் விரிவாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஜனவரி 23ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதி கிராமசக்தி வாரமாக பிரகடனப்படுத்தப்படும் என்றும் அவ்வாரத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் மக்களை அணிதிரட்டும் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nஇன்று (20) முற்பகல் அநுராதபுரம் உள்ள மாகாண சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் வட மத்திய மாகாண செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்��ார்.\nவறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டமாக கிராமசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கிராமசக்தி மக்கள் இயக்கம் தங்கிவாழும் மனோநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுயமாக எழுந்திருப்பதற்கான சரியான வழிகாட்டலையும் உதவிகளையும் வழங்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனியார் துறையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் தற்போது மிகவும் வறிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஅரச துறை, தனியார்துறை, மக்கள் ஆகிய மூன்று பிரிவினர்களுக்குமிடையிலான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தி தற்போது கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை 1000 இற்கும் அதிகமாகும். இப்பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1020க்கும் அதிகமானதாகும். இவற்றில் 700 பிரிவுகள் வறுமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன். அவை தற்போது சமூக நிர்வாக கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேலும் 300க்கும் அதிகமான கிராமங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த கிராமசக்தி சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்காக 1000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடத்தில் இதனை 4000 கிராமசக்தி சங்கங்கள் மற்றும் நிறுவனங்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், இதுவரை நாட்டில் முக்கிய பல நிறுவனங்கள் கிராமசக்தி மக்கள் இயக்க சங்கங்களுடன் ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளதன் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரதும் பங்குபற்றலில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின்போது, கிராமசக்தி மக்கள் இயக்கம் வட மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம், அதன் முன்னேற்றம் மற்றும் எதிரகால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nதற்போது அநுராதப��ரம் மாவட்டத்தில் வறுமை நிலை 3.8 சதவீதமாகக் காணப்படும் அதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின் வறுமை நிலை 2.2 சதவீதமாகும். அம்மக்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கினார்.\nவட மத்திய மாகாணத்தின் கிராமசக்தி மக்கள் அமைப்புகள் மற்றும் தனியார் நிறவனங்களுக்கு இடையிலான 04 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. கிராமசக்தி மக்கள் அமைப்புகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்தலுடன் தொடர்பாகவே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nமேலும், மத்திய நுவரகம்பலாத, விகாரகங்வில பிரதேச செயலாளர் பிரிவின் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கு யோகட் பொதியிடல் இயந்திரமொன்றினை கொள்வனவு செய்வதற்காக 20 இலட்ச ரூபாவும் கெபெதிகொல்லேவ மக்கள் அமைப்பிற்கு 10 இலட்ச ரூபாவும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.\nஅத்துடன், கிராமசக்தி மக்கள் சங்கங்களிற்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன. அதற்கமைய அனுராதபுரம் மாவட்டத்திற்கு 66 மில்லியன் ரூபாவும் பொலன்னறுவை மாவட்டத்திற்கு 21 மில்லியன் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.\nஅமைச்சர் பீ.ஹெரிசன், முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம்.சந்ரசேன, வீரகுமார திசாநாயக்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் அநுராதபுரம், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கிராம மக்கள் ஜனாதிபதி அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், மிகவும் குறைந்த வசதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களைக் கொண்ட அக்கிராமத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், ஆசிரிகம இசிபத்தனாராம விகாரையில் கிராமசக்தி பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.\nமக்கள் தமது அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கியதுடன், குடிநீர் பிரச்சினை, காட்டு யானைகள் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, சுகாதார வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் காணி பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் விடயங்களை முன்வைத்தனர். இந்த பிர்ச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், இதற்கான ஆரம்ப கட்டமாக அடுத்த வாரத்திற்குள் 250 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nபாடசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அதிபர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். அப்பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், குளங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நுழைவு வீதி நிர்மாணப் பணிகளுக்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.\nகிராமத்தில் மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு தனியார்துறை திட்டமொன்றின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇந்த அனைத்து நடவடிக்கைகளினதும் முன்னேற்றத்தை கண்டறிவதற்காக இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இக்கிராமத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nபிரதேசத்தின் இரண்டு முன்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்திக்காகவும் சேவை இல்ல நிர்மாணத்திற்காகவும் ஜனாதிபதி அவர்களினால் நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டதுடன், பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்தின் கிராமசக்தி சங்கத்திற்கான நிதி ஏற்பாடுகளும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.\nநீண்டகாலமாக தமது எதிர்பார்ப்பாக இருந்த அபிவிருத்தியை தமக்கு பெற்றுத்தருவதற்கு நடைமுறை ரீதியான நிகழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது பிரதேசத்தில் உள்ள மகாசங்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/22_63.html", "date_download": "2019-02-23T09:01:52Z", "digest": "sha1:OHHIZAFJQ5M62QELSKOQT5SYHPIXLDZ6", "length": 13752, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "நெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / நெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது\nநெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது\nதிருநெல்வேலி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டி கெமிக்கல் நிறுவனக் கட்டடமொன்றில் இளம்பெண்\nகொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அந்த பெண்ணின் காதலரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.\nதிருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதார் மைதீன். இவரது மகள் ஆஷிகா பர்வீன், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் சென்று வந்தார். அப்போது மேலச்செவலை அடுத்த முருகன் மகன் சுந்தர்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஜேசிபி எந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஒருகட்டத்திற்குப் பிறகு, சுந்தர்ராஜ், ஆஷிகா பர்வீன் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இவர்களது காதலுக்கு பர்வீன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பர்வீனுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) வழக்கம்போல கம்ப்யூட்டர் வகுப்புக்குச் சென்றார் பர்வீன். வழக்கமாக, அவர் மதியம் வீடு திரும்புவார். நேற்று அவர் வீடு திரும்ப தாமதம் ஆனது. இதனால், பர்வீனிடம் அவரது தாயார் செல்போனில் பேசினார். அப்போது, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும், சுந்தர்ராஜிடம் சில புகைப்படங்களைத் திருப்பித் தருவதற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பர்வீன். மாலையிலும் வீடு திரும்பாததால் அச்சமடைந்தனர் அவரது பெற்றோர். ஆஷிகா பர்வீன் செல்போனைத் தொடர்புகொண்டபோது, ‘ரிங்’ ஆகிக் கொண்டே இருந்தது. இதையடுத்து, மதார் மைதீன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.\nஅதேநேரத்தில் மூலக்கரைப்பட்டி அருகே பெருமாள் நகர் – சேரகுளம் செல்லும் சாலையிலுள்ள கெமிக்கல் நிறுவன வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆய்வாளர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு இருந்தது. பிரேதப் பரிசோதனைக்காக, அந்த சடலத்தை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.\nசடலத்தின் அருகே கிடந்த செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், கொலையானது ஆஷிகா பர்வீன் என்பது உறுதி செய்யப்பட்டது. சுந்தர்ராஜுடன் செல்போனில் பேசியதும், இருவரும் ஒன்றாக அந்த இடத்துக்கு வந்ததும் தெரிய வந்தது. சுந்தர்ராஜின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவே, அவரது உறவினர்கள் வீடுகளில் தேடினர் போலீசார்.\nஉறவினர் ஒருவரது வீட்டில் பதுங்கியிருந்த சுந்தர்ராஜை, இன்று மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் அவரது உறவினர்கள் சிலர் ஒப்படைத்தனர். “பர்வீனை ஆறு மாத காலமாகக் காதலித்து வந்தேன். அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, வேறு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதற்கு பர்வீனும் சம்மதித்தார். காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை என்னிடம் இருந்து பெற முயன்றார். அவரை அழைத்துக்கொண்டு, மூலக்கரைப்பட்டி பகுதிக்குச் சென்றேன். ‘என்னை காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதிக்கலாமா’ என்று சண்டையிட்டேன். ஆனாலும், அவர் புகைப்படங்களைப் பெறுவதிலேயே குறியாக இருந்தார். இதனால் அவரது கைகளைக் கட்டி, கீழே தள்ளிக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்” என்று போலீசாரிடம் சுந்தர்ராஜ் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மூலக்கரைப்பட்டி போலீசார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இந்த வழக்கு குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/16_25.html", "date_download": "2019-02-23T09:55:29Z", "digest": "sha1:S2LUCNYQR3JTHKROCEHXRNBLWRFIFLLQ", "length": 7444, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "சிங்களத்தின்அகோரமுகம் அம்பலம் கைதிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / சிங்களத்தின்அகோரமுகம் அம்பலம் கைதிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்\nசிங்களத்தின்அகோரமுகம் அம்பலம் கைதிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்\nசிறிலங்காவில் அங்குணு கொலபெலஸ்ஸ சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கடந்த வருடம் நவம்பர் 22ம் திகதி சிறைச்சாலை காவலர்களால் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சி காணொளி வெளியாகியிருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளை உரிமைகளை பாதுகாப்பது ம்காக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் ,குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுளதாகவும் தெரிவித்தார். தமது சொந்த நாட்டு மக்களையே இவ்வாறு வதைக்கும் சிங்கள தேசம் போரின் போது சரணடைந்த தமிழ் மக்களை எவ்வாறு கொடுமைப்படுத்தியிருப்பர் என்பது அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ��வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/147385-an-exclusive-interview-with-sir-vivian-richards.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2019-02-23T09:13:33Z", "digest": "sha1:ZGWZUIM5CWLHJBUJDGFEZTVCUQPPLJJO", "length": 60609, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது?!’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive | An exclusive Interview with Sir Vivian Richards", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:56 (18/01/2019)\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n\"நாங்கள் இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தபோது, இந்தியாதான் சிறந்த ஸ்பின்னர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட இந்தியாவிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது நடக்கும் என்று நான் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தேன்.\"\nடென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், ஹேட்லி, இம்ரான் கான், போத்தம் போன்ற வேகப் புலிகளின் பெளன்சர்களை ஹெல்மெட் இல்லாமல் ஹுக் செய்வார். ஸ்கோர் 2/2 என்றிருந்தாலும் சரி, 200/2 என்றிருந்தாலும் சரி, கிரீஸில் ரிலாக்ஸாக நின்று பெளலர்களைக் கதறவிடுவதை ஒரு கலை போலவே செய்தார். ஆன் டிரைவ்கள் மூலம் கிரிக்கெட்டில் அழகியல் உணர்வைப் புகுத்தியவர்களில் முதன்மையானவர். இவர் இல்லாத `ஆல் டைம் ஃபேவரைட்’ அணியைத் தேர்ந்தெடுப்பது சிரமம். சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அவரது சகாக்கள் இணைந்து மிரட்டியது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பொற்காலம். தன் 66 வயதிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் மனிதர். `அவர் செய்வதில் என்ன தவறு’ என விராட் கோலியின் அணுகுமுறைக்கு தம்ஸ் அப் காட்டுகிறார். புருவம் உயர்த்தி பும்ராவின் பெளலிங் ஆக்ஷனை வியக்கிறார். 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர், இப்போது ஆன்டிகுவா மருத்துவக் கல்லூரியின் அம்பாசிடர். சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.\n``1970, 80-களில் வேகப் பந்துவீச்சுதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடையாளமாக இருந்தது. ஆனால், போகப்ப��க அந்த நிலை மாறிவிட்டது. அதன்பின் லாரா, சந்தர்பால், கிறிஸ் கெய்ல் போன்றவர்கள்தான் கொண்டாடப்பட்டனர். மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது ஒஷேன் தாமஸ், கார்ட்ரல், கீமோ பால் என இளம் வீரர்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களை சரியாக வார்த்தெடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் அடையாளத்தை மீட்க முடியுமா\n``நிச்சயமாக. அதை எப்போதோ செய்திருக்கவேண்டும். எப்போதோ... கடந்த காலத்தில் எது எங்கள் அடையாளம் என்பதை உணர்ந்து, அதை இப்பொழுதும் தொடர்ந்திருக்க வேண்டும். அவ்வளவு திறமைசாலிகள் இருந்தனர். சிலபல ஆண்டுகள் தொடர்ந்து திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனால், ஏதோவொரு புள்ளியில், அது நின்றுவிட்டது. இதை மோசமான மேனேஜ்மென்ட் என்றுதான் சொல்வேன். தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களால் ஏற்பட்டிருக்கும் விளைவு இது. உங்கள் அணியின் வெற்றிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அதை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். இனியாவது அதைச் சரிசெய்யவேண்டும். அதுதான் எங்களுக்கு வெற்றிகளையும் அடையாளத்தையும் தந்தது.\nஎனக்கு நினைவிருக்கிறது... நாங்கள் இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தபோது, இந்தியாதான் சிறந்த ஸ்பின்னர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட இந்தியாவிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது நடக்கும் என்று நான் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தேன் (சிரிக்கிறார்). அது நடப்பதைப் பார்த்துவிட்டேன்\n``கிரிக்கெட் போர்டும், வீரர்கள் டி-20 லீகில் பங்கேற்பதுமே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றுதான் எப்போதும் சொல்லப்படுகிறது. அவை மட்டும்தான் காரணம் என்று நினைக்கிறீர்களா\n``உண்மையில் இந்த விஷயத்தில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான முடிவை எடுக்கத்தான் செய்வார்கள். கிரிக்கெட் போர்டைப் பொறுத்தவரை, அவர்கள் மற்றவர்களைக் கைகாட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். பிரச்னைகளுக்கான தீர்வைப் பற்றி யோசிப்பதேயில்லை. இதில் வீரர்களைக் குறைசொல்லக் கூடாது. நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பு, நல்ல முறையில் இயங்கினால் எல்லாமே சுமுகமாக இருந்திருக்கும். வீரர்களும் டி-20 தொடர்களையும், தேசிய அணியையும் சரியாக பேலன்ஸ் செய்திருப்பார்கள். இந்தப் பிரச்னை சரியாகக் கையாளப்படவில்லை. யாரையும் கைகாட்டாமல், தீர்வுகளை நோக்கி நகரவேண்டும்\".\n``இந்தப் பிரச்னைகளையெல்லாம் தாண்டி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் `லீடர்ஷிப்' என்பது மிகப்பெரிய பிரச்னையாகத் தெரிகிறதே. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது, 3 ஃபார்மட்களிலும் சேர்த்து 27 வீரர்கள் விளையாடினர். அதிலும் கீமோ பால், ஒஷேன் தாமஸ் போன்ற அறிமுக வீரர்கள் ஓரிரு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டனர். தொடர்ந்து பிளேயிங் லெவன் மாறிக்கொண்டே இருந்தது. இப்போது அணிக்கு நிரந்தரப் பயிற்சியாளரும் இல்லை. இதுவும் ஒரு சர்வதேச அணிக்குப் பிரச்னைதானே\n இந்தச் செய்தியைச் சொன்னதற்கு நன்றி... (பலமாகச் சிரிக்கிறார்). இது மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம்தான். அதுவும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடக்கவிருக்கும்போது, இப்படியான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அணிக்கு இதெல்லாம் பெரும் பாதிப்புதான். இங்கு எதுவுமே ஒழுங்காகத் திட்டமிடப்படவில்லை என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏதாவது ஆச்சர்யம் நடக்கும் என்று வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்\".\n``இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரு வேறு கேப்டன்கள் இருக்கிறார்கள். இந்தியத் தொடரின்போது மொத்தம் 3 வீரர்கள் அணியை வழிநடத்தினார்கள். இந்த `2 கேப்டன்' ஃபார்முலா அணிகளுக்குக் கைகொடுக்குமா\n``யாராவது ஏதாவது செய்தால் நாமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். என் காலத்தில் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மட்களிலும் சிறப்பாக வழிநடத்திய கேப்டன்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு வீரர் மனரீதியாக உறுதியாக இருந்தால் டெஸ்ட், ஒருநாள், டி-20 என எல்லா வகையான போட்டிகளிலும் அணியை வழிநடத்தமுடியும் என்று நான் நம்புகிறேன். சில சமயங்களில், சில முடிவுகள் தேவைக்காக எடுக்கப்படுவதில்லை. இன்னொருவர் செய்ததைப் பார்த்தே அவை எடுக்கப்படுகின்றன\".\n``வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை வாய்ப்பு பற்றி...\"\n``நான் பொதுவாக இப்படியெல்லாம் எதையும் கணிப்பதில்லை. (சிரிக்கிறார்). அதிர்ஷ்டம் இருந்தால் வ��ஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்குப் போகும். போகும் என்று நம்புவோம் (மீண்டும் பலத்த சிரிப்பு). ஆனால், அதற்கு முன் மாற்றவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஸ்டுவார்ட் லா (முன்னாள் பயிற்சியாளர்) வெளியேறியிருக்கிறார். வங்கதேசத்திடம் தோற்றிருக்கிறோம். சில பின்னடைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒரு நல்ல பயிற்சியாளரை முதலில் பணியமர்த்தவேண்டும். அணியின் தேவை என்ன என்பதைச் சரியாக ஆலோசித்த அவற்றைச் சரிசெய்ய வேண்டும். அணியில் திறமையான வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை சரியான முறையில் தயார் செய்வது அவசியம். அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் மற்ற அணிகளோடு சரிசமமாகப் போட்டியிட முடியும். அதற்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்\".\n``கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிவருவதாகப் பலத்த விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. நீங்களும் பல இடங்களில், மைதானங்களிலுள்ள சிறிய பௌண்டரி எல்லை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். கிரிக்கெட், பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிவருகிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா\n``பௌலர்களுக்கான பாதுகாப்பு இன்னும் கொடுக்கப்படவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இப்போதெல்லாம், பந்துகள் சிக்ஸருக்குப் பறப்பதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை விக்கெட் எடுப்பதைப் பார்ப்பதுமே அழகுதான். கிரிக்கெட்டின் அந்தப் பாதியையும் ரசிக்க வேண்டும். பேட்டிங், பௌலிங் இரண்டும் சேர்ந்ததுதான் கிரிக்கெட். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. அதனால், அந்த இரண்டுக்கும் சம்மான முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்\".\n``டெனிஸ் லில்லி - நீங்கள் எப்போதுமே வியந்து பேசும் ஒரு பௌலர். இந்தத் தலைமுறை பௌலர் யாராவது, லில்லி போல் உங்களைக் கவர்ந்திருக்கிறார்களா\"\n``இப்போது பும்ராவை மிகவும் பிடித்திருக்கிறது. I love him. அவரிடம் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலான பௌலர்களின், பௌலிங் ஆக்ஷனில் இருக்கும் நேர்த்தியும் அழகும் அவரிடம் இல்லை. பந்தை எக்ஸ்ட்ரா பௌன்ஸ் செய்யவைக்கும் பௌலர்களை (Hitting the deck) எனக்குப் பொதுவாகவே பிடிக்கும். பும்ரா அதிலும் எக்ஸ்ட்ரா பௌன்ஸ் ஏற்படுத்துகிறார். மிகப்பெரிய ரன் - அப் இல்லை. மெதுவாகவே ஓடிவருகிறார். தன் ஆற���றலைச் சரியாகச் சேமித்துவைக்கிறார். பலமாகப் பந்தை பிட்ச் செய்கிறார். கொஞ்சம் கூட அவரிடம் பயமில்லை. பேட்டிங் செய்வது யார் என்பது பற்றிய கவலை இல்லை. அதுதான் அவரை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு அவர் மிகப்பெரிய பொக்கிஷம். அவர் மற்ற பௌலர்களைவிட வித்தியாசமானவர். ஆனால், அந்த வித்தியாசம்தான் அவர் பலம்\n``இந்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை பற்றி உங்கள் எதிர்பார்ப்பு என்ன எந்த அணி கோப்பை வெல்லும் எந்த அணி கோப்பை வெல்லும்\n``ஒரு அணியைத் தேர்வு செய்யும் தவற்றை நான் செய்ய மாட்டேன். நிறைய அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து மிகவும் பலமாக இருக்கிறது. சொந்த ஊரில் நடப்பதால், முன் எப்போதையும்விட நல்ல வாய்ப்பு இருக்கிறது. எப்போதுமே அரையிறுதி, இறுதியில் வந்து வீழ்ந்துவிடுவார்கள். இந்த முறை முயற்சி செய்தால் கோப்பை வெல்லலாம். அதேபோல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் பலமாக இருக்கின்றன. எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலியாவையும் இந்தப் போட்டியிலிருந்து விலக்கிவிட முடியாது. ஆரோக்கியமான போட்டி இருக்கப் போகிறது. அனைத்து அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்புவோம்.(சிரித்துக்கொண்டே தொடர்கிறார்). எப்போதுமே ஒரு குதிரை, எதிர்பாராத வகையில் எல்லையை முதலில் தாண்டும். இந்த முறை அந்தக் குதிரை வெஸ்ட் இண்டீசாக இருந்தால் நன்றாக இருக்கும்.\"\n``இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே விளையாடப்போகின்றன. அசோசியேட் அணிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியே உலகக் கோப்பையைத் தவறவிடும் நிலையில் இருந்தது. உலகக் கோப்பை 10 அணிகள் தொடராக நடப்பது பற்றிய உங்கள் கருத்து...\"\n``அசோசியேட் அணிகள்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்களின் முன்னேற்றத்துக்கு, ஐ.சி.சி திட்டங்கள் வகுப்பது அவசியம். உண்மையில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். இன்று இல்லாவிட்டாலும், சீக்கிரமே அந்த அணிகள் பலமான அணிகளாக உருவெடுக்கக்கூடும். கிரிக்கெட் சமூகம் அதற்கு வழிவகை செய்யவேண்டும். இதற்கு முன் பல உலகக் கோப்பை தொடர்களில், அந்த அணிகளால் மிகப்பெரிய `அப்செட்' ஏற்பட்டுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுப்பது அவசியம். அந்த அணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யப்படுகின்றன. அதற்கான பலன் இதுபோன்ற தொடர்களில்தானே தெரியும்\n``இந்த உலகக் கோப்பையில் அசத்தப் போகும் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பௌலர் என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்\n``நான் ஆல்ரவுண்டர்கள்தான் இந்த உலகக் கோப்பையில் ஜொலிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களின் பங்களிப்பு இப்போது அதிகமாகத் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப இப்போது நிறைய ஆல்ரவுண்டர்கள் மிகச் சிறப்பாக ஆடுகிறார்கள். அந்த வகையில் என்னுடைய முதல் சாய்ஸ் ஆண்ட்ரே ரஸல். அவர் உலகக் கோப்பையில் விளையாடினால், நிச்சயம் அசத்துவார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ், மேக்ஸ்வெல் போன்றவர்களும் பட்டையைக் கிளப்புவார்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் எந்த அணிக்காக விளையாடப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அதேபோல், இந்தியாவின் ஹர்டிக் பாண்டியா - கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், தன் திறமையை நிரூபித்துள்ளார். அவர் ஃபிட்டாக இருந்தால், அவரிடமும் நிறைய எதிர்பார்க்கலாம்\".\n``ஜோஃப்ரா ஆர்ச்சர் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய பிரச்னைகள். இப்போது அவர் இங்கிலாந்துக்காக விளையாடச் சென்றால், அது இன்னும் மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும் அல்லவா\n``அவர் எந்த அணிக்கு விளையாடப்போகிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதுபோன்று, முன்பே நடந்துள்ளதுதானே. வெஸ்ட் இண்டீஸ் பூர்வீகம் கொண்ட நிறைய வீரர்கள், இங்கிலாந்து அணிக்காக ஆடியிருக்கிறார்கள். கிறிஸ் லீவிஸ் - அருமையான வீரர். அவர் இங்கிலாந்துக்காக ஆடியிருக்கிறார். சமீபத்தில் கிறிஸ் ஜோர்டான்கூட, ஆர்ச்சர் இருக்கும் நிலையில்தான் இருந்தார். அவர் இங்கிலாந்தைத் தேர்வு செய்துவிட்டார். இது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதைச் சரிசெய்ய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு சரியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வீரர்களுக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்படும் வகையில், போர்டு செயல்படவேண்டும்\".\n``வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் சரியான சாய்ஸ்\n``நிறைய பயிற்சியாளர்களைப் பார்த்துவிட்டோம். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் ச��ர்ந்த நிறைய பேர் பயிற்சியாளராக இருந்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் அந்தப் பொற்காலத்தின்போது, அணியோடு இருந்த ஒரு அனுபவசாலி அணிக்குப் பயிற்சியாளராகவேண்டும் என்பது என் விருப்பம். `வெஸ்ட் இண்டீஸ்' எப்படி ஆடினால் ஜெயிக்கும் என்று அறிந்தவராக இருக்க வேண்டும். இதுவரை யாரும் அதைப் பின்பற்றவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்திய அணியையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ரவி சாஸ்திரி எவ்வளவு சிறப்பான பணியைச் செய்துகொண்டிருக்கிறார். ஏன்... அவருக்கு இந்திய கிரிக்கெட்டின் வரலாறும் கலாசாரமும் தெரியும். 83' உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்தவரல்லவா. அந்த வெற்றியின் அனுபவத்தைத்தானே, இப்போது இந்தத் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்குத் தேவை\".\n``வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் என்ற இடத்தில் உங்களை நினைத்துப் பார்த்ததுண்டா\n``இல்லை. (சிரித்துக்கொண்டே) எனக்காக அந்த வேலையை இன்னொருவர் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்\"\n``1983 உலகக் கோப்பை பற்றிய நினைவுகள்\"\n``அது மிகவும் மோசமான நினைவு. மறக்க நினைக்கும் கனவு. அப்போது எல்லா அணிகளும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தன. கொண்டாட வந்த நூற்றுக்கணக்கான இந்திய ரசிகர்களை விலக்கி, உள்ளே செல்வதே பெரும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு இந்திய ரசிகர் எங்களைப் பார்த்து, ``இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது\" என்று எங்களுக்கு ஆறுதல் சொன்னார். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதைக் கடந்து செல்வது கடினமாக இருந்தது. திடீரென்று இரவு தபேலா சத்தம் வேறு. ஓட்டலுக்கு உள்ளே, வெளியே ஒரே கொண்டாட்டம்தான். அந்தச் சத்தம் நிற்கவே இல்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை சோமர்செட் நகரில் ஒரு மேட்ச் இருந்தது. அதனால் எப்படியாவது தூங்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அந்தத் தபேலா சத்தத்தால் தூங்க முடியவில்லை. மிகவும் நல்ல இசைதான். ஆனால், அப்போது இருந்த மனநிலையில், அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அன்று முழுதும் அந்தச் சத்தம் என்னைத் தூங்கவிடவில்லை. இப்போதும்கூட எனக்கு அந்தத் தபேலா சத்தம் கேட்பதுபோல் இருக்கிறது\" (பலமாகச் சிரிக்கிறார்).\n``யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி அப்போது கோப்பை வென்றது. அந்த வெற்றிக்கான `X Factor' என்று எதை நினைக்கிறீர்கள்\n அவர்தான் இந்திய அணியின் முகத்தை மொத்தமாக மாற்றியவர். மிகவும் தீர்க்கமான வீரர். நான் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர்தான் அந்த வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருப்பார். அப்போதைய இந்திய அணி அவ்வளவு தைரியமான அணி கிடையாது. வீரர்கள் எளிதில் தளர்ந்துவிடுவார்கள். அதற்கு முன் அவர்களிடம் பெரிதாகப் போராட்ட குணத்தைப் பார்த்ததில்லை. ஆனால், கபில் தேவ் அதையெல்லாம் மாற்றினார். களத்தில் தன் வீரர்கள் சோர்ந்துபோகவே விடமாட்டார். அந்த மொத்த அணியின் திறனையும் அந்த ஒற்றை ஆள் தூக்கி நிறுத்தினார். நிச்சயம் அவர்தான் அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணம்\".\n``ஃபைனலில், நீங்கள் அடித்த அந்த ஷாட்டை கபில் பிடித்துவிடுவார் என்று நினைத்தீர்களா\n``உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த இடத்தில் நான் அமர்நாத், கவாஸ்கர் போன்றவர்களில் யாரையாவது பார்த்திருந்தால், `நிச்சயம் எனக்கு வாய்ப்பு இருக்கிறது' என்று நினைத்திருப்பேன். ஆனால், அந்த இடத்தில் கபில்தேவைப் பார்த்த நொடியே எனக்கு வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். அவர் கேட்சைப் பிடிப்பதற்கு முன்பே என் கிளவுஸ்களை நான் கழற்றி நடக்கத்தொடங்கிவிட்டேன். ரசிகர்கள் எழுப்பிய பெரும் சத்தம், அவர் அதைப் பிடித்துவிட்டார் என்பதை உறுதி செய்தது. கபில் நிச்சயம் அதைத் தவறவிடமாட்டார் என்று எனக்குத் தெரியும்\".\n``இப்போதைய இந்திய அணி பற்றி உங்கள் அபிமானம் என்ன\n``உலகின் மிகவும் கடினமான அணி. வீழ்த்த முடியாத அணி. மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர். பெரிய மாற்றம் காட்டியுள்ளனர். மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் ரொம்ப சொதப்புவார்கள். ஆனால், இன்றைய வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அணிக்குத் தேவையான அனைத்துமே இந்திய அணியிடம் இருக்கிறது. கேப்டனாக விராட் கோலி வேறு என்ன வேண்டும் ஒரு அணிக்கு வேறு என்ன வேண்டும் ஒரு அணிக்கு\n``நான் அவரது ரசிகன். சவால்களை மிகவும் விரும்புகிறார். அதைத்தான் நான் விரும்புகிறேன். அதுதான் அவரை மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. எல்லோரும் அவருடைய ஆட்��ிட்யூடைக் குறை சொல்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். உங்கள் கன்னத்தில் ஒருவர் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டுவீர்களா என்ன நிச்சயம் இல்லை. கண்டிப்பாக நாம் அவர்களைத் தாக்கவேண்டும். இதுநாள்வரை, எதிராளியின் கன்னத்தைப் பதம்பார்த்துக்கொண்டே இருந்தவர்களை (ஆஸ்திரேலிய அணி), யாரேனும் எதிர்த்துத்தானே ஆகவேண்டும். நாங்களும் அவர்களை எதிர்த்திருக்கிறோம். இப்போது விராட் அதைச் செய்கிறார். அதனால் அவரை எனக்கு இன்னும் பிடித்திருக்கிறது.\n``ஆனால், இப்போதெல்லாம் வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்தாலோ, ஓவர் ரியாக்ட் செய்தாலோகூட ரசிகர்கள் அவர்கள்மீது பாய்கிறார்களே\n``அது கிரிக்கெட்டோடு ஒன்றிப்போனது. இதற்கு முன்பும் இருந்திருக்கிறது. இனியும் இருக்கும். அது எல்லை மீறினால்தான் தவறு. எதிரணி வீரர்களை பெர்சனலாகத் தாக்குவது, குடும்பத்தை இழிவுப் படுத்துவதுபோல் பேசுவது போன்ற செயல்களை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், மற்ற சின்னச் சின்ன தகராறுகள், வாக்குவாதங்கள் இருக்கத்தான் செய்யும். நல்ல ஆரோக்கியமான மோதல்கள் நிச்சயம் விளையாட்டுக்கு நல்லது என்றுதான் நான் சொல்வேன்\".\n``நீங்கள் லிவர்பூல் ரசிகர். இந்த சீசனில் லிவர்பூல் அணியின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது\n``நான் மட்டுமல்ல... (அருகில் இருந்த ஒருவரைக் கைகாட்டி) என் உதவியாளர் ஜோஷ் கூடத்தான். இந்த சீசனில் அவர்களின் ஆட்டம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சீசன் சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடியபோது, இந்தப் பல்கலைக்கழக ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்தோம். அப்போது ஜோஷ் வந்து `நாம் தோற்றுவிட்டோம்' என்று சொன்னபோது சற்று வருத்தமாக இருந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஃபைனலுக்குச் சென்றதே பெரிய சாதனைதான். அப்போது விட்டதைப் பிடிக்க, இப்போது சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். பயிற்சியாளர் ஜோர்ஜான் கிளாப், வீரர்கள்மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறார். வீரர்களும் அவர்மீது மரியாதை வைத்துள்ளனர். அது வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்\".\n``உங்களின் ஆல் டைம் டெஸ்ட் லெவன்\n``இல்லை. நான் எப்போதும் அப்படித் தேர்வு செய்ய மாட்டேன். வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம். என்னுடைய ஓப்பனர் - சுனில் கவாஸ்கர். அவருக்குப் பிறகான ஒவ்வொன்றும் போனஸ்தான்\n``உங்களுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்\nஇலங்கைக்குக் கடத்த இருந்த 1,000 கிலோ பீடி இலைகள் பறிமுதல்\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த கனிமொழி\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/21776-2012-10-25-07-00-30", "date_download": "2019-02-23T09:14:19Z", "digest": "sha1:VARECKNECOGPRS4TM353XW6PGEGXRRXV", "length": 8979, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "பேரீச்சம் பழ மில்க் ஷேக்", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2012\nபேரீச்சம் பழ மில்க் ஷேக்\nபால் - 250 மி.லி\nபேரீச்சம்பழம் - 50 கிராம்\nஐஸ் க்யூப் - சிறிது\nபாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டையை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சம் பழத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி உற விடவும். ஊறிய பேரீச்சம் பழத்துடன் குங்குமப்பூவைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுது, பால், ஏலக்காய், ஐஸ் க்யூப் முதலியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து ஜில்லென்று பருகவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-23T09:29:04Z", "digest": "sha1:KIZKNDISVAA7MAD2LG5AL3ACHSBOG2NZ", "length": 1877, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 26.10.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 26.10.2017\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 26.10.2017\nநல்லூர் கந்தசஷ்டி திருக்கல்யாணம் – 26.10.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-02-23T08:27:17Z", "digest": "sha1:TZYRIB2JNDKUFMKUKKIR5ABSQ57FCIAV", "length": 9450, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தலைவர்களின் கருத்துக்கள்: | Chennai Today News", "raw_content": "\n2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தலைவர்களின் கருத்துக்கள்:\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nதடையில் இருந்து விலக்கு பெற்றது சாரிடான்\nநாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக டுவிட்டர் சிஇஓ மறுப்பு\n2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து தலைவர்களின் கருத்துக்கள்:\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில் ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பால் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்களை தற்போது பார்ப்போம்\nமு.க.ஸ்டாலின்: அரசியல் வரலாறில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் 2ஜி. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது.\nசுப்பிரமணியன் சுவாமி: 2ஜி வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்\nபாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது, ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும்\nடிடிவி தினகரன்: 2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது தனக்கு மகிழ்ச்சி என்றும், தமிழர்களாக இருந்து விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்க்கட்சியினர் என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைக்கவில்லை\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது\nகாங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு: ‘2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது\n2ஜி வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது: டிடிவி தினகரன்\nதிமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்: 2ஜி வழக்கில் நியாயம் வென்றுள்ளது; இனி எல்லாமே வெற்றிதான்\nகனிமொழி, ராசா உள்பட அனைவரும் விடுதலை: 2ஜி வழக்கில் நீதிபதி தீர்��்பு\nநீதி நியாயம் வென்றிருக்கிறது: தீர்ப்பு குறித்து கனிமொழி\nதேர்தல் அறிக்கை: மக்களிடம் உதவி கேட்ட திமுக தலைவர்\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா\nசென்னையில் மு.க.ஸ்டாலின் – முகேஷ் அம்பானி சந்திப்பு\nதில்லுக்கு துட்டு 2 ‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/12/29/page/2/", "date_download": "2019-02-23T08:42:01Z", "digest": "sha1:J4AS4WAW5IUKTHEW3LTAL6WZZD3PNOVG", "length": 6526, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 December 29Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nகேப்டன் தோனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nதலையை முதுகுவரை திருப்பும் அதிசய ஆப்பிரிக்க சிறுவன். வீடியோ இணைப்பு\nதிமுகவுடன் கூட்டணி இல்லை. தேமுதிகவை அடுத்து காங்கிரஸ் அதிரடி.\nபாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட வேண்டாம். மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை\nஇலங்கை அணியை மீண்டும் பந்தாடிய நியூசிலாந்து\nTuesday, December 29, 2015 7:37 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 192\nபடுக்கும் முன் செய்யக்கூடாத விஷயங்கள்\nபேஸ்புக் கணக்கை தொடங்கியது பிஎஃப் அமைப்பு\nTuesday, December 29, 2015 7:23 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 156\n547 அரசு டாக்டர்கள் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரியில் தொடக்கம்: தேர்வு வாரியம் தகவல்\nசென்னையை அடுத்து இங்கிலாந்து நாட்டை பதம் பார்த்த கனமழை.\nரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் எரிவாயு மானியம் இல்லை. மத்திய அரசு அதிரடி\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்���ளின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T08:25:45Z", "digest": "sha1:LKAT2PI6OLT7O2Y2YAUKDHG5KVFWLOP3", "length": 2661, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "தம் | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : தம் முட்டைக்கு தேவையான பொருட்கள் : கோழி முட்டை – 3 சோம்பு – ½ தேக்கரண்டி சீரக தூள் – ½ தேக்கரண்டி மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி உப்பு – ¼ தேக்கரண்டி\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/02/thoongum-thisai-murai-sleeping-direction-north-vs-south-in-tamil.html", "date_download": "2019-02-23T08:24:37Z", "digest": "sha1:DLCEXENOAODK64DETWJGXTY3W24VTFHR", "length": 23356, "nlines": 189, "source_domain": "www.tamil247.info", "title": "வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா? ~ Tamil247.info", "raw_content": "\nவடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா\nவடக்கு பக்கம் தலை வைத்துப் படுத்தால் என்னவாகும்\nஎந்த பக்கம் தலை வைத்து படுப்பது என பலருக்கு தெரியாமல் இருக்கலாம். மேலும், ஏன் ஒருவர் படுக்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என படித்து தெரிந்து கொண்டு, அப்பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.\nகாந்தமானது இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்களை ஈர்க்கும் தன்மை கொண்டது, அதேப் போல் காந்தத்திற்கு இரு துருவங்கள் உள்ளன. அவை வட துருவம் மற்றும் தென் துருவம்.\nகாந்தங்களின் இரண்டு ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும். அதுவே எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மை கொண்டவை என அனைவரும் அறிவோம்..\nபூமியின் கிழக்கு திசைக்கு வலது பக்கத்தில் உள்ள வடக்கு திசை நேர் மின்னோட்டத்தையும், இடது பக்கத்தில் உள்ள தெற���கு திசை எதிர் மின்னோட்டத்தையும் பெற்று பூமியும் காந்தமானது.\nஅதைப்போலவே மனிதனின் தலை நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டுள்ளது. மனித உடலில் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இந்த இரும்புச்சத்துக்கள் காரணமாகத் தான் மனிதன் பூமியால் ஈர்க்கப்படுகின்றான்.\nதெற்கு பக்கம் தலை (South)\nமனிதன் தூங்கும் போது தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்குப் பக்கம் கால் நீட்டித் தூங்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதின் அடிப்படையில் மின்னோட்டமானது சீரான நிலையில் இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nவடக்கு பக்கம் தலை (North)\nஆனால் வடக்குப் பக்கம் தலை வைத்து, தெற்கு பக்கம் கால் நீட்டிப் படுப்பதால், ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதின் அடிப்படையில் மனிதனின் தலைக்கும் பூமியின் வடக்கு பக்கத்திற்கும் உள்ள மின்னோட்டங்களுக்கிடையே இடையூறு ஏற்பட்டு, அதனால் உடலின் ஆற்றல் சீர்குலைந்து, இரவு சரியான உறக்க நிலைக்கு செல்ல முடியாமல் உடல் இயங்கிய நிலையிலேயே இருப்பதால் உடலிற்கு சரியான ஓய்வு கிடைக்காமல் இத்திசையில் படுக்கும் போதெல்லாம் உடல்நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிகிறது. இதன் காரணமாகத் தான் வடக்குப் பக்கம் தலை வைத்து படுக்காதே என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள் தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங���கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க\n தேவையானவை ஆப்பிள் - 10 nos பனங்கற்கண்டு - 10 ஸ்பூன் ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...\nஆழமான வெட்டு காயம் ஏற்பட்டால் வெளியேறும் ரத்தம் நி...\nகோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்..\nகணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்..\nரத்த கொதிப்பை குறைக்கும் தாது உப்புக்கள்..\nநாம் காண்பது அனைத்தும் உண்மையா..\nபொது அறிவு வினா விடைகள் - 4\nவெள்ளரிக்காய் சட்னி - சமையல் செய்முறை (Vellarikkai...\nகுதிரைவாலி ஊத்தாப்பம் - சிறுதானிய சமையல் - செய்முற...\nவடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று நம் முன...\nVideo: விண்ணை தொட்டு நிற்கும் பில்டிங் அதை ஒரே ஆளா...\n'சத்து மாவு கஞ்சி' செய்முறை - 6 மாதத்திலிருந்து 1 ...\nபடர் தாமரை சரியாக எளிய பாட்டி வைத்தியம் - [ பப்பாள...\nஅக உறுப்புகளை பலப்படுத்த இயற்கை மருத்துவம்..\nமுதுகு எலும்பு, முதுகு தசை பலம் கூட்டும் யோகாசன பய...\nபேக் பெயின்(back pain) இருப்பவர்களுக்கு உகந்த யோகா...\nநீரிழிவு நோயை நெல்லிக்காய் எவ்வாறு கட்டுப்பாட்டுக்...\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு...\nஉருளைக்கிழங்கை வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண...\nஇந்தியாவில் முதல் முறையாக தண்ணீருக்கு அடியில் பிரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildefense.com/?p=685", "date_download": "2019-02-23T08:24:42Z", "digest": "sha1:KM34ZJJE55HB5AIWVGC4S36KO7UZRRUV", "length": 11941, "nlines": 78, "source_domain": "www.tamildefense.com", "title": "இந்தியாவின் T 72 டாங்கிகளை நவீனப்படுத்த ராணுவம் திட்டம் – இந்தியா", "raw_content": "\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nஇந்தியாவின் T 72 டாங்கிகளை நவீனப்படுத்த ராணுவம் திட்டம்\nஇந்திய ராணுவத்தின் முன்னணி கவச வாகனமாக T 72 டாங்கி செயல்படுகிறது, தற்போது ராணுவம் சுமார் 2000 மேம்படுத்தப்பட்ட அஜேயா T 72 M2 டாங்கிகளை பயன்படுத்தி வருகிறது, அதன் வேகத்தையும் வலிமையையும் அதிகரிக்க தற்போதுள்ள 680 குதிரைத் திறன் உள்ள என்ஜினை மாற்றி 1000 குதிரைத் திறன் உள்ள என்ஜினை பொருத்த ராணுவம் முடிவெடுத்துள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற ரஷ்யாவும் இஸ்ரேலும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இதை இஸ்ரேலுக்கே கொடுக்க வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் இந்த டாங்கிகளில் உள்ள பல மின்னணு கருவிகள் இஸ்ரேல் நாட்டிடமிருந்து தான் வாங்கி பொருத்தப்பட்டது, மேலும் இஸ்ரேலின் நிம்டா என்ற நிறுவனம் ஏற்கனவே சீச் நாட்டின் T 72 டாங்கிகளை வெற்றிகரமாக மேம்படுத்தி 1000HP திறனுள்ள என்ஜினை பொருத்தியுள்ளது.\nஇஸ்ரேலின் நிம்டா நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் பெர்க்கின்ஸ் நிறுவனம் தயாரித்த கான்டோர் என்ஜினையும், அமெரிக்காவின் அல்லிசன் நிறுவனம் தயாரித்த கியர் தொகுதியையும் பயன்படுத்தி T 72 டாங்கின் வேகத்தையும் செயல் திறனையும் அதிகரிக்கும். இதே இஞ்சின் அமைப்பு தான் இங்கிலாந்து ராணுவத்தின் சலெஞ்சர் டாங்கிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\n1978-இல் இந்திய ராணுவத்தின் அவசர பயன்பாட்டிற்காக இந்த டாங்கிகள் சோவியத் நாட்டிடமிருந்து வாங்கப்பட்டது, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சோவியத் தரம் குறைந்த குரங்கு வடிவம் என்று அழைக்கப்படும் T 72 M என்ற டாங்கிகளை வழங்கியது. இத��ல் உள்ள குறைகளை பின்னாட்களில் கண்ட இந்திய ராணுவம் முறையான மேம்படுத்துதல் தேவை என்று அரசை அறிவுறுத்தியது, அதோடு மட்டுமல்லாமல் சோவியத் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவிலேயே மேலும் சுமார் 1500 டாங்கிகளை உருவாக்கும் ஒப்பந்தத்தையும் கைப்பற்றிக் கொண்டது.\nநீண்ட இடைவெளிக்கு பின்பு இந்த டாங்கிகளின் ஒரு சில பார்க்கும் கருவிகள் ரஷ்யாவால் நவீனப்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்த டாங்கிகளால் இருளில் செல்ல இயலவில்லை, பிறகு இஸ்ரேலின் உதவியுடன் இந்த டாங்கிகளில் இருளில் பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டன, இஸ்ரேல் அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமான ஆல்பா சிஸ்டம்-க்கும் கொடுத்து உதவியது. தற்போது வரை சுமார் 1000 டாங்கிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.\n← ரஷ்யாவிடமிருந்து Mi 28 தாக்கும் ஹெலிகாப்டர்களை வாங்க பாகிஸ்தான் முடிவு\nஇத்தாலியின் பரேட்டா நிறுவனத்துடன் கை கோர்க்கிறது கல்யாணி குழுமம் →\nராணுவம் போருக்கு தயாராக இல்லை, அஜீத் தோவல்\nராணுவத்தை பலப்படுத்த பணம் இல்லை, 10 நாட்கள் கூட போரிட முடியாது, பாராளுமன்ற நிலைக்குழு\nஆயுதங்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் வாங்க முன்னுரிமை, பாதுகாப்பு அமைச்சர்\nசெய்திகளை உங்கள் இமெயில் இன்பாக்ஸ்-ல் பெற\nரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா\nதிடீரென காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம், முக்கியமாக அவர்கள் கூறும் காரணங்களாக 600 கோடி பெறுமானமுள்ள போர் விமானத்தை\nடெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம் அமைக்க அரசு ஒப்புதல்\nஇந்தியாவுக்கு F 35 விமானங்களை விற்க அமெரிக்காவின் பசுபிக் கமாண்டர் பரிந்துரை\nவிமானப்படையுடன் விளையாடும் மத்திய அரசு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\nஉக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா\nபழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா\nரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப��பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு\nபுலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு\nஇந்திய துப்பாக்கிகள் வேண்டாம், வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_6.html", "date_download": "2019-02-23T08:36:08Z", "digest": "sha1:AUI34EXKKOS6X7ZBDBGOVOWYCGG6H6HX", "length": 8301, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு இரகசியமாக போதைப்பொருள் விநியோகித்தவர் கைது! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பாடசாலை மாணவர்களுக்கு இரகசியமாக போதைப்பொருள் விநியோகித்தவர் கைது\nபாடசாலை மாணவர்களுக்கு இரகசியமாக போதைப்பொருள் விநியோகித்தவர் கைது\nஇறக்கக் கண்டி பகுதியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதிருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு -08, பொரளை எனும் முகவரியை பிறப்பிடமாகக் கொண்டவரும் வாழை ஊற்று, இறக்கக்கண்டி, நிலாவெளி எனும் முகவரியில் வசித்து வந்த(38) குடும்பஸ்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரிடமிருந்து 2515 மில்லி கிராம் ஹொரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nபாடசாலை மாணவர்களுக்கும் குறித்த பகுதியில் மே மாதம் தொடக்கம் வாடகை வீட்டில் வைத்து போதைப் பொருள் விற்பனை செய்துள்ளார்.\nகைது செய்யப்பட்ட குறித்த நபரை கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் குச்சவெளி பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமத�� இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/11/blog-post_445.html", "date_download": "2019-02-23T08:36:46Z", "digest": "sha1:UYLZZQ27AALJJYSFE3HQNNSV2DEDNHLA", "length": 7296, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "பேட்ட படத்தினை வாங்கியுள்ள முண்ணனி நிறுவனம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Cinema news News பேட்ட படத்தினை வாங்கியுள்ள முண்ணனி நிறுவனம்\nபேட்ட படத்தினை வாங்கியுள்ள முண்ணனி நிறுவனம்\nபேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில் பேட்ட படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரும் என கூறிவிட்டனர், இதனால், ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.\nதற்போது சன் பிக்சர்ஸ் பேட்ட படத்தை கலைப்புலி தாணுவிடம் விற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nஏற்கனவே கலைப்புலி தாணு கபாலி படத்தை ப்ரோமோட் செய்த விஷயம் எல்லாம் அனைவரும் அறிந்ததே, இப்படி ஒரு படம் அவர் கையில் கிடைக்க, என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅப்படி கலைப்புலி தாணு ப்ரோமோஷனை தொடங்கினால், விஸ்வாசம் படத்திற்கு சரியாக தியேட்டர் கிடைக்குமா என்ற பயம் அஜித் ரசிகர்களிடம் தற்போதே வந்துள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/12/blog-post_79.html", "date_download": "2019-02-23T09:54:57Z", "digest": "sha1:ZDTSS3LGVHN76DGEWONF5KBNMVYHU7FP", "length": 7635, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அச்சமில்லை! எந்தொரு தீர்ப்பையும் ஏற்க தயார் - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அச்சமில்லை எந்தொரு தீர்ப்பையும் ஏற்க தயார்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அச்சமில்லை எந்தொரு தீர்ப்பையும் ஏற்க தயார்\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொள்ளும் என அக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஉயர் நீதிமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும், தமது கட்சி நீதிமன்றின் தீர்ப்புகளை மதிக்கின்றது. அது சாதகமாகவோ அல்லது பாதகமாக அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என கூறினார்.\nஅத்தோடு நீதிமன்ற தீர்ப்பு குறித்து எனக்கு எதிர்வு கூற முடியாது. அத்தோடு தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை.\nஎவ்வகையான தீர்ப்பானாலும் அதனை ஏற்றுக்கொண்டு நாம் தொடர்ந்தும் மக்களுக்கு பணியாற்றுவோம் என கூறினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/CMEdappadiPalaniswami", "date_download": "2019-02-23T10:11:22Z", "digest": "sha1:Z6TCZQW43UXQ3BE5FZW6ACCEUL6MPCFY", "length": 12696, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search CMEdappadiPalaniswami ​ ​​", "raw_content": "\nபா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு\nவரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி அமைந்துள்ளதை அடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்...\n7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய முதலமைச்சர் ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரைச் சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வோருடன் கூட்டணி என்று கூறிவிட்டு, மாநில உரிமைகளை நசுக்கும் பா.ஜ.க.வுடன் தொகுதிப் பங்கீட்டை முதலமைச்சர்...\nஎம்எல்ஏ அலெக்சாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்\nசென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏ அலெக்சாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அண்ணாநகர் எம்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அலெக்சாண்டரை...\nமுதலமைச்சர் 2 ஆண்டு காலம் தாக்குபிடித்துள்ளது அவரது திறமை\nதலைமையை இழந்த ஒரு மாபெரும் இயக்கத்தின் ஆட்சியை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டு காலம் தாக்குபிடித்துள்ளது அவரது திறமை என சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 28 ஆம்...\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரு தமிழக வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ 20 லட்சம் நிதியுதவி\nகாஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக���கையில் பாதுகாப்புப் படையினர் மீதான தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கடும் கண்டனம்...\nதிருச்சியில் முத்தரையருக்கும், மதுராந்தகத்தில் இரட்டை மலை சீனிவாசனுக்கும் மணிமண்டபம்\nகவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டோருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம்...\nதமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகளின் சேவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 275 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து 17 பேருந்துகள், விழுப்புரத்தில் இருந்து...\nமாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை - முதலமைச்சர்\nதமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற தொடர்ந்து முயற்சித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், கஜா புயல் பாதிப்பிற்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிய நிதி வழங்கப்படவில்லை என்றும், கடந்த 2011 ஆம் ஆண்டு...\nபள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிக்க ரோபோ உருவாக்கம்\nபள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற அணுகுமுறைகள் மூலம் மாணவ-மாணவிகளிடையே கற்கும் ஆற்றலை வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு....\nஹஜ் பயணத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்திற்கு கூடுதலாக 1500 ஹஜ் பயணிகளுக்கு ஒதுக்கீட்டு இடங்களை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எ���ுதிய கடிதத்தில், 2019 ஆண்டு ஹஜ் பயணத்திற்காக தமிழகத்திற்கு 3534 இடங்கள்...\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nதிமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்\nவிழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத்தில் உயிரிழப்பு\nதிமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/14.html", "date_download": "2019-02-23T09:30:35Z", "digest": "sha1:N3Q4VIJSYERUNNSLTZOKRKIMGXPB7PY3", "length": 5439, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமித் உட்பட இனவாதிகள் 14 நாட்கள் 'தடுத்து வைப்பு'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமித் உட்பட இனவாதிகள் 14 நாட்கள் 'தடுத்து வைப்பு'\nஅமித் உட்பட இனவாதிகள் 14 நாட்கள் 'தடுத்து வைப்பு'\nநேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பேரினவாதி அமித் வீரசிங்க மற்றும் சகாக்கள் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகைதானவர்கள் தற்போது விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர்களின் செயற்பாடு மற்றும் தொடர்பு குறித்து 'விசாரணை' நடைபெறவுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇனவன்முறையைத் தூண்டிய குறித்த நபரின் திட்டமிடலிலேயே பல்வேறு வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தற்சமயம் அவசர கால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் விசாரணையின் பின்னரே எவ்வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்பதை அறியமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு மு���்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/?sort=latest&slg=enakkul-oruvan", "date_download": "2019-02-23T08:31:19Z", "digest": "sha1:3FAT4VYXH6LQNH2US5OYQOEDHNVBSKQH", "length": 3991, "nlines": 20, "source_domain": "indiamobilehouse.com", "title": "இசைஞானியிடம் கமல் விடுத்த மகாபாரத கோரிக்கை | India Mobile House", "raw_content": "இசைஞானியிடம் கமல் விடுத்த மகாபாரத கோரிக்கை\nபிரபல தமிழ் எழுத்தாளரும், கமல் நடித்த ‘பாபநாசம்’ படத்தின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசு என்ற நாவலின் நான்கு பாகங்களை வெளியிடும் விழா ஒன்று சென்னையில் உள்ள எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவெண்முரசு நாவலின் முதல் பாகத்தை கமல்ஹாசனும், இரண்டாவது பாகத்தை இளையராஜாவும் வெளியிட்டனர். இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நாம் எல்லோருமே கதை கேட்டு வளர்ந்தவர்கள்தான். நமக்கு மதம் தேவையாக இருக்கலாம், அல்லது தேவையில்லாமலும் இருக்கலாம். ஆனால் மதங்களில் இருக்கும் கதைகள் கண்டிப்பாக தேவை. மகாபாரத்ததை நாவலாக ஜெயமோகன் எழுதியது போல அதை இசை வடிவத்தில் இளையராஜா இசையமைக்க வேண்டும் என்பது எனது ஆசை’ என்றார்.\nஇதற்கு பதிலளித்து இளையராஜா பேசியதாவது: ‘கமல்ஹாசன் கூறியபடி மகாபாரத்தை இசை வடிவில் அமைப்பது என்பது எளிதான பணியல்ல. அதற்கு மாபெரும் உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த பணியை செய்ய வேண்டும் என்ற ஆவல் தற்போது எனக்குள் எழுந்துள்ளது என்றார்.\nஇந்த விழாவில் பிரபல எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அசோகமித்திரன், பிரபஞ்சன் ஆகியோர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.\n« கமல் ���ாஸனின் அடுத்த படம் திப்பு சுல்தான்… அவரே இயக்குகிறார்\nபல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/08/31180635/1007247/BDS-Seat-Date-Announcement.vpf", "date_download": "2019-02-23T09:15:53Z", "digest": "sha1:JDJKVGHN7MX62236VACK6C7FZ77JA7MN", "length": 9255, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் - செல்வராஜன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிடிஎஸ் மாணவர் சேர்க்கை - செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் - செல்வராஜன்\nபிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு செப்.6 வரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவக் கல்வி இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.\n* பிடிஎஸ் படிப்பில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர மாணவர்கள் வரும் செப்டம்பர் 6 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, மருத்துவக் கல்வி இயக்குனர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகஜா புயல் பாதிப்பு - மலைவாழ் மக்களின் அவல நிலை\nதிண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தார்பாய் மற்றும் ச���லைகளில் மேற்கூரை அமைத்து மண் சுவர் எழுப்பி வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்\n4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nதினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு\nதினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்\nராஜாஜியின் உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nஒசூர் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்குள்ள ராஜாஜியின் வீட்டிற்கு சென்றார்\nபுலிகள் இனப்பெருக்க காலம்-பயணிகளுக்கு தடை\nபயணிகள் செல்லாததால் சுதந்திரமாக நடமாடும் விலங்குகள் : வனத்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_334.html", "date_download": "2019-02-23T09:20:28Z", "digest": "sha1:WXLZ7ZXW34QVWXOTVR5AI7AWKWT57JRI", "length": 42276, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் பாதிப்படைந்த, சுற்றுலாத்துறைக்கு மீண்டும் பாதிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் பாதிப்படைந்த, சுற்றுலாத்துறைக்கு மீண��டும் பாதிப்பு\nஇலங்கையில் உள்ள சுற்றுலா மையங்களையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய போலிஸ் சாவடிகளை அமைக்கப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது பாலியல் தாக்குதல் உட்பட சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nகுற்றச்செயல்களில் ஈடுபடுவோர், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிகாட்டிகள் ஆகியோரிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் மேலும் 20 வரையிலான போலிஸ் சாவடிகளை அல்லது நிலையங்களை அமைக்கப்போவதாக போலிஸ் தரப்பு பேச்சாளர் பூஜித ஜயசுந்தர ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.\nஏற்கனவே போலிஸாருக்கு அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருக்கும் நிலையில் இதற்கு மேலும் அதிகமாக ஆட்பலம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் தென்பகுதியில் பிரபலமான மிரிஸ்ஸ கடற்கரைச் சுற்றுலாத் தலத்தில் ஒரு வெளிநாட்டு பயணி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டமை, மேலும் பல சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களில் செய்தி வந்த பின்னர், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித மத்தும பண்டாரவும், சுற்றுலா பயணிகளுக்கான போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.\nஏற்கனவே சில சுற்றுலா மையங்களில் போலீஸ் சாவடிகள் இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாகவும், போலீஸாரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகடற்கரைகளுக்கான ரோந்துகள் அதிகரிக்கப்படும் என்றும், சுற்றுலாப் பயணி எவராவது தாக்கப்பட்டது குறித்து தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோண் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nமிரிஸ்ஸ பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் வந்த செய்திகள் இங்கு சுற்றுலாத்துறையில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களை அடுத்து இலங்கையில் சுற்றுலாத்துறை கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல நாடுகள் இல���்கைக்கான பயணம் குறித்து சில பயண எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தன.\nஇலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறையும் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது.\nகடந்த மார்ச் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு இரண்டு லட்சத்து முப்பதினாயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்கள். 2018 இன் முடிவுக்குள் இருபத்தைந்து லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருவார்கள் என்று இலங்கை எதிர்பார்க்கிறது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, சீனா மற்றும் பிரிட்டிஷ்காரர்களே அதிகமாகும்.\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமதுஷ் பற்றி வெளியாகியுள்ள, புதிய தகவல்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 17\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகா...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன த���பியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_630.html", "date_download": "2019-02-23T08:56:39Z", "digest": "sha1:BQ6BN4G4CWAMBXVUXMQFOB356SQ7XFAW", "length": 38535, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால தீர்மானித்துள்ளார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால தீர்மானித்துள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, அப்போது எந்த கட்சியையும் சாராதவராக இருந்ததால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறினார்.\nதற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருப்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.\n2015 ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருக்கலாம் ஆனால் தற்போது அவர் பிரதான கட்சி ஒன்றின் தலைவர் என்பதால், அவர் கொள்கை ரீதியான முடிவுக்கு வந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஒருஜினல் கிதுல்கருப்பட்டியை முழுமையாகச் சுவைத்தவருக்குத்தான் அதன் உண்மையான சுவை தெரியும்.நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன அழிவு வந்தாலும் பரவாயில்லை.அதை விட்டுவிட நான் தயாராக இல்லை.அவ்வளவுதான்.\nகுடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு ......என்ன எமது மூததயர்கல் சும்மாவா சொன்னார்கள். சுவை கண்டுவிட்டார் விடுவாரா \nவெற்றியோடு வீட்டிற்குப் போய் உட்கராமல் தோல்வியோடுதான் போவேன் என அடம் பிடிப்பவர்களை என்ன தான் பண்ண முடியும்\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி ��த்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nபிச்சைக்காரிபோல வந்தவர் தலையில், அடித்து முஸ்லிம் பெண் காயம்\nகண்டி - கெலிஓயவில், பிச்சைக்காரி போல் நடித்து வீட்டுக்கு வந்துள்ள ஒரு பெண் அரிசி கொஞ்சம் கேட்டுள்ளார். அரிசியை ஒரு பேக்கில், முஸ்...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்ட�� மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_43.html", "date_download": "2019-02-23T09:58:20Z", "digest": "sha1:NVOGZV6YNUZ5DN3WMGU6MLD4DI3QF3AX", "length": 9132, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "நிபந்தனைகளுக்குட்படாலே மைத்திரியுடன் பேச்சுவார்த்தை நடாத்த மகிந்த தயார்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News நிபந்தனைகளுக்குட்படாலே மைத்திரியுடன் பேச்சுவார்த்தை நடாத்த மகிந்த தயார்\nநிபந்தனைகளுக்குட்படாலே மைத்திரியுடன் பேச்சுவார்த்தை நடாத்த மகிந்த தயார்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதியுடன் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகினால் அவருடன் பேச்சுவார்த்தை நடாத்த எந்த தடையும் இல்லை. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த எமக்கு உரிமையுள்ளது.\nநாம் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேயை, மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் அன்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் இருந்த எல்.எம்.ஜீ. துப்பாக்கிகளை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தகவல்கள் மூலம் வெளியாகியுள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.\nஅன்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கெப் ரக வாகனங்கள் அனைத்து மூலை முடுக்குகளில் எல்லாம் பயணித்தன. இந்த வாகனத்தில் எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கிகள் தான் இருந்துள்ளன.\nபிரச்சினைகள் ஏதாவது அன்று வந்திருந்தால், இந்த துப்பாக்கிகளைத் தான் அவர்கள் பயன்படுத்தியிருப்பர்.\nஇதன்போது, ஆயிரக் கணக்கில் மக்கள் மரணிக்க நேர்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் யார் பொறுப்புச் சொல்வது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/12/article_31.html", "date_download": "2019-02-23T09:32:44Z", "digest": "sha1:GI5ZP25U6X7BZ7TNFS22INFD3DSCS4HA", "length": 49609, "nlines": 139, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியா ? சுமந்திரன், ரணில் - யார் கூறுவது சரி - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியா சுமந்திரன், ரணில் - யார் கூறுவது சரி\n-வை எல் எஸ் ஹமீட்\nஅண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார்.\nபிரதமர் தமிழில் ‘ ஒற்றையாட்சி ‘ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார் சிங்களத்தில் “ ஏக்கிய ராஜ்ய” என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை; என்றும் அவர் கூறியிருக்கின்றார்.\nதற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும்; என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றுதான் எழுதிவைத்திருக்கிறார்கள். அப்படியானால் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ‘ ஒற்றையாட்சி’ தானே அந்த அர்த்தத்தில்தானே பிரதமர் மகாநாயக்கர்களிடம் கூறியிருப்பார். எனவே, தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது சரிதானே அந்த அர்த்தத்தில்தானே பிரதமர் மகாநாயக்கர்களிடம் கூறியிருப்பார். எனவே, தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது சரிதானே அவ்வாறாயின் சுமந்திரன் ஏன் மாற்றிக் கூறுகின்றார்\nஆம், சுமந்திரன் சந்தேகமில்லாமல் மாற்றித்தான் கூறுகின்றார். ஆனாலும் சுமந்திரன் சரியாகவே கூறுகின்றார். தற்போதைய புதிய யாப்பு வரைவதில் முக்கிய பங்காற்றுகின்ற கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவும் பிரதமர் கூறுவதுபோல்தான் கூறுகின்றார். எனவே, இதில் உள்ள குழப்பம் என்ன இதில் நமது எதிர்காலமும் தங்கியிருக்கின்றது. எனவே, இது என்னவென்று நாமும் தெளிவாக அறியவேண்டும்.\nசட்டத்தில் ஒரு சொல்லை வியாக்கியானப்படுத்தல்\nசிலநேரம் ஒரு சொல்லுக்குரிய வியாக்கியானத்தை அந்த சட்டத்திலேயே குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்டால் அதுதான் அதன் பொருள், அகராதியில் எவ்வாறு இருந்தபோதிலும்.\nமேலே உள்ள குழப்பநிலைக்கு பொருத்தமான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். சிங்கள மொழியில் ‘ கார்’ என்பதற்கு “X” என்றும் ‘ பஸ்’ என்பதற்கு “Y” என்றும் சாதாரணமாக அழைக்கப்படும் என வைத்துக்கொள்வோம்.\nசட்டத்தில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் செய்வதற்கு ‘ கார்’ தான் பாவிக்கப்படவேண்டும்; என்றுதான் இதுவரை இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் ‘கார்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘பஸ்’தான் பாவிக்கப்படவேண்டும்; என்று கோருகிறார்கள்.\nஅரசாங்கமும் அதற்கு உடன்பட்டுவிட்டது. ஆனால் சிங்கள மக்கள் ‘பஸ்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்பொழுது அரசாங்கம் ஒரு உத்தியைப் பாவிக்கிறது. அதாவது சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் ‘கார்’ என்பதற்கு சிங்களத்தில் பாவிக்கப்படுகின்ற “X” என்ற சொல்லை���ே பாவிக்கின்றது. ஆனால் “X” என்பது “சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்” என்று அதற்குரிய வியாக்கியானத்தையும் அருகே எழுதிவைக்கின்றது.\nதற்போதும் சட்டத்தில் ‘காரை’க் குறிக்கின்ற “X” என்ற சொல்லே இருப்பதால் சிங்கள மக்கள் சந்தேகப்பட மாட்டார்கள். நம்பவைக்கலாம்; என அரசு எண்ணுகிறது.\nசிங்களத்தில் ‘ காரி’ ற்கு “X” என்ற சொல் பாவிக்கபடலாம். ஆனால் ஆங்கிலத்தில் அது ‘car’ தானே. தற்போதைய சட்டத்திலும் car என்ற சொல்தான் இருக்கின்றது. ஆனால் ஆங்கிலத்தில் car என்று எழுதாமல் அங்கும் “X” என்ற சிங்களச் சொல்லையே எழுதி அருகில் “X” என்பது சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்; என்ற வியாக்கியானத்தையும் எழுதிவைக்கிறார்கள். அதன்பின் சிங்கள மக்களிடம் சென்று இது கார்தான் என்கிறார்கள்.\nசுமந்திரன் கேட்கின்றார்; ‘ பிரதமர் கார் என்றா சொன்னார்’ ‘“X” என்றுதான் சிங்களத்தில் சொல்லியிருப்பார். “ X” என்பது கார் இல்லை; என்று நூறு தடவைகள் சொல்லிவிட்டேன். தமிழ் ஊடகங்கள் இன்னும் கார் என்றே எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சிங்களத்தில் “X” என்பது கார் அல்லது அது பஸ்’ என்கின்றார்.\nதமிழ் ஊடகங்களோ, சிங்களத்தில் “X” என்பது கார்தான். அப்படித்தான் தற்போதைய சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே அர்த்தத்தில்தான் பிரதமரும் கூறுகின்றார். எனவே, சுமந்திரனின் கதையை எவ்வாறு நம்புவது\nஇது எதனைக் காட்டுகின்றதென்றால், தமிழ் ஊடகங்களும் அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையை வாசிக்கவில்லை. அவர்களும் வெளியில் பிரதமர் போன்றவர்கள் பேசுவதையே கேட்டு எழுதுகின்றார்கள். அதேநேரம் சிங்கள மக்களும் வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் காரைக் குறிக்கின்ற “X” என்ற சொல்லே குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் சந்தேகப்படமாட்டார்கள்; கார் என்றே நம்புவார்கள்; என்று ஆட்சித்தரப்பு நம்புகின்றது.\nமறுபுறம் ஆங்கிலத்தில் car என்ற சொல்லைப் பாவித்தால் அதற்கு அருகில் 60 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று வியாக்கியானம் எழுதினால் சர்வதேச சமூகம் சிரிக்கும். எனவே, சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத சிங்கள சொல்லான “X” ஐ ஆங்கிலத்தில் எழுதுகின்றார்கள்.\nஅதேநேரம் நம்மவர்களில் ஒருவர் பிரதமர் கூறுவதுபோல் இது கார்தான் என்கிறார். இன்னொருவர் ‘ காரை’ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; என்கின்றார். ஆனால் எழுதி இருப்பது காரா பஸ்ஸா என்று தெரியாமல் அவரும் கையொப்பம் வைத்துவிட்டார். இதுதான் நிலைமை.\nஇப்பொழுது நேரடி விடயத்திற்கு வருவோம்.\nதமிழில், “ இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்” என்றும்\nசிங்களத்தில், “ ஶ்ரீலங்கா ஜனரஜய ஏக்கிய ரஜயகி” என்றும்\nஆங்கிலத்தில், “ The Republic of Sr Lanka is a Unitary State” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.\nஇடைக்கால அறிக்கையில் பின்வருமாறு பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.\nஇதன் பொருள் ‘ இலங்கைக் குடியரசு என்பது மத்தியினதும் மாகாணத்தினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஏக்கிய ராஜயாய/ ஒருமித்த நாடாகும்.\nஇங்கு ‘ நிறுவனம்’ என்பது சாதாரண நிறுவனமல்ல. அரசதுறைகளாகும். ஒற்றையாட்சி என்பதன் பொருள் ஒரு அரசாங்கம் என்பதாகும். அதாவது மத்தியில் இருப்பது மாத்திரம்தான் அரசாங்கம். எனவே, ஒற்றையாட்சி என்பது மத்திக்கு உரிய நிறுவனங்களை ( சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை) மாத்திரம்தான் உள்ளடக்கும். மாகாணத்தில் இருப்பவை ‘ உப’ அந்தஸ்த்தில் இருப்பவை. அவை மத்திய நிறுவனங்களுடன் இணையாக , சமாந்தரமாக கொண்டுவரமுடியாது.\nஇங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது; என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.\nசமஷ்டிக்குரிய சட்டவிளக்கம் தெரியாவிட்டாலும் ஆங்கில பிரதியில் ஏன் ஆங்கிலச் சொல்லான ‘ Unitary State’ என்று குறிப்பிடாமல் சிங்களச் சொல்லான ஏக்கிய ராஜ்ய குறிப்பிடப்பட்டிருக்கின்றது; என்று சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்கள் சிந்திக்கமாட்டார்களா\nஅதேநேரம் தமிழர்களைத் திருப்திப்படுத்த ‘ ஒருமித்த நாடு’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்று என்றால் ‘ஒருமித்தல்’ என்ற ஒரு விடயம் எழாது. ஒன்றுக்குமேற்பட்டவை இருக்கும்போதுதான் அவைகள் ‘ஒருமித்த’ என்றொரு விடயத்தைக் குறிப்பிடலாம்.\nஇதன்பொருள், ‘ ஆண்ட சமூகம் ஆ�� நினைப்பது தவறா’ என்ற அவர்களின் கோசத்தின்பின்னால் உள்ள ஒரு காலத்தில் ஈழம் தனி ராஜ்யமாக இருந்தது. எனவே, அவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளாக இருந்தவை இன்று ஒன்றுபட்டு ஒருமித்த நாடாக இருக்கின்றது’ என்ற அர்த்தத்தில் அந்தசொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது.\nஅவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தனிநாடு பிரகடனப்படுத்தப்படுமானால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் ‘இந்த ஒருமித்த நாடு’ என்பதை இலங்கை அரசு யாப்பிலேயே கொண்டுவர இணங்கியது ஒரு முக்கிய அம்சமாக மாறும்.\nஅதேநேரம் முஸ்லிம் தலைவர்களும் இந்த இடைக்கால அறிக்கைக்கு கையொப்பம் வைத்ததன்மூலம் தமிழர்களின் இந்த நிலைப்பாட்டை அங்கீகரித்தவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்நிலையில் சர்வதேச உதவியுடன் தனிநாடு அமையுமானால் நாங்கள் ஒரு தனித்துவ சமூகமாக வேறாக உரிமை கோருவது சர்வதேச கவனத்தை ஈர்க்காது.\nஇன்ஷாஅல்லாஹ், ‘ சுயநிர்ணய உரிமை தொடர்பான ஒரு விரிவான கட்டுரை எழுதும்போது இந்தவிடயங்களை மீண்டும் நுணுக்கமாகப் பார்ப்போம்.\nஎது எவ்வாறு இருந்தபோதிலும் புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வருமோ, இல்லையோ, ஆகக்குறைந்தது ஒரு முழுமையான சமஷ்டி அலகை இடைக்கால அறிக்கையில் அரசின் சம்மதத்துடன் பிரேரிக்க வைத்தது, இந்த அரசில் த தே கூ இன் சாதனைதான். ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களைப் பாதுகாக்க எதுவுமில்லை; இழப்பதற்கு நிறையவே இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நம் சமுகத்தை நினைத்தால்தான் கவலை.\nஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியா \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/16/reliance-jiophone-2-next-flash-sale-on-august-30th-12-noon-012371.html", "date_download": "2019-02-23T08:25:41Z", "digest": "sha1:5GWR4SNK2Q23DHGVP4YNTK4L764WM6QN", "length": 4733, "nlines": 33, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் ஜியோபோன்2 பிளாஷ் சேல் மீண்டும் எப்போது தெரியுமா? | Reliance JioPhone 2 Next Flash Sale On August 30th 12 Noon - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nரிலையன்ஸ் ஜியோபோன்2 பிளாஷ் சேல் மீண்டும் எப்போது தெரியுமா\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் அதன் ஜியோபோன் 2 பிளாஷ் விற்பனையினை இன்று ஆகஸ்ட் 16-ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் நடத்திய நிலையில் மீண்டும் அடுத்த விற்பனை எப்போது என்ற அறிவிப்பினைடும் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.\nஎனவே ஜியோபோன் 2 பற்றியும் அதனை எப்படி புக் செய்வது என்றும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.\nஜியோபோன் 2 குறித்த அறிவிப்பினை ரிலையன்ஸ் ஜியோவின் 41 வது ஆண்டு பொது கூட்டத்தின் தனது மகன் மகள் மூலமாக முகேஷ் அம்பானி அறிமுகம் செய்து 2,999 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த போனில் கைஓஎஸ் நிறுவனத்தின் இயங்கு தளம் இருப்பதும் அதில் கூகுள் நிறுவனம் அன்மையில் முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.\nபியூச்சர் போனில் கூகுள் செயலிகள்\nஜியோபோன் 2 4ஜி பியூசர் போன் என்ற நிலையில் யூடியூப், கூகுள் மேப் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகள் இயங்கு அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.\n4ஜி வோல்ட் வசதி, 2.4 இஞ்ச் டிஸ்பிளே, 2எம்பி கேமரா, ஜியோ டிவி, 512 எம்பி ரேம், 4 ஜிபி உட்புற சேமிப்பகம் போன்றவை எல்லாம் இருக்கும்.\nஜியோபோன் 2 விற்பனை இன்று பிற்பகல் 12 மணியளவில் ஜியோயின் அதிகாரப்பூர்வ www.jio.com இணையதளத்தில் நடந்த நிலையில் மீண்டும் 2018 ஆகஸ்ட் 30-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.\nஇரட்டை சிம் வசதியுடன் வெளியாகியுள்ள ஜியோபோன் 2 ஒன்றில் ஜியோ மட்டுமே செயல்படும். இரண்டாவது சிம் கார்டாக பிற நெட்வொர்க்குகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nRead more about: ரிலையன்ஸ் ஜியோ போன் விற்பனை reliance\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/87", "date_download": "2019-02-23T08:46:38Z", "digest": "sha1:VWXABRQ3CXBWLWNFEFPKYODY67NSPG2Z", "length": 7484, "nlines": 228, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\n) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.\nஅவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.\nமேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.\nஅன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.\nபின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.\n) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-\nஅல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.\nஅன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.\nஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.\n(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.\nஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.\nஅவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.\nபின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.\nதூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.\nமேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.\nஎனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.\nஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.\nநிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-\nஇப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/188102-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:24:13Z", "digest": "sha1:DGNLBIWUTOAVSLZGXUPLIMY3SCNTM7H3", "length": 4850, "nlines": 154, "source_domain": "yarl.com", "title": "சில கேள்விகள்? - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nகூகிள் TRANSLATOR ஐ இனைக்க முடியுமா, WITH TYPEWRITE POP-UP உடன், மிகவும் இலகுவான தமிழ் TYPING TOOL\nPage Up Button ஐ page இன் கடசியில் போட முடியுமா\nதமிகிளிஸ் கூட்டம் யுனிகோட்டில் செய்த திலான்கடி வேலையாள் கூகிள் TRANSLATOR ஒழுங்கா மொழி பெய்யர்க்காது இப்போதைக்கு பொறுக்க வேண்டிய நேரம் தொழில் நுட்ப்பம் மாறும் மட்டும் பொறுமை வேறு ஒன்றும் சொல்ல முடியாது\nகூகிள் TRANSLATOR ஐ இனைக்க முடியுமா, WITH TYPEWRITE POP-UP உடன், மிகவும் இலகுவான தமிழ் TYPING TOOL\nPage Up Button ஐ page இன் கடசியில் போட முடியுமா\nநியாயமான கேள்வி. நான்... கூகிள் உள்ளீட்டு கருவியில், எழுதித் தான் இங்கு வந்து இணைகின்றேன்.\nஅது... குட்டி போட்ட பூனை, தனது குட்டியை... ஏழு வீட்டுக்கு காவின, கஸ்ரம் மாதிரி இருக்கு.\nயாழ் களத்தின், அடியிலேயே..... கூகிள் உள்ளீட்டு கருவி இணைப்பது என்பது....\n\"கையோடை.... கம்மாரிசு\", அடிச்ச மாதிரி... நல்ல யோசனை.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/child-died-in-government-hospital.html", "date_download": "2019-02-23T09:15:05Z", "digest": "sha1:PCNYABU3YM32WZ5NG4KNSWZDEEHFP33L", "length": 6704, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு - News2.in", "raw_content": "\nHome / தடுப்பூசி / தமிழகம் / மரணம் / மருத்துவமனை / தஞ்சை அரசு மருத்��ுவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு\nதஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு\nWednesday, September 14, 2016 தடுப்பூசி , தமிழகம் , மரணம் , மருத்துவமனை\nதஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை காய்ச்சல் ஏற்பட்டு திடீரென இறந்தது. உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கீழவாசல் சிராஜ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். கார் டிரைவர். இவரது மனைவி பரணி (20). இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.\nஇக்குழந்தைக்கு தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதியன்று, 3-வது தடுப்பூசி போடப்பட்டது. மறுநாள் அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக ராஜா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.\nஇந்தநிலையில் அந்த குழந்தை நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையிலேயே இறந்தது. தடுப்பூசி போட்டதால்தான் ஏதோ பிரச்னை ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டது, எனவே உடலை வாங்க மாட்டோம், குழந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர்.\nஆனால் டாக்டர்கள் தரப்பில், குழந்தைக்கு சளி தொந்தரவு அதிகமாக இருந்ததால் இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் சடலத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/88", "date_download": "2019-02-23T09:37:56Z", "digest": "sha1:JD7YR36XMDVEXFPNFWJAXAS6ZRQJK3LM", "length": 8331, "nlines": 249, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nசூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா\nஅந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.\nஅவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.\nகொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.\nகொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.\nஅவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.\nஅது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.\nஅந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.\nதம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.\nஅதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.\nஅதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.\nஅதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.\n(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.\nமேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-\nவிரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.\n) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-\nமேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது\nஇன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன\nஇன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.\nஅவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.\nஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-\nஅவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.\nநிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.\nபின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/07153821/1189713/girl-molested-in-Cuddalore-youth-arrested-in-POCSO.vpf", "date_download": "2019-02-23T09:40:46Z", "digest": "sha1:SXPCZC5D4I45PRFG2REOVQE5CG76ON3Z", "length": 4335, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: girl molested in Cuddalore youth arrested in POCSO Act", "raw_content": "\nசிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nபதிவு: செப்டம்பர் 07, 2018 15:38\nஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் நேதாஜி(வயது21). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.\nஆனால் அவரது அழைப்பு தவறுதலாக கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சென்றது. அவரிடம் சிறுமி ஒருவர் பேசினார். இதில் மகிழ்ச்சியடைந்த நேதாஜி அடிக்கடி அந்த சிறுமியுடன் பேசி வந்தார்.\nஇதையடுத்து அந்த சிறுமியை பார்ப்பதற்காக நேதாஜி கடலூர் வந்தார். சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.\nமேலும் அதனை தனது செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்தார். அந்த ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுபற்றி தனது தந்தையிடம் கூறினார். சிறுமியின் தந்தை கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் கடலூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேதாஜியை போலீசார் கைது செய்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/97117/", "date_download": "2019-02-23T08:30:13Z", "digest": "sha1:KMSLFF4IMEIB3JPHFCQG5JG2GQHTACFT", "length": 9727, "nlines": 85, "source_domain": "tamil.tickticknews.com", "title": "அடப்பாவிகளா இதுக்கு பிட்டு படமே எடுத்திருக்கலாமே... மூடு ஏத்தும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' வீடியோ... - TickTick News Tamil", "raw_content": "\nஅடப்பாவிகளா இதுக்கு பிட்டு படமே எடுத்திருக்கலாமே… மூடு ஏத்தும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ வீடியோ…\nஅடல்ட் காமெடி படங்களின் வருகை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற படங்கள் எதிர்மறை விமர்சனங்கள் பெற்ற போதும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. எனவே, அதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் அதே ஜானரில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவரிசையில் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் பிட்டு படத்தை மிஞ்சும் அளவிற்கு செம்ம மூடு ஏற்றும் பிரமோ சாங் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nபால் வாக்கரின் கடைசி வார்த்தைகள்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் இறப்பு குறித்து சில விஷயங்களை அவரின் தாயார் ஷெரில் வாக்கர் பகிர்ந்துள்ளார். கிரிஸ்துமஸ்…\nNextடிசம்பர் 5தேதி யிலிருந்து இந்த லேட்டஸ்ட் மொபைல் போன்களில் அமேசான் சிறப்பு சலுகை வழங்குகிறது...\nPrevious « சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பூங்கா\nஇயக்குனர் சீனுராமசாமிக்கு பாடல் கொடுக்க மறுத்த வைரமுத்து \nஇயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில்…\nநடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா\nஇந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.…\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nமார்ச் 29ஆம் தேதி வெளியாகும் Super Deluxe படத்தின் ட்ரைலர்\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள��ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmv.thambiluvil.info/2008/07/1958-208.html", "date_download": "2019-02-23T08:38:25Z", "digest": "sha1:E4NTCJML7554QHNOVAWBPRVOQMSFL6XR", "length": 4185, "nlines": 81, "source_domain": "tmmv.thambiluvil.info", "title": "பொன்விழா கல்வி எழுச்சி நிகழ்வு (1958 208 ) | Thambiluvil National College- Srilanka ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nபொன்விழா கல்வி எழுச்சி நிகழ்வு (1958 208 )\nஅக் / தம்பிலுவில் மத்ய மகா வித்யாலயம்\nஅன்பார்ந்த பெற்றோர்களே , பழைய மாணவர்களே நலன் விரும்பிகளே . தம்பிலுவில் மத்திய மகா வித்தியலத்தின் பொன்விழா அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த 09.04.2008 அன்று வித்யாலத்தின் பழைய மாணவரும் இமாலயத்திலிருந்து வருகைதந்தவருமான சுவாமி நித்யா நந்தசரஸ்வதி அவர்களால் வைபவ ரீதியாக கால் கோளாக்கப்பட்டது இவ் விழாவில் பொதுமக்கள் , பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் போன்றோர்கலந்து சிறப்பித்தனர் .எமது தாயகத்தில் எம்மவர் மண்ணுக்காக உருவாக்கப்பட்ட கல்விகூடமாம் தம்பிலுவில் மத்ய மகா வித்யாலயம் .இதன் பொன்விழா நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி எம்மவர்களின் மத்தியில் கல்வி விழிப்புனர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .இதற்கு நிதி சேகரிப்பதற்காக அன்று சுவாமி அவர்களால் திருக்கோவில் மக்கள் வங்கி கிளையின் 3080 ஆம் இலக்க நடைமுறை கணக்கொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது . எனவே எமது மக்களின் கல்வி உயட்சியில் ஆர்வமுள்ள அனைவரும் தங்களது உதவிகளை இக்கணக்கின் ஊடக வழங்கு மாறு கேட்டுகொள்கின்றோம்\nதிரு ஜயந்தன் ( அதிபர் )\nசெல்வி க வசந்த கோகிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06020205/1007679/DMK-Stalin-AnnaMemorial-DuraiMurugan.vpf", "date_download": "2019-02-23T08:39:01Z", "digest": "sha1:RLPWJAKLNG2MLB6PLA64LPQHUIQ24DY3", "length": 9584, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 02:02 AM\nதி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் காஞ்சிபுரம் வந்த ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார்.\nதி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் காஞ்சிபுரம் வந்த ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோன்று தி.மு.க. பொருளாளராக பதவியேற்றுள்ள துரைமுருகனும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் எத்தனை\nநாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போ���்டியிடும்...\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\n\"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்\" - நாராயணசாமி\nபிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.\nகாங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் - தம்பிதுரை\nகாங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்...\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்\nமக்கள் சக்தி அதிமுகவிடமே இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/onam-festival-ends.html", "date_download": "2019-02-23T09:37:18Z", "digest": "sha1:DRQP42NWCYBHWFW65I6DCQIKL3WHPN5E", "length": 9923, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ஓணம் பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது. - News2.in", "raw_content": "\nHome / ஓணம் / கேரளா / மாநிலம் / ஓணம் பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது.\nஓணம் பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது.\nகேரளாவின் ஒட்டுமொத்த பாரம்பரியமும், கலாச்சாரமும் சங்கமிக்கும் ந��ளாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில், பருவமழைக்காலம் முடிந்ததும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடைத்திருநாள் என்றும் இதனை அழைப்பர். சிங்க மாதத்தில் அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணப்பண்டிகை, 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nபெரும்பாலும் பண்டிகைகள் கடவுளை முன்வைத்துதான் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஓணம் பண்டிகை மகத்தான மன்னனுக்காக கொண்டாடப்படுகிறது. கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்த மகாபலி மன்னன் தான தர்மங்களில் சிறந்து விளங்கினார். இவரை சோதிக்க நினைத்த திருமால், மகாபலி வேள்வி செய்யும்போது, வாமனனாக (குள்ள உருவில்) வந்து, தனக்கு மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் எடுத்துக்கொள்ள சொன்னார்.\nமுதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் ஆகாயத்தையும் அளந்த திருமாலுக்கு மூன்றாம் அடிக்கு இடமில்லை. இதனால், திருமாலின் பாதத்தில் சிரம் தாழ்த்தினார் மகாபலி. அவருக்கு முக்தி கொடுப்பதற்காக மகாபலியின் தலையில் கால்வைத்து பாதாள உலகுக்கு தள்ளினார் திருமால்.\nதன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை நாட்டு மக்களை கண்டு மகிழ திருமாலிடம் வேண்டினார் மகாபலி. அதன்படி ஒவ்வொரு திருவோண நாள் அன்றும் மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். இதை நினைவுகூர்ந்து ஓணத்தின்போது, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை மக்கள் வரவேற்கின்றனர். அன்று பெண்கள் தூய வெள்ளை ஆடை அணிந்து கைகொட்டுக்களி என்னும் கும்மிப்பாட்டோடு மகாபலியை வரவேற்க ஆடி பாடுவர்.\nகேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக்குலுங்கும் மாதமாகும். ஓணத்தை முன்னிட்டு பத்து நாட்களும் வீட்டின் முன்பு பூக்களினால் கோலங்கள் இட்டு மகிழ்வர். இந்த கோலங்களில் அத்தப்பூ இடம்பெறுவது சிறப்பு. பூக்கோலத்தில் முதல்நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இருவகையான பூக்கள் என தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர்.\nஓண நாளன்று ஓணசத்யா என்ற 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. ஓண நாளில் கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படும். இந்தப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் வஞ்சிப்பாட்டு என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவர். கடுவாக்களி (புலி) நடனமும், கயிறு இழுத்தல், களரி போன்ற விளையாட்டுக்களும் ஓணத்தின் சிறப்பாகும். இந்த ஆண்டு செப். 4ம் தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகை இன்று திருவோணத்துடன் நிறைவு பெறுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_15.html", "date_download": "2019-02-23T08:39:51Z", "digest": "sha1:SRXDWBU6I5Q4EB6H7O7YOJRJ45KOAOJR", "length": 7602, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிறுவர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அ��ிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் சிறுவர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது.\nசிறுவர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது.\nசிறுவர்களுக்கு ஆபாச படங்களை காட்டிய குற்றச்சாட்டில் 53 வயது நபரொருவரை அலவத்துகொடை பொலிஸார் சனிக்கிழமை (11) மாலை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 125க்கும் மேற்பட்ட இறுவட்டுக்கள் மற்றும் ஆபாசப்படங்கள் அடங்கிய அலைபேசி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். தனது வீட்டிலிருக்கும் பறவைகளை பார்வையிடவென 7 மற்றும் 8 வயதுடைய சிறுவர்களை அழைத்துச் சென்றே, அவர்களுக்கு இந்நபர் ஆபாசப் படங்களைக் காட்டியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அக்குறணையை அண்மித்த பகுதியிலுள்ள மேற்படி சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சிலகாலம் வெளிநாட்டில் பணிபுரிந்துள்ளதாகவும் இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. இந்நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/44_9.html", "date_download": "2019-02-23T09:31:16Z", "digest": "sha1:SYKV2CCOPAJTSQQM4TI2DYERKZGZNKZU", "length": 10794, "nlines": 85, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று நியமனம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று நியமனம்\nபுதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று நியமனம்\nபுதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் நேற்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர் .\nநிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎஸ்.எம். கோடாபாய ஜயரத்ன தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் செயலாளராக செயற்படவுள்ளார்\nபாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.வி.நாரம்பனாவிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nடபிள்யூ.எம்.பந்துசேன கல்வி அமைச்சின் செயலாளராகவும் டபிள்யூ.எஸ்.கருணாரத்ன பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளராக ஜீ.எஸ் விதானகேவும் நீதி அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜெயமான்னவும் நியமனம் பெற்றனர்.\nஉபாலி மாரசிங்க சுகாதாரம் , போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக காமினி ராஜகருணாவிற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஏ.எம்.ஜயவிக்ரம செயற்படவுள்ளார்.\nகலாநிதி டி.எம்.ஆர்.பி திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராவார்.\nவிவசாய அமைச்சின் செயலாளராக பீ.விஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்\nமின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளராக எல்.பீ படகொடவும் எல்.பீ.ஜயம்பதி துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சின் ��ெயலாளராகவும் நியமிக்கபட்டுள்ளனர்.\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக எம்.ஐ.றாபிக் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவெளிவிவகார அமை்சசின் செயலாளராக சீ.வாகிஸ்வரவும் மாநாகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக என்.ரூபசிங்கவும் நியமனத்தை பெற்றுள்னர்.\nகருணாசேன ஹெட்டியராச்சி பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராவார்.\nகடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் செயலாளராக டபிள்யூ.எம்.ஆர்.அதிகாரியும் பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராக டி.சி திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nடபிள்யூ.கே.கே.அத்துகோரல வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளராவார்.\nஜகத் ஜயவீர சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:34:01Z", "digest": "sha1:COOZ5WM7JC6Y3AAP5CRD3JTDDGJ74FEU", "length": 11447, "nlines": 162, "source_domain": "tamilbulletin.com", "title": "ஆன்மீகம் Archives - Tamilbulletin Tamilbulletin ஆன்மீகம்", "raw_content": "\nமூன்றாம் பிறையின் முக்கியத்துவம் என்ன…\nஇஸ்லாமியர்கள் போற்றிக் கொண்டாடும் ஒரு நாள் மூன்றாம் பிறை என்பது அனைவருக்கும் தெரியும். அதே அளவு கிறிஸ்து மற்றும் இந்துக்களும்…\nமாசித்திருவிழா ஆரம்பம். திண்டுக்கல் விழாக்கோலம்\nதிண்டுக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருவிழா பூ அலங்காரத்துடன் தொடங்கியது . திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ்…\nஇந்த 4 ராசிகளுக்கு மட்டும் நினைத்தது நிறைவேறும் மேஷம் இன்னைக்கு சொந்த பந்தம் நண்பர்கள் இப்படி யார்கிட்டயும் தேவையில்லாத விவாதங்களை…\nஇன்றைய ராசி பலன் – 31.01.19\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் மேஷம் நீ என்ன முயற்சி எடுத்தாலும் இன்னைக்கு அதில் வெற்றி கிடைக்கும். பணவரவும்…\nவீட்டில், கெட்ட சக்திகளை விரட்டி, லக்ஷ்மியை வரவழைக்க..\nவீட்ல பணக்கஷ்டம் மாறி நல்ல செல்வ செழிப்போடு வாழ நிறைய பரிகாரங்கள் இருந்தாலும் இந���த பரிகாரம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிகாரமாகும்.…\nஅர்ச்சனை தேங்காய் உடைந்து இருந்தால் …\nநாம் தினசரி வீட்டிலேயே தீபமேற்றி மலர் மாலைகள் அணிவித்து, சாமிகளுக்கு தீபாராதனை காட்டி வணங்குகிறோம். அதுமட்டுமல்லாது வாரம் இருமுறை வீட்டின்…\nஇந்த 9 நாள் விரதம்…உங்களுக்கு கண்டிப்பா சொந்த வீட்டை கொடுக்கும்.\nசொந்த வீடு கனவு அல்லது ஏக்கம் இல்லாதவர்கள், இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க. உலகத்தில் எவ்வளவோ பேரு சொந்த…\nஉங்க வாழ்வில் இருக்கும் பிரச்சனை, உடனே சரியாக…இதை செய்யுங்க\nவாழ்க்கையில் ஏதாவது ஒரு அதிசயம் இல்லை , ஏதாவது ஒரு மாற்றம் நடக்கணும்னு ஆசைப்படுறீங்களா, அப்போ இந்த விரதத்தை கண்டிப்பா…\n2019 சிறப்பு புத்தாண்டு பலன்கள்\nமேஷம் ராசி பலன் 2019 வீர உணர்வு அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபடி எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/89", "date_download": "2019-02-23T08:41:53Z", "digest": "sha1:OJ3ZUBRPQRUU3LVIT2ITSSBYZXGXMM2J", "length": 9926, "nlines": 261, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nவிடியற் காலையின் மீது சத்தியமாக,\nபத்து இரவுகளின் மீது சத்தியமாக,\nஇரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,\nசெல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,\nஇதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா\nஉம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\n(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,\nஅவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.\nபள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா\nமேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா\nஅவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.\nஅன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.\nஎனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.\nநிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.\nஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; \"என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்\" என்று கூறுகிறான்.\nஎனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், \"என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்\" எனக் கூறுகின்றான்.\n நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.\nஇன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.\nஇன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.\n பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,\nஉம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,\nஅந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.\n\"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே\" என்று அப்போது மனிதன் கூறுவான்.\nஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.\nமேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.\n(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே\nநீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.\nநீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.\nமேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-marty-gang-of-the-private-companys-driver-was-killed-and-murdered/", "date_download": "2019-02-23T08:54:02Z", "digest": "sha1:ZOQOGS3MX7FN6PWW6SKAXBKQCLV73WFY", "length": 10532, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "தனியார் நிறுவனத்தின் ஓட்டுநரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை - Sathiyam TV", "raw_content": "\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News Tamilnadu தனியார் நிறுவனத்தின் ஓட்டுநரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை\nதனியார் நிறுவனத்தின் ஓட்டுநரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை\nபுதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.\nஇவர்களது 3-வது மகன் உதயசங்கர் என்பவர் தனியார் மருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் நேற்றிரவு 8 மணி அளவில், ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள மருந்தகத்தில், மாத்திரை வாங்கி விட்டு வீட்டிற்கு தனத�� இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.\nஅப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், உதயசங்கரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.\nதகவலறிந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார் உதயசங்கர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.\nஅதே பகுதியை சேர்ந்த பழனி, ராமு, சின்ன சக்திவேல், பெரிய சக்திவேல் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணை தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nவிருந்து வைத்து மிரள வைக்கும் ராமதாஸ் “மொய்” வைத்த அதிரவைக்கும் எடப்பாடி\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nகூடாரத்தில் தீ.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalitha-statue-open-in-puducherry.html", "date_download": "2019-02-23T08:44:59Z", "digest": "sha1:NQSJ3LLHO2CZLWX3KS3MHJMYEFKNAU5E", "length": 5463, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஆந்திரா / இந்தியா / சிலை / தமிழகம் / புதுச்சேரி / மாநிலம் / ஜெயலலிதா / மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை\nFriday, December 16, 2016 அதிமுக , அரசியல் , ஆந்திரா , இந்தியா , சிலை , தமிழகம் , புதுச்சேரி , மாநிலம் , ஜெயலலிதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயல��ிதாவுக்கு புதுச்சேரியில் சிலை திறக்கப்பட்டுள்ளது.\nதமிழக மக்களை மிகவும் பாதித்த செயல் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு. இவரின் இறுதிச்சடங்கிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவர் மீதான பற்றை வெளிக்காட்டினர். இப்படி இருக்க தமிழகத்தில் இதுவரை ஒரு ஜெயலலிதா சிலை கூட திறக்கபடவில்லை.\nஇந்நிலையில் புதுச்சேரி, திருக்கனூரில், அதிமுக., பொதுக்குழுவின் உறுப்பினராக இருக்கும் டி.ஹெச். நாசர் என்பவர் ஜெயலலிதாவிற்கு முழு உருவச்சிலையை இன்று திறந்து வைத்தார்.\nஜெயலலிதாவிற்கான சிலையை முதலில் ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/world-news_3.html", "date_download": "2019-02-23T08:43:01Z", "digest": "sha1:MLO6NWATJKOZH4NIU2BGVBJ77E2AYHUS", "length": 4086, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "குற்றத்திற்கு வலை! - News2.in", "raw_content": "\nHome / உலகம் / தொழில்நுட்பம் / போலீஸ் / குற்றத்திற்கு வலை\nSaturday, December 03, 2016 உலகம் , தொழில்நுட்பம் , போலீஸ்\nஇனி போலீசின் வலைவீச்சில் குற்றவாளிகள் மிஸ்ஸே ஆகமாட்டார்கள். அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த லியானார்ட் ஸ்டாக் கண்டுபிடித்துள்ள கிராப்ளர் போலீஸ் பம்பர் சாதனம் மூலம் குற்றவாளிகளின் கார் சக்கரங்களை வலைவீசி நிறுத்தி பிடித்து கடமையாற்றலாம். டெமோ காட்சி இதோ.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்��ள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/04/Naalu-Peruku-Nalladhuna-Edhuvum-Thappilla-Movie-Review.html", "date_download": "2019-02-23T09:09:38Z", "digest": "sha1:7IOCO7DWR52V455ASJKVEAVYO4BJJ2YM", "length": 10514, "nlines": 68, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல விமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல விமர்சனம்\nபடிக்காதவர்களிடம் இருக்கிற குறைந்த பட்ச நேர்மை கூட படித்தவர்களிடம் இருப்பதில்லை. அப்படி நேர்மையில்லாத வழியில் சம்பாதிக்க ஆசைப்படும் நன்கு படித்த நான்கு இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த ”நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல.”\nநேர்மையான போலீஸ் அதிகாரியின் மகன் ஷாரியா எதுவும் தெரியாத ஒரு அப்பாவி. அப்படிப்பட்டவன் விபத்தில் இறந்து போகும் தன் அண்ணனின் கூட்டாளிகளான கார்த்திக்கேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் மூவரோடு நண்பராகிறான்.\nஅந்த மூவருமே சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பவர்கள். எத்தனை நாட்கள் தான் சின்னச் சின்னதாய் திருடுவது. ஒரே ஒருமுறை பெரியதாக திருடி வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஅதற்காக வங்கியில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வரும் ஒருவரிடமிருந்து நான்கு பேரும் அடித்து விடுகிறார்கள். திருடிய அந்தப் பணத்தை அப்பாவி ஷாரியாவிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லுகிறார்கள். அவரோ போலீசுக்குப் பயந்து ஒரு ஒதுக்குறமான இடத்தில் போட்டு விடுகிறார். போலீஸ் சென்றதும் போட்ட இடத்தில் பணப்பையை தேடிப்போனால் அது காணாமல் போகிறது. அவர் சொல்லும் இந்த உண்மையை நம்ப மறுக்கும் மற்ற மூன்று பேரும் ஒரு வாரத்துக்குள் 5 லட்சம் ரூபாய் எங்கள் கைக்குள் வந்தாக வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.\nஅதற்காக அவர் என்னென்ன வேலைகளைச் செய்தார் அந்த திரு��்டுக் கும்பலிடமிருந்து ஷாரியா தப்பித்தாரா அந்த திருட்டுக் கும்பலிடமிருந்து ஷாரியா தப்பித்தாரா இல்லையா\nமணிரத்னம் படங்களில் நடிகைகள் தான் ஸ்பெஷலாக இருப்பார்கள். ஆனால் அவரது உதவியாளரான தினேஷ் செல்வராஜின் இந்தப் படத்திலோ மருந்துக்குக் கூட ஒரு பெண் இல்லை.\nகதையை அதன் போக்கில் கொண்டு சென்றால் போதும் படம் வெற்றி பெறும் என்று துணிச்சலோடு படத்தை இயக்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. அப்பாவி இளைஞராக வரும் ஷாரியா அந்தப் பரிதாபத்தை அப்படியே திரையில் நம் கண்முன் தூக்கி நிறுத்துகிறார். போலீஸ் தன்னை துரத்துகிற என்று தெரிந்ததும் முகத்தில் அவர் காட்டுகிற பதட்டம் கன கச்சிதம்.\nஹீரோவாக வரும் கார்த்திகேயன் வில்லத்தனம் கலந்த நடிப்பில் கலக்கியிருக்கிறார். கூட இருக்கும் நண்பர்கள் எல்லாம் பயந்து நடுங்கும் போது இவர் மட்டும் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கிறார். அடிக்கடி அவர் சொல்லும் life is beautiful என்கிற வார்த்தை சரியான நேரத்தில் சரியான இடங்களில் சொல்லி மிரட்டுகிறார்.\nகூடவே வரும் இவன்ஸ்ரீ ஜெகதீஸ் இருவரின் நடிப்பும் காமெடியோடு கலந்த யதார்த்தம்.\nஎன்.ஆர்.ஐ பார்ட்டியாக வரும் ஜார்ஜ் விஜய் அடி வாங்கும் காட்சிகளில் உருக்கமாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.\nபோலீஸ் அதிகாரியாக வரும் அருள் ஜோதி, மாடலாக வரும் அரவிந்த் என படத்தில் வருகிற எல்லா கேரக்டர்களுமே தங்கள் பங்கை மிகச்சரியாகச் செய்திருக்கிறார்கள்.\nவாழ்க்கையை வாழ பணம் தேவைப்படலாம், ஆனால் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைக்கு தேவையான பணமே போதும் என்கிற சமூகச் சிந்தனையை ஒரு கிரைம் த்ரில்லர் கதையினூடே சொல்லியிருக்கிறார்கள்.\nகாதுகளை அதிகம் இம்சிக்காமல் சைலண்ட்டாகவே மிரட்டுகிறது நவீன் – பியோன் சரோ இரட்டை இசையமைப்பாளர்களின் பின்னணி இசை.\nமூன்று மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் ப்ளாங்க் செக்கைக் கொடுத்து இதை நீ வாழுகிற வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்தப் பெரும் பணக்காரர் சொல்வதெல்லாம் திரைக்கதையில் அப்பட்டமாகத் தெரியும் பிழை.\nஇப்படிச் சின்னச் சின்னதாய் ஆங்காங்கே சில பிழைகள் எட்டிப் பார்த்தாலும் ஆண்கள் போடுகிற உள் பனியன் விளம்பரத்துக்கே பெண்கள��க் காட்டுகிற இந்த காலகட்டத்தில் படத்தில் ஒரு பெண் கேரக்டரைக் கூட காட்டாமல் அதற்கு தேவையும் எழாமல் புத்திசாலித்தனத்தோடு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் தமிழ்சினிமாவுக்கு நல்வரவு.\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/weather_5.html", "date_download": "2019-02-23T09:14:05Z", "digest": "sha1:Q6FV3N6MWXPB5R6V524NPZ7NZNJBGBP7", "length": 34523, "nlines": 115, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாடு முழுவதும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு\nநாடு முழுவதும், மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.\nஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகாங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும். இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது ���டியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nநாடு முழுவதும் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு Reviewed by Vanni Express News on 2/05/2019 04:53:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-02-23T09:21:43Z", "digest": "sha1:JRNBQ7KA3SMJGSX7BD74JL7IM6UOWOSE", "length": 9289, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலவளம் காக்க தக்கைபூண்டு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார்.\nவிவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது.\nதக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை.\nதக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம்.\nமேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம்.\nஆனால் அவற்றை வேறு இடங்களில் இருந்து சேகரிப்பது சிரமம். அதற்கு பதிலாக தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து, அதேநிலத்திற்கு உரமாக மாற்றலாம்.\nதக்கை பூண்டு விதை கிலோ ரூ.30க்கு கிடைக்கும். இதற்கு ரூ.15 மானியம் உண்டு.\nஇதனை நிலத்தில் பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும். அதன்பின், நெல், பயறு வகைகள், கடலை என எதனை சாகுபடி செ���்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nஎனது நிலத்தில் தற்போது 5 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளேன். கிடைக்கும் கொஞ்ச நீரை பயன்படுத்தியதில் செழித்து வளர்ந்துள்ளது.\nஇதுபோன்ற இயற்கை உரத்தையும் பயன்படுத்தியே எக்டேருக்கு 20ஆயிரத்து 680 கிலோ நெல் கிடைத்து சாதனை விவசாயியாக மாறினேன். இதற்காக ஜனாதிபதி, முதல்வர் விருதுகள் எனக்கு கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.\nவிவசாய துணைஇயக்குனர் கனகராஜ் கூறுகையில், “”ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் அந்த நேரத்தில் பயிருக்கு சத்து கிடைக்குமே தவிர, மண்வளம் அதிகரிக்காது. ஆனால் தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்வதால் கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் அதிகரித்து, மண்வளம் காக்கப்படும். கொழிஞ்சி செடியை தொடர்ந்து 3 ஆண்டுக்கு சாகுபடி செய்தால், பின் அது தானாகவே நிலத்தில் வளர்ந்து நிலவளத்தை காக்கும்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டில் இயற்கை கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி\nபண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்\nஉரங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை...\nPosted in எரு/உரம் Tagged பசுந்தாள்\nநிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதல் →\n← வாழைக்கு இலைவழி நுண்ணூட்டங்கள்\nOne thought on “நிலவளம் காக்க தக்கைபூண்டு”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/how-to-clean-hair-brushes-and-combs-024249.html", "date_download": "2019-02-23T09:53:02Z", "digest": "sha1:JWI3V4QK5H7NCLEITDBZE7G67UILODDG", "length": 29359, "nlines": 194, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க சீப்பை எப்படி சுத்தம் செஞ்சா முடி உதிராம இருக்கும்? தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணுங்க | How To Clean Hair Brushes And Combs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிர���்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉங்க சீப்பை எப்படி சுத்தம் செஞ்சா முடி உதிராம இருக்கும்\nதினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு . இந்த சீப்பு தினமும் பயன்படுவதால் தலை முடியில் உள்ள அழுக்கு , பிசுபிசுப்பு போன்றவை சீப்புகளில் ஒட்டி இருக்கும்.. இதனைக் கண்டாலே தலை சீவும் எண்ணம் நமக்கு வரவே வராது. ஆனால் அழுக்கில்லாத சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் பயன்படுத்த மிகவும் சுகமான உணர்வைத் தரும்.\nதினமும் நமது தலை முடியை அழகாக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷில் உள்ள அழுக்கைப் போக்குவது எப்படி இதோ நாங்கள் இருக்கிறோம்.. சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷில் உள்ள அழுக்குகளைப் போக்க சில எளிய வழிகளை இந்த பதிவில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.\nசுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கூந்தல் பராமரிப்பிற்கு பொதுவாக நாம் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான பொருட்களை இப்போது தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல காலமாக நாம் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்றைய நாட்களில் பலர் பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவதை விரும்புவதில்லை. காரணம் , இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடியில் சிக்கு மற்றும் வறட்சி ஏற்படுவதாக நம்புகின்றனர். அதனால் பெரும்பாலான மக்கள் நைலான் பிரஷ் பெரிய தூரிகைகள் கொண்ட மிருதுவான ஹேர் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.\nMOST READ: உங்க ராசியோட போதாத காலம் எதுன்னு தெரிஞ்சிக்கணுமா\nமர பிரஷ் அல்லது சீப்பு\nமென்மையான மற்றும் நீடித்து நிற்கும் தன்மைக் கொண்ட மர பிரஷ் மற்றும் சீப்பு , இயற்கையான முறையில் உங்கள் தலை முடியை பராமரிக்க உதவுகிறது. உங்கள் தலை முடியில் உள்ள எண்ணெய் தன்மையை தலை முழுவதும் பரப்பி வேர்க்கால்கள் வரை ஊடுருவ உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பிளாஸ்டிக் சீப்பை ஒப்பிடும்போது இந்த மர சீப்பு தலையை அதிகமாக அழுத்துவதில்லை.\nசிலிண்டர் வடிவத்தில் இருக்கும் ஒரு வகையான ஹேர் பிரஷ் முழுவதும் தூரிகைகள் கொண்டதாக உள்ளன. தலை முடியை விரித்து விடவும், கர்ல்ஸ் , வேவ்ஸ் போன்ற அலங்காரம் செய்யவும் உகந்ததாக உள்ளது. இந்த வகை ஹேர் பிரஷ் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த வகை பிரஷ், தலை முடி அலங்காரத்திற்கு சிறந்த வகையில் பயன்படும்.\nஇது பொதுவாக தட்டையாக, பெரிய மற்றும் அகலமான அடியைக் கொண்டிருக்கும் ஒரு வகை ஹேர் பிரஷ் ஆகும். இந்த வகை பிரஷ் பொதுவாக முடியின் சிக்குகளை நீக்கவும், சுருண்டிருக்கும் முடியை நேராக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் பயன்படுகிறது. இந்த வகை சீப்பு மரம், பிளாஸ்டிக், செராமிக் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. பொதுவாக நீளமான, அடர்த்தியான நேராக இருக்கும் கூந்தலுக்கு இதனை பயன்படுத்தலாம்.\nமேலே கூறிய ஹேர் பிரஷ் மற்றும் சீப்பு வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நமது தலைமுடியை பராமரிக்கும் இந்த சீப்பு மற்றும் பிரஷ் போன்றவற்றை நாம் எப்படி பராமரிக்க வேண்டும் எத்தனை முறை இதனை நாம் சுத்தம் செய்ய வேண்டும் எத்தனை முறை இதனை நாம் சுத்தம் செய்ய வேண்டும் இதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nஅடிப்படை சுத்தம் செய்யும் முறை\nடூத்பிக் / வால் வடிவ முனை சீப்பு / பின்\nமிதமான ஷாம்பூ அல்லது டிடர்ஜன்ட்\nசீப்பில் உள்ள முடிகளை உங்கள் கைவிரல்களால் எடுத்து விடவும்: சீப்பு அல்லது பிரஷ்ஷில் உள்ள முடிகளை உங்கள் கை விரல்களால் எடுத்து விடவும். டூத் பிக், வால் வடிவ சீப்பின் முனை, அல்லது பின் கொண்டு கைகளால் எடுக்க முடியாத முடிகளை எடுத்து விடவும். கத்திரி பயன்படுத்தியும் இந்த முடிகளை நீக்கலாம்.\nMOST READ: சாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க...\nசுத்தம் செய்யும் திரவம் செய்முறை\nஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளவும். அந்த நீரில், ஷாம்பூ அல்லது டிடர்ஜென்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொது சுத்தம் செய்யும் தி��வம் தயார்.\nஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்வது எப்படி\nசீப்புகளை சுத்தம் செய்ய தயாராக வைத்திருக்கும் தண்ணீரில் சீப்பு மற்றும் பிரஷ்ஷை 15-20 நிமிடங்கள் ஊற விடவும். ஹேர் பிரஷ்ஷின் தூரிகை மற்றும் சீப்புகளின் பற்களில் டூத் பிரஷ் மூலம் அழுக்கை அகற்றுங்கள். ஒரு ஈர துணி மூலமாகவும் அழுக்கைப் போக்கலாம். அழுக்கை அகற்றியவுடன் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை முழுவதும் காய வைத்து பின்பு பயன்படுத்தவும்.\nசீப்பை அலசுவது, காய வைப்பது\nஅழுக்கை முழுவதும் அகற்றியவுடன், ஹேர் பிரஷ் அல்லது சீப்பை குழாய் நீரில் காண்பித்து நன்றாக அலசவும். பின்பு ஒரு இரவு முற்றிலும் காய விடவும். உடனடியாக சீப்பை பயன்படுத்த விரும்புபவர்கள், ஒரு காய்ந்த டவலால் நன்றாக துடைத்து பின்பு பயன்படுத்தலாம் அல்லது ட்ரையர் பயன்படுத்தி சீப்பை காய வைக்கலாம். இதனால் அதில் உள்ள ஈரம் முற்றிலும் காணமல் போய்விடும்.\nஇந்த முதல் நிலை சுத்திகரிப்பை வாரம் ஒரு முறை செய்வது உங்கள் கூந்தல் பராமரிப்பு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும். இது மிகவும் அவசியமும் கூட. பல நாட்கள் இந்த முறையில் சுத்தம் செய்யாமல் விடும்போது, இன்னும் ஆழ்ந்த சுத்தம் தேவைப்படும். அதனை எப்படி செய்வது\nசீப்பு சுத்தம் செய்வது எப்படி\nரப்பிங் ஆல்கஹால் / ஆப்பிள் சிடர் வினிகர் / வெள்ளை வினிகர்\nடூத் பிக் / வால் முனை சீப்பு / பின்\nசீப்பில் உள்ள முடிகளை உங்கள் கைவிரல்களால் எடுத்து விடவும்:\nசீப்பு அல்லது பிரஷ்ஷில் உள்ள முடிகளை உங்கள் கைகளால் எடுத்து விடவும். டூத் பிக், வால் வடிவ சீப்பின் முனை, அல்லது பின் கொண்டு கைகளால் எடுக்க முடியாத முடிகளை எடுத்து விடவும். கத்திரி பயன்படுத்தியும் இந்த முடிகளை நீக்கலாம்.\nஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் ரப்பிங் அல்கஹால் அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். பிளாஸ்டிக் சீப்புகளை நேரடியாக அல்கஹால் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரில் ஊற வைக்கலாம். 10-15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். ஹேர் பிரஷ் சுத்தம் செய்ய அந்த பாத்திரத்தில் வெள்ளை வினிகரையும் தண்ணீரையும் சம பங்கு எடுத்து அந்த நேரில் பிரஷ்ஷை 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.\nMOST READ: கணவனை கட்டிவைத்து அடித்தே கொன்ற மனைவி - மகளும் தற்கொலை - சோகத்தின் உச்சம்\nஹேர் பிரஷ் சுத்தம் செய்வது எப்படி\nஅழுக்கை முழ��மையாக நீக்கியவுடன் அந்த சீப்பு அல்லது பிரஷ்ஷை குழாய் நீரில் கழுவவும். காய்ந்த டவல் அல்லது ட்ரையர் மூலம் சீப்பை காய வைக்கவும். சீப்பு மற்றும் பிரஷ்ஷை சுத்தம் செய்யும் போது அவற்றின் கைப்பிடியை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். பேடில் பிரஷ் அல்லது மர பிரஷ்ஷை சுத்தம் செய்யும்போது பிளாஸ்டிக் சீப்பை போல் சுத்தம் செய்யக்கூடாது. அவற்றை சுத்தம் செய்வதில் தனிக்கவனம் செலுத்துவது அவசியம்.\nமர பிரஷ் அல்லது பேடில் பிரஷ் சுத்தம் செய்யும்போது, நீரில் பிரஷ்ஷை முழுவதும் ஊற வைக்கக் கூடாது. தூரிகைகள் மட்டும் நீரில் படும்படி சில நிமிடங்கள் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஊற வைக்கவும். மென்மையாக சுத்தம் செய்வதன் மூலம் சேதம் மற்றும் உடைவது தடுக்கப்படும்.\nஅடிப்படை சுத்தம் மற்றும் ஆழ்ந்த சுத்தம் ஆகியவற்றைப் பற்றி மேலே விவரமாக பார்த்தோம். ஹேர் பிரஷ்ஷை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய இன்னும் சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.\nபேக்கிங் சோடா / வினிகர்\nவினிகர் அல்லது பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து அந்த நீரில் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் ஆகியவற்றை ஊற வைக்கவும். இதனால் உடனடியாக சீப்பில் உள்ள அழுக்கு முற்றிலும் நீங்கி விடும். மர சீப்புகளில் இந்த வகையாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும்.\nநீடித்து நிற்கும் ஹேர் பிரஷ்களை சுத்தம் செய்ய இந்த முயற்சியை செய்யலாம். 1:4 என்ற விகிதத்தில் அமோனியா மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். மென்மையான ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்ய அமோனியாவை பயன்படுத்த வேண்டாம். மேலும் இந்த ரசாயனத்தில் உங்கள் சருமம் அதிக நேரம் வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு பாத்திரத்தில் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை போடவும். அந்த பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி விடவும். சீப்பு முழுவதும் மூழ்குமாறு பார்த்துக் கொள்ளவும். சற்று நேரம் அதனை அப்படியே விடவும். இப்படி செய்வதால் அழுக்கு முழுவதும் வெளியேறும். சீப்பு உருகும் அளவிற்கு நீர் கொதிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nMOST READ: விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா... இன்னும் என்னலாம் பண்றார்\nஒரு பங்கு ஹைட்���ஜன் பெராக்சைடு மற்றும் நான்கு பங்கு நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரைக் கொண்டு உங்கள் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்யவும். இந்த நீர் அழுக்கை மட்டும் போக்குவதில்லை, கூடுதலாக, சீப்பில் உள்ள கிருமிகளையும் போக்க உதவுகிறது.\nபல காலமாக சுத்தம் செய்யப் படாத சீப்புகளையும் ஹேர் ப்ரஷ்களையும் தேடி எடுத்து உடனடியாக சுத்தம் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களின் காதல் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nஇந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prabhas-angry-with-his-uncle-058160.html", "date_download": "2019-02-23T09:05:26Z", "digest": "sha1:B6ADMT7XEPKBA7J6QWNHSY67W6QCVE5L", "length": 11973, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Prabhas Marriage: எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?: பெரியப்பா மீது பிரபாஸ் கோபம் | Prabhas angry with his uncle? - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nPrabhas Marriage: எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா: பெரியப்பா மீது பிரபாஸ் கோபம்\nஹைதராபாத்: பிரபாஸ் தனது பெரியப்பா மீது கோபத்தில் ���ருப்பதாக கூறப்படுகிறது.\nபாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரிலீஸான பிறகு பிரபாஸுக்கு திருமணம் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பிரபாஸ் தனது பெரியப்பா மீது கோபமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஒரு முடிவு எடுக்கும் அளவுக்கு பிரபாஸ் பெரிய ஆளாகிவிட்டார். அவரை யாரும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை. சாஹோ படம் ரிலீஸான பிறகு பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார் என்று அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு அண்மையில் தெரிவித்தார்.\nகிருஷ்ணம் ராஜு தனது திருமணம் பற்றி பேட்டி கொடுத்தது பிரபாஸுக்கு பிடிக்கவில்லையாம். நான் என் கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால் என் திருமணம் பற்றி மீடியாவிடம் பேசாதீர்கள் என்று பிரபாஸ் தனது பெரியப்பாவிடம் பல முறை தெரிவித்துள்ளாராம்.\nபல முறை சொல்லியும் கிருஷ்ணம் ராஜு மீண்டும் மீண்டும் தனது திருமணம் பற்றி பேசுவது பிரபாஸுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இந்த காரணத்தால் அவர் தனது பெரியப்பா மீது கோபத்தில் இருக்கிறாராம்.\nபாகுபலி 2 படம் முடிந்த உடன் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் சாஹோ படம் வந்துவிட்டது. அந்த படத்திற்கு நிறைய நேரம் செலவிட வேண்டியுள்ளதால் அவர் திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளார். சாஹோ பட வேலைகள் முடிந்த பிறகு அவர் திருமணம் பற்றி யோசிப்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கடந்த மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/dhanush-was-late-to-soundarya-reception-61168.html", "date_download": "2019-02-23T08:40:34Z", "digest": "sha1:PQMTPSWDZSKWEESHZLBZUOCMJPV46V6P", "length": 10107, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேமிலி குரூப் போட்டோவில் தனுஷ் ஏன் இல்லை?-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » நிகழ்ச்சிகள்\nபேமிலி குரூப் போட்டோவில் தனுஷ் ஏன் இல்லை\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின்\nதிருமணம் வரும் 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில்\nஅவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில்\nநடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினர்கள் மற்றும் குடும்ப\nஉறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து\nகொண்டவர்களுக்கு வித்தியாசமாக விதைப்பந்து பரிசாகக் கொடுத்து\nரஜினி அசத்தியுள்ளார். இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது\nஎடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றில்\nபேமிலி குரூப் போட்டோ உட்பட மேடையில் எடுக்கப்பட்ட எந்தப்\nபுகைப்படத்திலும் தனுஷ் இல்லை. இதனால் அவர் நிகழ்ச்சிக்கு\nவரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nபேமிலி குரூப் போட்டோவில் தனுஷ் ஏன் இல்லை\nகண்ணே கலைமானே படக்குழு செய்தியாளர் சந்திப்பு- வீடியோ\nகண்ணே கலைமானே பிரஸ்மீட்: நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு- வீடியோ\nசீனு ராமசாமி எனக்கு அல்வா கொடுத்தார், நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன் வீடியோ\nLKG Movie Pressmeet: நாஞ்சில் சம்பத் படும் கஷ்டம் குறித்து தெரிவித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ\nபடங்களை விமர்சனம் செயுங்கள் படம் எடுப்பவர்களை விமர்சனம் செய்யாதீர்கள் இயக்குனர் பேரரசு வீடியோ\nSoundarya Rajinikanth Marriage: சவுந்தர்யா திருமணத்தில் தனுஷ் ஆடிப் பாடும்- வீடியோ\nஉண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்-வீடியோ\nSuper Deluxe Trailer: சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர் எப்படி இருக்கு\nபொது நலன் கருதி பட இசைவெளியீட்டு விழா- வீடியோ\nPodhu nalan karuthi movie: ரேஷன் கடைகளை மூடியே டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படுகின்றன-வீடியோ\nபிரம்மாண்டமாக முடிந்த செளந்தர்யா கல்யாணம்-வீடியோ\nSoundarya Rajinikanth Wedding: தனுஷின் மகன்கள் செய்த சேட்டைகள்-வீடியோ\nView More நிகழ்ச்சிகள் Videos\nதூத்துக்குடியை வலம் வரும் கனிமொழி-வீடியோ\nபாகிஸ்தானை வீழ்த்துவதற்கான நேரம் இது: சச்சின்\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி அறிவிக்காததற்கு காரணம் இதுதானா\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/free-service-metro-train-today-341084.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-23T09:47:49Z", "digest": "sha1:KUZ4IWP6NB6B7ETWI37HWJQI4XV3VFJU", "length": 15683, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலக்குது பாரு ஸ்டைலு.. இது புது மெட்ரோ ரயிலு.. இலவச சேவை.. கட்டி ஏறிய மக்கள் கூட்டம் | Free service in Metro Train today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now கேபிஎன் பஸ் எரிப்புக்கு பிறகு பெங்களூர் கண்ட மிகப்பெரிய தீ விபத்து.. ஒரு ரீவைண்ட்\n5 min ago இறந்த நாள் தெரியுமா உங்களுக்கு.. யார் கிட்ட கதை உடறீங்க.. வறுத்தெடுக்கும் கமல்\n23 min ago சனாதன படையெடுப்பை முறியடிக்க தான் திமுகவுடன் கூட்டணி... திருச்சியில் முழங்கிய வைகோ\n25 min ago நேற்று அமித் ஷா வந்தாரா.. ஓ.பி.எஸ்ஸை பார்த்தாரா.. இன்று முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nAutomobiles ரகசியமாக களமிறங்கிய அதிநவீன போர் விமானம்... பாகிஸ்தான் மீது குண்டு மழை பொழிய இந்தியா தயார்...\nMovies kanne kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்\nEducation 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுரை\nLifestyle பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\nTechnology வாட்ஸ்ஆப்பில் விரும்பத்தகாத தொந்தரவா இதோ புகார் அளிக்க புதிய வசதி\nFinance உபேர் ஈட்ஸ் விற்பனைக்கு... சாப்பிட போட்டி போடும் ஸ்விகி, ஜொமாட்டோ\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nகலக்குது பாரு ஸ்டைலு.. இது புது மெட்ரோ ரயிலு.. இலவச சேவை.. கட்டி ஏறிய மக்கள் கூட்டம்\nசென்னை : சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ���யில் வழித்தடத்தில் இன்று இலவச சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிந்தது.\nமெட்ரோ ரயில் முதல் தடத்தில் ஒரு பகுதியான வண்ணாரப்பேட்டை முதல் - டிஎம்எஸ் வரை 10கிமீ வரையிலான சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.\nஇதையடுத்து பயணிகளை கவரும் விதமாக நேற்று மாலை முதல் இன்று இரவு மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்தது.\nஇதையடுத்து, இன்று காலை முதலே மக்கள் ரயில்நிலையத்தில் குவிய ஆரம்பித்தனர். ஆனால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 8.30 மணி முதல் 10.30 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது.\nவண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் வரை இன்று இலவச மெட்ரோ பயணம்: பயணிகள் மகிழ்ச்சி #chennaimetro pic.twitter.com/shyX7fUIa3\nஇதனால் ஆசையாக வந்த பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் ரயில் நிலையத்திலேயே காத்து கிடந்தனர். முதல்நாளே இப்படி ஆகிவிட்டதே என்று அதிருப்தியும் ஏற்பட்டது.\nஎனினும் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் காலையிலிருந்து குவிந்தபடியே இருந்தனர். இதனால் ரயில்நிலையம் இன்று நாள் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது.\nஇதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரை, ரயிலுக்குள் உட்கார இடமில்லாவிட்டாலும் ஏராளமானோர் நின்றுகொண்டே ரயில் பயணத்தை குதூகலத்துடன் ரசித்தவாறே இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nநேற்று அமித் ஷா வந்தாரா.. ஓ.பி.எஸ்ஸை பார்த்தாரா.. இன்று முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nமீண்டும் மோடி.. கருணை காட்டு தாயே.. பச்சை கலர் புடவையில் \"அம்மா\"விடம் உருக்கமான கோரிக்கை\nகாரில் செல்வோர் கவனத்திற்கு.. அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் பலியாக 3 முக்கிய காரணம்\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்��ை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmetro train மெட்ரோ ரயில் இலவச சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82/", "date_download": "2019-02-23T09:29:47Z", "digest": "sha1:Q2ACS5I3UQLKI4GWQJG2BIGTKS6PSBCB", "length": 9316, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை\nகூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.\nமட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 27 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு வடக்கு கிழக்கு முழுவதும் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான நிகழ்வு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்ப��்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nவடக்கில் இராணுவத்தினர் தமிழ் மக்களுடன் நல்லுறவுடன் செயற்படுவதால், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என\nவடக்கு – கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nவடக்கு- கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தமிழ் தே\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வ\nகூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன்- பரபரப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என,\nமஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது: பிரதமர் ரணில்\nபுதிய அரசிலமைப்பு நாட்டினைத் துண்டாக்கும் எனக்கூறிய மஹிந்த ராஜபக்ஷவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க\nவியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது\nஇராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72586/", "date_download": "2019-02-23T09:46:22Z", "digest": "sha1:K5E6YBJNFCRVWREFNM4MYQONBZGNBANA", "length": 12036, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாதி, மத மறுப்��ு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது :\nசாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்களில் மூன்றாம் தரப்பினரால், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களால் பிரச்சினை வருகிறது. அத்துடன் அவர்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படுவதுடன் கௌரவ கொலைகளும் இடம்பெறுகின்றன.\nஇந்தநிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றில் கடந்த 2010ஆம் ஆண்டு சக்தி வாகினி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்து கொள்கிற தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்தவழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மதம் மாறி அல்லது சாதி கடந்து திருமணம் செய்யும் தம்பதியருக்கு மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அதுபற்றி திருமண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதன்பேரில் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது\nஇந்தநிலையில் நேற்றையதினம் குறித்த வழக்கு தொடர்பில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இந்தவிடயத்தில் அவர்களது உறவில் யாரும் தலையிட முடியாது என கூறியதுடன், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் இதில் தலையிட தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇது மட்டுமின்றி, உறவினர்களும் அல்லது மூன்றாவது தரப்பினரும் தலையிடக் கூடாது, மிரட்டல் விடுக்கக்கூடாது, சாதி-மதம் மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வன் செயல்களை கட்டவிழ்த்து விடவும் கூடாது, மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nTagsஉச்சநீதிமன்றம் சாதி தன்னார்வ தொண்டு அமைப்பு திருமணம் மதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவு���ன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nபந்தை பழுதாக்கியதாக டேவிடர் வார்னர் மீது குற்றச்சாட்டு\n“புதிய அரசாங்கத்தை அடுத்த தேர்தலுக்கு முன்னர் அமைப்போம்”\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81496/", "date_download": "2019-02-23T08:30:22Z", "digest": "sha1:E4RXVL7YVWIKU2J4IFFRDHB7ZUCLZWQP", "length": 18098, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில், நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தி��், நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே…..\nதமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு என யாழ்.காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nயாழில்.இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை கண்டித்து யாழில். கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டத்தின் இறுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் மகஜர் கையளித்திருந்தார். குறித்த மகஜரிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது ,\nகூலிப் படைகளை ஏவி விட்டு நடத்தப்படுவது போன்று அச்சமூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை, வடக்கின் ஊடகத்துறை மீண்டுமொரு இருண்ட யுகத்திற்குள் பிரவேசிக்கப்போகின்றமைக்குக் கட்டியம் கூறும் ஓர் அவல நிகழ்வாகக் கருதி நாம் மனக்கிலேசமடைகின்றோம்.\nமுன்னைய ஆட்சியாளர்களின் இருண்ட யுகத்தில் படுகொலை செய்யப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதல்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு.\nஅந்தப் பின்புலத்திலேயே மீண்டும் ஊடகப் பணியாளர்களுக்கு எதிராக வன்முறைக் கொ���ூரம் கட்டவிழும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றமையை பெரும் மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.\nஎதிர்க்கட்சியில் இருந்தபடி ஊடக சுதந்திரம் குறித்து நீண்ட காலம் குரல் எழுப்பி வந்தவரும், அண்மையில் கூட ஊடக சுதந்திரம், சுயாதீனம் குறித்து அதிகம் வற்புறுத்திப் பேசியவருமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கே வந்து தங்கி நிற்கையில் – அவரது வருகைக்காக வடக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உயர்த்தப்படுத்தப்பட்டிருக்கையில் – பத்துப் பேர் கொண்ட கும்பல், சாதாரணமாக வீதியில் நடமாடி, இக்கொடூரத் தாக்குதலை அரங்கேற்றிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றது.\nஊடகத்துறைக்கும், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினருக்கும் மட்டுமல்லாமல், அரசமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கருத்து வெளியிடும் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கும் நேரடி யாக விடுக்கப்பட்ட சவாலாகவே இந்தத் தாக்குதலை நாம் நோக்குகின்றோம்.\nஇந்தத் தாக்குதலுக்கு மட்டுமல்லாமல், இதற்கு முன்னர் இருண்ட யுகத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் காணாமலாக்கப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமை, சட்டமுறையற்ற விதத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான புலனாய்வு நடவடிக்கை களையும் விசாரணை செயற்பாடுகளையும் இனியும் தாமதிக்காமல் விரைந்து முன்னெடுக்குமாறு வலியுறுத்திக் கோருகின்றோம்.\nதமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளருக்கு நீதி மேலும் தாமதிக்கப்படாமல் விரைந்து கிட்வதற்குரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசுத்தலைமை இதயசுத்தியுடனும், பற்றுறுதியுடனும், திடசங்கற்பத்துடனும் விரைந்து முன்னெடுப்பதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nTagstamil tamil news ஊடகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட காணாமலாக்கப்பட்ட காலைக்கதிர் செ.இராஜேந்திரன் தமிழ் ஊடகவியலாளர்கள் ந. வித்தியாதரன் பத்திரிகை முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடு���ியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nயுத்தம் காரணமாக சுற்றாடலுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது\nமன்னார் விற்பனை நிலைய மண்ணை கொள்வனவு செய்தவர்கள் காவற்துறையில் முறையிடவும்….\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94960/", "date_download": "2019-02-23T09:12:38Z", "digest": "sha1:HSMG7GRW72VLLC2ADPASFIBCOQDZCLML", "length": 11819, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் கட்டுக்கரைக் கிணற்றினுள், வெடி பொருட்கள் மீட்பு .. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கட்டுக்கரைக் கிணற்றினுள், வெடி பொருட்கள் மீட்பு ..\nமன்னார் முருங்கன் கட்டுக்கரைக் கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (9.09.18) மாலை மீட்டுள்ளனர்.\nகுறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.\nஅதன் போது அந்தக் காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் போது, கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nமுறைப்பாட்டை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சென்ற காவற்துறையினர் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.\nஅனைத் தொடர்ந்து குறித்த பகுதியின் பாதுகாப்பிற்கு மேலதிக காவற்துறையினரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.\nமன்னார் நீதிமன்னத்தின் அனுமதியோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளதோடு, மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகட்டுக்கரை ன்னார் முருங்கன் வெடி பொருட்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் ��� கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nசெரீனா வில்லியம்ஸ்க்கு 17 ஆயிரம் டொலர்கள் அபராதம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/cinema/97137/", "date_download": "2019-02-23T08:30:41Z", "digest": "sha1:ZRTQWOZS3LLWBWLMOUUK4HRP6K2QZJPA", "length": 10261, "nlines": 97, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சூர்யா ர���ிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - NGK அப்டேட்.! - TickTick News Tamil", "raw_content": "\nசூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – NGK அப்டேட்.\nNGK Album : NGK படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் மற்றும் பலர் நடித்து வரும் படம் NGK. எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nரசிகர்கள் பலரும் தொடர்ந்து NGK படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் படக்குழுவினரை நச்சரித்து வந்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒருவழியாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅது என்னவென்றால் இப்படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது தான்.\nஇதுக்கு ஒரு எண்டே இல்லையா – சீதக்காதி படத்துக்கு சிக்கல்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.நடுவுல கொஞ்சம்…\nஇந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nதல ரசிகனின் சார்பாக வாழ்த்துக்கள் 💥😍🔥\nNextதெலுங்கு நடிகையுடன் பிரச்னை... காஜல் எடுத்த முடிவு »\nPrevious « 1971 டிச.4 பாகிஸ்தானை அலற விட்ட இந்தியா மண்டியிட்ட போது மன்னித்த மாண்பு.\nஇயக்குனர் சீனுராமசாமிக்கு பாடல் கொடுக்க மறுத்த வைரமுத்து \nஇயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில்…\nநடிகை சன்னி லியோனுக்கு இப்படி ஒரு சோதனையா\nஇந்தியா மட்டும் இல்லது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர்.…\nசூப்பர் டீலக்ஸ் – ட்ரைலர்\nமார்ச் 29ஆம் தேதி வெளியாகும் Super Deluxe படத்தின் ட்ரைலர்\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெர���ம்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/26/", "date_download": "2019-02-23T08:44:41Z", "digest": "sha1:7K2FJIL262C3ZQ4V6NHW4Y4EFJOWRBTH", "length": 4750, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 26Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n1000 கதறி அழுதது ஏன்\nபாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்\nதிருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்\nஸ்டெர்லைட் ஆலையில் எனது லாரிகளா நிரூபித்தால் பதவி விலக தயார்: கீதாஜீவன்\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/whether-home-delivery-of-child-a-crime-why-healer-baskar-is-arrested/", "date_download": "2019-02-23T08:33:44Z", "digest": "sha1:T7PTN6E44XUO626K67NE3IGQHD2NSICX", "length": 8739, "nlines": 74, "source_domain": "www.hindutamilan.com", "title": "வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குற்றமா? ஹீலர் பாஸ்கர் கைது ஏன்? | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குற்றமா ஹீலர் பாஸ்கர் கைது ஏன்\nவீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குற்றமா ஹீலர் பாஸ்கர் கைது ஏன்\nவீட்டிலேயே யு டியூபை பார்த்து பிரசவம் பார்க்க முயற்சித்த திருப்பூர் கிருத்திகா பலியானார். குழந்தை நலமுடன் இருக்கிறது. ஆனால் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு தாய் பலியானார். கணவர் மீதும் உடந்தையாக இருந்த இருவர் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது.\nஆனால் தேனீ அருகே ஒரு என்ஜினியர் கண்ணன் என்பவர் தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது . தாயும் சேயும் நலம்.\nஆனால் கண்ணன் தன் மனைவி தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டதாகவும் இயற்கை வழி பிரசவம் ஆக உணவு பயிற்சி போன்ற வழிமுறைகளை பின்பற்றியதுடன் ஸ்கேன் போன்ற மருத்துவ சோதனைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்.\nஆனால் அவரது தந்தை மீது தகாத வார்த்தைகள் பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.\nஇதற்கிடையே ஹீலர் பாஸ்கர் என்பவர் கோவையில் இயற்கை பிரசவம் ஒரு வரம் என்று பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக ஆகஸ்டு மாதம் 26 ம் தேதி ஒரு முகாம் இலவசமாக நடத்த விளம்பரம் செய்திருந்தார்.\nகாவல்துறையினர் அவரை ஏமாற்ற முயற்சித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.\nஇயற்கை மருத்துவம் பிரச்சாரம் செய்வது தவறா என்ன சொல்லி மக்களை ஏமாற்றினார் என்ன சொல்லி மக்களை ஏமாற்றினார் என்ன பயன் அடைந்தார் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்கிறது.\nநாட்டில் எழுபது சதம் பிரசவம் அரசு மருத்துவ மனைகளில் தான் நடக்கின்றன.\nமுப்பது சதம் மட்டுமே தனியார் மருத்துவ மனைகளில் நடக்கின்றன.\nஎதற்கெடுத்தாலும் உடனே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. வருவாய்க்காக இதை செய்கிறார்களாம்.\nமாற்று முறை மருத்துவத்தை ஆதரிக்க வேண்டிய அரசு மிரட்டல் வழிமுற���களை மேற்கொள்வது கண்டிக்கத் தக்கது.\nஹீலர் பாஸ்கர் தவறு ஏதும் செய்யாத பட்சத்தில் உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும்.\nமக்களுக்கு நலம் போதிக்கும் பல வாழ்க்கை வழிமுறைகளை அவர் நீண்ட வருடங்களாக பிரச்சாரம் செய்துவருகிறார்.\nஅதில் உடன்பாடு இல்லாதவர்கள் அதை பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால் அதற்காக பிரச்சாரம் செய்யவே கூடாது என்பது கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல் ஆகும்.\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க பரிவார் முயற்சி \nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nதெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுமா \nதரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து , கனகதுர்கா; எப்ப என்ன செய்வீங்க\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க...\nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/02/123.html", "date_download": "2019-02-23T09:02:41Z", "digest": "sha1:26E2HGIR37C3ZZPXAF6CIZESTZNTP2QT", "length": 18848, "nlines": 224, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : 1...2...3...", "raw_content": "\nஅன்றைக்கு எனக்கு அலுவலகத்தில் ஏதோ டென்ஷன் தினம். அடுத்த நாளும் அந்த டென்ஷன் தொடரும் நிலைமை. இரவு வீட்டுக்கு வந்து இந்திய அணியின் மேட்ச் - லைவ் - பார்க்கிறேன். இந்தியா 190க்கு ஆல் அவுட். ஐயகோ என்று தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கையும் பார்க்கிறேன். 152க்கு ஐந்து. 39 ரன்கள் மட்டுமே வேண்டும். ஐந்து விக்கெட்டுகள். வழக்கம்போல ‘இவனுக எப்பவுமே இப்படித்தான்’ என்று படுத்து உறங்கிவிட்டேன்.\nஅடுத்த நாள் காலை ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி என்று நியூஸ் என்னை எழுப்ப, அன்றைக்கு முழுதும் உற்சாகமாய் இருந்தேன். ஒருத்தனின் மனநிலையையே மாற்றுகிறது இந்திய அணியின் வெற்றி\nஉலகக் கோப்பை க்ரிக்கெட். என் போன்ற க்ரிக்கெட் ரசிகர்களின் கனவு தினங்கள் வெகு அருகில். ஓர் இந்தியக் க்ரிக்கெட் ரசிகனாக இந்த உலகக் கோப்பை வெகு ஸ்பெஷல். சரியான ஃபார்மில் இருக்கும் டீம். அதுவும் சொந்த ஊரில்.\nஎதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் விளம்பரங்கள். வேர்ல்ட் கப்புக்காக ஸ்பெஷல் விளம்பரங்கள் அணிவகுக்கும். பெப்ஸியின் ஹெலிகாப்டர் ஷாட் (தோனி), தூஸ்ரா (ஹர்பஜன்), பல்ட்டி ஹிட் (கெவின் பீட்டர்ஸன்) போன்ற விளம்பரங்கள் சுவாரஸ்யம்.\nஎரிச்சலூட்டும் விஷயம் – இந்த விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பும் விதம். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். மொத்த ஸ்க்ரீனில் க்ரிக்கெட்டைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளிவிட்டு மீதி முழுவதுமாய் ஆக்ரமிக்கும் பைக் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தரினும் வேண்டேன். போலவே பவுண்டரியைத் தொட்டுப் பறந்த ஆறாவது பந்து கயிற்றுக்கு முன் தொட்டு நான்கானதா, கொஞ்சம் பின் தொட்டு ஆறானதா என்று முடிவாவதற்கு முன் வரும் விளம்பரப் பொருட்களுக்கும் மனதளவில் தடாதான்.\nசம்பந்தமில்லாத – அல்லது - சம்பந்தம் இருக்கிற ஒரு தகவல். கூகுளில் க்ரிக் இன்ஃபோவைத் தேட Cri என்று ஆரம்பித்தால் தானியங்கி குறிச்சொல் காட்டும் சொல்:\nஎஸ்ஸெம்மெஸ் கலாட்டாக்கள் சில சமயம் க்ளுக்கென சிரிக்க வைக்கும். கொஞ்சமாய் சிந்திக்க வைக்கும்.\nசமீபத்தில் வந்து என்னைக் கவர்ந்த எஸ்ஸெம்மெஸ் சில:\nஅந்த வகுப்பறைக்குள் நுழைகிறார் கலைஞர். மாணவர்களிடம் கேட்கிறார்: ‘பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”\nஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் ராமு. எனக்கு இரண்டு கேள்விகள்’\n“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது\n இதற்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறேன்”\nமீண்டும் கலைஞர்: “பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”\nஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’\n“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்���து\nசோமு: “ராமு எங்கீங்க ஐயா\n||ஜெய் ஸ்ரீ ரஜினிகாந்தாய நமஹ:||\nஇந்த எஸ்ஸெம்மெஸ்ஸை குறைந்தது 9 பேருக்கு அனுப்புங்கள். படிக்காமலே நீங்கள் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள். உதாசீனப்படுத்த வேண்டாம். ஒரு முறை இதை உதாசீனப்படுத்தி டெலீட் செய்த ப்ளஸ் டூ மாணவனின், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஃபெய்ல் என்று மாறியது\nமனைவி: “டின்னருக்கு என்ன வேணும்க\nமனைவி: “நேத்துதாங்க அது வெச்சேன்\nகணவன்: “சரி... கத்திரிக்காக் கொழம்பு”\nமனைவி: “ஐய.. உங்க பையன் சாப்பிடவே மாட்டான்”\nமனைவி: “ ஆளப்பாரு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை..”\nகணவன்: “சரி.. பேசாம நான் ஹோட்டல்ல பார்சல் வாங்கியாரவா\nமனைவி: “அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்க.. உங்களுக்காகத்தானே சொல்றேன்..”\nகணவன்: “அப்ப மோர்க்குழம்பு வை”\nமனைவி: ”அதுக்கு மோர் வேணும். வீட்ல இல்லை”\nகணவன்: “இட்லி சாம்பார் வெச்சுடேன் பேசாம\nமனைவி: “கரெக்டுங்க.. ஆனா மொதல்லயே சொல்லிருந்தா மாவு அரைச்சு வெச்சிருப்பேங்க”\nகணவன்: “கம்முன்னு மேகி செஞ்சுடு. அதான் கரெக்ட்”\nமனைவி: “அது உங்களுக்குப் பத்தாதுங்க. நீங்க நைட் தான் ஹெவியாச் சாப்பிடுவீங்க”\nமனைவி: “இதென்னங்க என்னைக் கேட்டுட்டு நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம் நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம்\nஇந்தப் பொண்டாட்டிகளே இப்படித்தான் பாஸ்\nகூகுள் பஸ்தான் தற்போதைய என் சோர்வு நீக்கி. அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். பலரும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸில் கிடைக்கிற கேப்பில் ஆட்டோ, லாரி மட்டுமில்லாது குசும்பன் போன்றவர்கள் ஃப்ளைட்டே ஒட்டுகிறார்கள்.\nதல பாலபாரதியின் இந்த பஸ்ஸில் குசும்பனின் அளவிலா நக்கலின் ஒரு இடத்திலாவது நீங்கள் சிரிக்கவில்லையென்றால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும்.\nநீங்க போட்டிருந்த சுட்டியை படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சுட்டே இருந்தேன்.. :) குசும்பருக்கு ஈடு இணை யாருமே இல்லை ..\nமாணவன், கலைஞர் - ஊர்ல கடைசி நேர சண்டை நடந்துட்டு இருந்தப்போ மஹிந்த வச்சு அனுப்பிட்டு இருந்தாங்க.\n//ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவ���் நான்//\nஅதே அதே .. ஹிஹிஹி கலைஞர் நகைச்சுவை அப்பட்டமான உண்மை :-)\n//ந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். //\nரெண்டாவது...., ஹலோ பரிசல் அண்ணே, சௌக்கியமா, இன்னும் நல்லாத்தானே இருக்கீங்க, இன்னும் அடி கிடி எதும் படலியே.\nஅந்த கலைஞர் SMS முன்பு ஜார்ஜ் புஷ்- ஐ கிண்டலடித்து வந்ததாக நியாபகம்...\nநான் சொல்ல நினைத்த விளம்பர இடைவேளை மேட்டர்களை அருமையாக சொல்லி விட்டீர்கள்...அப்பாட எனக்கொரு வேலை மிச்சம் சார்...\nகூகிள் பஸ் கலாட்டா கலக்கல்...வயலின் பிடிக்கும் மேட்டர் சிரிப்போ சிரிப்பு...\n என் பெயர் தாமு. எனக்கு மூன்று கேள்விகள்\nஅடுத்து வருபவர்களுக்கு 5 கேள்விகளுக்கு வாய்ப்பு\n//இந்த படத்தில செலோன்னு ஒரு கருவிய பயன்படுத்தி இருக்காங்க.தமிழுக்கு இந்த இசை ரொம்பவே புதுசு.//\n விதாவ’ல கூட ரகுமான் ஒரு 20 பக்கத்துக்கு வாசிச்சிருக்கார். ஜேம்ஸ் வசந்தன் அதிகம் பயன்படுத்துறாரு..\n//ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’//\n\"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது\n\"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது\n\"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது\nஅவியல் 16 ஃபிப்ரவரி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2015/01/blog-post_23.html", "date_download": "2019-02-23T08:28:18Z", "digest": "sha1:L35HABKRCPG7BA2QSROWHTDCXYEJTGNZ", "length": 7150, "nlines": 129, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : ரிப்போர்ட்", "raw_content": "\n\"ஏப்பா ரிப்போர்ட் கேட்டு ரெண்டு நாளாச்சு. இன்னைக்கு தர்றேன்ன.. ஞாபகமிருக்கில்ல\n“இருக்கு சார்” என்றான் கணேஷ்.\n ஞாபகமிருக்குங்கறியா... இல்லை ரிப்போர்ட் ரெடியா இருக்கா\n“ஞாபகமிருக்கு சார். ரிப்போர்ட் இன்னும் ஒன் ஹவர்ல ரெடியாகிடும்”\n“சரி.. கேபினுக்கு கொண்டு வா” என்று நகர்ந்தார் மேனேஜர்.\n“என்ன ரிப்போர்ட் குடுத்தாலும் எதாச்சும் ஒரு நொள்ளை சொல்லுவார். நாம எவ்ளோ கரெக்டா, எல்லா டேட்டாஸ் எடுத்தாலும் இல்லாத ஒண்ணைத்தான் கேட்பாரு” - புலம்பினாள் மானஸா.\n”இப்படித்தான் போனவாரம் நான் ஒரு ரிப்போர்ட் குடுத்தனா..” என்று ஆரம்பித்தான் அடுத்த டெஸ்க் சுந்தர். அதன்பின் நான்கைந்து இப்படித்தான்கள் வந்தன.\n“ப்ளீஸ்.. இன்னும் அரைமணி நேரத்துல ரெடி பண்ணிக் கொண்டு போகணும். எல்லாரும் சைலன்ஸ் ப்ளீஸ்” என்றான் கணேஷ்.\nச���ஸ்டத்தில் ஃபோல்டரைத் தேடினான். எக்ஸெல்லை திறந்தான். ஒவ்வொன்றாக காபி பேஸ்டினான். மூன்று மாத ரிப்போர்ட்டைத் தொகுத்தான். ஒவ்வொரு ஷீட்டிலும் ஒவ்வொரு விதமாக அதை பதிவாக்கினான். எல்லாவற்றிற்கும் Chart க்ரியேட் செய்தான். ஒவ்வொன்றையும் தனித்தனியாக காண்பிக்க எழுத்து / எண்களுக்கெல்லாம் வேறு வேறு கலர் கொடுத்தான். மொத்தம் 12 பக்கம் வந்தது.\nப்ரிண்ட் எடுத்தான். ஃபைல் ஃபோல்டர் ஒன்றை தேடி எடுத்து அதில் வரிசையாக சொருகினான்.\nஎழுந்தான். சுற்றியுள்ளவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான்.\nமேனேஜர் கேபினை - எக்ஸ்யூஸச் சொல்லிவிட்டுத் - திறந்தான்.\n“3 மாச ரிப்போர்ட் சார்” என்றான்.\nவாங்கியவர் இரண்டே நிமிடங்கள் மேய்ந்து விட்டுக் கேட்டார்:\n பேப்பர்ல கோடு விழுது பாரு. போனதடவை சுந்தர்கிட்டயே சொன்னேன். மேனேஜர்ட்ட ஒரு ஃபைல் குடுக்கறதுன்னா இப்படித்தான் குடுப்பீங்களா சீ மிஸ்டர் கணேஷ்...” என்று ஆரம்பித்தார் மேனேஜர்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஎதுக்கு இந்த முட்டையில ஆம்லெட் போட்ட... அதுக்கு அதோ இருக்குது பாரு.\nகாட்சிப்பூர்வமாக இருக்கு. ரொம்ப நல்லாருக்கு.\nஅவியல் 26 ஜனவரி 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_35.html", "date_download": "2019-02-23T08:54:59Z", "digest": "sha1:2HBYXTBTUJ6M57LRGKUML5MGHJHA3ZAL", "length": 7861, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்��டை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் உண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன\nஉண்மையில் மஹிந்தவுக்கு நடந்தது என்ன\nமாத்தறை - அகுரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதிபதி மக்களிடையே சென்று கொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுவதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரோஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தவறான விளக்கம் வழங்கப்படுவதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபேரணியில் பாரிய கூட்டம் கலந்து கொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ வழமைபோல் மக்களுக்கு இடையில் செல்லும் வேளை, எதிரில் வருபவர் எவ்வாறான நபர் என சரியாக அடையாளம் காண்பதில் பாதுகாப்பு பிரிவினருக்கு சிரமம் ஏற்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் மஹிந்தவை நெருங்க முற்பட்டதாகவும், முடிவில் அவரது (மஹிந்த ராஜபக்ஷ) கையை இறுக்கிப் பிடித்துள்ளதாகவும் வெலிவிட சுட்டிக்காட்டினார்.\nமேலும் இதன்போது குறித்த நபர் போதையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-02-23T08:30:37Z", "digest": "sha1:63XO2EXU2BJMAZRY444LQYM5QCCNGSVL", "length": 12695, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினிகாந்த் News in Tamil - ரஜினிகாந்த் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n ரஜினியின் ஆதரவு தமக்கு தான் என்று அறிவித்த அதிமுக\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் லோக்சபா தேர்தலுக்கு எங்களுக்குத்தான் ஆதரவு அளிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்...\nஎனது படம், பெயர், மன்றக் கொடியை பயன்படுத��தக் கூடாது: ரஜினி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை...\nகாந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nசென்னை:அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்தை சமாதானப் படுத்தவே... பாஜகவின் தூதுவராக ...\nஒரு வாரம் தான் இருக்குசவுந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்-வீடியோ\nமறுமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா...\n அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் எதற்காக சந்தித்தேன் என்பது குறித்து ந...\nரஜினி கட்சி, இப்போதைக்கு இல்லையாம்\nரஜினி கட்சி இப்போதைக்கு இல்லையாம், வெறும் வாய்ஸ் மட்டும்தானாம். இதுதான் இப்போதைக்கு ஹாட் டாக் ஆக வலம் வருகிறது.\nதிடீர் ட்விஸ்ட்.. விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. பின்னணி என்ன\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசி...\nமறுமண பரிகார பூஜைகள் செய்யும் சவுந்தர்யா-வீடியோ\nகன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம், மற்றும் மறுமண பரிகார பூஜைகள் செய்து...\nமளிகைக் கடை கூட நடத்த தகுதியற்றவர் கமல்.. வீட்டுக்குள்ளேயே கூட்டம் நடத்தும் ரஜினி.. அமைச்சர் நறுக்\nதிருவண்ணாமலை: மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பலசரக்கு கடை கூட நடத்த தகுதியற்றவர் என...\nகமல், ரஜினி அரசியில் வருகை பற்றி கவிஞர் சினேகன்- வீடியோ\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் அவருடன் மக்கள் நீதி மையம் கட்சி சேர்ந்து பணியாற்றுவது...\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nசென்னை: போர் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லையா ரஜினிக்கு ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளதுட...\nபேட்ட படம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி-வீடியோ\nபேட்ட படத்தின் வெற்றி, புகழ் எல்லாமே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத்தான் என நடிகர் ரஜினி...\nகூண்டோடு காலியாகிறது கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்\nசென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறத்தாழ ரஜினி மக்கள் மன்றம் கூண்டோடு காலி ஆகப் போகிறது என்...\nஹரிணி பாப்பா சந்திக்கிறார் லதா ரஜினிகாந்த்-வீடியோ\nஹரிணி பாப்பாவை பார்க்க லதா ரஜினிகாந்த் ஆவலாக இருக்கிறாராம்... இதற்கான சந்திப்பு இன்று நடக்கும் என்றுகூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_609.html", "date_download": "2019-02-23T09:25:36Z", "digest": "sha1:NXNRZXCI37VEFEWLWL6KJ6CH3CIDMVW3", "length": 13175, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "இருமுறை பிறந்த அதிசயக் குழந்தை! - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / குழந்தைகள் / சிகிச்சை / தாய் / மருத்துவம் / இருமுறை பிறந்த அதிசயக் குழந்தை\nஇருமுறை பிறந்த அதிசயக் குழந்தை\nFriday, November 18, 2016 அமெரிக்கா , உலகம் , குழந்தைகள் , சிகிச்சை , தாய் , மருத்துவம்\nதாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தபிறகு பல்வேறு சவால்களை ஒன்மேன்ஆர்மியாக சந்தித்து வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து பாடப்புத்தகத்தில்நம் பெயரை ரிஜிஸ்டர் செய்வதெல்லாம் ஓகே.\nஇதெல்லாம் சரியாக தாயின் கருவிலிருந்து வெளியே ஆரோக்கியமாக வந்தால்தானே சாத்தியம். பிறக்கும் முன்பே கருவிலேயே டஜன் கணக்கில் சவால்களைச் சந்திக்கும் டிசைன் சிலருக்கு மட்டும்தான் அமைகிறது. அப்படி ஒரே ஆண்டில் இருமுறை பர்த்டே ஸாங் பாடியஅதிர்ஷ்டப் பெண்ணின் செம ட்விஸ்ட் ஸ்டோரிதான் இது.\nஅமெரிக்காவிலுள்ள மார்க்கரெட் போமர் என்ற பெண்ணுக்கு அவரது 3 வது குழந்தையாக உருவான சிசு வயிற்றில் தங்கி 23 வாரங்கள்5 நாட்கள் ஆனபோது, அவரது குழந்தை லின்லீயின் முதுகெலும்பில்கிடுகிடு வளர்ச்சி காட்டி நடுக்கம் தந்த கட்டிஅகற்றப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான் ஆனால் இதற்காக மார்க்கரெட்டின் கருப்பையிலிருந்து லின்லீயை வெளியே எடுத்து கட்டியை நாசூக்காக அறுவை சிகிச்சையில் நீக்கி பின் மீண்டும் கருப்பையினுள்ளே பொருத்தியிருக்கிறார்கள் என்பது அரிய சாதனைதானே\nஏறத்தாழ 5 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது, லின்லீயின் இதயத்துடிப்பு ஜீரோவாக மாறி, மருத்துவர்களை பயமுறுத்தியது. ஆனால் மீண்டும்கருப்பையில் அவளை சரியானபடி வைத்தவுடன் இதயச்செயல்பாடு சீராகி மருத்துவக்குழுவே ஆசுவாச பெருமூச்சு விட்டுள்ளது. கருப்பையில் பத்திரமாக வைக்கப்பட்ட லின்லீ, தற்போது 3மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகப் பிறந்து தன் சொந்தங்களை ஹேப்பிபர்த்டே பாட்டை ரிப்பீட்டாக பாட வைத்துள்ளது.\nசரி, கட்டி கண்டுபிடிக்கப்பட்டது எப்போது\nமிஸஸ். போமருக்கு குழந்தை உருவாகிய 16 வாரத்தில் செய்த நார்மல் செக்கப்பில்தான்லின்லீயின் முதுகுத்தண்டில் திசுக்கட்டி உருவாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துச் சொல்லி அவர்களும் ஷாக்கானார்கள். அதிர்ச்சியில்உறைந்த மிஸஸ். போமருக்கு சிகிச்சையளித்த பல்வேறு மருத்துவர்களும் கூறிய ஒரே அட்வைஸ், வயிற்றிலுள்ள கருவைக் கலைத்து விடுங்கள் என்பதுதான்.\nடெக்ஸாஸைச்சேர்ந்த லூயிஸ்வில்லே நகர குழந்தை கரு மைய மருத்து வர்கள் மட்டும் குழந்தையின் கட்டியை அகற்ற நாங்க இருக்கோம் என அன்லிமிட்டெட் தைரியம் தந்தனர். குழந்தையின் தாய் ஆபரேஷனுக்கு ஓகே சொல்லிவிட்டாலும் மருத்துவர்கள்எடுக்கும் ரிஸ்க் எப்போதும் அசாதாரணம்தானே\nகட்டியை அகற்றுவதற்கான 5 மணிநேர அறுவை சிகிச்சைக்காக லின்லீயை வெளியே எடுத்தபோது அவளின் எடை வெறும் 45 கிராம்தான். கருப்பையிலிருந்து கருவை வெளியே எடுத்து ஆபரேஷன்செய்து, அதனை மீண்டும் பக்குவமாக கருப்பையினுள்வைத்து இயக்கத்திற்குக் கொண்டு வந்த முழு நிகழ்வுமே பரவசமான அனுபவம் என நெகிழ்கிறார் மருத்துவர். டாரல் காஸ்.‘‘என் குழந்தை உயிரோடு பிறந்தது அதிசயம்தான்.\n23 வாரங்களாக குழந்தையின் முதுகெலும்பில் வளர்ந்த கட்டியினால் அவளின் இதயத்துடிப்பு மெல்ல குறைந்து வந்தது. லின்லீக்கு இதயச்செயலிழப்பு ஏற்படும் ஆபத்து இருந்ததால் எனக்கே நம்பிக்கை வற்றிவிட்டது. எங்கள் முன் இருந்தது 2 வாய்ப்புகள்தான்; ஒன்று கட்டியோடு குழந்தையை அழித்துவிடுவது, அல்லது குழந்தைக்கு உலகை தரிசிக்கும் வாய்ப்பளிப்பது. நாங்கள் இரண்டாவதை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்தோம்’’ என்று குழந்தையை கையில் ஏந்தி, புன்னகையோடு பேசுகிறார் திருமதி போமர்.\nஜூன் 6, 2016 ஆம் ஆண்டு அன்று இரண்டாவது முறையாக உலகிற்கு ஹாய் சொல்லிப் பிறந்த லின்லீ 2.26 கி.கி எடையோடு ஆரோக்கியமாக பிறந்திருக்கிறாள். 70 ஆயிரம் குழந்தைகளில் ஆண்களை விட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோல கட்டி உண்டாகும்வாய்ப்பு 4 மடங்கு அதிகம். இயல்பாக த் தோன்றும் இத்தகைய கட்டிகளை பிரசவத்தின்போது குழந்தைகளோடு சேர்த்து வெளியே எடுத்து விடுவோம்.\nமிகச்சில சமயங்களில்தான் இவை கருவை பாதித்து, கருவுக்குள்வரும் ரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன என வெற்றி பூரிப்பில் விரிவாகத் தனது செயல்பாடுகளை விளக்குகிறார் மருத்துவர். க��ஸ். பிறந்த 8 நாட்களுக்குப் பிறகு அவள் உடலில் மிஞ்சியகட்டியின் திசுக்கள் மற்றொரு அறுவைசிகிச்சையில் அகற்றப்பட்டு தாயின் மடியில் லின்லீ உறங்கியபடி நலமாக இருக்கிறாள். அதிசயப்பிறவி லின்லீ.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/07/01", "date_download": "2019-02-23T08:58:21Z", "digest": "sha1:YCVDXAUZUXLANXPYOJJZVX4BBKU2ZPU3", "length": 4020, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 July 01 : நிதர்சனம்", "raw_content": "\nபணியாளர்களின் கழுத்தை அறுத்துவிட்டு பாடசாலை எரித்த குழுவினர்\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு \nநள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 58 ரூபாவால் அதிகரிப்பு\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான “டிப்ஸ்”\nஉலகில்​ உள்ள 5 மர்ம கோவில்கள்\nரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது பொலிஸில் புகார் \nஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான் \nஅஞ்சலி பாப்பா தற்போதைய நிலை தெரியுமா\n90’s தமிழ் நடிகர்களின் நிஜ மனைவிகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2762&ta=F", "date_download": "2019-02-23T08:36:54Z", "digest": "sha1:V4MHAQTDVL5O2WRYQXU43WSK7SL7DJKS", "length": 3632, "nlines": 87, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடரும்...\nஇந்தியன் 2 மீண்டும் ஒரு புதிய சிக்கல்.\n'இந்தியன் 2' படக் குழுவில் இணைந்தார் பா���ாஜி\nஇந்தியன் 2 - சிம்பு விலகல் ஏன்\nமேக்அப் திருப்தி இல்லை : இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிவைப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36", "date_download": "2019-02-23T09:07:43Z", "digest": "sha1:7NJ2ZP3RVJ6SXYU3625AKRCVLQPZ2AT7", "length": 11171, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பாரதிதாசன்", "raw_content": "\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பாரதிதாசன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபகுத்தறிவுக்குத் தடை எழுத்தாளர்: பாரதிதாசன்\nதமிழ் வளர்ச்சி - நீங்கள் செய்தது என்ன\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nதீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்\nபெண் குழந்தை தாலாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\n தீ-வாளி ஆயின் சீ என்று விடுவரே\nதமிழர் திருநாள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nமானம் உணரும் நாள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nஅன்னை மணியம்மையார் எழுத்தாளர்: பாரதிதாசன்\nகருத்துரைப் பாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\nபணமும் மணமும் எழுத்தாளர்: பாரதிதாசன்\nபெற்றோர் இன்பம் எழுத்தாளர்: பாரதிதாசன்\nதன்மான உலகு எழுத்தாளர்: பாரதிதாசன்\nபந்துபட்ட தோள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nஇருவர் ஒற்றுமை எழுத்தாளர்: பாரதிதாசன்\nசொல்லும் செயலும் எழுத்தாளர்: பாரதிதாசன்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2017/07/27134216/DevoteesAdoptionParamatayalan.vpf", "date_download": "2019-02-23T09:47:15Z", "digest": "sha1:QT5ENO2BOQBJJ5O4QXMQKBW6XZLWPQDT", "length": 19662, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "பக்தனை தத்தெடுத்த பரமதயாளன்||Devotees Adoption Paramatayalan -DailyThanthi", "raw_content": "\nபஞ்சமூர்த்திகள் வீதிஉலாவில் ஐந்தாவது மூர்த்தியாக இவரின் உற்சவத்திருமேனி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா கொண்டுவரப்படுவதும் இவருக்குரிய சிறப்பாகும��. இத்தகைய சண்டி கேசுவரர், சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்.\nஇறைவன் இணையற்றவன், அவனை வழிபட கோடிக்கணக்கில் செலவிட்டு ஆடம்பரமாக பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. மனதால் நினைத்து.. வாயால் போற்றி.. நினைவில் நிறுத்தி.. கையில் கிடைப்பதை மனமுவந்து படைத்து.. மனமுருக மெய்யுருக பிரார்த்தனை செய்தாலே போதுமானது. தன்னை நம்பும் எவரையும் இறைவன் கைவிடுவதில்லை.\nஇதற்கு உதாரணம், சண்டேசுவர நாயனாரின் வரலாறு.\nசண்டேசுவரர், சண்டிகேசுவரர் என இருவிதமாக அழைக்கப்படும் இவர், நாயன்மார்களில் ஒருவர். ஈசுவர பட்டம் பெற்ற ஐவரில் ஒருவர். சிவாலயங்களில் பிரகாரச்சுற்றில் மற்ற நாயன்மார்கள் ஒரே இடத்தில் வீற்றிருக்கையில், இவர் மட்டும் கருவறையின் அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் அருகே தனிச் சன்னிதியில் இடம் பெற்றிருப்பதை காணலாம்.\nசிவாலயங்களில் நடைபெறும் அர்த்தசாம பூஜையின்போது இறுதியாக இவருக்கும், பைரவருக்கும் தீபாராதனை காட்டி முடித்த பின்னரே ஆலயத்தை மூடும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதுமட்டுமின்றி ஆலய திருப்பணியை தொடங்கும்போது இவரது சன்னிதியின் திருப்பணியே முதலில் தொடங்கப்படுவதும், விழாக் காலங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவில் ஐந்தாவது மூர்த்தியாக இவரின் உற்சவத்திருமேனி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா கொண்டுவரப்படுவதும் இவருக்குரிய சிறப்பாகும். இத்தகைய சண்டி கேசுவரர், சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்.\nசோழவள நாட்டில் சேய்ஞலூர் என்னும் ஊரில், எத்தச்சன் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி பெயர் பவித்ரை. இந்த தம்பதியினருக்கு இறையருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விசாரு தருமன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் குருகுலத்தில் சேர்த்து வேதவிசாரங்களையும் கற்றுத் தந்தனர். அனைத்தையும் கவனமுடன் கற்ற விசாருதருமன், கல்வி கேள்விகளில் ஞானமுள்ளவனாக திகழ்ந்தான்.\nஅவன் ஓய்வு நேரங்களில் தன் பள்ளி தோழர் களுடன் பழவாறு என்ற பகுதிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி சென்ற ஒருநாளில் அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த ஆநிறைக் கூட்டத்தில் கன்று ஈன்ற பசு ஒன்று, தன் கன்றுக்கு இடையூறு தர வருவதாக தவறாக எண்ணி அருகினில் வந்த இடையனை முட்டச் சென்றது. கோபமுற்ற இடையன��� கன்று ஈன்ற நிலையில் இருப்பதையும் பொருட்படுத்தாது பசுவை அடித்தான். இது கண்டு வேதனையுற்ற விசாருதருமன் உள்ளூர் வேதியர்களின் அனுமதியைப் பெற்று அப்பசுக்களை மேய்க்கும் பணியை தானே ஏற்றுக்கொண்டான்.\nஅனுதினமும் பசுக்களை வேதியர் இல்லங்களிலிருந்து ஓட்டிவந்து, புற்கள் அதிகமுள்ள இடத்தில் மேய்த்து, பழவாற்றுக்கு ஓட்டிச்சென்று நீர் அருந்தச்செய்து, பின்னர் வீடுகளுக்கு ஓட்டிச் செல்வான். பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சிவனை மனதால் வணங்கியும் வந்தான். மண்ணியாற்றின் கரையில் அத்திமர நிழலில் மணலை குவித்து சிவலிங்கத்தை வடிவமைத்து அனுதினமும் அதற்கு பூஜை செய்தான். அப்போது அபிஷேகத்திற்கு பசுக்களின் பாலையும் பயன்படுத்தினான்.\nஇதைப் பார்த்த வழிப்போக்கன் ஒருவன், பசுவின் சொந்தக்காரர்களிடம் இதுபற்றி தெரிவித்தான். அவர்கள் விசாருதருமனின் தந்தை எத்தச்சனை அழைத்து கடிந்து கொண்டனர். எத்தச்சன் தன் மகனின் செயலுக்காக மன்னிப்புக் கோரியதுடன், அவனை தண்ணடிப்பதாகவும் தெரிவித்தார்.\nமறுநாள் வழக்கம் போல பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விசாருதருமன், அவைகளை மேயவிட்டுவிட்டு பூஜை பணிகளை தொடங்கினான். சிவலிங்கத்தை உருவாக்கி அபிஷேகம் செய்து மலர்களை பறித்துவந்து மாலையாக்கி சூட்டி பூஜையில் ஈடுபட்டான். இக்காட்சிகளை சற்று தூரத்தில் மறைந்திருந்து பார்த்த எத்தச்சன், கோபத்தில் ஒரு கோலால் மகனை தாக்கியதுடன் அபிஷேகத்திற்காக வைத்திருந்த பாற்குடத்தை காலால் எட்டி உதைத்தார். தந்தையின் செயலை சற்றும் எதிர்பாராத விசாருதருமர் அதை சிவபாதகமாக கருதி, தந்தை என்றும் பாராமல் ஒரு கோலை எடுத்து ஓங்கினார். அது மழுவாக மாறி எத்தச்சனின் கால்களை துண்டிக்க, அவர் அந்த இடத்திலேயே உயிர்நீத்தார்.\nஇவை எதுப்பற்றியும் கவலைக்கொள்ளாது விசாருதருமர், தன் போக்கில் சிவபூஜையை தொடர்ந்தார். விசாருதருமரின் பூஜையால் மகிழ்ந்த சிவபெருமான், மணல் லிங்கத்தில் இருந்து சிவசக்தி சமேதராய் காட்சி தந்தார். விசாருதருமர் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சிவன் அவரை தம் கரங்களால் பற்றி ‘எம்பொருட்டு உம் தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச் செய்தாய். இனி உமக்கு நாமே தந்தையாவோம்’ என்று அருள் புரிந்து தழுவிக்கொண்டார்.\nஇற��வனால் தீண்டப்பட்டதால் விசாருதருமர் பேரொளி பெற்றார். சிவபெருமான் அவரை தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக்கியதுடன், தாமுண்ட அமுதும், தனக்கு சூட்டப்பட்ட பரிவட்டமும் உமக்கும் ஆகுக என்று அருள்புரிந்தார். சண்டீசன் என்ற பதவியையும் அளித்தார்.\nசண்டேசுவரரின் பாலாபிஷேகத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் பாலுக்குகந்த நாதராகி வழக்கில் பாலுகந்தநாதராக பெயர்பெற்றது. இவ்வரலாறு நிகழ்ந்த இடமான திருஆப்பாடி (ஆ என்பது பசுவையும் பாடி என்பது மேய்ச்சல் காட்டையும் குறிப்பதாகும்), பேச்சு வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வுர் சண்டேசுவரரின் அவதார தலமான சேய்ஞலூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கிலும், திருப்பனந்தாளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தெற்கிலும் இருக்கிறது.\nகிழுக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு, ராஜகோபுரம் இல்லை. நந்திதேவரையும் பலிபீடத்தையும் வணங்கி உள்ளே வர வவ்வால் நெற்றி மண்டபமும், அதனை அடுத்து மகாமண்டபமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான் மற்றும் நடராஜர் சன்னிதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி இருக்கிறது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாகவும் அனுக்கிரக மூர்த்தியாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.\nமற்ற ஆலயங்களில் பிரகாரச் சுற்றில் இருக்கும் சண்டேசுவரர், இத்தல இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதாலும், ஈசுவர பட்டமும் சண்டீச பதவியை பெற்றதாலும் இத்தலத்தில் இறைவனுக்கு இடதுபக்கத்தில் கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபத்தில் தென்முகமாக இருந்து அருள்பாலிக்கிறார். இக்காட்சி வேறு எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காதது. சேய்ஞலூரில் அவதரித்து திருவாய்பாடியில் முக்திபெற்ற சண்டேசுவரரை பதவி உயர்வு வேண்டுவோரும் பணி நிரந்தரம் வெண்டுவோரும் பிரார்த்தனை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். மாசி மாத அமாவாசைக்கு முன்தினமான சிவராத்திரியில் இவருக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது.\nதமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகும்பகோணம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊ��்களிலிருந்து திருவாய்ப்பாடிக்கு பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து சேத்தியாதோப்பு மார்க்கமாக கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருவாய்ப்பாடி வழியாகவேச் செல்கிறது.\nசிவபெருமானுக்குப் படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளுக்கு அதிபதியான இவர், சதாநேரமும் தியானத்தில் இருப்பவர். சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் இவர் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக ஐதீகம். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்ற கருத்தின் அடிப்படையில், சிவாலய வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வருவோர், ஆலயத்திலிருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இவர் திருச்சன்னிதி முன் நின்று இருகரங்களையும் விரித்துக் காட்டி பின் ஒன்றோடொன்றாய் தேய்த்து வெறுங்கையாகச் செல்கிறோம் என்பதாக உணர்த்திவிட்டு வணங்கிச் செல்வது வழக்கம். இதுவே நாளைடைவில் கைதட்டலாகவும், சொடுக்குப் போடுவதாகவும் உருமாறியது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?filter_by=random_posts", "date_download": "2019-02-23T08:50:27Z", "digest": "sha1:X3XZGNIHOJEULCPO4TXCZTMO2O2BRIPD", "length": 18828, "nlines": 140, "source_domain": "www.ntamilnews.com", "title": "சினிமா Archives - Ntamil News", "raw_content": "\nதப்பிப் பிழைத்த பத்மாவதி திரைப்படம்\nநாடு முழுவதும் கடும் எதிர்ப்பைச் சந்தித்த பத்மாவதி படத்தினை 26 காட்சி நீக்கங்களுடன் வெளியிட மத்திய தணிக்கைக் குழுவால் நேற்று(சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் சர்ச்சைக்குரிய 26 காட்சிகளை நீக்கும்படியும், படத்தின் தொடக்கத்திலும், இடைவேளையின்போதும்...\nநயன்தாராவின் பிறந்த நாளில் சிவனை வெறுப்பேற்றிய சிம்பு ரசிகர்கள்\nநயன்தாராவின் பிறந்த நாள் சிம்புவின் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை வெறுப்பேற்றும் வகையில், ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த ஒளிப்படங்களில் சிம்புவுன் நயன்தாராவும் ஒன்றாக இருப்பதால் நயன்தாராவின் ரசிகர்கள் பதிலுக்கு பதிவிட்டுள்ளனர். ‘ஐயா ,கஜினி, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில்...\nநடிகர் வடிவேலுவுக்கு 9 கோடி ரூபாய் அபராதம்\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றவுடனேயே ஞாபகம் வருவது நடிகர் வடிவேலுதான் அந்தவகையில் வடிவேல் 9 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இவர் ஹீரோவாக நடித்த படம் இம்சை...\n‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ\n‘சர்கார்’ படத்தின் வசூல் வேட்டையின் முழுவிபரம் இதோ விஜய் நடிப்பில் ‘சர்கார்’ படம் உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக வெளிவந்தது. விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு வந்த சர்ச்சைகளே படத்தின் எதிர்பார்ப்பை...\nகமல்ஹாசனை பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மனைவி\n13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கமல்ஹாசன் – கவுதமி தாங்கள் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெளிப்படையாக கூறமுடியாத சில காரணங்களால் கமல்ஹாசனை பிரிவதாக கவுதமி தெரிவித்துள்ளார். இச்செய்தியினால்...\n‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு.\n‘பேட்ட’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் 28 வெளியீடு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம், எதிர்வரும் ஜனவரி மாதம்...\nமெட்ரோ சீரிஷ் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியாகும் கெளதம்மேனன்\nதொடர்ந்து படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களும் வெளியாகவிருக்கிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் ஜனவரி 2-ஆம் தேதி அன்று துவங்குகிறது. வளரும் நடிகரான சிரீஷ் நடித்த மெட்ரோ படத்தின் சிங்கிள் ட்ராக்கை அவரது வீட்டுக்கே...\nசாய் பல்லவியை பின்தொடரும் 1 மில்லியன் பேர்\nசாய் பல்லவியை பின்தொடரும் 1 மில்லியன் பேர் ‘பிரேமம்’ படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபல்யமான சாய் பல்லவி தற்போது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது சாய் பல்லவியின் டுவிட்டர் தளத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1...\nபொங்கல் படங்களின் வசூல் நிலவரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்”, விக்ரமின் “ஸ்கெட்ச்”, மற்றும் பிரபுதேவாவின் “குலேபகாவலி” திரைப்படங்கள் சென்னை பாக்ஸ் வசூலில் முதல் மூன்று இடங்களில் உள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் சூர்யாவின்...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுத் திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிர���ாகரனின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட திரைப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் படம் உருவாகுவது உறுதிசெய்யப்பட்டு அந்தப்ப படத்திற்கு ‘சீறும்...\nநயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\nநயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படையாக சொல்லி, நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கிறார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும்...\nபலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில்...\nசர்கார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவு\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து...\nஇரண்டே இரண்டு வார்த்தை சொன்ன விஜய்- துள்ளிக் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்\nபைரவா படத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க என்று விஜய் கூறியதால் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்.பைரவா படத்தில் விஜய்யுடன் நடிக்கிறோம் என்பதை நினைத்து முதலில் மகிழ்ச்சி அடைந்த கீர்த்தி சுரேஷ் அய்யய்யோ அவருடன் எப்படி...\nரகுல் ப்ரீத் சிங்குக்கு வாய்ப்பு வழங்கிய காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தனக்கு வந்த ஒரு பட வாய்ப்பை ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழங்கியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக...\nஇன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா\nஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறந்த படதுக்கான விருது லா லா லேண்ட் படத்துக்கு வழங்கப்படுமா அல்லது மூன் லைட் படத்துக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பாப்பு நிலவுகிறது. சினிமாத் துறையின் மிக...\nகே.பாலசந்தரால் ‘அவள் அப���படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இப்படத்தை தொடர்ந்து ‘ராஜபார்வை’ படத்தில் கமலுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ‘ஆட்ட...\nஇணையதளத்தில் வைரலாக பரவும் புலி பட கதை : அதிர்ச்சியில் படக்குழுவினர்\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப் , நந்திதா, ஸ்ரீதேவி நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள புலி செப்டம்பர் 17ம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இது புலிப்படக் கதை என இணையத்தில்...\n“பிக்பாஸ் 2” நிகழ்ச்சி கமலே தொடருகிறார்..\n\"பிக்பாஸ் 2\" நிகழ்ச்சி கமலே தொடருகிறார்.. ஆங்கில சேனல்களிலும், வடமாநிலங்களிலும் பிரபலமாக திகழ்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதன்முறையாக சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது சிறப்பு அம்சம். கடந்த சீசனில்,...\nபிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்\nஏ.எல் விஜய் – பிரபுதேவா இணையும் படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் உட்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தின்...\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/06/07222633/1000762/Ayutha-Ezhuthu-Rajinikanth-Kaala-Cinema-Politics.vpf", "date_download": "2019-02-23T08:57:30Z", "digest": "sha1:2DPSFDLNK5EY52NHYIJ3EMP4SYVKU6PK", "length": 8549, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா ? அரசியலா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா \n ரஜினியின் நிஜத்துக்கும் நிழலுக்கும் முரண்பாடா போராட்டம் என்பது உரிமையா \n(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா அரசியலா சிறப்பு ��ிருந்தினராக - ஆளூர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள்// ராம்கி, எழுத்தாளர்// பரத், பத்திரிகையாளர்// அருண்குமார், சாமானியர்//கரு.நாகராஜன், பா.ஜ.க\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன...\n(22/02/2019) ஆயுத எழுத்து | அதிரடி சந்திப்புகள் : அடுத்தது என்ன... சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // பாலு, பா.ம.க // கரு.நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..\n(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்.. சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // சிவ.ஜெயராஜ், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அமமுக\n(20/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணி கணக்கு : முந்துவது யார்..\n(20/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணி கணக்கு : முந்துவது யார்.. - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக\n(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா...\n(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா... - சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // கணபதி, பத்திரிகையாளர் // வினோபா பூபதி, பா.ம.க // கோவை சத்யன், அதிமுக // நாராயணன், பா.ஜ.க\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா..\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா.. தோழமைகளுக்கா....சிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க// முரளி அப்பாஸ், மக்கள் நீதி மையம்// சரவணன், திமுக// ராம்கி, எழுத்தாளர்\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா..\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா.. சறுக்கலா..சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக// சிவசங்கரி, அதிமுக// ப்ரியன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகை��்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/blog-post_13.html", "date_download": "2019-02-23T09:34:46Z", "digest": "sha1:6DDBUNSBC77ZID6PSNZA5IAJSCI3T4US", "length": 20055, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று.\nமாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம், இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதன்படி இன்று இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில், இந்த விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முதல், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யோசனை முன்வைக்கப்பட்டது.\nஇதுவரை மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், குறித்த யோசனையை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம், இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன��றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nஅனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளத...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nகடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.\nதமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதமிழ் தேசியத்துள் ஒழிந்திருக்கும் போதை வியாபாரிகள்\nகல்வியின் விளைநிலம் என்று முன்னோர் காலத்தில் புகழ்பெற்றிருந்த இலங்கையின் யாழ் மாவட்டம் இன்று சமூகவிரோத செயல்களின் விளைபூமியாக பரிணமித்து நிற...\nபுலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்பதை ஏற்றுக்- கொண்டால்தான் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியும். சுமந்திரன்.\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்த்...\nகொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல் வெளியாகியது\nஇராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உ...\nவிசாரணை அதிகாரியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய யாழ்ப்பாணத்து ஊடக றவுடிஸம். பீமன்.\nடான் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளனாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கைக்குள்ளாகியிருக்கும் குகன் என்பவன் பொலி...\nநாட்டில் இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, போதைப்பொருள் அல்ல - மஹிந்த தேசப்பிரிய.\nநாட்டில் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினை போதைப்பொருள் அல்ல. மாறாக திட்டமிட்ட குற்றச் செயல்களை புரிந்தவர்கள், மக்களின் பிரதிநிதிகளாக தெர...\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கை ஏதிலிகள் குறித்து, விசேட தீர்மானம் - பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nபிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக, பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Murder.html?start=20", "date_download": "2019-02-23T08:57:04Z", "digest": "sha1:VIXJ6PA7RIZHF6QDV4BG765S7KAIGOY7", "length": 8810, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nமாணவர் மும்தசர் படுகொலையில் திடீர் திருப்பம்\nகும்பகோணம் (06 ஜன 2019): மாணவர் மும்தசர் படுகொலையில் திடீர் திருப்பமாக அவரது நண்பர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nகும்பகோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கொடூர கொலை\nகும்பகோணம் (05 ஜன 2019): கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மும்தசர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாட்டின் பெயரால் மேலும் ஒரு படுகொலை\nபாட்னா (03 ஜன 2019): பீஹாரில் மாட்டின் பெயரால் பசு பயங்கரவாத கும்பல் 55 வயது முதியவரை படுகொலை செய்துள்ளது.\nகள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம் - நேரில் பார்த்த கணவன்\nதூத்துக்குடி (02 ஜன 2019): கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் பார்த்ததை அடுத்து ஆத்திரத்தில் கணவன் மனைவியை படுகொலை செய்துள்ளார்.\nஅதிர்ச்சி - எந்த தாய்க்கும் இப்படி ஒரு மனம் வர���மா\nசென்னை (29 டிச 2018): சென்னையில் பூந்தமல்லியில் பெற்ற தாயே தன் மகனை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 5 / 31\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nஎல்.கே.ஜி - சினிமா விமர்சனம்: அரசியல் காமெடி\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nதேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nபாகிஸ்தான் விசா மறுப்பு - இந்தியா மீது ஒலிம்பிக் கமிட்டி நடவ…\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32071", "date_download": "2019-02-23T08:45:26Z", "digest": "sha1:JUGZK3A274XSPAPJFTYFRIMIGKPSTP7C", "length": 11057, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "யாழ் சிறுமி றெஜினா படுக�", "raw_content": "\nயாழ் சிறுமி றெஜினா படுகொலை தொடர்புடைய மேலும் மூவர் கைது\nயாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபர்கள் மூவரை கைது செய்யுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது சிறுமி றெஜினா சார்பில் சட்டத்தரணி சுகாஷ் மன்றில் ஆஜராகியிருந்தார்\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்-...\nவிஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜின�� காந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர்......Read More\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35725-logo-is-nothing-candidate-in-important-ttv-dhinakaran.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-23T09:35:26Z", "digest": "sha1:RIW46A7KYLAVMMWGNHQ62CMQBZPTIN3D", "length": 12176, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சின்னம் முக்கியமில்லை, வேட்பாளர்தான் முக்கியம்: டிடிவி தினகரன் | Logo is nothing candidate in important TTV Dhinakaran", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nசின்னம் முக்கியமில்லை, வேட்பாளர்தான் முக்கியம்: டிடிவி தினகரன்\nசின்னம் முக்கியமில்லை, வேட்பாளர்தான் முக்கியம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nஇரட்டை இலை சின்னம், கட்சி பெயர், கட்சி அலுவலகம் என அனைத்தும் முதலமைச்சர் எடப்பாட�� பழனிசாமி அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வெளியான மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தேர்தல் தேதி அறிவிப்பும் வெளியானது.\nஇந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “சின்னம் முக்கியமில்லை. வேட்பாளர்தான் முக்கியம். இத்தனை நாள் போராடியது உரிமைக்காகத்தான். சின்னம் மட்டுமே இந்த காலத்தில் வெற்றியை நிர்ணயிக்காது. ஆர்.கே.நகர் தேர்தலில் சின்னம் ஒரு முக்கியமானதாக இருக்காது. நீதிமன்றத்தில் தடை வந்தால் அவர்களும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். வேட்பாளர் முக்கியத்துவம் பெறும் காலம் இது. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது மட்டும்தான் வருத்தம் அளிக்கிறது.\nபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போதுதான் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் வேலை செய்வார்கள். சென்ற முறை தேர்தல் நிறுத்தியதற்கு காரணம் நான் ஜெயித்து விடுவேன் என்று நினைத்துதான். பணப்படுவாடா என்பது தேர்தல் ஆணையம் முன்னிறுத்திய காரணமே தவிர பணப்படுவாடா உண்மையில்லை.\nசாதிக் அலி தீர்ப்பை மேற்கோள்காட்டுவது தவறு. எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் நிறைய தவறுகள் உள்ளது. எடப்பாடி-ஓ.பி.எஸ் அணியினர் ஏ பார்ம் பி பார்ம்-ல் யாரை வைத்து எந்த அடிப்படையில் கையெழுத்து போட போகிறார்கள் என்று தெரியவில்லை.\nசட்ட விதிகளின் படி அதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பு மேம்போக்கானது. அவசர கதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆர்.கே நகர் தேர்தலின் வெற்றி இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப போவதற்கான ஆரம்பம். எடப்பாடி அணிக்கு இரட்டை இலை வரமல்ல. அது ஒரு சாபம் என்பதை விரைவில் அவர்களுக்கு உணர்த்துவோம். ஆர்.கே.நகர் இந்த இயக்கத்தின் கோட்டை. ஆர்.கே.நகர் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என்றார்.\nஆர்கே நகர் இடைத்தேர்தல்: துரிதமாக செயல்படும் தேர்தல் ஆணையம்\nடிசம்பர் 3-ல் வேலைக்காரன் இசை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஏன் அவசரப்படுகிறீர்கள்..பொறுத்திருங்கள்” - தினகரன் நிதானம்\nஅங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கீடு\n“பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை” - ஜி.கே.வாசன் திட்டவட்டம்\nமீண்டும் தமிழகத்தில் 3ஆவது அணி - என்ன செய்யப் போகிறார் தினகரன்\n“அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம்” - டிடிவி தினகரன்\n“ஜெயலலிதா ஆன்மாவிற்கு எதிரான கூட்டணி” - அதிமுகவை விமர்சித்த கருணாஸ்\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள்\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது \nதாய்லாந்து பிரதமர் தேர்தலில்‌ களம் இறங்கும் திருநங்கை\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்கே நகர் இடைத்தேர்தல்: துரிதமாக செயல்படும் தேர்தல் ஆணையம்\nடிசம்பர் 3-ல் வேலைக்காரன் இசை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49686-india-likely-to-play-two-spinners-england-to-give-debut-to-pope-at-lord-s.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-23T08:23:50Z", "digest": "sha1:R747B5DSLLQ6R6JI2Q733U7IJF2Q37EZ", "length": 14290, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரலாற்று சிறப்புமிக்க 'லார்ட்ஸ்' மைதானத்தில் வெற்றி பெறுமா இந்தியா ? | India Likely to Play Two Spinners, England to Give Debut to Pope at Lord's", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுற���க்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nவரலாற்று சிறப்புமிக்க 'லார்ட்ஸ்' மைதானத்தில் வெற்றி பெறுமா இந்தியா \nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதனையடுத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.\nஇந்தப் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா, அஸ்வின், சமி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இங்கிலாந்தை பொருத்தவரை பேட்டிங்கில் சொதப்பிதான் வருகிறார்கள். ஆனால் அந்த அணியில் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட், குரன் ஆகியோர் அசாத்தியமாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர்.\nஎனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்றைய போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களை கொண்டு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி \"பொதுவாக அணியில் ஆல்ரவுண்டர்கள் பந்து வீசுகின்றனர். சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் விக்கெட்டுகள் விழுவதில் கடினமான சூழல் ஏற்படும்போது சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களின் தேவை மிகவும் முக்கியமானது. தற்போது ஒரு சுழல் பந்து வீச்சாளர் உள்ளார். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக, வேகப்பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் வெளியேற்றப்படலாம் எனத் தெரிகிறது. சுழற் பந்துவீச்சாளர்களில் அஸ்வினுடன், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம். இதில், 2014-இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா, 2-ஆவது இன்னிங்ஸில் 68 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.அதேவேளையில், குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே டி20, ஒரு நாள் போட்டிகளில் தடுமாறியதால் அவரை அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.\nஇங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், டேவிட் மலான் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக இப்போட்டியில் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் ஆலிவர் போப், முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண்கிறார். பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக, மொயின் அலி அல்லது கிறிஸ் வோக்ஸ் பிளேயிங் லெவனில் ஆடவுள்ளனர். இதனையடுத்து இன்று தொடங்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..\nகொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட்: என்ன சொல்கிறார் விராத் கோலி\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை” - டொனால்ட் ட்ரம்ப்\nஹெட்மையர் சதம்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி\nஉலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019\nஇங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபார வெற்றி\nகெய்ல் சாதனையை முறியடிக்கிறார் ரோகித் சர்மா\n“நதி நீரை இந்தியா தடுத்து நிறுத்திக் கொள்ளலாம்” - பாகிஸ்தான் சம்மதம்\n“நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு கொலீஜியம்தான் காரணம்” - உச்சநீதிமன்றம்\n“முகிலனை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை” - கனிமொழி கோரிக்கை\nபசு பாதுகாப்பு தூதர் ஆனார் ஹேமமாலினி\nநான்கு நாட்களில் மட்டும் 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n“சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்” - திருமாவளவன் அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமு���ிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதிக்கு இறுதி மரியாதை.. மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி..\nகொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-23T08:28:33Z", "digest": "sha1:NDHNPKB7ET5PXJWZDBHZHBMDP3ZODCD7", "length": 9933, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழ் மாநில காங்கிரஸ்", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\n“சூழலியல் போராளி முகிலன் எங்கே” - சீமான் கேள்வி\n“ஒய்வுபெற்ற ராஜேந்திரன் எப்படி டிஜிபி ஆக இருக்கிறார்” - உள்துறை அமைச்சகம் கேள்வி\n“ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தை யாராலும் தடுக்க முடியாது” - ராகுல்\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்\nமாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசு, வெடிமருந்தை கண்டுபிடிக்கவில்லை - டெல்லி காங்கிரஸ்\nஅப்போது எதிரி இப்போது நண்பன் திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு\n“உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு” - குடியரசுத் தலைவர்\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\nஇன்று உலக தாய்மொ��ி தினம் இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன \n“தீவிரவாதத்தால் தந்தையை இழந்தோம்” - சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nகாங்கிரஸ் சார்பில் பெங்களூரு தொகுதியில் பிரகாஷ் ராஜ்\n“சூழலியல் போராளி முகிலன் எங்கே” - சீமான் கேள்வி\n“ஒய்வுபெற்ற ராஜேந்திரன் எப்படி டிஜிபி ஆக இருக்கிறார்” - உள்துறை அமைச்சகம் கேள்வி\n“ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்தை யாராலும் தடுக்க முடியாது” - ராகுல்\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்\nமாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசு, வெடிமருந்தை கண்டுபிடிக்கவில்லை - டெல்லி காங்கிரஸ்\nஅப்போது எதிரி இப்போது நண்பன் திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு\n“உழைக்கும் மக்களை கொண்டது தமிழ்நாடு” - குடியரசுத் தலைவர்\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\nஇன்று உலக தாய்மொழி தினம் இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன \n“தீவிரவாதத்தால் தந்தையை இழந்தோம்” - சிஆர்பிஎஃப் வீரர் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்\nகாங்கிரஸ் சார்பில் பெங்களூரு தொகுதியில் பிரகாஷ் ராஜ்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Lok+Sabha+tenures?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-23T09:46:20Z", "digest": "sha1:AZUG57KNYPP3OMUDJIGXCYELINBHNASK", "length": 9506, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lok Sabha tenures", "raw_content": "\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயி��ிழப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்\nதேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்\nஉலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019\nஏப்ரல் 20ல் தமிழகத்தில் மக்களவை தேர்தல்\n“ஏன் அவசரப்படுகிறீர்கள்..பொறுத்திருங்கள்” - தினகரன் நிதானம்\nதேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமீண்டும் தமிழகத்தில் 3ஆவது அணி - என்ன செய்யப் போகிறார் தினகரன்\nகாங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகள் எவை\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nஆந்திராவில் போட்டியிடுகிறது விசிக: திருமாவளவன்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு - ஓபிஎஸ் பேட்டி\n“உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி ” - தேவேந்திர பட்னாவீஸ்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் \n“கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன்” - பியூஸ் கோயல் பேட்டி\n“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா” - தம்பிதுரை பதில்\nநிறைவுப்பெற்றது 16 ஆவது மக்களவை \nஉலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019\nஏப்ரல் 20ல் தமிழகத்தில் மக்களவை தேர்தல்\n“ஏன் அவசரப்படுகிறீர்கள்..பொறுத்திருங்கள்” - தினகரன் நிதானம்\nதேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்\nமீண்டும் தமிழகத்தில் 3ஆவது அணி - என்ன செய்யப் போகிறார் தினகரன்\nகாங்கி��ஸ் கேட்டுள்ள தொகுதிகள் எவை\n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nஆந்திராவில் போட்டியிடுகிறது விசிக: திருமாவளவன்\nஓரிரு நாட்களில் கூட்டணி அறிவிப்பு - ஓபிஎஸ் பேட்டி\n“உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி ” - தேவேந்திர பட்னாவீஸ்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் \n“கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்திருக்கிறேன்” - பியூஸ் கோயல் பேட்டி\n“உங்களுக்கு பதிலாக கரூரில் சின்னத்தம்பியா” - தம்பிதுரை பதில்\nநிறைவுப்பெற்றது 16 ஆவது மக்களவை \nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_11.html", "date_download": "2019-02-23T08:58:31Z", "digest": "sha1:NB7XG3P3KPHKT7GECGFPZLKIHLDSHODY", "length": 8488, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காதல் தோல்வி - கிரி காசன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest கவிதைகள் காதல் தோல்வி - கிரி காசன்\nகாதல் தோல்வி - கிரி காசன்\nபூமியிலே வாழ்ந்துகெட்டேன் போதுமடா சாமியுமென��\nபுன்னகையை மீண்டும் கொடு மாறி\nநாமிருந்து செய்ததென் நாணிமனம் கோணுதடி\nநாமிரண்டென் றெண்ணிடவே நகைபுரிந்தாள் என்னையுமே\nநாடகத்தில் போட்ட வேடம் ஆக்கி\nநீமிரண்டு கொள்வதென்ன நேசமென்ன பாசமென்ன\nகூவியொரு பாட்டிசைக்கக் கோலக்குயில் ஏங்கியென்ன\nநாவிருந்து சொட்டும் தமிழ் நானிலத்தில் அழிவதில்லை\nநீயிருந்தாய் சொல்ல சொல்வர் கோடி\nதேவிமகள் தானெனையும் தீண்டவில்லை என்றபின்னே\nநீவிரைந்து கொள்ளலின்றி நின்றுவிட்டால் ஈசனவன்\nபூவிருக்க பூவினிலே தேனிருக்கும் என்றுமெண்ணிப்\nபோதை கொள்ள வந்ததொரு தேனீ\nகாவிருக்கும் பூக்களெல்லாம் காதல்கொள்வதில்லை வேறு\nகாரணத்தை கொண்டு வண்டைத் தேடி\nவாவிரூக்க என்றழைத்தால் வண்டு காதல் கொள்வதென்ன\nதாவி நிற்கும் பூக் கசந்தால் சாத்திரங்கள் சொன்னதன்றோ\nகோடிகொடுத்தாலும் அன்பு கொட்டும் நதியாவதில்லை\nகொண்டதெங்கு ஊற்று என்று யோசி\nஅறிந்து கொள்ள முடிவதில்லை போநீ\nஓடி மனம் பேதலித்து உண்மையென்று நம்பியவன்\nஒருவனாகி தனித்து வீட்டேன் பாவி\nதேடி உனை நானடையும் தீரமில்லை வாழ்வினிலே\nதீயெழுந்து கொள்ளருகில் வா நீ\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/cine_17.html", "date_download": "2019-02-23T09:19:45Z", "digest": "sha1:UGDQSQ7TX7QLU7NOMBJW6Z5UHZRRCTIM", "length": 34718, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nநடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் விரைவில் ஐதராபாத்தில் நடக்கிறது.\nஐதராபாத்தை சேர்ந்த அனிஷா தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சரிதா தம்பதியின் மகள் ஆவார். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘பெல்லி சூப்லு’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வர��கிறார். மேலும் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கணை ஆவார்.\nஅனிஷாவுடான காதல் குறித்து விஷால் கூறியதாவது:- கடந்த நவம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘அயோத்யா’ படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்தார். அபூர்வா இயக்கத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ‘ஆல் அபவுட் மிச்செலோ’ ஆங்கில படக்குழுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்படத்தில் அனிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பாலான விவசாய குடும்ப பெண்கள் பணியாற்றுவதை கண்டு வியந்து இப்படத்தை தயாரிக்க முன்வந்தேன். அன்று முதல் படம் தொடர்பாக அனிஷாவை சந்தித்து வந்தேன்.\nதற்போது அது திருமணத்துக்கு வந்துள்ளது. அவரை கடவுள் எனக்காக அனுப்பி இருக்கிறார். அவரிடம் நான் தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன்.\nதிருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க வேண்டாம் என்று கூற மாட்டேன். அவருக்கு எது இஷ்டமோ அதை செய்யலாம். சமீபத்தில் அனிஷா புலிக்கு பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன். அதில் புலிக்கு பயிற்சி அளித்து அதை தூங்க வைக்கிறார்.\nஇந்த ஆண்டு மிருகங்கள் தொடர்பான படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறேன். இதில் அனிஷாவின் பங்களிப்பு, கருத்து கேட்க விரும்புகிறேன். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த ஆண்டு படம் இயக்குவேன். அதில் அனிஷாவும் இடம் பெறுவார்.\nபுதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் எனது திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தேன். அதற்கு அனிஷாவும் சம்மதித்து உள்ளார். கட்டிடம் கட்டும் வரை காத்து இருப்பதாக கூறி உள்ளார். இவ்வாறு விஷால் கூறினார்.\nஇதற்கிடையே அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ``புதிய வாழ்க்கைக்குள் கால் பதிக்கிறேன். என்னோடு பயணிக்க, என் சுக துக்கங்களில் பங்குபெற என் காதலை நான் சந்தித்து விட்டேன். இவருக்குக்காகதான் என் வாழ்க்கை முழுவதும் காத்துக்கொண்டிருந்தேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவ��்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவரசருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2504", "date_download": "2019-02-23T08:32:09Z", "digest": "sha1:XFY24RUDS4G6D6Z5GBXDABADBUTXL2Y7", "length": 40536, "nlines": 645, "source_domain": "kalaththil.com", "title": "பிரான்சில் சிறப்பாக நடைபெற்றுமுடிந்த மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளின் முடிவுகள்! | The-results-of-the-Heroes-Memorable-Art-of-Competition-in-France", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அ��ைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nபயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nநான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nதமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்றுமுடிந்த மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளின் முடிவுகள்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2018 சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.\nகடந்த (04.11.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் பாரிசின் புறநகர்ப்பகுதியான செல் பகுதியில் தனிநடிப்பு, கட்டுரை, கவிதை ஆகியபோட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த 17.11.2018 சனிக்கிழமை பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகளும் கடந்த 18.11.2018 ஞாயிற்றுக்கிழமை பாட்டு இறுதிப் போட்டியும் நந்தியார் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.\n17.11.2018 சனிக்கிழமை ஈகைச்சுடரினை 02.04.2000 அன்று பளை இத்தாவில் பகுதியில் ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ஆம் லெப்.காண்டீபனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.\n18.11.2018 ஞாயிற்றுக்கிழமை ஈகைச்சுடரினை 25.10.2007 அன்று முகமாலைப் பகுதியில் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நித்திலனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.\nமாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொண்டனர்.\nவெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் மாவீர���் நாள் மண்டபத்தில் வைத்து வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபேச்சு - பாலர் பிரிவு\n1ம் இடம் : சிவராஜா அஸ்வினி\n2ம் இடம் : குகநேசன் நிஸ்வியா\n3ம இடம ; : நவேந்திரராஜா வருண் ஃ சிவநாதன் யானுஜா\nபேச்சு - பிரிவு (அ)\n1ம் இடம் : ரூபகரன் அஷ்மியா\n2ம் இடம் : யோசப் மிஸ்ரிகா\n3ம் இடம் : சிறிதரன் அக்ஷரா ஃ ரவி ரெனிஷன்\nபேச்சு - பிரிவு (ஆ)\n1ம் இடம் : இந்திரகுமார் நிவேதா\n2ம் இடம் : யோகவனம ; அஸ்வனா ஃ சுபச்சந்திரன் தாருணிகா\n3ம் இடம் : கமலேஸ்வரராஜா அஸ்வினா ஃ நவசீலன் அங்கவி\nபேச்சு - பிரிவு (இ)\n1ம் இடம் : அகிலன் அஷ்வின்\n2ம் இடம் : பரமேஸ்வரன் சுருதிகா ஃ கார்த்திகேசு யாழினி\n3ம் இடம் : ரவி ரிஷானா ஃ ஆறுமுகதாஸ் ரிஷி\nபேச்சு - பிரிவு (ஈ)\n1ம் இடம் : பரமேஸ்வரன் சுஜிந்ரன்\n2ம் இடம் : ரவிச்சந்திரன் டயாளினி ஃ கார்த்திகேசு புகழினி\n3ம் இடம் : தர்மகுலசிங்கம் சிமிர்னா\nபேச்சு - பிரிவு (உ)\n1ம் இடம் : சிறிதரன் புவியரசி\n2ம் இடம் : ஜக்சன் ஆன் ஜெனிபர்\n3ம் இடம் : ரவிமோகன் சுதேஸனா ஃ சந்திரராஜ் மறவன் (ஹரிஸ்)\nபாட்டு - பாலர் பிரிவு\n1ம் இடம் : ரூபகரன் அஷ்றியா\n2ம் இடம் : ஸ்ரீதரன் அகஸ்திகா\n3ம் இடம் : ஜீவராஜா பிரவீன்ராஜா\nபாட்டு - பிரிவு (அ)\n1ம் இடம் : ஸ்ரீதரன் அட்ஷரா\n2ம் இடம் : ஜீவராஜா ப்ரகாசினி\n3ம் இடம் : ரூபகரன் அஷ்மியா\nபாட்டு - பிரிவு (ஆ)\n1ம் இடம் : ஜீவராஜா ப்ரத்தியங்கரா\n2ம் இடம் : சத்தியநாதன் அமலியா\n3ம் இடம் : இதயமூர்த்தி வாசகி\nபாட்டு - பிரிவு (இ)\n1ம் இடம் : தரன் ஆரபி\n2ம் இடம் :விஜேந்திரா அட்சயன்\n3ம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி ஃ சத்தியநாதன் சுபிட்சா\nபாட்டு - பிரிவு (ஈ)\n1ம் இடம் : ஜெயதாசன் யாழ்மொழி\n2ம் இடம் : உதயகுலசிங்கம் உவானா\n3ம் இடம் : செல்வகுமாரன் சரண்யா ஃ எட்வேட் லூயிஸ் இலக்கியா\nபாட்டு - பிரிவு (உ)\n1ம் இடம் : எட்வேட் லூயிஸ் அனோஜினி\n2ம் இடம் : கோகுலதாஸ் சூர்ஜா\n3ம் இடம் : திலீப்குமார் திசானிகா\nஓவியம் - பாலர் பிரிவு\n1ம் இடம் : துர்க்கோ ஜெசிக்கா லிஷானி\n2ம் இடம் : சிவராஜா அஸ்வினி\n3ம் இடம் : துரைசிங்கம் அத்விகா\nஓவியம் - பிரிவு (அ)\n1ம் இடம் : அஸ்வந்த் சுஜீவன்\n2ம் இடம் : மணிவேந்தன் தூயா\n3ம் இடம் : தெய்வேந ;திரன் அர்ச்சனா ஃ சிவபாலன் யானுசா\nஓவியம் - பிரிவு (ஆ)\n1ம் இடம் : பிறேம்தாஸ் சுபிக்ஷா\n2ம் இடம் : பிறேம்தாஸ் அஸ்வினி ஃ அருள்குமரன் அட்வின்\n3ம் இடம் : மதியழகன் சயானா ஃ றஜணரூபன் தஜேவ்\nஓவியம் - பிரிவு (இ)\n1ம் இடம் : ஜெகதீசன் ஜதுசியா\n2ம் இடம் : ஜெகதீசன் யாதுயா ஃ பிறேம்தாஸ் ஹரினி\n3ம் இடம் : சுபாஸ்கரன் அபினாத் ஃ சிவராஜா ஆரதி ஃ றெஜி செவின்\nஓவியம் - பிரிவு (ஈ)\n1ம் இடம் : சிறீஸ்வரன் கிருஷானா\n2ம் இடம் : மனோகரன் நிசாந்தன் 3ம் இடம் : றெஜி ஜொறோம் ஃ றெஜி எலிஸ்\nஓவியம் - பிரிவு (உ)\n1ம் இடம் : நிக்சன் ரஞ்சித்குமார் புளோரன்ஸ் யாழ்நிலா\n2ம் இடம் : ரவீந்திரகுமார் ஆரணி\n3ம் இடம் : பத்மநாதன் சபரினா\nதனிநடிப்பு - பாலர் பிரிவு\n1ம் இடம் : துர்க்கா ஜெசிக்கா\n2ம் இடம் : தில் அக்ஷயா\nதனிநடிப்பு - பிரிவு (அ)\n1ம் இடம் : ஜோசப் மிஸ்ரிகா\n2ம் இடம் : வில்வராஜா ருக்ஷி\n3ம் இடம் : இராமலிங்கம் அணுகன்\nதனிநடிப்பு - பிரிவு (ஆ)\n1ம் இடம் : சதீஸ்வரன் ஜனனி\n2ம் இடம் : கமலேஸ்வரராஜா அஸ்வினி\n3ம் இடம் : ஸ்ரீரங்கன் ஹரிணி ஃ சிறீகாந்தன் அபிநயா\nதனிநடிப்பு - பிரிவு (இ)\n1ம் இடம் : ரவிச்சந்திரன் சிவாயினி\n2ம் இடம் : ஸ்ரீகாந்தன் சைந்தவி\n3ம் இடம் : பரமேஸ்வரன் சுருதிகா ஃ துர்ஷியந்தன் கிதுஷன்\nதனிநடிப்பு - பிரிவு (ஈ)\n1ம் இடம் : ரவிச்சந்திரன் நிஷானி\n2ம் இடம் : கஜேந்திரன் கவியாழன்\n3ம் இடம் : யோகேஸ்வரன் வினோஜன்\nதனிநடிப்பு - பிரிவு (உ)\n1ம் இடம் : சந்திரராஜ் மாறன் (ஹாரிஸ்)\n2ம் இடம் : உதயகுமார் கஸ்மியா\nகட்டுரை - பிரிவு (இ)\n1ம் இடம் : சாந்தகுமார் அகிரா\n2ம் இடம் : அரியதாஸ் மெலனி\n3ம் இடம் : கணேசலிங்கம் நகிதா\nகட்டுரை - பிரிவு (ஈ)\n1ம் இடம் : விஜயகுமார் திவ்வியா\n2ம் இடம் : அரவிந்தன் கஸ்தூரி\n3ம் இடம் : கிருபானந்தன் கதிரேசன்\nகட்டுரை - பிரிவு (உ)\n1ம் இடம் : உதயகுமார் கஸ்மியா\n2ம் இடம் : கிருபானந்தன் நடேசன்\n3ம் இடம் : இந்திரநாதன் அனுசன்\n1ம் இடம் : நிக்ஷன் ரஞ்சித்குமார் எழில் ஓவியா\n2ம் இடம் : நடராசமூர்த்தி ஜெயஸ்ரீ\n3ம் இடம் : பத்மநாதன் சபரினா ஃ சந்திரலிங்கம் நிதுஷன்\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி\n71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பி�\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சு�\nசிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீ�\nதமிழ் தேசிய இனத்தின் மீதுள்ள மத\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதல�\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால�\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ�\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தே\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த த�\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது\nபிரான்ஸ் துறோவா மாநகரத்தில் பே�\nஅட���க்கற்கள் எழுச்சி வணக்க நிகழ�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 பிர�\nபிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அர\nபிரான்சில் இடம்பெற்ற கேணல் பரி�\nவில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்க�\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆ�\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 க�\nநியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம்\nதியாக தீபம் திலீபன் - கப்ரன் மில�\nபிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத�\nலெப் கேணல் குமரப்பா லெப் கேணல் �\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு\nதியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018 பிர�\nபிரான்சில் இடம்பெற்ற தேச விடுத\nதிலீப உணர்வுக் கரங்கள்- தியாக த�\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் �\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் ந\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இ�\nலெப் கேணல் திலீபனின் 31 ஆவது நினை\nயேர்மன் தலைநகரில் சிறப்பாக நடை�\nபிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய ப�\nபிரான்சில் எட்டாம் நாளில் Sarrebourg �\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு\nஎழுச்சிக்குயில் 2018 - தமிழீழ எழுச�\nஆறாம் நாளில் பிரான்ஸ் Pont sur meuse நகர�\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் ப�\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் ப�\nபிரான்சில் இருந்தது ஜெனிவா நோக�\nபிரான்சில் இரண்டாவது நாளாகத் த�\nபிரான்சில் பல்லின மக்களின் முன�\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதிய�\nலெப். கேணல் பொன்னம்மான் ஞாபகார்\nசுவிசில் அனைத்துலக ரீதியில் நட�\nசிறீலங்கா படைகளால் மூதூரில் பட�\nஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் �\nகறுப்பு யூலை தமிழினப் படுகொலைய�\nகறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலை�\nபிரான்சு சார்சல் பகுதியில் எழு�\nதமிழீழ தேசிய மாவீரர் நினைவு சும\nயேர்மன் தலைநகரத்தில் சிறப்பாக �\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூ�\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விள\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nநாம் தமிழர் கட்சியை சேர்ந்த சும\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்�\nபிரான்சில் நடைபெற்ற பொன் சிவகு�\nதமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்ட�\nதமிழின புரட்சிக்கு வித்திட்ட த�\nதமிழர் விளையாட்டுக்கழகம் 95 பிர�\nதமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வ�\nநூலகம் தொடக்க நிகழ்வு தமிழ்க்�\nபிரான்சில் திரான்சி நகரசபை முன�\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனி�\nScotland ,Glasgowவில் நடைபெற்ற தமிழின அழி�\nசிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவ�\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோர\nதமிழின அழிப்பு நாளை முன்னிட்டு\nயாழ் கோட்டையின் நாயகன் மாவீரன்\nபிரான்சில் மிகவும் சிறப்பாக நட�\nரிரிஎன் தமிழ்ஒளி பிரான்சில் மூ�\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nபேர்லின் மாநகரில் நடைபெற்ற அன்�\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்ட�\nலண்டன் தென் கிழக்குப் பகுதியில\nபிரான்சில் நடைபெற்ற மாவீரர் நி�\nபாரிசின் புநகர் பகுதியில் ஒன்ற�\nயேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வள�\nஇசை வேள்வி 2018 - பிரான்சு\nடென்மார்க்கில் தமிழர் அமைப்பு �\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவி�\nபரிசின் புறநகர் பகுதியில் நடைப�\nயேர்மனியில் தமிழ்க் கல்விக் கழ�\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வ�\nபரிசின் புறநகர்ப் பகுதியில் சி�\nவன்னிமயில் 2018 போட்டிகளில் வெற்ற\nதமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத�\nவன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி �\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nஇலங்கைத் தீவில் 70 வருடங்களாக சி�\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நட�\nபிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட\nதமிழ் கலாச்சாரத்தை முதனிலைப் ப�\nசுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல�\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்க�\nபிரான்சு சுவசி லு றுவா பிராங்கோ\nபிரான்சு சோதியா கலைக் கல்லூரிய�\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற ம�\nகற்க கசடற : திருக்குறள் தொல்காப�\nகனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழ�\nசுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வ�\nபிரான்சில் இடம் பெற்ற தேசத்தின�\n“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசி�\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற �\nநாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 || Excel l\nபிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக\nபிரான்சில் கேணல் பருதி அவர்களி�\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழ�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 ந�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 - �\nசிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப�\nவிடுதலைச்ச சூரியன் - அகவை 63 வாழ்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nபிரித்தானியா தென் மேற்கு பிரதே�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்பு��ி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mobile.twitter.com/puthuyugamgec", "date_download": "2019-02-23T09:19:17Z", "digest": "sha1:EALGWKJ6X22JDQYO3G2563SEMEAW4BJY", "length": 5227, "nlines": 118, "source_domain": "mobile.twitter.com", "title": "puthuyugamtv (@PuthuyugamGec) on Twitter", "raw_content": "\nஅருள்மிகு கரவீரநாதர் சுவாமி திருக்கோயில் தரிசனம் ஆலயங்கள் அற்புதங்கள் - திங்கள் காலை 6 மணிக்கு... மறுஒளிபரப்பு மாலை 6 மணிக்கு... #AalayangalArputhangal #Temple #Pooja #Worship youtu.be/TPy-cIzx9Mk\nஅருள்மிகு கரவீரநாதர் சுவாமி திருக்கோயில் தரிசனம்\n‘கண்ணே கலைமானே’ – திரைப்பார்வை goo.gl/JYbc2V\n10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் இந்திய வீரத்தை மெச்சும் \"கேசரி\" டிரைலர் goo.gl/DLha6N\n’உங்களை சந்திச்சதுல...’ கீர்த்தி நெகிழ்ச்சி, வித்யா மகிழ்ச்சி\nஎலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட பள்ளிச்சிறுமி... நடந்தது என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-23T09:22:44Z", "digest": "sha1:ATJEUAMGTLT6EKGJGTKQJSORLXPFUX7A", "length": 3662, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "சிறந்த டேட்டிங் பயன்பாடுகள் அண்ட்ராய்டு அண்ட்ராய்டு ஆணையம்", "raw_content": "சிறந்த டேட்டிங் பயன்பாடுகள் அண்ட்ராய்டு அண்ட்ராய்டு ஆணையம்\nஇருந்தாலும் அனைத்து எங்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டேட்டிங் மாறவில்லை ��ன்றும் நூற்றாண்டில். நீங்கள் மக்கள் சந்திக்க, அவர்களை பேச, மற்றும் ஒருவேளை டேட்டிங் தொடங்க என்றால் போதுமான தீப்பொறி பறக்க. அங்கு சில டேட்டிங் பயன்பாடுகள் அங்கு வெளியே உதவ முடியும் என்று இந்த செயல்முறை சேர்த்து. எனினும், அடிப்படையில் எங்கள் ஆராய்ச்சி, டேட்டிங் பயன்பாடுகள் பொதுவாக இன்னும் தேவை முக்கிய மேம்பாடுகள். அது வெறுமனே இல்லை எந்த தலைமை தயாரிப்புகள் என்று தான் உண்மையில் நல்ல. பெரும்பாலான இந்த அனுபவங்கள் இருந்தன வெறுப்பாக இருக்கிறது, ஆனால் ஒரு சில வெளியே நின்று இருப்பது போல் பொருந்தக்கூடியனவாக. சில உள்ளன, எந்த என்றால், ஒழுக்கமான ‘. அந்த செலவு செய்ய பணம் (அவர்களில்) மிகவும் விலை உயர்ந்தது. தான் ஒரு தலைகள் அப். இங்கே சிறந்த டேட்டிங். இந்த அனைத்து பயன்பாடுகள் உள்ளன குறைந்தது பொருந்தக்கூடியனவாக மூலம் நீங்கள் எல்லோரும் அங்கு. மேலும், விலை டேட்டிங் பயன்பாடுகள் நிறைய மாற்றங்கள் கொண்டு சிறிய அறிவிப்பு பல முறை ஒரு ஆண்டு. விலை தோராயமான.\n← கண்டுபிடிக்க அங்கு ஒரு பணக்கார மனிதன்\nவீடியோ அரட்டை பெண்கள் இலவச நேரடி வெப்கேம் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2017/12/27/big-shots-indian-real-estate-market-009881.html", "date_download": "2019-02-23T09:54:45Z", "digest": "sha1:ES4YGTF2SZRBM37FEDVIBRQHJVW5Y5UZ", "length": 7222, "nlines": 43, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்..! | Big Shots of Indian real estate market - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nஇந்தியாவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்..\nஇந்தியாவில் நடுத்தரக் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால் தற்போது ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவிலான ஆதாயத்தைக் கண்டுள்ளது.\nமத்திய அரசு அடிக்கடி கூறுவதைப்போல் கருப்புப் பணம் அதிகம் புழங்கும் இந்திய ரியல் எஸ்டேட் துறை 2017ஆம் ஆண்டுப் பல தடைகளைத் தாண்டி மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.\nஇந்நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான நிறுவனங்கள் எது என்பதேயே பார்க்கப்போகிறோம்.\nடெல்லியை தலைமையாகக் கொண்டு இயங்கும் டிஎல்எப் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் திகழ்கிறது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 70 வருடங்களுக்கு அதிகமான காலத்திற்கு இத்துறையில் வர்த்தகம் செய்து வருகிறது.\nபலதரப்பட்ட துறையில் வர்த்தகம் செய்து இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் திகழ்கிறது யுனிடெக் ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் முக்கியமான ஆடம்பர திட்டங்களைக் கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்து வருகிறது.\n25 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட சூப்பர்டெக் நிறுவனம் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்நிறுவனத்தின் திட்டங்கள் அதிகளவில் வட இந்தியாவை மையமாக வைத்தே இயங்கி வருகிறது.\nஇந்தியாவில் 30க்கும் அதிகமான நகரங்களில் வர்த்தகம் செய்து வரும் ஓமேஸ் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தற்போது வட இந்தியா முழுவதும் மலிவான வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் பெரிய அளவிலான முயற்சியில் இறங்கியுள்ளது.\nவிகாஸ் ஓப்ராய் தலைமையில் இயங்கும் ஓப்ராய் ரியாலிட்டி மும்பையைத் தலைமையாகக் கொண்டு ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.\nஇந்நிறுவனம் அதிகளவில் ரீடைல் கட்டிடங்கள், மால்கள் ஆகியவற்றைக் கட்டி வருகிறது.\nடெல்லி, உத்திர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள், வர்த்தகக் கட்டிடங்கள் மற்றும் ரீடைல் கட்டிடங்களைக் கட்டி வருகிறது.\nகடந்த வருடம் ஐபிஎம், சிஸ்கோ நிறுவனங்களுடன் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தில் கூட்டணி அமைத்துள்ளது.\nஜேபி குரூப் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜேபி இன்பராடெக், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய பகுதியில் பெரிய டவுன்சிப் திட்டங்களை இயங்கி வருகிறது.\nஇந்தியாவில் 12 நகரங்களில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-23T09:23:19Z", "digest": "sha1:IO4MVFMVSQBXTSZQWSGFVCVRWX4PJS2L", "length": 10588, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேசியா News in Tamil - இந்தோனேசியா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஜகர்தா: இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடி��ேறிய வங்கதேசத்தினர் 192 பேரை அந்நாட்டு காவல்துறையினர்...\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்...நாளை கோலாகலமாக துவங்குகிறது\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நாளை மாலை துவங்குகிறது. நாளை நடக்கும் துவக்க...\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nபடாங்:இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்...\nவெடிக்க போகிறது, ஊரை காலி செய்யுங்கள்..அரசு எச்சரிக்கை..வீடியோ\nஇந்தோனேசியாவில் இருக்கும் 'அகுங் எரிமலை' எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எரிமலை...\nஇந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஜகார்த்தா: இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டதால் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு ...\nமளமளவென்று உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தோனேசியாவில் 373 பேர் பலி.. சுனாமியின் கோர தாண்டவம்\nஜகர்த்தா: இந்தோனேசியாவில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமியில் 373 பேர் பலியாகி உள்ளனர...\n282 பேரை பலி வாங்கிய இந்தோனேசிய சுனாமி.. கடலில் விழுந்த கல்.. பேரழிவிற்கு இதுதான் காரணமா\nஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு என்ன காரணம் என்று தற்போது விவரம் வெளியாகி உள்...\nஇந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி.. 282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. 800 பேர் மாயம்\nஜகர்த்தா: நேற்று அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 282 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனே...\nஇசை நிகழ்ச்சியின் போது பொங்கி வந்த கடல்.. பரிதாபமாக சிக்கிய மக்கள்.. இந்தோனேசிய சுனாமி வீடியோ\nஜகர்த்தா: இந்தோனேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி தாக்கிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-23T09:29:55Z", "digest": "sha1:II5Q7FUJOMWH6VD7RDOBFW6BYYNYN6LX", "length": 4746, "nlines": 74, "source_domain": "tamilbulletin.com", "title": "உலக சினிமா Archives - Tamilbulletin Tamilbulletin உலக சினிமா", "raw_content": "\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nஸ்டாலினை கடுமையாக சாடிய தமிழிசை\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்த crpf வீரர்களின் கடன்கள் தள்ளுபட��� எஸ்பிஐ அதிரடி\nநடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலை-யில் ‘கவுரவ ஆலோசகர் பணி’\nஅண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு தயாரிக்க உதவி செய்ததாக நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்ததோடு கௌரவப் பதவிகள் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் விமானத்திற்கு…\nஇளையராஜா ஒரு சாமியார் – ஏ.ஆர்.ரகுமான்\nமகள் செய்யும் காரியம்… ரஜினிகாந்த் அதிர்ச்சி…\nகோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’\nநரம்பு புடைக்க வைக்கும் தமிழ் வாசகங்களோடு ‘தமிழ் ஆடைகள் ‘\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்...வைரல் வீடியோ\nமூன்று மதத்தினரையும் வீட்டில் வைத்திருக்கும் டி ராஜேந்தர்\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\nபார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ\nமீண்டும் மொபைலை தட்டிவிட்ட சிவகுமார்\nJan 02 முதலும் கடைசியும்\nJan 01 நம் குழந்தைகளும் , நம் பேரக் குழந்தைகளும்\nDec 26 உழைப்பும் பலனும்\nDec 26 சர்க்கரையும் மண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/lorry-accident-in-dharmapuri/", "date_download": "2019-02-23T09:17:00Z", "digest": "sha1:PTGRWYDPRBMY5BCEAV4GJEZ3PCDRP6XB", "length": 9835, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிரேக் பிடிக்காத லாரி சுவரில் மோதி விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள் - Sathiyam TV", "raw_content": "\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News Tamilnadu பிரேக் பிடிக்காத லாரி சுவரில் மோதி விபத்து – நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி...\nபிரேக் பிடிக்காத லாரி சுவரில் மோதி விபத்து – நூலிழையில் உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்\nதருமபுரியில் பிரேக் பிடிக்காத லாரியால் நிகழவிருந்து பெரும் விபத்தில், நூலிழையில் பள்ளி மாணவர்கள் உயிர் தப்பிய பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது.\nதருமபுரி ரயில் நிலையத்திலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி பிரேக் பிடிக்காததால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பள்ளி வாகனம் மீது மோத இருந்தது.\nஆனால் சாதூரியமாக செயல்பட்ட லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை திருப்பியதால், பிரேக் பிடிக்காத லாரி மருத்துவமனையில் சுற்றுச் சுவரில் மோதி நின்றது.\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nவிருந்து வைத்து மிரள வைக்கும் ராமதாஸ் “மொய்” வைத்த அதிரவைக்கும் எடப்பாடி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதேசத்திற்கு எது தேவையோ அதுவே எங்களுக்கும்.., கோலியின் பதில்\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koreatamilforum.com/2017/09/21/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4-6/", "date_download": "2019-02-23T09:47:21Z", "digest": "sha1:MZ7HABVBVTZO4FQHZGMQ3A43BDD62IWL", "length": 2590, "nlines": 66, "source_domain": "koreatamilforum.com", "title": "ஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி7 – எண்களின் உச்சரிப்பு மற்றும் வார்த்தை அமைப்பு – Korea Tamil Forum", "raw_content": "\nஆங்கிலத்தின் தாய்மொழி தமிழ் – பகுதி7 – எண்களின் உச்சரிப்பு மற்றும் வார்த்தை அமைப்பு\n– பொறியாளர். சுந்தரம் பரந்தாமன், பாண்டிச்சேரி\nஎண்களை எடுத்துக்கொண்டால் அதன் உச்சரிப்பு வார்த்தை அமைப்பு இவற்றில் உள்ள ஒற்றுமையை கீழே காண்க. இவை தற்செயலான ஒற்றுமை என்று யாரும் புறந்தள்ள முடியாதவை.\nஒன்று – ஒன் (One)\nஇரண்டு – டூ (Two)\nஐந்து – ஃபைவ் (Five)\nஎட்டு – எய்ட் (Eight)\n– ஒலி ஒற்றுமை காண்க\nஆசிரியர் குறிப்பு: பொறியாளர். சுந்தரம் பரந்தாமன்\nஅவர்கள் ஆய்வு சார்ந்த தமிழ் மொழியியல் எழுத்தாளர். தற்பொழுது பாண்டிச்சேரியில் வசிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/quotes/251/", "date_download": "2019-02-23T10:07:28Z", "digest": "sha1:6MD7KYCMZ4DZTOMIPA6ZPUPF4JONR334", "length": 6483, "nlines": 78, "source_domain": "tamil.tickticknews.com", "title": "செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள்..... - TickTick News Tamil", "raw_content": "\nசெய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள்…..\nNextவலிமையே மகிழ்ச்சிகரமானது , நிரந்தரமானது\nPrevious « சுவையான சிக்கன் பிரியாணி\nநமது பிறப்பு, ஒரு சம்பவமாக…..\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_580.html", "date_download": "2019-02-23T09:26:25Z", "digest": "sha1:HSE62PQKPFGXJDUJT56UVIYJSQCZC7VO", "length": 36840, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நுவரெலியாவில் முஸ்லிம்களின் வருகையில், பாரிய வீழ்ச்சி - மகாநாயக்க தேரரிடம் நவீன் கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநுவரெலியாவில் முஸ்லிம்களின் வருகையில், பாரிய வீழ்ச்சி - மகாநாயக்க தேரரிடம் நவீன் கவலை\nவசந்த காலத்தைக் கழிப்பதற்காக கடந்த சில தினங்கள் முழுவதும் தான் நுவரெலியாவில் இருந்ததாகவும், இம்முறை நுவரெலியாவுக்கு மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், குறிப்பாக முஸ்லிம்களின் வருகையில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.\nமல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளச் சென்று மகாநாயக்க தேரரிடம் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\nவிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nமதுஷ் பற்றி வெளியாகியுள்ள, புதிய தகவல்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 17\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகா...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவ��ரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special.html?start=0", "date_download": "2019-02-23T08:32:34Z", "digest": "sha1:CWSDL3HZUEV4A2CVJ7F37CWQVYDUWHEN", "length": 13661, "nlines": 171, "source_domain": "www.inneram.com", "title": "சிற��்பு", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nஇந்நேரம் பிப்ரவரி 22, 2019\n“எங்கே விட்டேன் அய்யாவு கதையை” என்று கேட்டார் சேது.\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nஇந்நேரம் பிப்ரவரி 16, 2019\n“‘பொருளாதார அடியாள்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா இவர்கள் கோட் சூட் போட்ட நவீன அடியாட்கள். இப்பூமியின் இயற்கை வளங்களை, அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்களை, சில குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணம் படைத்த சில குடும்பங்களின் ஆளுகைக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.\nபணம் வந்த கதை பகுதி - 6: ஈக்வடோருக்கு வந்த சோதனை\nஇந்நேரம் பிப்ரவரி 08, 2019\nஅய்யாவுவின் கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார்.\nபணம் வந்த கதை பகுதி - 5: நானூறு நாணயங்கள் எங்கே\nஇந்நேரம் பிப்ரவரி 01, 2019\nஓராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்\nபணம் வந்த கதை பகுதி - 4 நாணயம் வந்தது வட்டியும் வந்தது\nஇந்நேரம் ஜனவரி 25, 2019\nஒவ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப்படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’\nபணம் வந்த கத��� பகுதி - 3 தோன்றியது பணம்\nஇந்நேரம் ஜனவரி 18, 2019\nகுறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான்.\nபணம் வந்த கதை பகுதி - 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்\nஇந்நேரம் ஜனவரி 11, 2019\nநம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது.\nபிணராயி விஜயனால் கேரள மாநிலம் சீரழிகிறதா\nஇந்நேரம் ஜனவரி 06, 2019\nபிணராயி விஜயனால் முறையாக கேரள மாநிலத்தை வழிநடத்த முடியவில்லையா என்ற கேள்வி தற்போது கேரள மக்களிடையே எழுந்துள்ளது.\nபணம் வந்த கதை - சந்தையில் விளைந்த சண்டை - பகுதி 1\nஇந்நேரம் ஜனவரி 04, 2019\nஇப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.\nஉங்கள் இந்நேரம் டாட் காமில் வரும் வெள்ளி முதல் பணம் வந்த கதை - தொடர்\nஇந்நேரம் ஜனவரி 01, 2019\nஇந்நேரம் டாட் காமின் எழுத்தாளர்களில் ஒருவரான சலாஹுத்தீன் பஷீர் ஏற்கனவே எழுதி வந்த தொடர் மீண்டும் வரவுள்ளது.\nபக்கம் 1 / 10\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nபிரபல திரைப்பட இயக்குநர் மரணம்\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர…\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப…\nஊத்துமலையில் 1.2 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/", "date_download": "2019-02-23T09:26:17Z", "digest": "sha1:MKPLPGIDKY6WYV2YNF2B56DL3YMKFZT3", "length": 13724, "nlines": 172, "source_domain": "www.inneram.com", "title": "சிறப்பு", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nபெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nபணம் வந்த கதை - பகுதி 8: Back to அய்யாவு’s story\nஇந்நேரம் பிப்ரவரி 22, 2019\n“எங்கே விட்டேன் அய்யாவு கதையை” என்று கேட்டார் சேது.\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nஇந்நேரம் பிப்ரவரி 16, 2019\n“‘பொருளாதார அடியாள்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா இவர்கள் கோட் சூட் போட்ட நவீன அடியாட்கள். இப்பூமியின் இயற்கை வளங்களை, அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்களை, சில குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணம் படைத்த சில குடும்பங்களின் ஆளுகைக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.\nபணம் வந்த கதை பகுதி - 6: ஈக்வடோருக்கு வந்த சோதனை\nஇந்நேரம் பிப்ரவரி 08, 2019\nஅய்யாவுவின் கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார்.\nபணம் வந்த கதை பகுதி - 5: நானூறு நாணயங்கள் எங்கே\nஇந்நேரம் பிப்ரவரி 01, 2019\nஓராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திர��ப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்\nபணம் வந்த கதை பகுதி - 4 நாணயம் வந்தது வட்டியும் வந்தது\nஇந்நேரம் ஜனவரி 25, 2019\nஒவ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப்படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’\nபணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்\nஇந்நேரம் ஜனவரி 18, 2019\nகுறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான்.\nபணம் வந்த கதை பகுதி - 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்\nஇந்நேரம் ஜனவரி 11, 2019\nநம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது.\nபிணராயி விஜயனால் கேரள மாநிலம் சீரழிகிறதா\nஇந்நேரம் ஜனவரி 06, 2019\nபிணராயி விஜயனால் முறையாக கேரள மாநிலத்தை வழிநடத்த முடியவில்லையா என்ற கேள்வி தற்போது கேரள மக்களிடையே எழுந்துள்ளது.\nபணம் வந்த கதை - சந்தையில் விளைந்த சண்டை - பகுதி 1\nஇந்நேரம் ஜனவரி 04, 2019\nஇப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.\nஉங்கள் இந்நேரம் டாட் காமில் வரும் வெள்ளி முதல் பணம் வந்த கதை - தொடர்\nஇந்நேரம் ஜனவரி 01, 2019\nஇந்நேரம் டாட் காமின் எழுத்தாளர்களில் ஒருவரான சலாஹுத்தீன் பஷீர் ஏற்கனவே எழுதி வந்த தொடர் மீண்டும் வரவுள்ளது.\nபக்கம் 1 / 10\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மானஸா\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர் தூர…\nநெட்டிசன்களை வ��ளாசிய சானியா மிர்சா\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nகண்ணே கலைமானே - எதார்த்த வாழ்வின் சினிமா\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nஇரண்டு அமைப்புகளை தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவு\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்ப…\nஎங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது - நடிகை ஆலியா மான…\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Children.html", "date_download": "2019-02-23T08:49:38Z", "digest": "sha1:5MLQIQSOJ7HTS35C55MAQRNXWNXX32XH", "length": 9254, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Children", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nசிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டி\nதூத்துக்குடியில் தமிழிசைக்கும் கனிமொழிக்கும் போட்டி\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணிக்க கூடுதல் கட்டணம்\nதுபாய் (06 டிச 2018): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணித்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஅஸ்ஸாம் (10 நவ 2018): அஸ்ஸாமில் ஜோர்காட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு நாட்களில் சுமார் 16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nவெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து - மாணவர்கள் உட்பட 18 பேர் பலி\nஅம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஉ.பியில் மீண்டும் அதிர்ச்சி - 80 குழந்தைகள் மர்ம மரணம்\nபஹ்ரைச் (22 செப் 2018): உத்திர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 45 தினங்களில் 80 குழந்தைகள் பலியாகியுள்ளன.\nகுழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிய பெண் போலீசில் சிக்கினார்\nகுன்றத்தூர் (02 செப் 2018): தனது குழந்தைகள் இரண்டையும் கொன்று விட்டு தப்பியோடிய பெண் நாகர் கோவில் போலீசாரிடம் சிக்கினார்.\nபக்கம் 1 / 2\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர் தூர…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு தொகுத…\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nமத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/167191.html", "date_download": "2019-02-23T08:42:24Z", "digest": "sha1:3QEAUXAR3XM4S4U6LIBAMLWNVNRDNLFF", "length": 6071, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "24-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7", "raw_content": "\nதஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் » இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொரு...\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்��ில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nசனி, 23 பிப்ரவரி 2019\nபக்கம் 1»24-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n24-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n24-08-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_46.html", "date_download": "2019-02-23T09:22:28Z", "digest": "sha1:QK3UPGEWR7WPU5P3DJOCFFG7HLNEI3ZZ", "length": 18441, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு\nகனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு\nகனடாவில் உள்ள Prairies ஆற்றில் விழுந்து காணாமல் போன தமிழ் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் ஞாயிற்றுகிழமை காணாமல் போன அனோஷன் நாகேஸ��வரா என்ற இளைஞனின் சடலம் என Montreal பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.\nநேற்று மாலை 3 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் Andrée-Anne Picard தெரிவித்துள்ளார்.\nதீயணைப்பு வீரர்கள் குறித்த உடலை இழுத்து எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n20 வயதுடைய நாகேஸ்வரா என்ற இளைஞர் வேகமாக நீர் செல்லும் ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுகைப்படம் எடுக்கும் போதே அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். எனினும் அவருக்கு நீச்சல் தெரியாதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nத��ிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/19/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-23T09:30:49Z", "digest": "sha1:KQSQVXKFBWCMUGSQDP5BNRIEMUVIKXTF", "length": 24731, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "அச்சம் அறியாப் போராளி! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கட்டுரை / அச்சம் அறியாப் போராளி\nமறைந்த தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து சரியாகச் சொன்னால் 1968ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து நான் நன்கறிவேன். அச்சமயம் திருவாரூர் அருகில் உள்ள ஆலத்தம் பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றுவந்தது. அதில் பங்கேற்றிருந்த தோழர் பி.ராமமூர்த்தி அவர்களுக்கு ஒரு அவசரத் தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சுந்தரய்யா அனுப்பி அதை நேரில் கொடுக்க வேண்ட��மென்று கட்டளையிட்டார். எனவே சென்னையிலிருந்து அதை எடுத்துக் கொண்டு நான்ஆலத்தம்பாடி விரைந்தேன், அங்கே கூட்டம் நடைபெற்றுவந்த இடத்தின் வாயிலில் தோழர் வீரய்யன் நின்றிருந்தார். அவர் மூலம் அந்தக் கடிதத்தை கொடுத்தனுப்பினேன், அதுதான் வீரய்யன் அவர்களுடன் முதல் சந்திப்பு. அந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அவர்தான் முன்னின்று செய்து கொண்டிருந்தார்.அ\nதன் பின் அவருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.அவ்வாண்டின் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெண்மணியில் 44 தோழர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட போது கட்சியின் நாகை வட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.ஞானசம்பந்தம் ஆகிய இருவரும் எர்ணாகுளத்தில் நடைபெற்று வந்தகட்சியின் 8வது காங்கிரசில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள்.வெண்மணி கொடூரச் செய்தி அறிந்த உடனேயே வீரய்யன் ஒரு வாடகைக் காரில் அங்கே சென்று நடைபெற்ற கொடூரத்தைக் கண்டார். ஆத்திரத்திலும், வேதனையிலும் விரக்தியிலும் இருந்த அனைத்து தோழர்களையும் திரட்டினார். கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படிக் கூறினார்.அடுத்துச் செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் இறங்கினார். பொங்கி வந்த தனது வேதனையைக் கட்டுப்படுத்திக்கொண்டு கட்சியையும், கட்சியின் இயக்கத்தையும் நெருக்கடியான சோதனை காலத்தில் வழிநடத்திச் சென்றது அவரது சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியது.\nஅவருடைய போற்றத்தக்க செயல்களுள் ஒன்றுதஞ்சை மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் என்.வெங்கடாசலம், கொலை செய்யப்பட்ட பின் அவருடைய குடும்பத்தைப் பாதுகாத்ததோடு மட்டுமல்ல. பள்ளியில் படித்து வந்த அவரது மூன்று புதல்வர்களான ஜீவக்குமார், சுகுமார் மற்றும் கண்ணன் ஆகிய மூவரையும் திருவாரூருக்கு அழைத்து வந்து கட்சி அலுவலகத்தில் தங்க வைத்து படிக்க வைத்ததாகும். தானே அம்மூவரின் படிப்பையும்கவனித்து அம்மூவரும் நல்ல கல்வி கற்க வைத்து வளர்த்தெடுத்தார். இன்று மூத்த புதல்வர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமாரும், இளைய புதல்வர் கண்ணனும் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர்.\n1987ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகளை நான் எழுதி வந்த போது வீரய்யன் அவர்களை ஒருநாள் நேரில் சந்தித்தேன். கட்சியின் தஞ்சை மாவட்��த் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறப்பானது என்றும், பெரும் போராட்டப் பாரம்பரியம் உள்ளதென்றும் கூறி அவரது வரலாறை நான் உடனே எழுத வேண்டும் என்றும் வீரய்யன் என்னிடம் கேட்டுக் கொண்டார். தோழர் பி.எஸ். தனுஷ்கோடி அவர்களை நான் நன்கறிவேன் என்ற போதிலும் அவருடைய கடந்தகால வாழ்க்கை வரலாறு எனக்குத் தெரியாது. எனவே தோழர் வீரய்யன் கூறியதை ஏற்று தனுஷ்கோடியின் பாங்கல் கிராமத்திற்குச் சென்று அவரை சந்தித்தேன். விபரங்களை சேகரித்து அவர் வாழ்க்கை வரலாறை எழுதி அதன் கைப்பிரதியை தோழர் வீரய்யன் அவர்களிடம் காண்பித்தேன். அதில் ஒரே ஒரு திருத்தத்தை மட்டும் செய்து நன்றாக இருக்கிறதென்று கூறி பாராட்டினார். அதை ‘‘சவுத் விஷன்’’ புத்தக நிறுவனம் வெளியிட்டது. “பண்ணை அடிமைத்தனத்தை எதிர்த்தப் போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி” என்ற அந்த நூல் பெரும் பாராட்டைப் பெற்றது. இன்றுவரை ஐந்துமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு, வாரணாசியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாடுகளுக்குப் பின் அனைத்து ஆவணங்களையும் என்னிடம் அளித்து பிரசுரங்களாக தமிழில் எழுதித் தரும்படி அவர் கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். அவை தனித்தனிபிரசுரங்களாக விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் அவர்கள் எழுதியிருந்த “காரல் மார்க்சின் நிலவாரம் லாபமாக உருமாற்றம்” என்ற ஆங்கில கட்டுரையைக் குறித்து தோழர்வீரய்யனிடம் கூறினேன். அவர் கேட்டுக் கொண்டபடி அதைதமிழாக்கி கொடுத்தேன். அதுவும் அவரது முன்னுரையோடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. காலப்போக்கில் அவருடைய வறுமையான குடும்ப நிலை, சிரமமான குடும்ப வாழ்க்கை, துணிச்சலான போராட்ட வரலாறு குறித்து அறிந்து கொண்ட நான்,அவர் தன் சுயசரிதையை எழுத வேண்டும் என்றும் அதைநான் படித்து முறைப்படுத்தி ஒரு சிறந்த புத்தகமாக ஆக்கித் தருகிறேன் என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன்.‘நான் பெரிதாக என்ன செய்துவிட்டேன், வரலாறு எழுத’என்று கூறி மறுத்துவிட்டார்.\nஆனால் தொடர்ந்து நானும்தோழர் என்.சீனிவாசன் போன்ற தோழர்களும் வற்புறுத்தியதால் பின்னர் எழுதினார்.ஆனால் அதை மிகப் பெரிய சுயசரிதையாக எழுதிவிட்டார். அதில் மிகப் பெரும்பகுதி இயக்க வரலாறு ஆகும்.800-900 பக்கங்கள் வருமளவிற்கு அது இருந்தது. அதை அப்படியே முழுமையாக வெளியிட வேண்டுமென அவர்வற்புறுத்தினார்.அதை முதலில் படித்த தோழர் மதுக்கூர் இராமலிங்கம்அவர்கள் சில யோசனைகளைக் கூறினார். ஆனால் தோழர்வீரய்யனோ ஒரு சிறு மாற்றம் செய்யக்கூட விரும்பவில்லை. அப்படியே பல மாத காலம் நீடித்தது. பின்னர் தோழர் என்.சீனிவாசன் அவர்கள் என்னைச்சந்தித்து அந்த பிரதியை கொடுத்து நான் அதை முறைப்படுத்தி தர வேண்டும் என்றும் தோழர் வீரய்யனின் நிபந்தனையையும் கூறினார்.நான் உடனே அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். வாழ்க்கை வரலாறு, சுயசரிதை போன்றவை எவ்வாறு இருக்க வேண்டும்.\nஒருவர் வாழ்வில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அதில் இடம்பெற முடியாது. வாசகர்களின் மனஓட்டத்தையும் புரிந்து கொண்டு சுயசரிதை எழுதப்பட வேண்டும் என்பதையும் விளக்கினேன்.அவர் சம்மதித்தால் நான் அதை முறைப்படுத்தித் தருகிறேன் என்றும் எழுதினேன்.அவருக்கு என் கடிதம் வருத்தமாக இருந்த போதிலும், அதற்குச் சம்மதித்தார். நான் சென்னையில் இரண்டு மாதங்கள் தங்கி 900 பக்கங்களில் வரவேண்டிய நூலை 256 பக்க அளவில் சுருக்கித் தந்தேன். அது மட்டுமல்ல, அந்த சுருக்கப்பட்ட பிரதியை தாம்பரத்தில் இருக்கும் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அவர் படித்து சம்மதித்தப் பின்னரே அது வெளியானது. நல்ல பாராட்டுக்களைப் பெற்றது. முன்னுரையில் என்னையும் தோழர் மதுக்கூர் இராமலிங்கத்தையும் பாராட்டி இருந்தார். அந்நூலானது அவரின் சாதனையையும் தியாகத்தையும் என்றென்றும் இருக்குமாறு வரலாற்றில் பொறித்து விட்டது. தோழர் வீரய்யன் மிகவும் கூர்மையான சிந்தனை சக்திபடைத்தவர் ஆவார். ஒரு விசயத்தைப் பற்றி கேட்கும்பொழுது அதன் முக்கிய அம்சத்தை உடனே சுருக்கமாககூறிவிடுவார். கட்சித் தோழர்கள், குறிப்பாக தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா, கே.முத்தையா, ஆர்.ராமராஜ் போன்றவர்கள் மீது மிகுந்தஅன்பு கொண்டவர். ஏராளமான கட்சி தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கூறி தீர்த்து வைத்திருக்கிறார். அவருடைய துணிச்சல் அபாரமானது. அவர் உயிருக்கே பல ஆபத்துக்கள் இருந்த போதிலும் கையில் ஒருதுணிப்பையுடன�� தன்னந்தனியாக எங்கும் செல்வார். அச்சம் என்பதை அறியாத வர்க்கப் போராளி அவர்.நாகையில் நடைபெற இருந்த கட்சியின் மாநில மாநாட்டில் மறைந்த தோழர்கள் கோ.பாரதி மோகன் மற்றும் தோழர் எம்.செல்லமுத்து ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாறுகளையும் கட்டாயம் வெளியிட வேண்டும்.\nநான் அவற்றை எழுதித் தர வேண்டும் என்று தோழர் என்.சீனிவாசன் கேட்டுக் கொண்டார். அதற்காக தோழர் வீரய்யனின் சித்தாடி கிராமத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். பல மணி நேரம் அவர்இவ்விரு தோழர்களைக் குறித்த தகவல்கள், விபரங்களைக்கூறி அவ்விருவரின் இயக்கப் பங்களிப்பை உணர்ச்சி பொங்க விவரித்தார். இது, அந்த வாழ்க்கைவரலாறுகள் சிறப்பாக வெளிவர உதவின. நாகை மாநிலமாநாட்டில் தோழர் வீரய்யன் அவர்கள் முன்னிலையிலேயே இவ்விரு நூல்களும் வெளியிடப்பட்டதுதான் சிறப்பான அம்சமாக அமைந்தது.கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும், தோழர் வீரய்யன் அவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. சட்டமன்றத்தில் இருவரும் மோதிக் கொண்டாலும், தனிப்பட்டமுறையில் அந்த நட்பு நீடித்தது. ஒருமுறை விவசாயிகள் பிரச்சனைக்காக தோழர் வீரய்யன் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வீரய்யன் துணிச்சல்காரர் என்பதைக் கூறுவதற்காகஅங்கே இருந்தவர்களிடம் வீரய்யனைச் சுட்டிக்காட்டி கலைஞர் வேடிக்கையாகக் கூறினார்: “இவர்தான் தலைவெட்டி வீரய்யன்’’ என்று கலைஞர் கூறவும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர் வீரய்யனும் சேர்ந்து.\nமுதல் உலகப் போர் : மறைக்கப்பட்ட வரலாறு… (தோழர். ஜி.ராமகிருஷ்ணனின் சிறப்புக் கட்டுரை).\nமதச் சிமிழுக்குள் அடங்காத புலி…\nவசமாக சிக்குகிறார் பாஜக தலைவர் அமித் ஷா… நீதிபதி லோயா தலையில் தாக்கி படுகொலை…\n‘இருவேறு இந்தியா’ (விரைவுக் கட்டுரை)\nநெஞ்சைத் தொட்டு பதில் சொல்லுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/06005636/Terrible-fire-in-workshop-12-Motorcycles-burned-down.vpf", "date_download": "2019-02-23T09:45:17Z", "digest": "sha1:JEPDMCK7JMN7546CWT3NDZJLBJ4YHL2Z", "length": 6753, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ; 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்||Terrible fire in workshop; 12 Motorcycles burned down -DailyThanthi", "raw_content": "\nஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ; 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்\nபழனியில், நள்ளிரவு வேளைய��ல் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்துக்கு சிலரது நாசவேலை காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசெப்டம்பர் 06, 03:00 AM\nபழனி-உடுமலை ரோட்டில் பாலாஜி மில் ரவுண்டானா அருகே, அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஒர்க்‌ஷாப் (இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை) செயல்பட்டு வருகிறது. இங்கு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை பழுது நீக்குவதற்காக கொடுப்பார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில், அந்த ஒர்க்‌ஷாப்பில் திடீரென தீப்பற்றியது.\nசிறிது நேரத்தில் ஒர்க்‌ஷாப் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nசுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஒர்க்‌ஷாப்பில் பரவிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒர்க்‌ஷாப் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக எரிந்து நாசமாகின. இதற்கிடையே ஒர்க்‌ஷாப் தீப்பற்றியது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆனந்தராஜ் ஒர்க்‌ஷாப் முழுமையாக எரிந்து நாசமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் இதுகுறித்து பழனி நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதில், எனது அண்ணன் கனகராஜ் பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களாகவே கொலை மிரட்டல் வருகிறது. எனவே அவருடைய விரோதிகள் யாரேனும் எனது ஒர்க்‌ஷாப்புக்கு தீ வைத்திருக்கக்கூடும்.\nஇந்த நாசவேலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு நாசவேலை காரணமா அல்லது மின்சார கோளாறு காரணமாக தீப்பற்றியதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05125644/Vehicle-brake-production-plant-in-Chennai.vpf", "date_download": "2019-02-23T09:46:22Z", "digest": "sha1:3LIH4IBRQ3UQMJ3Q4WNNIVYPTCZDI7AX", "length": 4896, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "சென்னையில் வாகன பிரேக் தயாரிப்பு ஆலை; சுவீடன் நிறுவனம் தீவிரம்||Vehicle brake production plant in Chennai -DailyThanthi", "raw_content": "\nசென்னையில் வாகன பிரேக் தயாரிப்பு ஆலை; சுவீடன் நிறுவனம் தீவிரம்\nவாகனங்களுக்கான பிரேக்குகளைத் தயாரிக்கும் சுவீடனைச் சேர்ந்த பிரெம்போ நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது.\nசெப்டம்பர் 05, 12:56 PM\n2008-ம் ஆண்டு போஷ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கே.பி.எக்ஸ். நிறுவனத்தை இந்நிறுவனம் வாங்கியது. அதோடு மகாராஷ்டிர மாநிலம் சக்கன் பகுதியில் ஒரு உற்பத்தி ஆலையையும் உருவாக்கியது. இது தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகிறது. 10-ம் ஆண்டு நிறைவு விழாவில், இந்தியாவில் மேலும் ஒரு உற்பத்தி ஆலையையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி அந்த உற்பத்தி ஆலை, சென்னையில் நிறுவப்பட இருக் கிறது.\nரூ.72 கோடி முதலீட்டில் அமைய இருக்கும் இந்த ஆலையின் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முழுமைப்பெற உள்ளது. இந்த புதிய ஆலையில் மோட்டார் சைக்கிள்களுக்கான டிஸ்க் பிரேக்குகள் தயாரிக்கப்பட உள்ளன. குறிப்பாக சி.பி.எஸ். மற்றும் ஏ.பி.எஸ். வகை பிரேக்குகளை தயாரிக்க உள்ளனர்.\nஅரசின் புதிய பாதுகாப்பு விதிகளின்படி, 125 சி.சி. திறனுக்குக் குறைந்த இரு சக்கர வாகனங்களில் ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டம் (சி.பி.எஸ்.) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேபோல 125 சி.சி. திறனுக்கு மேற்பட்ட வாகனங்களில் ஏ.பி.எஸ். எனப்படும் பிரேக்குகள் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதை கருத்தில் கொண்டே இந்நிறுவனம், சென்னையில் உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%89-%E0%AE%8A/", "date_download": "2019-02-23T08:46:02Z", "digest": "sha1:C2LHXHMYOT7X36AZ66U6HTGRSMOMFHAZ", "length": 7356, "nlines": 231, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - உ, ஊ", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆப���ஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் ஈகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/koticcilai-2016/", "date_download": "2019-02-23T09:24:37Z", "digest": "sha1:FKZPSXUCUCEASCTNZH46VLDSAB2BUZMF", "length": 3397, "nlines": 33, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு - 07.08.2016 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் – 2016\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 07.08.2016\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்ற கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 07.08.2016\nநல்லூர் கந்­த­சு­வாமி ஆலய வரு­டாந்த பெருந்­தி­ரு­விழா நாளை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்­சவ திரு­விழா நடை­பெ­ற­வுள்­ளது.\nகொடி­யேற்ற நிகழ்­வுக்­காக கொடி­சீலை கையளிக்கும் நிகழ்வை முன்­னிட்டு சட்­ட­நாதர் கோவிலை அண்­மித்­துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடை­பெற்ற விஷேட பூஜை வழி­பா­டு­களை தொடர்ந்­து, அங்­கி­ருந்து சிறு தேரில் கொடி­சீலை நல்லூர் ஆல­யத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்டு நல்லூர் ஆலய பிர­தம குருக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Chennai-Youth-Went-From-Living-On-The-Streets-To-Studying.html", "date_download": "2019-02-23T08:42:10Z", "digest": "sha1:5P4KE3WUVM6AHUGDT2W3OLL3XE7F26MJ", "length": 10120, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "சென்னை தெருக்களில் பிச்சை எடுத்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான வாலிபர் - News2.in", "raw_content": "\nHome / உதவி / கல்லூரி / சென்னை / தமிழகம் / சென்னை தெருக்களில் பிச்சை எடுத்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான வாலிபர்\nசென்னை தெருக்களில் பிச்சை எடுத்து கேம்ப்ரிட்ஜ் பல்கலை���்கழகத்தில் பட்டதாரியான வாலிபர்\nFriday, September 16, 2016 உதவி , கல்லூரி , சென்னை , தமிழகம்\nசென்னை: ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கிய கடும் வறட்சியால் சென்னையை நோக்கி பிழைக்கவந்த பல விவசாயக் குடும்பங்களில் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயவேலின் குடும்பமும் ஒன்றாகும்.\nஆனால், சென்னையில் உடனடியாக வேலை கிடைக்காத சூழலில் நகரின் முக்கிய சாலைகளில் பெற்றோருடன் சேர்ந்து பிச்சை எடுத்து, வாழ்க்கையை ஓட்டிவந்த ஜெயவேலின் ‘பிச்சை வருமானம்’ போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட அவரது தாயாரின் ‘டாஸ்மாக்’ செலவுக்குகூட போதுமானதாக இல்லை.\nஇந்நிலையில், சாலையோரவாசிகளின் வாழ்க்கை அவலத்தை ’நடைப்பாதை பூக்கள்’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரிக்க விரும்பிய உமா - முத்துராமன் தம்பதியரின் பார்வையில்பட்ட ஜெயவேலின் வாழ்க்கையில் வசந்தம் துளிர்க்க தொடங்கியது.\nஇதைப்போன்ற ’ஆதரவற்றவர்களுக்கு உதவுகிறோம்’ என்ற போர்வையில் இவர்களை அணுகும் பலரும், அரசிடம் இருந்து உதவிகளை பெறுவதற்காக தொண்டு நிறுவங்களை நடத்திவரும் நிலையில் உண்மையாகவே நடைபாதைவாசிகளுக்கு உதவிட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் உமா-முத்துராமன் தம்பதியரின் அரிய முயற்சியால் இயங்கிவரும் ‘சுயம் அறக்கட்டளை’ கடந்த 1999-ம் ஆண்டு ஜெயவேலை தத்தெடுத்து, அவரை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது,\nபள்ளிக்கு அருகாமையில் உள்ள நடைபாதையில் வசித்துவந்த ஜெயவேலைப் பற்றி அவருடன் படிக்கும் இதர மாணவர்களுக்கு தெரிந்திருந்ததைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஜெயவேல், உமா-முத்துராமன் தம்பதியரின் ஆதரவு மற்றும் ஊக்கத்தால் மிகநன்றாக படித்து 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.\nஇதையடுத்து, அவரது மேல்படிப்புக்கு நிதியுதவி செய்ய சிலர் முன்வந்தனர். உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற ஜெயவேல், வேல்ஸ் நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் கார்களின் செயல்திறனை மேம்படுத்துவது (Performance Car Enhancement Technology Engineering) தொடர்பான பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.\nஅதன் அடுத்த நிலையான பட்டயப் படிப்புக்காக இத்தாலி நாட்டில் உள்ள டுரின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துவரும் ஜெயவேலின் கல்வி செலவினங்களுகாக உமா-முத்துராமன் தம்பதியர் இதுவரை சுமார் 25 லட்சம் ரூபாய்வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளதாக ஜெயவேல் கூறுகிறார்.\nபடித்துமுடித்து, தாய்நாடான இந்தியாவுக்கு திரும்பியதும், நல்ல வேலையில் சேர்ந்து, சென்னை தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டிருந்த என்னை கல்வியறிவு பெற்ற முழு மனிதனாக மாற்றிய உமா-முத்துராமன் தம்பதியரின் கடனை திருப்பி செலுத்துவதுடன், என்னால் இயன்ற நன்றிக்கடனை அவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் ஜெயவேலுக்கு ஒரு ‘ஓ’ போடலாம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya-health-issues.html", "date_download": "2019-02-23T08:42:57Z", "digest": "sha1:5BQRX44HFD3SDIE4FYJKUNCMHWV2LLGM", "length": 5958, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. உடலை தோண்டி எடுக்க வாய்ப்பு அதிகம்! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / தமிழகம் / பத்திரிக்கை / மரணம் / ஜெயலலிதா / ஜெ. உடலை தோண்டி எடுக்க வாய்ப்பு அதிகம்\nஜெ. உடலை தோண்டி எடுக்க வாய்ப்பு அதிகம்\nTuesday, December 27, 2016 Apollo , அதிமுக , அரசியல் , தமிழகம் , பத்திரிக்கை , மரணம் , ஜெயலலிதா\nஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தீர்க்கப்படாத நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஜெ. உடல் தோண்டி எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஜெயலலிதாவின் உடலில் கால்கள் இருப்பது போல் தெரியவில்லை என நக்கீரன் ஒரு செய்தியையும், அதற்கு சான்றாக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.\nசவப்பெட்டி 6 அடி நீளம் உள்ளது.\nஜெயலலிதாவின் உயரம் 5.5 அடி ஆகும். இது அவர் பயோ டேட்டாவிலேயே உள்ளது. இந்நிலையி��் அவரது இறுதிச் சடங்கின் போது உடல் ஊடக புகைப்படக் கலைஞர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டது.\nஇதில் அவரது உடலில் கால்கள் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் அப்பல்லோ நிர்வாகம் அளித்த பத்திரிக்கை செய்திகளில் ஜெயலலிதா கால் வெட்டி எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் கூறப்படவில்லை.\nஆனால் இதுப்பற்றி சந்தேகம் வலுத்துள்ளதால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் ஜெ. உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/07/04", "date_download": "2019-02-23T09:07:44Z", "digest": "sha1:LQ2X4VXD5DGPAIE4EG7QBIPCXSHMGOE5", "length": 4882, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 July 04 : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் கண்டெடுப்பு\nஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் – பலர் காயம்\nமலேசிய வளர்ச்சி திட்டங்களில் பல பில்லியன் டாலர் ஊழல் செய்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் கைது\nதமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது\nஇலங்கையின் உயர் குழாம் அரசியல்\nடோல்கேட் தாம்பரம் தெறிக்கவிட்ட நபர் துணிச்சலான கேள்வி 5 கிலோ மீட்டர் கூட ஆகல அதுக்குள்ள இன்னோன்னா\nமுடிகிட்டு நூறு ரூபாய் கொடுத்துட்டு போடா என லஞ்சம் கேட்ட போலீசாரை வெளுத்து வாங்கிய தைரியமான இளைஞன்\nசீனா வழிக்கு வராவிட்டால் வர்த்தக போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nதிருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் \nஆண்க���ுக்கு விருப்ப இடமாகும் சமையலறை\nBike யை நிறுத்திய போலீஸை வெளுத்து வாங்கிய இளைஞர்\nஅகத்தின் அழகு ஸ்பாஞ்சில் தெரியும்\nபெண்ணிடம் ரேட் கேட்ட போலீஸ்க்கு தர்ம அடி கொடுத்த நண்பன்\nகிளர்ச்சியாளர்கள் வசமிருந்த தேராவின் 60% பகுதிகளை சிரிய அரசுப்படை மீட்டது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_173.html", "date_download": "2019-02-23T09:29:56Z", "digest": "sha1:V3N7334AXVW7757JM5TV3R55QQGOXSMK", "length": 8767, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nபலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை\nஉலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.\nபாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83வது இடம் கிடைத்துள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டை வைத்துள்ள நபர் ஒருவர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் On Arrival Visa விசா பெற்றுக் கொள்ளும் வசதி 30 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டு கொண்டவர்கள் ஏனைய 151 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.\nபுதிய தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் பெற்றுள்ளன. 165 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\npassportindex இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய இரண்டாவது இடத்தை 11 நாடுகள் பிடித்துள்ளன. டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து, ஸ்பெய்ன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.\nகுறித்த நாடுகளின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 164 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக இன்டெக்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/11/14/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-02-23T09:44:27Z", "digest": "sha1:KYNT5573Z4AY3A6VVCCDQ2SSYC4NPCB5", "length": 9556, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "கஜா புயல் : ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மதுரை / கஜா புயல் : ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்\nகஜா புயல் : ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்\nகஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் (நவம்பர் 15-ஆம் தேதி) ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது : திருச்சிராப்பள்ளி- ராமேஸ்வரம் திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் (வண்டி எண் 56829/56830) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண் 56723/56724/56721/56722/56725/56726) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 22662) ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ் வரம்-மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 16852) ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் சேது எக்ஸ���பிரஸ் ராமேஸ்வரம்-மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்.\nராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 16780) ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம்-மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 22621) ராமேஸ்வரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம்-மானா மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இயக்கப்படும்.\nஓகா- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16734) ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரை வரை இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 16733) ராமேஸ்வரம் – ஓகா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப் பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும்.\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nதொழிற்சங்கம் அமைப்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது – அ.சவுந்தரராசன் பேச்சு\nகூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு…\nமதுரை;மருத்துவர்கள் திடீர் சாலை மறியல்.\nஅலங்காநல்லூரில் பிப்.1 ஜல்லிக்கட்டு – ஊர் கமிட்டி\nஆக.2- மதுரையில் மேற்குவங்க வன்முறை எதிர்ப்பு கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/119483", "date_download": "2019-02-23T08:35:29Z", "digest": "sha1:VPOK7PO4S5ED77IL5ZGYNDWVBWL57VKA", "length": 6189, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை - Ntamil News", "raw_content": "\nHome உலகம் பிரித்தானியா பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜீ.எம்.ரீ. நேரப்படி இன்று (புதன்கிழமை) 11 மணிவரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்படுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.\nகுறிப்பாக வாகன சாரதிகளை மிகவு��் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக நேற்றிரவு பனிப்பொழிவினால் வெப்பநிலை சடுதியாக குறைந்து காணப்பட்டுள்ளது.\nபெரும்பாலான இடங்களில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபனிப்பொழிவு காரணமாக ஸ்கொட்லாந்து வீதிகளில் நேற்று 125 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.\nஇந்நிலையில், மேலதிக அவதானத்துடன் சாரதிகளை செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nபலர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்திவிட்டு நடந்து செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nஇதேவேளை, மான்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று 6 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமான சென்றன.\nஇங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்கொட்லாந்து ஆகியவையே அதிக தாக்கத்தை எதிர்கொண்டுள்ளன.\nPrevious articleகிழக்கு லண்டனில் பொலிஸ் கார் மோதி 21 வயது யுவதி மரணம்\nNext articleCollingwood பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு\n9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்\nபிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது\nபோலி வீசாக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/5-25.html", "date_download": "2019-02-23T09:23:40Z", "digest": "sha1:FBOW3EHHU5LONELBLRJ5LJBOXW2Y3KXQ", "length": 5347, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: உயிரிழந்தவருக்காக 5 லட்சம், காயப்பட்டவர்களுக்கு 2.5 லட்சம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: உயிரிழந்தவருக்காக 5 லட்சம், காயப்பட்டவர்களுக்கு 2.5 லட்சம்\nகண்டி: உயிரிழந்தவருக்காக 5 லட்சம், காயப்பட்டவர்களுக்கு 2.5 லட்சம்\nகண்டி வன்முறையின் போது உயிரிழந்தர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபா விகிதமும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் 2.5 லட்சம் வரையிலும் நஷ்ட ஈடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள��ு.\nஉயிரிழந்தவர்கள் சார்பில் அவரது குடும்பத்துக்கு இத்தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அரச வைத்தியசாலை மருத்துவ அறிக்கையே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வன்முறையின் சூத்திரதாரி தன்னை இப்போது பிடித்தி வைத்திருக்கும் பொலிசார் 'கொந்தராத்துக் காரர்கள்' என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.com/12th_year_stellar_meeting.php", "date_download": "2019-02-23T09:14:38Z", "digest": "sha1:NRKGP7UEAJON52KGV6D26CEWY422WLNP", "length": 13063, "nlines": 85, "source_domain": "astrodevaraj.com", "title": "Welcome to Stellar astrology website, A.Devaraj Stellar Astrologer, Astrology Service in chennai porur, Astrology in porur, A.Devaraj K.B.Astrology Books, Astrology Books Devaraj, Astrology Class in Chennai, Stellar Astrology, Astrology Course in Chennai, Astrologer Devaraj Books, Stellar Astrology Yearly Meeting, Horoscope service in chennai, chennai astrology Service, Jothidam Service in chennai, devaraj jothidar, jothidar devaraj books, jothida puthagangal devaraj. stellar astrology Devaraj website, A.Devaraj Astrologer in chennai, Best Tamil Astrology books, K.B. Jothida Muraiyil Vidhiyum Madhiyum, Thasa Puthigal Book, Astrology Teaching in chennai, ஜோதிடம் கற்க சென்னை, ஜோதிடர் தேவராஜ், K.B ஜோதிட முறையில் விதியும் மதியும், ஜாதகம் பார்க்க, கற்க, தசா புத்தி, பிரசன்ன ஜோதிடம், சென்னை ஜோதிடர் ஜோதிட ஆலோசனை, சார ஜோதிட பயிற்சி, தேவராஜ், ராசிக்கல் ஜாதகம், திருமண பொருத்தம் அறிய", "raw_content": "\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\nபன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட (STELLAR ASTROLOGY) மாநாடு\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டின் மூலம் சுமார் 500 நபர்களுக்கு \"ஜோதிஷ ஆதித்யா\" பட்டமும், உயர் கணித சார ஜோதிட முறையை கற்பித்த ஆசிரியர்களுக்கும், இம்முறையை பற்றி நூல் எழுதிய எழுத்தாளர்களுக்கும், மேலும் TELEGRAM, FACEBOOK, WHATSAPP போன்றவற்றில் தொடர்ந்து கலந்துரையாடி கருத்துபரிமாற்றம் செய்து உயர் கணித சார ஜோதிடத்தை பரப்புபவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான ஜோதிட ஆச்சார்யா விருதும் வழங்கப்பட உள்ளது.\nஇந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட உள்ளது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ரீவித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட உள்ளது.\nஇந்த விழாவை பற்றி தாங்கள் மற்ற ஜோதிட ஆர்வலர்களுக்கும் தெரிவித்து, இவ்விழாவிற்கு தாங்கள் வரும் போது அவர்களையும் சேர்த்து அழைத்து வந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நமது சங்க உறுப்பினர்கள் இந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும் இந்த விழாவினை சிறப்பாக நடத்து உதவுமாறு அன்புடன் கேட்டு கேட்டுகொள்கிறோம்.\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம்\nமாநாடு பற்றிய விவரங்களை மாநாட்டின் தலைவர் திரு.P.S.சுதர்சன், மலர் வெளியிட்டு குழு தலைவர் திருமதி.N.ரேவதி , செயலாளர் திரு.அண்ணாமலை துணை செயலாளர். திரு.கோபண்ணா, மற்றும் துணை தலைவர்கள் போன்றவரை கேட்டு தெரிந்து கொள்ளவும்\nஜோதிட நல்லாசிரியர்: திரு.A.தேவராஜ் - +91 9382339084\nதலைவர்: திரு.P.S.சுதர்சன் - +91 9444111564\nமலர் குழு தலைவர் திருமதி.N.ரேவதி - +91 8056046588\nபொது செயலாளர் திரு.அண்ணாமலை - +91 9843504457\nதலைமை செய்தி தொடர்பாளர்: V.செந்தில் - +91 8248878814\nஉப நட்சத்திரம் என்றால் என்ன\nKB ஜோதிட முறையில் விதியும் மதியும்\nKB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1\nKB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2\nமருத்துவ ஜோதிடம் பாகம் - 1\nஜாதகத்தில் கல்வி பாகம் - 1\nசார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1\nசார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2\nஉயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1\nஉயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2\nமரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்\nஉயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்\nபத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்\nஉயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு\nஉயர் கணித சார ஜோதிடத்தில் லக்ன பாவம்\nஅடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்\nபன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nஇந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட்டது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரையாற்றினர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ரீவித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட்டது.\nஇந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும், மேலும் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்\nநமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ\nமுகப்பு சேவைகள் சார ஜோதிட பயிற்சி ஜோதிட மாநாடு புத்தகங்கள் தொடர்புக்கு\nஇணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/06/03153932/1000489/Ezharai02May18.vpf", "date_download": "2019-02-23T08:25:19Z", "digest": "sha1:RYE77G4AP2EDMEQHJHFFLK4IRICGO2PH", "length": 4056, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "7 1/2 - 02.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/3_11.html", "date_download": "2019-02-23T08:47:53Z", "digest": "sha1:3XXHFQKPTM3QYYDHDOSPBS5MX4GXRFI4", "length": 47795, "nlines": 176, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரமழானில் மாற்று மதத்தினர், என்னிடம் கேட்கும் 3 கேள்விகள்...!!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரமழானில் மாற்று மதத்தினர், என்னிடம் கேட்கும் 3 கேள்விகள்...\n(பிபிசியில் பணிபுரியும் ராபியா லிம்பாடா, முஸ்லிம்களுக்கு ரமலான் நாட்கள்ஏன் சிறப்பான ஒன்று ஏன் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று விளக்குகிறார்)\n\"ஹூம்… நீங்கள் மாதத்தின் 30 நாட்களும் நோன்பு இருப்பீர்கள்தானே\n\"நீங்கள் இந்த நோன்பின்போது எப்போதாவது ஏமாற்றி இருக்கிறீர்களா\nஇந்த மூன்று கேள்விகளும் ரமலானின்போது ஒவ்வொரு ஆண்டும் நானும் என் நண்பர்களும் எதிர்கொள்ளும் கேள்வி.\nஇதற்கு பொறுமையாக நாங்களும் பதில் அளிப்போம். முப்பது நாட்களும் என்றால் தொடர்ந்து முப்பது நாட்களும் உண்ணாமல், நீராகாரம் அருந்தாமல் இருக்க மாட்டோம். ஒரு நாளின் சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் அவ்வாறாக இருப்போம். ஆம், தண்ணீர்கூட அருந்த மாட்டோம் என்று அவர்களது சந்தேகங்களை போக்குவோம்.\nநான் கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவள். என்னுடைய பெற்றோர் ஏமன் மற்றும் பர்மாவிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள்.\nஉலகெங்கும் உள்ள மற்ற முஸ்லிம் குடும்பங்களைப்போல, எனது குடும்பத்திற்கும் ரமலான் நாட்கள் மிகவும் முக்கியமானவை.\nஅதை ஏன் என்று இங்கு விளக்குகிறேன்.\nஉணவு, நீர் அற்ற அந்த நீண்ட நாட்கள், பிரார்தனையுடன் கழியும் அந்த இரவு பொழுது குறித்து நாங்கள் மிக உற்சாகமாக இருப்போம். இது விநோதமாக தோன்றலாம். ஆனால், இஸ்லாமிய நாட்காட்டியின் இந்த புனித நாட்களில் நாங்கள் நோன்பு இருப்பதற்கான கூலி கிடைக்கும்.\nசூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இடையே உணவு உண்ணாமல், தண்ணீர் அருந்தாமல் இருப்பது மட்டும் ரமலான் இல்லை. இந்த ரமலான் மாதம் சுத்திகரிப்பிற்கானது.\nரமலான் காலமானது இறைவனை நெருங்குவதற்கான காலம் என்கிறது குரான்.\nநீண்ட வேண்டுதல்கள் மற்றும் பிரார்தனைகள் மூலம் நாங்கள் அதனை செய்வோம்.\nஇன்பம் தரக் கூடிய சில விஷயங்களை நாங்கள் இம்மாதத்தில் கைவிடுவோம்.\nஉலகெங்கும் உணவிற்கு வழி இல்லாதவர்களை மிகவும் கருணையுடனும் கனிவுடனும் நடத்த இந்த நாட்கள் ஊக்கம் தருகிறது.\nஎந்த சவாலுக்கும் முன் தயாரிப்பு மிக அவசியமான ஒன்று. அது போலதான் ரமலான் நோன்பிற்கும். நோன்பிற்கு முன்பாக அதற்கு ஏற்றார்போல நமது உடலை தகவமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆன்மிக ரீதியாக நாம் தயாராக வேண்டும்.\nநாங்கள் தினமும் அதிக நேரம் பிரார்தனை செய்வோம். அதிக நேரம் குரான் வாசிப்போம்.\nரமலான் மாதத்தில் செய்யப்படும் இரவு பிரார்தனைக்கு ஏற்றவாரு நான் அதிக நேரம் விழித்து இருப்பேன்.\nபலர் நோன்புக்கு ஏற்றவாரு தங்கள் உடலை தகவமைத்துக் கொள்ள உணவு பழக்கத்தை முன்பே மாற்றி கொள்வார்கள்.\nஎன்னுடைய தோழிகளில் ஒருத்தி நோன்பிற்கு சில மாதங்களுக்கு முன்பே காபி அருந்துவதை நிறுத்திவிடுவார்.\nலண்டனில் நாங்கள் சஹருக்காக (நோன்பின் போது அதிகாலையில் எடுத்துக் கொள்ளப்படும் உணவு) நாங்கள் அதிகாலை 2.30 ��ணிக்கே எழுவோம். இது சுலபமான ஒன்று என்று நான் பொய் சொல்ல போவதில்லை. இது கடினமானதுதான்.\nஇந்த சஹரை புறகணித்து நோன்பு இருக்க முடியாது. ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தொடர்ந்து உண்ணாமல், நீராகாரம் அருந்தாமல் இருக்கும் போது இந்த அமைதியான அதிகாலையில் உண்ணப்படும் இந்த உணவு மிக முக்கியமானதாகிறது.\nஇந்த சஹர் வேளையில் அண்மையில் இருக்கும் முஸ்லிம் வீடுகளில் விளக்கு எரியவில்லை என்றால், அருகில் இருக்கும் பிற நண்பர்கள் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து எழுப்பி விடுவார்கள்.\nநாட்கள் செல்ல செல்ல நோன்பு இருத்தல் சுலபமான ஒன்றாக மாறும். உடல் அதற்கு ஏற்றார் போல தகவமைத்துக் கொள்ளும். நீங்கள் நினைத்ததைவிட குறைந்த நேரம் மட்டுமே உறங்குவதை உணர தொடங்குவீர்கள்.\nஉணவு, நீர் ஆகாரம் இல்லாமல் 18 மணி நேரம் இருப்பது என்பது சற்றே நெடிய நேரம்தான். இந்த நேரத்தை எப்படி கடப்பீர்கள் என்பது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இதற்கு என் பதில் பிரார்த்தனை மூலம் கடக்கிறோம் என்பதுதான்.\nகுரான் முதல்முறையாக இந்த மாதத்தில்தான் அருளப்பட்டது.\nமுஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும்; குரானை ஓத வேண்டும்.\nபிற நாட்களில் ஏகப்பட்ட கவன சிதறலகள் ஏற்படும். நோன்பு நாட்களில் அப்படியான எந்த கவன சிதறல்களும் இல்லாமல் பிரார்த்தனையில் கவனம் செலுத்த முடியும்.\nசிலர் இந்த நோன்பு நாட்களில் எந்த கவன சிதறல்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்துவார்கள், சமூக ஊடக கணக்குகளை தற்காலிகமாக முடக்கிவிடுவார்கள்.\nகவன சிதறல் ஏற்படுத்தும் இப்படியான விஷயங்களை கைவிடுவதன் மூலம், அதிக நேரம் வேண்டுதல்களிலும், பிரார்த்தனைகளிலும் கவனம் செலுத்த முடியும்.\nஏறத்தாழ 900 பக்கங்களுக்கு மேல் இருக்கும் குரானை, இந்த ரமலான் மாதத்தில் மட்டும் 12 முறைக்கும் மேல் முழுவதுமாக முஸ்லிம்கள் ஓதுவார்கள்.\nநோன்பு என்பது இறவனைக்கானது நேர்க்கப்படுவது என்பது இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை. இஸ்லாத்தை தீவிரமாக பின் தொடராத முஸ்லிம்கள் கூட இந்த மாதத்தில் நோன்பு வைப்பது என்னை ஆச்சர்யப்படுத்தும்.\nநோன்பை கடந்து, திருப்பி செலுத்துவதற்கான காலம் இந்த ரமலான் காலம். ஈகை என்பது ரமலானின் ஒரு பகுதி.\nரமலானின் போது ஜகாத் செலுத்த வேண்டும். ஜகாத் என்பது இஸ்லாமியர்கள் செலுத்த வேண்டிய வரி. தங்களது சொத்தின் 2.5 சதவீதத்தை ஜகாத்தாக செலுத்த வேண்டும்.\nலண்டனில் உள்ள தொண்டு ஆணையத்தின் தகவலின்படி, லண்டனில் உள்ள முஸ்லிம்கள் 2016 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் 135 மில்லியன் டாலர்களை கொடுத்து இருக்கிறார்கள்.\nரமலானின் இந்த நாட்கள் பிரார்த்தனைக்காக, ஈகைக்கான நாட்கள். இவற்றை சுற்றிதான் இந்த நாட்கள் சுழலும். இந்த நாட்களில் அழகான எளிமையும் இருக்கும்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 அடி, மனித தோற்றம் கொண்ட உயிரினம் (வீடியோ)\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற...\nகொகெய்ன் பாவிக்கும் லெப்­பே­மாரை, பள்­ளி­வா­சல்­க­ளி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­க வேண்டும் - ரஞ்சன்\n‘அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மல்ல சம­யத்­த­லை­வர்­களும் போதைப்­பொருள் பாவ­னையில் ஈடு­ப­டு­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. கொகெய்ன் பாவன...\nசரிந்துவிழுந்த பிக்கு - மனிதாபிமனத்துடன் உதவிய முஸ்லிம் நபர் (படங்கள்)\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட CTJ மடவளை கிளை தலைவர் சுல்பி ந...\nகண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...\nதென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு. வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எ...\n���ிமானம் வாங்க திட்டமிட்ட மதுஷ், களவெடுத்த இரத்தினக்கல்லை தேடும் டுபாய் பொலிஸ் - ஸ்பெஷல் ரிப்போர்ட் - 16\nமாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்ற...\nஇலங்கை அணியின், சர்ச்சைக்குரிய வீடியோ அவுட்டானது - உடனடி விசாரணை ஆரம்பம்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறை...\nபிச்சைக்காரிபோல வந்தவர் தலையில், அடித்து முஸ்லிம் பெண் காயம்\nகண்டி - கெலிஓயவில், பிச்சைக்காரி போல் நடித்து வீட்டுக்கு வந்துள்ள ஒரு பெண் அரிசி கொஞ்சம் கேட்டுள்ளார். அரிசியை ஒரு பேக்கில், முஸ்...\nமதுஷ் அணியில், கறுப்பு ஆடு - 178 கோடி டொலர் பேரம், இலங்கையில் சிக்கிய அரபு புத்தகம்\n- Sivarajah - மதுஷ் நாடுகடத்தப்படுவாரா மதுஷ் கைது செய்யப்பட்ட பின்னர், அவரும் – அவருடன் இருந்த குழுவினரும் மருத்துவ பரிசோதனைகளு...\nபுருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை\n#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல் இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேச...\nஅரச சம்பிரதாயங்களை மீறி, சவூதி இளவரசருடன் காரை ஓட்டிய இம்ரான்கான்\nபாகிஸ்தானுக்கு சென்றுள்ள சவூதி இளவரசர் சல்மானை விமான நிலையத்தில் இருந்து வரவேற்பு நடக்கும் பிரதமர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாகிஸ்தான் ப...\n700 கோடி ரூபா இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட மதுஷ், லதீப்புக்கு ஜனாதிபதி நேரடி ஆதரவு - ரிப்போர்ட் 14\n- Siva Ramasamy - மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இ...\nமதுஷ் கைதான போது, தக்பீர்சொன்ன சகாக்கள் (பதறவைக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட் - 13)\n-Sivarajh- மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல...\n7 முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராகவும், கடும் நடவடிக்கை - சீறிப் பாய்கிறார் சஜித்\nகிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் ஏழு பேர் கைத...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வ���னது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_22.html", "date_download": "2019-02-23T09:28:59Z", "digest": "sha1:5KYHGR4Q5WS57ERPX4ZLLTRVR3J4FV6I", "length": 18384, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ\nகுடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ\nகுடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்தெடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக அறிவித்துள்ள நிலையிலேயே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, தனக்கு ஆதரவு கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபால கிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பா��்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜன���ம் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/75761/cinema/Bollywood/Wax-statue-to-Priyanka-chopra.htm", "date_download": "2019-02-23T08:29:40Z", "digest": "sha1:SB7WXUO7R73EMB4RIV5X7UNC5HMVCZA6", "length": 10927, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் மெழுகு சிலை - Wax statue to Priyanka chopra", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் மெழுகு சிலை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், லண்டன் நகர் உட்பட, உலகம் முழுவதும் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகங்களில், வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு, அவர்களை நேரில் பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்ட, மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகத்தில், பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பிரபலமான, பிரியங்கா சோப்ராவின் மெழுகுச் சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த, 2016ல் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, பிரியங்கா அணிந்திருந்த சிவப்பு நிற உடையும், பிரியங்காவுக்கு, அவரது கணவர் நிக் ஜோனஸ் அணிவித்த வைர மோதிரம் போன்ற மோதிரமும், மெழுகுச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த தக��லை, சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்ட பிரியங்கா, விரைவில், லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில், என் மெழுகுச் சிலைகளை காணலாம் என, கூறியுள்ளார்.பிரியங்கா சோப்ரா, 36, தமிழில், விஜய் ஜோடியாக, தமிழன் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் அறிமுகமாகும் சோனம் ... அக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப்\nஇளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா\nஅடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம்\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு\nஅதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=24&cid=925", "date_download": "2019-02-23T08:58:04Z", "digest": "sha1:5PIUPMUHZJ7GE6JOCRCFCHAV6YIWCUPW", "length": 35554, "nlines": 198, "source_domain": "kalaththil.com", "title": "ஆனையிறவை கைப்பற்றிய தினம் மரபுவழி போர் இனத்தின் ஒப்பற்ற பெருமை மிகு நாள் 22.4.2000 | War's-legacy-of-unique-species-captured-Elephant-Pass-glorious-day-22.4.2000", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அழைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nபயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போரா��்டம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nநான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nதமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\nஆனையிறவை கைப்பற்றிய தினம் மரபுவழி போர் இனத்தின் ஒப்பற்ற பெருமை மிகு நாள் 22.4.2000\nஆனையிறவை கைப்பற்றிய தினம் மரபுவழி போர் இனத்தின் ஒப்பற்ற பெருமை மிகு நாள் 22.4.2000\nஉலகின் பல ராணுவ வல்லுனர்கள் இது நடந்துயிருக்க வாய்ப்பே இல்லையென்ற ஒரு யுத்தத்தின் வெற்றி அது இன்று பல ராணுவ பயிற்சி கல்லூரிகளில் படமாக எடுக்கப்படும் ஒரு யுத்தம் அது.\nOperation Unceasing Waves III (ஓயாத அலைகள் மூன்று) விடுதலைபுலிகள் ஆனையிறவை கைப்பற்றிய தினம் (Second battle of Elephant Pass )\nமரபுவழி போர் இனத்தின் ஒப்பற்ற பெருமை மிகு நாள் 22-4-2000.\nஇன்றைநாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தநாள். போர்த்தக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர், சிங்கள இராணுவத்தினர் என தொடர்ந்து அந்தியர்களின் வசந்திருந்த அசைக்க முடியாதெனக் கூறப்பட்ட ஆனையிறவு கோட்டையை, புலிப் போராளிகள் கைப்பற்றிய நாள்.\nஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி. ஆனையிறவு என்றாலே விடுதலைப் புலிப் போராளிகளின் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும் ஞாபகம் வருகின்றன. நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவில் இருந்து கேட்கும். அந்நியர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நாற்பது வருடங்களின் பின்னர் ஈழப் போராளிகள் கைப்பறினார்கள் என்ற செய்தி நவீனத் தமிழர்களின் வீரக் கதை என்று தமிழனம் கொண்டாடியது. இன்று ஆனையிறவு வீழ்ந்து கிடக்கிறது என்பதையே அதனைச் சுற்றியுள்ள நிலமைகள் காட்டுகின்றன. ஆனையிறவி��் அழகும் உப்பளத்து தொழிலும் தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. ஈழத்தில் வடக்கில் முக்கியமான வளம் கொழிக்கும் கடல்நிலமாக ஆனையிறவு துலறங்குகிறது.\nஈழத்தின் வடக்கில் யாழ் குடநாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கிற இந்த கடலோசரச் சமவெளி கிளிநொச்சி மாவடத்திற்குள் அடங்குகிறது. இலங்கையிலேயே உள்ள மிகப்பெரிய உப்பளம் இது என்று கூறப்படுகிறது. கடலும் உப்பு வயல்களும் வெளியும் சூரிய வெளிச்சமும் காற்றும் என்று மனதை கவர்ந்து கொள்ளையிடும் அழகிய பிரதேசமாக காட்சியளிக்கிறது. இன்று மீண்டும் வீழ்ந்த கடல்நிலம் என்ற அடையாளத்துடன் இருக்கிறது. ஆனையிறவைச் சுற்றிச் சுற்றி இவ்விதமான அடையாளங்களையே படைகள் உருவாக்கியிருக்கின்றன.\nயுத்த வெற்றியின் பெருங் குறியீடாக கொடுங் கைகளால் தூக்கி நிமர்த்தி வைத்திருக்கும் இலங்கையின் உருவமும் தாமரை மலர்களும் சிங்களவர்களின் கண்களை மனங்களை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனையிறவு இப்பொழுது சிங்கள சுற்றுலாப் பயணிகளின் உல்லாசத் தளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனையிறிவில் வாழ்ந்த ஆனையிறவு உப்பளத்தில் வேலை செய்த ஈழ மக்களுக்கு அந்த இடம் ஆறாத புண்ணாக கொதித்துக் கொண்டிருக்கிறது. யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதையும் ஈழ மக்களின் கனவு எவ்வளவு கொடுமையாக கொல்லப்பட்டது என்பதையும் சொல்லும் அந்த யுத்த நினைவுத்தூபியை எந்தத் தமழர்களும் இதுவரையில் ஏறி நெருங்கிச் சென்று பார்த்ததில்லை. சிங்கள சுற்றூலப் பயணிகள் அதை சுற்றி சுற்றி வருகிறார்கள். அந்த தூபியைச் சுற்றி வன்னி யுத்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.\nயுத்தக் கதைகள் எவ்வளவு கொடுமையானவை அவற்றால் இன்றும் எமது காயங்கள் ஆறாது சிதலும் குருதியும் ஒழுகிறது என்பது இந்தக் கதைகளையும் ஓவியங்களையும் படிப்பவர்களுக்குப் புரிவதில்லை. அவற்றை ரசித்து வீரப்படைகளின் சாகசங்களை கொண்டாடும் ஆக்கிரமிப்பின் குறியீட்டை இன்று ஆனையிறவு தாங்கி வைத்திருக்கிறது. ஆனையிறவில் சிங்கள சுற்றுலாப் பிராணிகள் யாழ் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று வழிகாட்டி வகுப்புக்கள் எடுப்பதாக இராணுவம் சொல்லுகிறது. நாவற்குழிச் சிங்களக்குடியேற்றம��� நடைபெற்ற பினனரே இந்தத் தகவலை இராணுவம் தெரிவித்திருந்தது. யாழ்ப்பாணத்தின் தொன்மையை அடையாளங்களை தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தொனியில் அவற்றை நாசப்படுத்தக் கூடாது என்று சில பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன.\nஇப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் வழியின் முக்கியமான சோதனைச்சாவடியாக ஆனையிறவு பாவிக்கப்படுகிறது. திரும்பும் இடங்களெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் விளம்பரப்பலகைகள் நிற்கின்றன. வன்னியில் சிதைந்த நிலத்தில் மக்கள் குடியேறி முன்பே இந்த விளம்பரப்பலகைகள் குடியேறிவிட்டன. கவிஞர் புதுவை இரத்தினதுரை நிறைந்திருந்த பல்தேசிய கம்பனி விளம்பரப் பலகைகளைப் பார்த்து கேட்டதைப்போல 'இதற்காக விதைத்தோம்' என்று மனம் கேட்கிறது. கடலை மறைக்கும் விளம்பரப்பலகைகளும் சூரியனை மறைக்கும் விளம்பரப்பலகைகளும் போலி வாக்குறுதிகளை அளிக்கின்றன. இந்தக் கடலோரச் சமவெளியில் மீண்டும் காவரலண்களும் முகாங்களும் பெருகி விட்டன. அச்சமும் இருளும் குரூரமும் காவலரண்களில் படிந்திருக்கின்றன.\nஎப்பிடி இருந்த ஆனையிறவு என்ற வார்த்தைகளை ஆனையிறவின் கடல் படுக்கையுடன் தொடர்பு பட்ட பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனையிறவால் தினமும் பயணிப்பவர்களுடன் ஆனையிறவு உப்பளத்தில் வேலை செய்த சிலரும் இருந்திருக்கிறார்கள். 1980களுக்கு முன்னர் வேலை செய்த அனுபவங்களும் 2000க்குப் பின்னர் வேலை செய்த பலரின் அனுபவங்களும் பேசியபடி இருந்திருக்கின்றன.\nஆனையிறவை காலம் காலமாக அந்நியப் படைகள் ஆண்டு வந்தன. 1760 ஆம் ஆண்டு போர்த்துக் கேயர் அமைத்த படைத்தளம் முதல் 1952 ஆம் ஆண்டு இலங்கைப் படை அமைத்த படைத்தளம் என்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக இருந்த ஆனையிறவு பின்னர் 2000ஆம் ஈழத் தமிழ் போராளிகளிடம் வீழ்ந்தது. 1991இல் 'ஆகாயக் கடவெளிச் சமர்' என்ற பெயரில் விடுதலைப் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்ற கடும் சமரில் ஈடுபட்ட பொழுதும் அது தோல்வியில் முடிவடைந்தது. அந்த யுத்தம் ஒரு மாதம் வரை நடந்தது. பின்னர் ஏப்பிரல் 22ஆம் நாள் 2000ஆம் ஆண்டு நடத்திய ஓயாத அலைகள் சமரில் ஆனையிறவு ஈழப் போராளிகளின் வசமானது. அதுநாள் வரை இதற்காக சுமார் 3000 ஈழப் போராளிகள் களப்பலியானார்கள். ஆனையிறவு ஒரு இரத்தச் சமவெளியாயிருக்கிறது.\nமக்களின் இரத்தமும் போராளிகளின் இரத்தமும் கொட்டப்பட்ட ப��ுதி. சிறிய வயதில் அந்தப் பகுதியால் லொறி ஒன்றில் நான் செல்லும் பொழுது நான் வந்த லொறியை ஓட்டியவரை ஏதோ சுடும் பகுதியில் காலை வைக்கும்படி இராணுவத்தினர் பணித்தனர். அந்த நாட்களில் சோதனைகளும் விசாரணைகளும் நீண்டு கொண்டு செல்லும். சிலர் அந்த சந்தர்பங்களில் காணாமல் போவார்கள் என்று என்னை அழைத்துச் சென்ற அம்மம்மா சொன்னார். பெருங்கோட்டையைப்போல இராணுவக் குடியிருப்புக்கள் கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும். உயர உயர உப்பு மேடுகள் கூட்டட்பட்டு மூடப்பட்டிருக்கும். ஈழத்து மக்களின் இனப்பிரச்சினைக் காலத்தில் ஆனையிறவு எப்பொழுதும் மூடுண்டே இருந்தது. அதனால் யாழ்ப்பாண மக்களும் வன்னி மக்களும் பயணம் செய்து கொள்ள பெரும் சிரமப்பட்டடார்கள். அந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்திய கிளாலி பாதையிலும் மக்கள் கொலை செய்யப்பட்டு கடலில் எறியப்பட்டார்கள்.\nஇந்தப் பகுதியை மீட்கும் சமர்களுக்கான வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போராளிகளின் துயர்க்கதைகள் கொடுமையானவை. அதேவேளை திகிலும் சாதூரியமும் நிறைந்தவை. விடுதலைப் புலிகளின்; இரத்தத்தால் ஆனையிறவு கடல்சமவெளி நனைந்தது. 2009 ஜனவரி 10 இல் இலங்கை இராணுவம் மீண்டும் ஆனையிறவை கைப்பற்றியது. பரந்தனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முகமாலை, நாகர்கோவில், பளை, இயக்கச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளை விட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஆனையிறவில் மீண்டும் இராணுவம் நுழைந்தது.\nஆனையிறவு முன்னரங்க களத்தில் வெடிகுண்டு தாங்கிய போராளி ஒருவர் இராணுவத்தின் நிலைகளை நோக்கி நகர்ந்த பொழுது மரணம் அடைந்தார். அவரின் நினைவாக போராளிகள் ஆனையிறவை மீட்ட பொழுது அந்தப் போர்த்தாங்கியை நினைவுச் சின்னமாக்கினார்கள். ஆனையிறவுக்காக இரத்தம் சிந்திய எல்லாப் போராளிகளையும் அது கண்ணுக்கு முன்னால் கொண்டு வருகிறது. போராளிகள் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து நகர்ந்தார்கள் என்ற தீரங்களையும் அது சொல்கிறது. இன்று அதனை சிங்கள மக்களின் ரசனைக்கு படைகள் தீணியாக மாற்றியுள்ளன. அதில் மோதி பலியான இராணுவத்தினனின் கதை எழுதப்பட்டுள்ளது.\nஅந்தக் கதை இப்படித்தான் இருக்கிறது. ' சிறிலங்க சிங்க றெஜிமன்டில் - கோப்ரல் காமினி குலரத்ன வை ஜி (பரம வீர விபூஷன) இல்லாவிட்டால் ஹசல வீரயானன் என்ற உன்னதமானவரால் அழிக்கப்பட்��� தீவிரவாதிகளின் புல்டோஸராகும். தாய் நாட்டின் பேரில் உயிர் தியாகத்திற்காக பல உன்னத மனிதர்கள் உதயமானார்கள் இம்மண்ணில். அந்த மாவீரர்களைப் பாதுகாக்கவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன்னுயிரையே தியாகம் செய்த இம்மண் பெற்றெடுத்த ஒரே ஒரு தவப்புதல்வன் நீயே... மிலேச்சப் பயங்கரவாதிகளினால் 1991 ஜீலை 13ஆம் திகதி இரவு ஆயிரக்கணக்கான வெடிபொருட்களைப் பொருத்தி இம்முகாமுக்கு அனுப்பப்பட்ட புல்டோஸர்...' இப்படி தங்கள் இனவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் படைகள் எழுதிவைத்துள்ளன.\nஆனால் இன விடுதலைக்காகவும் ஆக்கிரமிப்புமுகாங்களை அழிப்பதற்காகவும் இராணுவமுகாமுக்குள் நுழைந்த போராளியின் முகம் அழிக்க முடியாதபடி இந்தப் போர்த்தாங்கியில் படிந்திருக்கிறது. அந்த போர்த்தாங்கியினைச் சுற்றி இராணுவத்தினரின் இராணுவ உணவகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. போர்த்தாங்கியை பார்வையிட்டு அதன்மீதெழுதப்பட்ட குறிப்புக்களை படித்து உண்டு ஆறிச் செல்வதற்கான பல வசிதகள் காணப்படுகின்றன. சுற்றுலாத்தளம்போல அழிவு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் ஆனையிறவில் காணப்படுகின்றன இரண்டாவது துயரவும் அதன் சின்னமும்.\nஆனையிறவில் உள்ள குறிஞ்சித்தீவு உப்பு வயல்களை நம்பி வாழந்த குடும்பங்களின் கதைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. அந்தப் பகுதியில் இறால்களை மீன்களை பிடிப்பதை நம்பி வாழும் மக்களின் கதைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. முப்பதாண்டுகளாய் தேடித் தேடி அழிக்கப்படும் அவர்களின் வாழ்க்கை சிதைந்த கதைகளைப் பற்றி எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை. உப்பளத் தொழிற்சாலை கட்டிடம் இப்பொழுது இராணுவத்தின் முகாமாகியிருக்கிறது. உயர உயர முகாங்களிட்டு படைகள் எல்லா இடங்களிலும் தங்கியிருக்கின்றனர். நாளை இறால் பிடிக்கலாம். நாளை உப்பளம் இயங்கும் என்று கண்கட்டும் கதைகளால் இழுத்தடிக்கப்படுகிறது. அந்த கடற்சமவெளியை நம்பி வாழந்த மக்கள் தொழிலற்று அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாமல் உப்புவயல்களும் அழிந்த தொழிற்சாலைகளும் கடலும் இராணுவ மயத்தால் மூடுண்டு கிடக்கிறது.\nஅரசுகள், பெருநிறுவனங்கள், பெரு முதலாளிகள் சார்ந்த உலக ஒழுங்கை, புலிகள் 'போராடும் இனங்கள்' சார்ந்து மாற்றியமைத்து விடுவார்கள் என்ற அச்சம் உலகத்தை பீடித்த நாள்.\n���ிளைவாக ஒரு இனஅழிப்புக்கு உலக பயங்கரவாத அரசுகள் தம்மை தயார்ப் படுத்திய நாள்.\nஆனால் மறுவளமாக ஒடுக்கப்ட்ட இனங்களின் விடுதலையைப் பேசும் அதன் சரியான அர்த்தத்தில் விதை ஊன்றப்பட்ட நாளாகவும் அது இருக்கிறது.\nஇயற்கை அழிவிலும் இனவாதச் சிந்த�\nவீரம் செறிந்த வன்னி – வன்னியின்\nமண்டைதீவுச் சமர் எவ்வாறு நடைபெ�\nபோர் முகம் : முகம் 05\nபோர் முகம் - பாகம் 04\nதீச்சுவாலை முறியடிப்புச் சமர் �\nபோர் முகம் : பாகம் - 03\nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ வி�\nஆனையிறவை கைப்பற்றிய தினம் மரபு\nபோர் முகம் [ போர் முகம்-02 ]\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி\nபோர் முகம் [ போர் முகம்- 01 ]\nதமிழீழ விடுதலைப் புலிகளின் || சா�\nகுடாரப்பு தரையிறக்கம் – தமிழர்\nமாவீரர்கள் மானிட விதிகளுக்கு அ�\nஎமது உயிரினும் மேலான தேசியச் சி\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/17_81.html", "date_download": "2019-02-23T09:06:20Z", "digest": "sha1:WY3LW34A3YCDICJO3W7XOL65ZOF5VGV4", "length": 8290, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "வடக்கில் போதைப்பொருளை ஒழிப்பேன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வடக்கில் போதைப்பொருளை ஒழிப்பேன்\nவட மாகாணத்திலிருந்து போதைப்பொர���ள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.\nவடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பதவியேற்றதன் பின்னர் சர்வமத தலைவர்களை சந்தித்து வருகிறார். அவர், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி விமல தேரர் மற்றும் நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி நமதகல சத்மகீத்தி திஸ்ஸ தேரரையும் சந்தித்துள்ளார்.\nஇதன்போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விகாராதிபதிகள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.\nகுறிப்பாக இளைஞர்களைத் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.\nவிகாராதிபதிகளின் இக்கருத்துக்குப் பதிலுரைத்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன், ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்துடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2390/", "date_download": "2019-02-23T09:21:57Z", "digest": "sha1:22XFFBYM4QYADXAJCHPJEJOFT2CMR3NZ", "length": 10131, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பொதுபல சேனா சிறுபான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது – அமெரிக்கா:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுபல சேனா சிறுபான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது – அமெரிக்கா:-\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nபொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த அமைப்பு சிறுபான்மை மதங்கள் மற்றும் இனசமூகங்களுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.\nஅமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிறுபான்மை இன மற்றும் மத சமூகங்களை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் சிங்கள பௌத்த கொள்கைகள் கோட்பாடுகள் பிரச்சாரம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ப��ராட்டத்தை கைவிட மாட்டோம்\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றம்:\nதாக்குதல் விமானங்கள் அவசியமானவை – சரத் அமுனுகம:-\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23312/", "date_download": "2019-02-23T08:41:17Z", "digest": "sha1:B32ZFQXGRCJMBSKZGKOBFMZUX5LUPB5D", "length": 10240, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிந���ச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் ஐவர் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsகொலை சட்டவிரோத ஆயுதங்கள் சந்தேகநபர்கள் சுமந்திரன் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nகிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம்…..\nஅமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது – அரசாங்கம்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார��கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30440/", "date_download": "2019-02-23T09:23:32Z", "digest": "sha1:QAIT3OIAAXLAWTOO6HIAETBCPFF7YV7U", "length": 8772, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண கல்வி அமைச்சர் பதவிவிலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண கல்வி அமைச்சர் பதவிவிலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்துள்ளார்.\nவடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா தனது பதவிவிலகல் கடிதத்தினை இன்றையதினம் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.\nTagsகடிதம் குருகுலராஜா கையளித்துள்ளார் பதவிவிலகல் முதலமைச்சர் வடமாகாண கல்வி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nகுறைந்த பட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது\nபௌத்த பிக்குகளை எவரும் இழிவுபடுத்தக் கூடாது – அஸ்கிரி பீடம்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33981-2017-10-09-04-07-17", "date_download": "2019-02-23T09:05:42Z", "digest": "sha1:AD7OTNB2WXZ3H462T6SGOSEY5EWZAYWR", "length": 62360, "nlines": 295, "source_domain": "keetru.com", "title": "புத்தகப் பை", "raw_content": "\nவெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இஸ்லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள்\nவிலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா\nநீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவராகும் மாணவர்கள்\nஜாதி எதிர்ப்புச் சட்டம்: பிரிட்டன் அரசு பின் வாங்கியது\nமுதல்வருக்கு குடிசைப் பகுதி குழந்தைகள் கடிதம் எழுதும் போராட்டம்\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nசுயமரியாதைக்கு லாபம் இல்லை - ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்\nமகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்\nசாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்குப் பாராட்டு விழா\nவெளியிடப்பட்டது: 09 அக்டோபர் 2017\nஏழரை மணி வண்டியும் போய்விட்டது. அடுத்த வண்டி ஒன்பது மணிக்குதான். நியாயமாக எனக்கான பேருந்து ஐந்தரை மணிக்கு கோட்டையூர் நோக்கி போகும் எட்டுப்பட்டி ராசா பேருந்துதான். எங்கள் ஊர் பள்ளி மாணவர்கள் அனைவரும் முண்டியடித்து அந்த வண்டியில்தான் செல்வார்கள். ஆனால் நான் வழக்கமாக செல்வது ஏழரை மணி வண்டியில்தான். அது வரையிலும் என் வேலை மனம் போன போக்கில் ஊர்ச்சுற்றுவது.\n‘நாலரை மணிக்கே பள்ளிக்கூடம் முடிஞ்சுரும்ல. அப்புறம் ஏண்டா இவ்ளோ லேட்டு...’ ஆரம்ப நாட்களில் அம்மா கேட்க ஆரம்பித்தாள்.\nநான் ‘கல்யாணி டீச்சர் ஸ்பெஷல் க்ளாஸ் வச்சாங்க. அதேன் லேட்டு… இந்த பள்ளிக்கூடத்துல நெதமும் ஒரு சார் க்ளாஸ் வப்பாங்களாம்…’ என்று நிரந்தரமாக அந்தக் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.\nஐந்தாம் வகுப்பு வரை எங்கள் ஊர் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துவிட்டு, நத்தம் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆனது. அது முதல் காலை மாலை இருவேளைகளிலும் எனது பயணம் பேருந்தில்தான். பெரும்பான்மையாக நான் தேர்ந்தெடுப்பது ஏழரை மணி வண்டிதான். ஆனால் அன்று அதிலும் போக முடியாத சூழல் வந்தது.\nஒன்பது மணி வண்டியில் கண்டிப்பாக நான் ஏறியாக வேண்டிய கட்டாயம். இல்லாவிடில் அம்மாவும் அப்பாவும் கதறிவிடுவார்கள் என்ற நினைப்பு எனக்குள் மேலோங்கியது. கண்டிப்பாக அடுத்த வண்டியில் ஏறிவிட வேண்டுமென சபதம் எடுத்தேன். ஆனால் அதற்கு முன்னதாக என் புத்தக பையை கண்டுப்பிடித்தாக வேண்டும்.\nபள்ளிக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தம் எனக்கு பிடிக்காத ஒன்று. அங்கு எப்போதுமே நான் பேருந்துக்காகக் காத்திருப்பது கிடையாது. பள்ளியில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் செந்துறை விளக்கு பேருந்து நிறுத்தம்தான் என் தேர்வு என்பது என் தாய் தந்தையருக்குத் தெரியாது. இரண்டு மைல் தூரம் நடராசா வண்டியில் செல்வேன். சில நாட்களில் பள்ளி மைதானத்தில் விளையாடுவதும் உண்டு. அது எப்போதாவது அரிதாக நடக்கும்.\nபள்ளியில் இருந்து செந்துறை விளக்கு வரை நடந்து செல்ல எனக்கு தெரிந்த வழிகள் மூன்று. செந்துறை செல்லும் பிரதான சாலை வழியை நான் கடைசித் தேர்வாகத்தான் வைத்துக்கொள்வேன். மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் அதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. எங்கள் ஊர் ஆட்கள் பார்த்துவிட்டால் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள்.\nசின்னையாத் தோப்பு வழியாகச் செல்வது சற்று கடினமான வேலை. பள்ளியின் கழிவறை சுவரில் ஏறி அந்தப் பக்கமாகக் குதித்தால் சின்னையாத் தோப்பு. அதை தாண்டினால் வரும் மாந்தோப்புக்குள் காவக்காரன் கண்ணில் அகப்படாமல் சென்றால் செந்துறை விளக்கை அடைந்துவிடலாம். அதற்கு முன்னர் ஆசிரியர் கண்ணில் மாட்டாமல் சுவர் ஏற வேண்டும்.\nஎன் மனம் சின்னையாத் தோப்பு வழியை தேர்ந்தெடுத்தால் அன்று நான் படிப்பாளியாக மாறி விடுவேன். ‘பள்ளி முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து படிப்பது போல சிறிது நேரம் பாவ்லா செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் சென்றவுடன், மாணவர்கள் யாரும் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் கண்ணிலும் சிக்காமல் புத்தக பையுடன் கழிவறை நோக்கி செல்ல வேண்டும். ஒன்னுக்கு இருக்கும் பகுதியில் யாரும் இல்லையென்றால் சிறிது கூட யோசிக்காமல் சட்டென ஏறி குதித்துவிட வேண்டும்’ என என் மூளை கட்டளையிடும்.\nஒரு நாள் அதை அப்படியே இம்மி பிசகாமல் நிறைவேற்ற நினைத்து சுவர் ஏறும் போது காலில் ஏதோ ஒரு கைப்பட்ட உணர்வு. திரும்பினால் ‘6D’ ஆசிரியர் சகாயம். மனுசன் கழிவறைக்குள் இருந்துள்ளார். அடி வெளுத்துவிட்டார். போதாக்குறைக்கு என் அம்மாவை அழைத்து வரச்சொல்லி அவளிடம் புகார் வேறு. அன்றிலிருந்து ‘கழிவறை உள்ளுக்குள் யாரும் அமர்ந்துள்ளார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்ற புதிய கட்டளை.\nநான் அதிகமாகத் தேர்ந்தெடுக்கும் வழி செட்டியார் குளம் பாதை. செட்டியார் குளம் வழியாக செல்வது எனக்கும் மிகவும் பிடிக்கும். சுற்றிலும் வீடுகள் அமைந்திருப்பதால் அவ்வீடுகள் வெளியேற்றும் கழிவுகள் செட்டியார் குளத்தில்தான் சரணடையும். குளத்துப்பக்கம் காலை கடன்களை கழிப்பதோடு சரி. மற்ற நேரங்களில் யாரும் சீண்ட மாட்டார்கள். ‘உலகம் இருக்கும் வரை உன்னை நினைத்துக்கொண்டிருப்பேன்’ என்பதை போல எருமை மாடுகளும் பன்றிக் கூட்டங்களும் சதா சர்வகாலமும் செட்டியார் குளத்தைத் தழுவிக���கொண்டிருக்கும். ஆள் அரவம் இல்லாத மாலை வேளைகளில் அவைகளுடன் நானும் கலந்துக்கொள்வேன்.\nமனித குரல்களின் ஒலி சற்றும் இராது. புத்தக பையை ஒரு ஓரத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, கரையோரத்தில் அமர்ந்திருக்கும் கல்லில் அமர்வேன். குளத்தில் அந்த சைக்கிள் டயரை யார் அங்கே கொண்டு வந்து போட்டார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும்.\nஅக்குளத்திற்கு வந்த முதல் நாளிலேயே டயரில் கயிறு கட்டி வைத்துவிட்டேன். எப்போது குளத்திற்கு வந்தாலும் நான் மீனவனாக மாறிவிடுவது வழக்கம். டயரை சிறிது தூரம் தண்ணீருக்குள் தூக்கி எறிந்து சலம்பல் இல்லாமல் மெதுவாக இழுத்தால் மீன்கள் கரை வந்துசேரும். அந்த ஊரிலேயே அக்குளத்தில் மீன் பிடிக்கும் ஒரே ஆள் கண்டிப்பாக நானாகத்தான் இருப்பேன். இருள் சூழும் நேரத்தில் பொடி நடையாக நடந்தால் சரியாக இருக்கும்.\nஇதுபோலத்தான் பள்ளி முடிந்ததும் எனது ஊர்வலம் ஏதோவொரு பாதையை நோக்கி தொடங்கும். ஒவ்வொரு பாதையிலும் வெவ்வேறு ரசனைகள். நான்கரை மணிக்கு பள்ளி முடிந்ததும் அன்றைக்கு என் மனம் எந்த வழி மீது விழி வைக்கிறதோ அவ்வழி நோக்கி கால்கள் நடைபோடும். அன்றைக்கு நான் சென்றது செட்டியார் குளத்திற்கு. கண்டிப்பாக எனது புத்தகப்பை அங்கேதான் இருக்கும்…\nபேருந்து நிறுத்தம் அருகில் சென்றவுடன்தான் எனக்கு பகீரென்றது. உடம்பில் திடீரென்று எடை குறைந்தது போன்றதொரு உணர்வு. சட்டெனப் புரிந்தது, புத்தக பை உடம்பில் இல்லை. மூளை வேகமானது. குளத்தை நோக்கி புறப்பட்டேன். வேகமாக நடந்தேன். எங்கள் அய்யாவை போல தூர எட்டு வைத்து நடந்தேன். ஓட ஆரம்பித்தேன். பை கண்டிப்பாக அங்கேதான் இருக்கும். பந்தையத்தில் ஓடுவதை போல ஓடினேன் குளத்தை நோக்கி…\nஎங்கள் சொந்த ஊர் நத்தம் அருகில் இருக்கும் ஆவிச்சிப்பட்டி. ஊருக்குள் பங்குக்கு விதைக்கும் கருப்பையா என்றால் அனைவருக்கும் தெரியும். கருப்பையா என் அப்பா. சொந்த நிலம் என்று எதுவும் இல்லை.\nபங்கு முறைப்படி விதைப்பதுதான் அப்பாவின் தொழில். மாங்கன்று தென்னங்கன்று இருக்கும் தோட்டங்களை பங்கு வாங்குவதில் அதிகம் விரும்புவார். அதன் படி தோட்டத்து வருமானத்தில் நிலத்துக்காரர்களுக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. மரங்களை காப்பாற்றி கொடுத்தால் போதும். விதைப்பு முறையாக இருந்��ால் உரம், ஆள் கூலி போன்றவற்றிற்க்கு ஆகும் செலவில் இருவரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் உழைப்பு நிலத்துக்காரனுக்கு இல்லை. வருமானத்தில் பாதி பாதி. நிலத்துக்காரர் விருப்பம் போல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.\nசொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு. அதற்கான காலம் எப்போது அவருக்கு கை கூடுமோ கடுமையான உழைப்பாளி. அவரை நாள் முழுவதும் பார்க்க வேண்டும் என்றால் விடுமுறை நாட்களில்தான் சாத்தியமாகும். அதுவும் வீட்டில் இல்லை, தோப்பிற்கோ வயற்காட்டிற்கோ போக வேண்டும். அப்பாவின் நினைவு வரும் நாட்களில் அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று தூரத்தில் அமர்ந்து கண் வலிக்க பார்த்துக்கொண்டே இருப்பேன்.\nஅவர் வேலை செய்யும் அழகே தனி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். பச்சை வண்ண டவுசருடன் தலையில் துண்டை கட்டிக்கொண்டு அவர் வேலை செய்யும் உழைப்பில்தான், சுற்றியுள்ள மலைகளும் காடுகளும் அழகாகத் தெரிகிறதோ\nஅம்மா அப்பாவுக்கு கொஞ்சமும் சளைத்தவள் இல்லை. முன்று ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை இவள் ஒருத்தியே செய்து விடுவாள். காலை நேரத்தில் நான் அப்பாவை பார்ப்பதே அரிது. அம்மா எனக்காக காத்திருந்து உணவு செய்து கொடுத்துவிட்டு அரக்க பரக்க வயலை நோக்கி ஓடுவாள்.\nஎப்போதுமே காலை அடுப்பு எரிவது எனக்கு மட்டும்தான். இட்லி தோசை இரண்டில் ஏதாவது ஒன்று அம்மா தயார் செய்வாள். ஒரு நாளும் அதை அம்மா சாப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. எங்கள் ஊர் விவசாயிகள் வாய் ருசியைக் கட்டித்தான் பிழைக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. விசேச நாட்களில்தான் ருசியான பண்டங்கள் வீட்டில் புழங்கும். இரவுகளில் நான் அப்பா அம்மா மூவரும் ஒன்றாக சாப்பிடுவோம். மற்ற நேரங்களில் அவர்கள் இருவரும் எங்கே சாப்பிடுகிறார்கள், அம்மா எங்கே சமைக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது.\nஇருவருக்குமே என் மீது கொள்ளைப் பிரியம். நான் ஊமையன் போலவே இருந்து குசும்பு செய்வது, சேட்டை செய்வது என்று இருந்தாலும் நன்றாகப் படிக்க கூடியவன் என்பதில் இருவருக்குமே மகிழ்ச்சி. படிப்பில் சிறந்தவனாக இருக்கும் மாணவர்களின் தந்தையர்கள் யாராக இருந்தாலும் மகிழ்வார்கள். அதிலும் அவர்கள் விவசாயிகளாக இருந்துவிட்டால்\nநான் ஒவ்வொர�� முறை ரேங் கார்டு கொண்டு வந்து கொடுக்கும் போதும் எனது தந்தை அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. மனுசன் மனசுக்குள் நெகிழ்ந்து உருகி விடுவார். நான் எத்தனாவது ரேங் என்பது கூட அவருக்கு பார்க்கத் தெரியாது. அம்மாதான் பார்த்து சொல்வாள். திண்னையில் அமர்ந்து மேலிருந்து கீழாக ஒவ்வொரு பாட மதிப்பெண்களையும் மெதுவாகத் தடவிப்பார்ப்பார்.\nமறுநாள் காலை வேலைகளை ஒதுக்கிவிட்டு நான் பள்ளிக்கு செல்லும் நேரத்தில்தான் வயலுக்கு செல்வார். அது வரையிலும் கை ரேகைப்படலம் தொடரும். அவருக்கு கையெழுத்துப் போடத் தெரியாது. கைநாட்டுதான் என்றாலும் அதை என் ரேங் கார்டில் வைப்பதற்கு அவர் அடையும் மகிழ்ச்சி இரண்டு மூன்று டாக்டர் பட்டம் வாங்கியவருக்கு கூட வராது. கைரேகை வைப்பதற்கு நான் மை கொடுத்தாலும் வேண்டாம் என்பார். கார்டை வலது கையில் வைத்துக்கொண்டு, ஊரே தன்னை பார்ப்பது போன்ற எண்ணத்தில் எங்கள் ஊரில் இருக்கும் ஒரே பெட்டிக்கடைக்கு நடப்பார். கடைக்கு வருபவர்களிடம் என்னைப்பற்றி பெருமையடித்துவிட்டு பொறுமையாக அங்கேயே மை வாங்கி ரேகை பதிந்துவிட்டு வந்தால்தான் அவருக்கு திருப்தி. எனக்கும்தான்.\nஇப்படியாக எங்கள் குடும்பத்தின் வாழ்க்கை ஓடியது. கையில் பணம் சிறிது புரளும் போது உடனே நத்தம் கனரா வங்கியில் சேமித்து விடுவார். இரவு வீட்டில் கவுச்சி சமைத்திருந்தால் அன்று அப்பா வங்கி சென்றுள்ளார் என்பது எனக்கு புரியும். சொந்தமென்று ரெண்டு குழி நிலம் இருந்தாலும் நிம்மதிதானே\nஅந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் சுப்பிரமணி தோப்பில் விதைத்திருந்தார் அப்பா. முந்தைய ஆண்டில் விளைச்சல் நன்றாக இருந்தும் சந்தையில் விலையில்லை. அப்பாவிற்கு அதில் சிறு நஷ்டம். வரும் பருவத்திலாவது லாபம் பார்த்துவிட எண்ணி கடுமையாக உழைத்தார். நன்றாக சம்பாதிப்பதற்கு விவசாயிகளுக்கு தெரிந்த ஒரே வழி உழைப்புதான். பொருளாதாரம், சந்தை நிலவரம் போன்ற மயிரு மண்ணாங்கட்டியை பற்றி வியர்வையை விதைக்கும் அவனுக்கு என்ன தெரியும். என் அப்பன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் ஏசி அறையில் இருக்கும் சோம்பேறி பயதானே விலையை நிர்ணையிக்கிறான்\nஇரவும் பகலும் கடுமையான உழைப்பு. விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவதை கூட விட்டுவிட்டேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்���ேன். நான் வயல் வேலைகள் செய்வது மட்டும் அப்பாவுக்கு பிடிக்காது. அதனால் அம்மாவிடம் சொல்லி வீட்டில் இருக்க சொன்னார். நான் சிரமபடுவதாக என் தகப்பன் நினைத்துக் கொண்டார் போலும். எந்தத் தகப்பனுக்குதான் மகன் கஷ்டப்படுவது பிடிக்கும்\nபயிர் நல்ல வளர்ச்சியாகத் தெரிந்தது. அப்பா முகத்தின் உள்ளுக்குள் சிறிய மகிழ்ச்சி தெரிந்தாலும் அவர் வெளிக்காட்டவில்லை. அம்மாவின் முகம் வாடி போய்விட்டது எனக்கு நன்றாக தெரிந்தது. அவளின் சுறுசுறுப்பில் ஒரு தேக்கம். ஆனாலும் வழக்கம் போலவே செயல்பட்டாள்.\n‘ரெண்டு நாளைக்கி வீட்லேயே இருஞ்சே… காட்டுக்கு வர வேணாம்’ அப்பா சொன்னார். அவருக்கும் அவளின் இயலாமை தெரிந்திருந்திருந்தது. அவள் கேட்கவில்லை. இது நடந்து மூன்று நாட்கள் சென்றிருக்கும். அம்மா படுத்துவிட்டாள். காலையில் அவளால் எழுந்திருக்க முடியவில்லை.\n‘இனைக்கி நா வரல… வீட்ல இருக்கேன்’னு அப்பாவிடம் சொல்ல முடியாமல் தவித்தாள்.\nஅப்பா புரிந்து கொண்டு ‘ஒரு எட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வந்துருவோமா…\n‘அதெல்லாம் வேணாம். ரெண்டு நா செண்டா சரியாயிரும்…’\n‘சரி நா பொறப்பட்ரேன்…’ விர்ரென வயலுக்கு பாய்ந்தார்.\nவாசல் வரை சென்று ஓடாத குறையாக நடக்கும் தன் கணவனை அழுகாத குறையாகப் பார்த்தாள் என் தாய் அழகம்மாள். உண்மையிலேயே பெயருக்கேற்றார் போல அவள் அகத்திலும் புறத்திலும் அழகுதான். நானும் பள்ளிக்கு புறப்பட்டேன். மாலை ஐந்தரை மணி வண்டியில் வந்துவிட வேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டேன். நான் பள்ளி சென்ற சிறிது நேரத்தில் அம்மா முடியாமல் இருப்பதை கேள்விபட்டு விசயா கிழவி வீட்டுக்கு வந்திருக்கிறாள். விசயா கிழவி எங்கள் சொந்தம்தான். எனக்கு சிறு வலி ஏற்பட்டாலும் அவள் உயிருக்கு மேலாகத் துடித்துப் போவாள். அம்மாவின் உடம்பு அனலாக கொதிக்க பதறி போய்விட்டாள் கிழவி.\n‘எந்திரிடி பாவி மகளே…’ என்று அவள்தான் நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளாள். நான்கைந்து நாட்கள் மருத்துமனை வாழ்க்கை. அப்பா காலையில் வேலை ஆட்களை ஏவிவிட்டு நத்தம் வந்துவிடுவார். விசயா கிழவிதான் உதவியாக இருந்தாள். நான் பள்ளிக்கு செல்ல மறுத்தேன். ‘சரி’ என்று அப்பாவும் ஒன்னும் சொல்லவில்லை.\n‘ரெண்டு நாள் கலிச்சி வாங்க. ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் ரிப்போட்சலாம் அப்பதா���் வரும். அப்புறம் என்ன செய்யாலாம்னு பாக்கலாம்…’ என்று அம்மாவை வீட்டுக்கு அழைத்து போக சொன்னார்கள். அப்பாவும் கிழவியும் கையெடுத்துக் கும்பிட்டு விடை பெற்றார்கள். இப்போது அம்மா சிறிது தெம்பாக இருப்பதாக எனக்கு தோன்றியது.\nஇரண்டு நாள் கழித்து மருத்துவர் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அம்மாவுக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும், சின்ன ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறியது எங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆபரேஷன் இங்கு செய்ய முடியாது என்றும், மதுரையில் தனியார் மருத்துவமனையில்தான் செய்ய முடியும் என்றும், அங்கு செல்லுமாரும் ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்தார்.\nகடிதம் வாங்கிய மறு நாளில் அப்பா கனரா வங்கி சென்றார். இம்முறை முதன் முறையாக பணம் எடுப்பதற்காக. அதற்கடுத்த நாளில் கடிதத்துடன் மதுரைக்குப் பயணப்பட்டோம். அங்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக கடிதம் கொடுத்தவரே கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்\nஅறுவை சிகிச்சை நடந்த சமயத்தில் அப்பா பாண்டி கோவிலில் இருந்தார். எல்லாம் நல்லதாகவே நடந்தது. அம்மா கண் விழித்தவுடன் அப்பா பாண்டி கோவில் திருநீறை அம்மாவுக்கும் எனக்கும் பூசிவிட்டார். ஏற்கனவே கையில் இருந்த பணம் செலவாகி இருந்தது. மேலும் முன்று நாட்கள் தங்க வேண்டும் என்றனர். அப்பா மீண்டும் கனரா வங்கி போனார். சேமித்த மொத்த பணமும் காலியாகிப் போனது எனக்கு தெரிந்தது. அப்பா கவலை படுவார் என நினைத்தேன். ஆனால் அவர் எப்பவும் போலவே இருந்தார். அம்மாவின் மனதில் ஏதும் குற்றவுணர்ச்சி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.\nநான் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சேர்ந்து இரண்டு வாரங்கள் முழுதாக முடியவில்லை. அதற்குள் இத்தனை நாட்கள் விடுமுறை. விசயா கிழவி வந்த போது அவளுடன் என்னை அனுப்பிவைத்தார் அப்பா. நான் கிழவி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்றேன். பள்ளியில் விடுமுறை எடுத்ததற்காக அபராதம் வசூலித்தார்கள். கிழவியிடம் வாங்கி கட்டினேன். இரண்டு வாரங்களில் நான் ஐந்து நாட்கள் செல்லவில்லை. பாக்கி சொச்ச நாட்களில் என்னிடம் அந்த பள்ளி நிர்வாகம் பணம் வாங்கியது இது இரண்டாவது முறை. முதல் தடவை சட்டையைத் தேய்த்து போடாமல் வந்ததற்கு.\n‘ஐஸ் ஸ்கூல்லயே சேப்போம். எதுக்கு வெளியில… காச புடுங்கிப்புடுவாங்ஙே…’ என்றாள் அம்மா.\nஎ��்பவாவது கோவமடையும் அப்பா அன்று ‘காசாடி முக்கியோம். பொல்லாத காசு. போடி ஓ சோலிய பாத்துக்கிட்டு…’ கத்தினார்.\nஆனால் அம்மா சொன்னத்துதான் சரியாக இருந்தது. முதல் நாளிலேயே அம்மா சொன்னது நிரூபிக்கப்பட்டது. அலுவலகத்தில் சேர்க்கைக்கான பணம் கட்டியதும் பக்கத்து அறைக்கு போகச் சொன்னார்கள். ‘என்ன ஏது’ என்று அப்பாவும் கேட்கவில்லை. எந்த கிராமத்தான் அப்படி கேட்டிருக்கிறான். அங்கு மூன்று பேர் அமர்ந்திருந்தனர். எங்களின் தோற்றத்தைப் பார்த்ததும் அவர்கள் மனதிற்குள் யூகித்து விட்டார்கள் போல.\nசிறிது கூட முகமலர்ச்சியும் வரவேற்பும் இல்லாமல் ‘டொனேசன் குடுக்குறீங்களா…’ மொட்டையாகக் கேட்டார் ஒரு வழுக்கை வாத்தியார்.\nஅப்பா மெதுவாக மேசைக்கு அருகில் சென்றார். ‘ரெண்டாயிரத்தி ஒர்வா ஏ மவே பேர்ல எலுதிக்கங்க…’ பையில் இருந்த பணத்தை எடுத்து அவர்களிடம் நீட்டினார். அப்பாவின் முகம் மலர்ந்திருந்தது, கூடவே அவர்களின் முகங்களும்.\nஅம்மா ‘கூறு கெட்டு போச்சா ஒனக்கு… அவே ஓங்கிட்ட ரெண்டாயிரம் வேணும்னு கேட்டானா…\nஅப்பா ‘நாலப்பின்ன அம்ம பயல ஒன்னுக்கும் வக்கில்லாதவன்னு நெனச்சுட கூடாதுடி… அவே மரியாதையோட படிக்கனும்…’.\nஅவரை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அம்மா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மெல்லிசாகப் புன்னகைத்தாள்.\nஅம்மாவும் அப்பாவும் மூன்றாம் நாள் மாலையில் வந்தார்கள். நான் அன்று எங்கும் போகாமல் ஐந்தரை மணி வண்டிக்கே வந்துவிட்டேன். மாத்திரை மருந்தென அம்மா வாழ்ந்து கொண்டிருக்க, அப்பா வீடு வயல் என அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தார். நான் வாங்கிய பணத்தை அப்பாவிடம் வாங்க மறுத்தாள் கிழவி.\n‘நீ படுச்சு சம்பாதுச்சு இந்தக் கெளவிக்கு செய்யணும்’ என்றாள் என் கன்னத்தை கொஞ்சி.\nநான் ஒரு அவசர கொடுக்கையாக அவர்கள் வந்த நாளின் இரவில் பள்ளியில் கொடுத்த புத்தகங்களுக்கான விலைப்பட்டியலை அப்பாவிடம் கொடுத்தேன். அவர் எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார்.\nமறுநாள் காலையில் சுப்பிரமணியிடம் அப்பா பணம் வாங்கியதை தூரத்தில் இருந்து கவனித்தேன். அவர்கள் என்னை பார்க்கவில்லை. என்னுடன் பள்ளிக்கு வந்து பணத்தை கட்டிவிட்டு சென்றார் அப்பா. பங்குத் தொகைக்கான பணம் கூட அவரிடம் இல்லையென்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அதனால்தான் சுப்பிரமணியிடம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தில்தான் என்னுடைய புத்தக பை வாங்கப்பட்டது. அதைத்தான் தொலைத்துவிட்டேன். அதை நான் கண்டிப்பாக கண்டுப்பிடித்தாக வேண்டும்.\nகுளத்தை நோக்கி ஓடினேன்… புத்தகப்பை அங்கில்லை. அங்குமிங்கும் ஓடினேன். கண்ணீர் கொட்டியது. இத்தனை நாளில் அன்றுதான் குளத்தை முழுமையாக சுற்றியிருப்பேன். மூலை முடுக்கெல்லாம் என் கண்ணும் கைகளும் சென்றன. ஒரு பயனும் இல்லை. எந்த நினைப்பில் சென்றேன்… ஊர் ஊருணியில் விளையாடியதாக நினைத்து விட்டேனா ஊர் ஊருணியில் விளையாடியதாக நினைத்து விட்டேனா என் மீதே எனக்கு கோவம் வந்தது. நொந்து கொண்டேன். நாக்கு வறண்டது. கண்கள் சூடேறி காய்ச்சல் வருவது போலானது. அதே கல்லில் மீண்டும் அமர்ந்தேன். ‘இன்னைக்கி சின்னையா தோப்பு வழியிலத்தானே வந்தோம்’. கிறுக்குத் தனமாக பொய்யாக யோசித்தேன்.\nசிறிது நேரம் சென்றது. சுற்றிலும் செவ்வக வடிவங்களில் ஒளிக்கீற்றுகள். குறுக்கே கம்பிகள் இருந்தது ஜன்னல் எனப்பட்டது. தண்ணீருக்குள் ஏதோ முண்டுவதை உணர்ந்தேன். அது பன்றி. எல்லாமே என் மண்டைக்கு தாமதமாகப் உரைத்தது. வெகு நேரத்திற்கு பின்னர்தான் வீட்டு ஞாபகம் வந்தது. சிவந்த கண்களோடு பள்ளியின் முன்பு இருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.\nபேருந்துக்குள் அனைவரும் என்னையே கவனிப்பதாக இருந்தது. முக்கியமாக எங்கள் ஊர் ஆட்கள். சட்டையை வாரி முகத்தைத் துடைத்துக் கொண்டேன். என் அருகில் அமர்ந்திருந்த பெரிய சாமியாடி மச்சான் கண்ணுசாமி என்னை தழுவிக்கொண்டார். அந்தத் தழுவலின் சுகம் அதுவரை நான் உணராதது. இதமாக இருந்தது. பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சியில் இருந்து என்னை மீள வைத்தது.\nமந்தையில் பேருந்து நின்றவுடன் இறங்குவதற்கு முன்பே அம்மாவின் கதறல் கேட்டது. கீழே இறங்கியவுடன் அம்மா என்னை தழுவிக்கொள்ள ஊர்க்காரர்கள் என்னை சூழ்ந்துக் கொண்டனர். பேருந்தின் பின்பக்க வாசலில் ஏறி என்னை தேடிய அப்பா சத்தம் கேட்டு இறங்கி வந்து ‘எங்கடா போன… சாமி…’ என கதறினார். சில நாட்களாக அவருக்குள் இருந்த ஒட்டுமொத்த துன்பங்களும் இதன் மூலமாக வெளியேறியது கண்டிப்பாக எனக்கும் அம்மாவுக்கும் மட்டும்தான் தெரிந்திருக்கும்.\nகாலை கடன்களை முடிக்க குண்டப்பத்தா தோப்புப் பக்கம் செல்கையில் சுப்பிரமணி களத்தில் அப்பாவைப் பார்த்தேன். சுப்பிரமணி பணம் கொடுத்தாரா என்பதை கவனிக்கவில்லை. அப்பா பணம் வாங்கியிருந்தால் திங்கள் கிழமை காலையில் அவரும் என்னுடன் பள்ளிக்கு வந்திருப்பார். ஆனால் அவர் வரவில்லை. திங்கள் கிழமை காலையில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டார்கள்.\nஅப்பா “சுப்ரமணிக்கிட்ட அதுக்கு மேல கேக்க முடியல. அம்ம நெலமய தெருஞ்சுக்கிட்டு பங்கு தொகய கூட அவரு கேக்கல. அதுக்கு மேல அவர்கிட்ட என்ன’னு கேக்குறது”\nசிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள்.\nஅம்மா ‘பேங்கல லோன் போடலாமா…\nஅப்பா ‘சொல்லி வச்சுருக்கேன்… ஆனா கைக்கு பணம் வர ஒரு மாசத்துக்கு மேல ஆகுமாம்… பெருமாலு சொன்னியான்…’\nஅம்மா ஏதோ சொல்ல வாயெடுக்க ‘ஊர்ல எல்லார்ட்டயும் கேட்டாச்சு. ஒன்னூம் பிரயோசனம் இல்ல…’ குரல் உடைந்து சொன்னார் அப்பா.\nஅம்மா ‘இதுக்குத்தேன் அப்பவே சொன்னேன். ஐஸ் ஸ்கூல்ல சேப்போம்னு… இப்ப பாரு புத்தகத்துக்கே ரெண்டாயிர ரூவா வேணும்ங்கிறியான் வாத்தியான்…’\nஅம்மா ‘ஸ்கூல்ல ஒரு ரெண்டு நா டயம் கேட்டு பாக்காலாமா\n‘அது வரைக்கும் ஏம்புள்ள என்னத்த வச்சு படிக்கும். போனா புத்தக பையோட போகனும். அம்ம கஷ்டத்த அவே மேல போட வேண்டாம். மத்த பயலுகள பாத்து ஏங்கி போயிருவியான்…’\nநான் தூங்குவதாக நினைத்து இருவரும் பேசிக்கொண்டனர். நான் வந்தக் கண்ணீரையும் அடக்கிக்கொண்டு படுத்திருந்தேன். நாட்கள் ஓடியது. இரண்டு வாரங்களுக்கு மேலானது. அப்பாவின் கையில் பணம் வந்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு அம்மாவும் முயன்று பார்த்தாள். பெரும்பாலான சமயங்களில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பார் அப்பா.\nவயல்களிலும் தோப்புகளிலும் புகுந்து வெளியேறினேன். தனியனாக உணர்ந்தேன். பள்ளியை மறந்தேன். மதிய வேளையில் ஊருணியில் அமர்ந்து தனிமையை ரசித்தேன். இந்த உலகத்திலே நான் மட்டும்தான் இருப்பதாக நினைப்பு. அந்த ஊருக்குள் யாருமே கால் வைக்காத இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டேன். அதை மற்றவர்களிடம் நிரூபிக்கவும் வேண்டும். காடு கரையெல்லாம் அலைந்து திரிந்தேன். அருமையாக இருந்தது. பள்ளிக்கூடத்தையும், சிரமமான சூழ்நிலையிலும் அப்பா வாங்கிக்கொடுத்த புத்தகப்பையையும் சுத்தமாக மறந்தேன். அப்பாவும் மறந்திருப்பாரா\nந���ன் எவ்வளவு ஊர் சுற்றினாலும், என்ன தவறு செய்தாலும் கண்டிக்காத அப்பா, அவருக்கு துணையாக வயல்களில் சிறு வேலை செய்தாலும் தடுத்துவிடுவார். அது பற்றிய பயம் இருந்தும் அன்று மதியம் சாப்பாடு எடுத்துப் போனேன். வியர்வைத் துளிகள் மினுமினுங்க நடுகாட்டில் வேலையில் இருந்தார் அப்பா. நான் வேப்ப மரத்துக்கடியில் வரப்பின் மீது அமர்ந்தேன். வரும் போதே என்னை கவனித்துவிட்டார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. இங்கிருந்தே நான் சத்தம் கொடுத்தேன். அவர் என்னை போகச் சொல்லி சைகை செய்தார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கூடவே கவலையும் ‘ஏ மேல இருந்த பாசம் கொறஞ்சுருச்சோ… என்று. சாப்பாட்டுக் கூடையை வரப்பில் வைத்துவிட்டு கிளம்பினேன். நான் சிறிது தூரம்தான் சென்றிருப்பேன், அதற்குள் அப்பாவின் உருவம் நகர்ந்தது. எனக்குள் சிறு சந்தேகம். நான் ஆற்றுக்குள் பதுங்கிக்கொண்டேன்.\nஅப்பா வரப்பில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுததது பின்பக்கமாக இருந்து பார்த்தாலும் எனக்கு நன்றாகத் தெரிந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32075", "date_download": "2019-02-23T08:22:23Z", "digest": "sha1:FR53W67MEVRMGSHINVL4PGNB4BBYDWEL", "length": 12202, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "முன்னாள் போராளியின் படி", "raw_content": "\nமுன்னாள் போராளியின் படிப்பு சான்றிதழ் மீட்பு\nவிடுதலைப் புலிகளின் கிளைமோர் கண்ணிவெடிப் பயிற்சியாளர் ஒருவரின் தேர்ச்சி அறிக்கை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் மேற்கில் வசிக்கும் த.நிமலேஸ் என்பவர் அவரது சொந்தகாணியை சீராக்கும்போதேஇ குறித்த அறிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தேர்ச்சி அறிக்கையில் செந்தூரன் கிளைமோர்இ தோழநம்பி கிளைமோர்இ கீர்த்தி கிளைமோர்இ இராகவன் கிளைமோர்இ பாவன் கண்ணிவெடிஇ அம்மா வாகனக் கண்ணிவெடிஇ தட்சாயினி கண்ணிவ���டிஇ துரப்பெதிர்ப்புக் கண்ணிவெடிஇ றிமோட் (கிளைமோர்)இ தகர்ப்பு கருவிஇ என்பன விடுதலைப் புலிகளினால் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த தேர்ச்சி அறிக்கை தயான் இ:1591 மேற்கு கட்டளைப்பணியப் போராளி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு செய்திகளுக்கு முத்தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்.\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார்...\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள்......Read More\nநாடாளுமன்றத் தேர்தல் எதிரிகளுக்கு பாடம்...\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், எதிரிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/20-10-2017-raasi-palan-20102017.html", "date_download": "2019-02-23T08:28:58Z", "digest": "sha1:5QXJN3QQRFD6ETDE2MAHMPPGCGB6JJOJ", "length": 26475, "nlines": 297, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 20-10-2017 | Raasi Palan 20/10/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்\nகேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர் ஒருவர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சகோதரங்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ��ியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமகரம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்\nகள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடு\nவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டு���ா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமி��ம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்த�� மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=24&cid=926", "date_download": "2019-02-23T09:16:47Z", "digest": "sha1:K4JJHVTBMLJB66RXEUYPEMKM6YPMNZIP", "length": 35998, "nlines": 212, "source_domain": "kalaththil.com", "title": "ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட நாள் ! | Reassessing-LTTE's-manoeuvre-warfare-prowess", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அழைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nபயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nநான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nதமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட நாள் \nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட நாள் \nஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும்.\nசிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.\n1999இ��் நடுப் பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, “புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்” என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார்.\nஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.\n1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும்.\n“ஆனையிறவு” என்பதற்கான சரியான பெயருக்கான காரணம் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.\nஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. புநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது.\nஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.\nஅதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.\nஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.\n1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவ���ம் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி – ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.\nஉப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல்.\nசில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.\nஒயாத அலைகள் அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக் கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி “யாழ்தேவி” என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிளாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிளாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.\nயாழ்.குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது.\nஇந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.\nஇந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக அனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.\nஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு – வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது.\nஇப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக் கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.\nபின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத் தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள்.\nமுதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, “முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்” என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.\nவெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.\nபின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “மாமுனைத் தரையிறக்கம்” புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள்.\nஅதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞ்சம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.\nமுழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.மாமுனையில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கிச் செல்கின்றன.\nஇதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை விநியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்ராஜ் தலைமையிலான அவ்வணியினர்.\nஇதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர்.\nஇயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 மிமி ஆட்லறிப் பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப் படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2000 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.\nமக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது. ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது.\nபுலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.\nஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.\nவெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.\nதலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் “ஆனையிறவு”தான். ஆனால் வந்த பதில், “ஜெயசிக்குறு எதிர்ச்சமர்”.\nஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர்.\nஇயற்கை அழிவிலும் இனவாதச் சிந்த�\nவீரம் செறிந்த வன்னி – வன்னியின்\nமண்டைதீவுச் சமர் எவ்வாறு நடைபெ�\nபோர் முகம் : முகம் 05\nபோர் முகம் - பாகம் 04\nதீச்சுவாலை முறியடிப்புச் சமர் �\nபோர் முகம் : பாகம் - 03\nஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ வி�\nஆனையிறவை கைப்பற்றிய தினம் மரபு\nபோர் முகம் [ போர் முகம்-02 ]\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி\nபோர் முகம் [ போர் முகம்- 01 ]\nதமிழீழ விடுதலைப் புலிகளின் || சா�\nகுடாரப்பு தரையிறக்கம் – தமிழர்\nமாவீரர்கள் மானிட விதிகளுக்கு அ�\nஎமது உயிரினும் மேலான தேசியச் சி\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/passengers", "date_download": "2019-02-23T09:18:59Z", "digest": "sha1:WQJ2HGO6C2S67SQTJ7EZTL4LWEPCQBLL", "length": 11571, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Passengers News in Tamil - Passengers Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபைலட் இல்ல.. டிக்கெட் விலையும் ஜாஸ்தி.. தொடர்ந்து ரத்தாகும் இண்டிகோ விமான சேவை.. அவதியில் பயணிகள்\nமும்பை:போதிய விமானிகள் இல்லை என்ற காரணத்தால் நாளொன்றுக்கு 30க்கும் அதிகமாக விமான சேவைகளை தொடர்ந்து 4வது நாளாக...\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் கோளாறு \nசென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளதால் பயணிகள் அவதியும்,...\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை... ஆரம்பிச்ச 2வது நாளிலே ரிப்பேர்.. புலம்பிய பயணிகள்\nசென்னை:சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளதா...\nஇந்தியர்கள் விமானத்தில் அதிகம் பயணிக்கின்றனர்-வீடியோ\nகடந்த 6 மாதங்களில் இந்தியா முழுக்க மக்கள் அதிக அளவில் விமான போக்குவரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். உலக...\nவாந்தி வந்தா சொல்லுங்க.. கேரி பேக் தரேன்.. புளிப்பு மிட்டாயும் தரேன்.. சபாஷ் கன்டக்டர்\nகோவை: மதுரையிலிருந்து கோவை அருகே பொதுமக்களிடம் அன்பாக பேசும் பஸ் நடத்துநருக்கு பாராட்டுகள்...\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ஜின் தடம்புரண்டது.. பயணிகள் அவதி\nதிருச்ச��� பொன்மலை அருகே பல்லவன் விரைவு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பொன்மலை அருகே...\nஇந்தோனீசிய விமான விபத்து: இயந்திர கோளாறே விபத்திற்கு காரணம் - வெளிவரும் உண்மைகள்\nவிமானத்தில் பறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இந்தோனீசிய விமானத்தின் ...\nஅவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்து குதித்து தப்பிய பயணிகள் வீடியோ\nஅவசரமாக தரையிறக்கப் பட்ட விமானத்தில் இருந்து, உயிருக்கு பயந்த விமானிகள் குதித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை...\nஜாவா கடலில் இந்தோனேஷிய விமான பாகங்கள்.. எரிப்பொருளும் மிதக்கும் வீடியோ\nஜகார்த்தா: ஜாவா கடலில் விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் பாகங்கள் மற்றும் எரிவாயு கட...\n30 ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்: காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழ...\nபுறநகர் ரயில்களில் குற்ற செயல்கள் இனி நடைபெறாது.. ஏடிஜிபி சைலேந்திரபாபு நம்பிக்கை\nசென்னை: ரயில்களில் நகை, பணம் பறிப்பு, மாணவர்கள் ஆயுத மோதல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்ற செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/page/4/", "date_download": "2019-02-23T09:26:17Z", "digest": "sha1:R6M5BNWWFCMK6XQFWEZRPLEM4YYS43TX", "length": 3672, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "அதிமுக Archives - Page 4 of 8 - CineReporters", "raw_content": "\n‘சர்கார்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இதோ\n‘சர்கார்’ படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் – காட்சிகள் ரத்து\nஉங்க உடம்பில் ஓடுவது காங்கிரஸ் ரத்தமா- இல்லை என் ரத்தம் கமல் பதில்\nஇன்று மாலை தில்லி விரைகிறார் எடப்பாடி – பாஜகவுடன் அதிமுக கூட்டணி\nவக்கத்த ஹெச்.ராஜா ஒரு மத வெறியன் – வெளுத்துவாங்கிய அதிமுக எம்.பி\nஅதிமுக இல்லைனா ‘அண்ணா’ பெயர் யாருக்கும் தெரிந்திருக்காது: செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு\nமகமாயி தண்டிப்பா- மைக் செட்டில் சாமி பாடல்களை அலற விடுபவர்களை கண்டித்த கஸ்தூரி\nஅதிமுகவில் மீண்டும் இணைய தயார்: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி\nஅழகிரியை புகழ்ந்து தள்ளும் எதிர் கோஷ்டி\nஎடப்பாடி தொகுதியில் எடப்பாடிக்கு எதிரான வீதி நாடகம்: அமர்க்களப்படுத்தும் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/10044914/DMK-AIADMK-who-have-spoiled-the-water-and-water--Dr.vpf", "date_download": "2019-02-23T09:48:48Z", "digest": "sha1:PAUXBKLVLT3PUR354T7WTMEEKTUOWEP7", "length": 18441, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK, AIADMK, who have spoiled the water and water - Dr. Ramdas || மண், நீர்வளத்தை கெடுத்தவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தான் - டாக்டர் ராமதாஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார் | சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு |\nமண், நீர்வளத்தை கெடுத்தவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தான் - டாக்டர் ராமதாஸ் + \"||\" + DMK, AIADMK, who have spoiled the water and water - Dr. Ramdas\nமண், நீர்வளத்தை கெடுத்தவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தான் - டாக்டர் ராமதாஸ்\nவேலூர் மாவட்டத்தின் மண், நீர்வளத்தை கெடுத்தவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வினர் தான் என்று லாலாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:49 AM\nபா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் நடைபெற்றது. பா.ம.க. இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட செயலாளர் துளசிராமன், மாவட்ட துணை செயலாளர்கள் எல்.வி.மணி, மணிஎழிலன், மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக்ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் எல்.வி.ராமசாமி, தயாளன், பாலு, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் குப்புசாமி, கிளை தலைவர் மனோகரன், துணை தலைவர் மோகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வாலாஜா வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி வரவேற்றார்.\nகூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-\nதமிழகத்தில் பா.ம.க.வின் கோட்டையாக மாறியுள்ளது வேலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் மண் வளத்தையும், நீர் வளத்தையும் கெடுத்தவர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தான். இந்தியாவில் 50 மாவட்டங்கள் கருப்பு மாவட்டங்கள் என கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் மண் வளம் கெட்டுவிட்டது. பல போராட்டங்கள் நடத்தியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கல்வியில் 3-வது இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் இன்றைக்கு கடைசி மாவட்டமாக இருக்கிறது. இதற்கு காரணம் தி.மு.க., அ.தி.மு.க. தான்.\nகல்வியை தனியார் கையில் கொடுத்து விட்டு, சாராயத்தை விற்கும் வேலையை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் எந்தவித வசதியும் இல்லை. அரசியல்வாதிகள் எவ்வித திட்டத்தையும் கொடுக்காமல் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள்.\nஎன் வாக்கு விற்பனைக்கு இல்லை என்பதை எல்லோரும் பிரசாரமாக எடுத்துச்செல்ல வேண்டும். மனிதகுலத்தை உருவாக்கும் சக்தி பெண்களுக்கு உள்ளது, காக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் பெண்களிடம் உள்ளது. பெண்களிடத்தில் விலை மதிக்க முடியாத ஓட்டு எனும் ஆயுதமும் உள்ளது.\nஅதை ஒருமுறை உபயோகித்து டாக்டர் அன்புமணி ராமதாசை முதல் -அமைச்சராக்குங்கள். இலவச கல்வி, மது ஒழிப்பு, ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை ஒரே விதமான உயர்தர மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரக்கூடிய திட்டங்களை அன்புமணி நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.\nகூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய மந்திரி வேலு, மாநில துணை பொதுச்செயலாளர்கள் சரவணன், கே.எல்.இளவழகன், வன்னியர் சங்க மாநில செயலாளர் எம்.கே.முரளி, மாநில துணை தலைவர்கள் என்.டி.சண்முகம், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அ.ம.கிருஷ்ணன், கரிகாலன், வக்கீல் ஜானகிராமன், மாநில துணை அமைப்பு செயலாளர் தங்கதுரை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் குமார் நன்றி கூறினார்.\n1. அ.தி.மு.க– பா.ஜ.க. முறைப்படி அமைந்த கூட்டணி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅ.தி.மு.க– பா.ஜ.க. கூட்டணி முறைப்படி அமைந்துள்ள கூட்டணி என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n2. அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி சத்திரப்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பேனர் வைத்தது தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nதடையை மீறி பேனர்கள் வைத்ததாக தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு அ.தி.மு.க., த���.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n4. ராகுல்காந்தியை பிரதமராக்க 40 தொகுதியிலும் காங்கிரஸ் – தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் நாராயணசாமி பேச்சு\nராகுல்காந்தியை பிரதமராக்க தமிழகம்– புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.\n5. ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறைக்கு அனுப்புவோம்: தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி மதுரை ஊராட்சிசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்றும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் எனவும் மதுரையில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n1. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா விஜயகாந்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு\n2. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜனதா கூட்டணிக்கு சென்றது கேவலம் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு\n3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்\n4. விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு துளிகூட அரசியல் பேசவில்லை என்று பேட்டி\n5. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை\n1. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n2. குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை\n3. சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னையில் இருந்து துபாய்க்கு செருப்பில் மறைத்து ரூ.13½ லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயற்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:19:36Z", "digest": "sha1:RWLOYWANX3DE2XDYEYV5TXSWD6L7VX5E", "length": 10532, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nசிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்\nசிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.\nஇந்தப் பகுதியின் 10 சதவீத இடங்களை அரசு கைப்பற்றியுள்ளது என்று ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ்’ என்ற அமைப்பின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஞாயிற்றுக்கிழமை இந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த ஐநா தூதர் ஒருவரால் அங்கு செல்ல முடியவில்லை.\n‘டௌமா’ என்கிற முக்கிய நகரத்திற்கு மனிதநேய உதவிகளை 40 டிரக்குகளில் கொண்டு செல்வதற்கான அனுமதியை சிரியாவின் அதிகாரிகளிடம் இருந்து பெறுவதில் தோல்வியடைந்திருப்பதாக ஐநா கூறியுள்ளது.\n“தேவைப்படுகின்ற போர் நிறுத்தத்துக்கு மாறாக, அதிக மோதல்கள், அதிக இறப்புகள், பசி, பட்டினி மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டு தாக்குதல் என அதிகக் கவலை அளிக்கும் செய்திகள் வருகின்றன” என்று ஐநாவின் பிரதேச மனிதநேய ஒருங்கிணைப்பாளர் பனோஸ் மௌம்ட்சிஸ் தெரிவித்திருக்கிறார்.\n“பொது மக்க���ுக்கு கூட்டாக வழங்கப்படும் இந்த தண்டனையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.\nமுற்றுகையிடப்பட்டுள்ள இந்த இடத்தில் 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்.\nசிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யா தினசரி 5 மணிநேர போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட்டதோ, ஐநாவால் கோரப்பட்ட நாடு தழுவிய போர் நிறுத்தமோ, முற்றுகையிடப்பட்ட இந்த இடத்திற்கு மனித நேய உதவிகளை கொண்டு சேர்க்க உதவவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nசிரியாவில் ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு சுவிட்சர்லாந்து இராணுவ நீதிமன்றம் ச\nஐ.எஸ் இல் இணைய முயற்சித்த கனேடியர் சிறையிலிருந்து விடுதலை\nசிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துக் கொள்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த\nஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாட\nஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை நீக்கப்பட்டது\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த 19 வயதான ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை உள்துறை அமைச்சினா\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்\nகடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள், சிரியாவிலிருந்து தப்பித்து மேற்கு ஈர\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-02-23T09:14:31Z", "digest": "sha1:4G4BVQUZXDRQQOAKVAREOCGYDIZGDRHQ", "length": 8224, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nநீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா\nநீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா\nநீரிலும் நிலத்திலும் தரையிறக்கும் வகையிலான உலகின் மிகப்பெரிய விமானத்தை தயாரித்துள்ள சீனா, அதன் முதல் சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.\nகடலில் ஆபத்து காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான ஏஜி 600 என்ற விமானத்தை சீனா தயாரித்தது.\nநீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் வகையிலான இந்த விமானம், நீரில் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது என சீனா தெரிவித்துள்ளது.\nமுழுக்க முழுக்க உள்நாட்டிலேயே பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த விமானம், சீனாவின் Hubei மாகாணத்தின் Jingmen பகுதியில் இருந்து முதல்முறையாக வானில் பறந்தது.\nபின்னர், விமானம் வெற்றிகரமாக நீரிலும் இறக்கியும், ஓடவிட்டும் சோதிக்கப்பட்டது. சீனாவின் இந்த முயற்சியானது சர்வதேச அளவில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுல்வாமா தாக்குதலுக்கு சீனா கண்டனம்\nஜம்மு – காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவ\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\nசீனாவை ஆத்திரமூட்டும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் செயற்பட்டு வருவதாக, நிதியமைச்சர\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nஅவுஸ்ரேலிய நிலக்கரி இறக்குமதி மீதான சீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது என, அவுஸ்ரேலி\nவடகொரியாவிற்கு நிவாரணமளிக்குமாறு ஐ.நா.விடம் சீனா வலியுறுத்தல்\nபொருளாதார தடைகளிலிருந்து வடகொரியாவிற்கு நிவாரணமளிப்பது தொடர்பாக கருத்திற் கொள்ளுமாறு சீனா, ஐக்கிய நா\nவியட்நாம் உச்சிமாநாடு சாத்தியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்: சீனா நம்பிக்கை\nவியட்நாமில் நடைபெறவுள்ள அமெரிக்க- வடகொரிய அரச தலைவர்களிடையிலான இரண்டாவது மாநாடு சாத்தியமான முன்னேற்ற\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\nஹீரோவாக நடித்து ஜெயித்தாரா RJ பாலாஜி – வசூல் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%9A%E0%AE%A4&qt=fc", "date_download": "2019-02-23T09:36:52Z", "digest": "sha1:YCX4OCVEHHQ3QUYRO3N3LNSYI5SYRW2Y", "length": 20364, "nlines": 198, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nசத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்\nசித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nசத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர\nதத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்\n#4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை\nசத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்\nதனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்\nபுத்தியொடு சித்தியும்நல் லறி���ும்அளித் தழியாப்\nபுனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே\nபத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்\nபரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்\nதத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்\nதனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.\n#4-002 நான்காம் திருமுறை / அருட்பிரகாச மாலை\nசத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே\nதனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த\nசித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து\nதெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து\nமத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே\nமகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே\nசுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்\nசுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.\n#5-001 ஐந்தாம் திருமுறை / சித்தி விநாயகர் பதிகம்\nசத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்\nசித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்\nசுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே\nவித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.\n#5-047 ஐந்தாம் திருமுறை / செவி அறிவுறுத்தல்\nசதிசெயும் மங்கையர் தமது கண்வலை\nமதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே\nநிதிசிவ சண்முக என்று நீறிடில்\nவதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.\n#5-051 ஐந்தாம் திருமுறை / தனித் திருத்தொடை\nசத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்\nபத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்\nமுத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்\nபுத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.\n#5-057 ஐந்தாம் திருமுறை / தனித் திருமாலை\nசத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே\nபத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்\nதத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்\nஅத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்\nகத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்\nஅத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்\nஅத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திய பதமே சத்துவ பதமே\nநித்திய பதமே நிற்குண பதமே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்\nசித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்\nஅத்தகை தெரித்த வருட்சிவ குருவே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்\nமெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திநி பாதந் தனையளித் தெனைமேல்\nவைத்தமு தளித்த மரபுடைத் தாயே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்\nசித்தியை யளித்த தெய்வநற் றாயே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்\nறெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே\nஇத்தகை வழுத்து மென்றனிச் சத்தே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்\nஇத்தகை விளங்கு மென்றனிச் சித்தே\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nசத்திய வமுதே தனித்திரு வமுதே\nநித்திய வமுதே நிறைசிவ வமுதே\n#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை\nசத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்\nதலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்\nஇத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி\nஎத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்\nஅத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா\nதருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்\nசுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே\nதுயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.\n#6-046 ஆறாம் திருமுறை / பரசிவ நிலை\nசத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்\nசத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்\nநித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா\nநிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்\nபத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்\nபரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்\nசித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்\nசிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.\n#6-052 ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்\nசத்திய பதியே சத்திய நிதியே\nநித்திய நிலையே நித்திய நிறைவே\nசித்திஇன் புருவே சித்தியின் கருவே\nபுத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்\n#6-066 ஆறாம் திருமுறை / மெய் இன்பப் பேறு\nசத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்\nதந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே\nஉத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்\nஉடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்\nஇத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்\nஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்\nஎத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n#6-079 ஆறாம் திருமுறை / நற்றாய் செவிலிக்குக் கூறல்\nசத்திய ஞான சபாபதி எனக்கே\nநித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப\nபித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்\nஎத்திசை யீரும் ஒத்திவண் வருக\n#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை\nசத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்\nசித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்\nறெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்\n#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை\nசத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்\nசித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்\nஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே\n#6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு\nசத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்\nதனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்\nநித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்\nநித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை\nஅத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்\nஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்\nசித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்\nசிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.\n#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்\nசதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்\nசந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ\nவிதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா\nவித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்\nபொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்\nபொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்\nஅதுஇது என்னாமல் ஆடேடி பந்து\nஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி\n#6-118 ஆறாம் திருமுறை / சிவசிவ ஜோதி\nசத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்\nசத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி\nமுத்தர் அனுபவ ஜோதி - பர\nமுத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. சிவசிவ\n#6-127 ஆறாம் திருமுறை / அருள் அற்புதம்\nசத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்\nசன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்\nநித்திய ஞான நிறையமு துண்டனன்\nநிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nசதபரி சதவுப சதமத விதபவ\nசிதபரி கதபத சிவசிவ சிவசிவ.\n#6-134 ஆறாம் திருமுறை / அம்பலத்தரசே\nசத்வ போதக தாரண தன்மய\nசத்ய வேதக பூரண சின்மய.\n#6-149 ஆறாம் திருமுறை / சத்திய அறிவிப்பு\nசத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்\nசந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்\nஇத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்\nஇனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்\nசுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்\nதூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்\nசெத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்\nதிருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32076", "date_download": "2019-02-23T08:24:06Z", "digest": "sha1:FJGIZWRINNC46MOM6OSI5W6UXEWYS5XM", "length": 16082, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வைத்தியசாலையில் மருத்த�", "raw_content": "\nவைத்தியசாலையில் மருத்துவர்கள் செய்யும் இழிவான செயல்\nகடந்த 4 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை செய்வதாக கணக்கு காட்டிக் கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் பல இலட்சம் ரூபாய்களை சம்பளமாகவும் இதை விட மாதம் 120 மணி நேரம் மணிக்கு 1000 ரூபாய் வீதம் ஒரு இலட்சத்துக்கு மேலாக மேலதிக வேலைநேர கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டு கொழும்பிலும் கண்டியிலும் அரசாங்க வேலை நேரத்தில் சட்டவிரோதமாக தனியார் வைத்தியசாலைகளில் வருமானம் ஈட்டும் பல வைத்திய நிபுணர்கள் பற்றிய விபரங்கள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன.\nஇதில் முதன்மையான மோசடியாளராக எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் விளங்குகிறார்.\nஇவர் சட்டவிரோதமாக லீவும் போடாமல் கிழமையில் 5 நாட்கள் கண்டியில் பல தனியார் வைத்தியசாலைகளில் அரசாங்க மருத்துவர் பிற மாவட்டங்களில் நோயாளிகளை பார்க்க முடியாது என்ற விதியையும் மீறி நோயாளிகளிடம் இருந்து வருமானம் ஈட்டி வருகிறார்.\nபுதன் கிழமைகளில் இவர் நிரந்தரமாக கண்டியில் ச��வசேவன வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வை இட்டு வருகிறார்பேராசையுடன் இவர் இவ்வாறு செய்வதும் அல்லாமல் மட்டக்களப்பில் வந்து தங்கி நிற்கும் ஓன்று இரண்டு நாட்களிலும் அரசாங்க வேலை நேரத்திலும் தனியார் வைத்தியசாலைகளில் போதனா வைத்தியசாலை அத்தியட்சகர்இபிராந்திய சுகாதார பணிப்பாளர்இ மாகாண சுகாதார பணிப்பாளர் எந்த வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்ற துணிவில் அரசாங்க வேலை நேரத்திலும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளை பார்த்து வருகிறார்.\nஇவர் சட்டவிரோதமாக காத்தான்குடியில் தனியார் வைத்தியசாலையில் வியாழன் 8.30 காலை நோயாளிகளை பார்ப்பதாகவும் மேலும் திட்டமிட்ட முறையில் சத்திர சிகிச்சைக்காக பல நோயாளிகளை காலையில் இருந்து வாய் வழியாக எதுவும் எடுக்க வேண்டாம் என்று பட்டினி போட்டு விட்டு அவர்களில் 3-4 நோயாளிகளுக்கு மாத்திரம் சிகிச்சை செய்துவிட்டு ஏனைய பட்டினி கிடக்கும் நோயாளிகளுக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு வந்தால் அன்று இரவே சிகிச்சை அளிப்பதாக அழுத்தம் கொடுத்து அங்கே வரச் செய்வார்.\nஇவரும் மற்றைய எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும் லீவு எதுவும் எடுக்காமல் பெரும்பாலான நாட்களில் கண்டியிலேயே தங்கி இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் எலும்பு முறிந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் உரிய சிகிச்சை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.\nஇந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டிய தமிழ் வைத்திய நிபுணர்களில் பலரும் காலை 8-மாலை 4 வரை அரசாங்க வேலை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்க்க முடியாது என்ற விதியை தாங்களும் பேராசையுடன் மீறி வருவதனால் வாய் திறக்க முடியாமல் இருக்கிறார்கள்.\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத்......Read More\nமக்களின் முழு ஒத்துழைப்போடு பாஜக தேர்தல்...\nராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்ற அக்கட்சி முகவர்கள்,......Read More\nமக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு...\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில்......Read More\nஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும்...\nநாட்டின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வரவேண்டும் என்றே......Read More\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார்...\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள்......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் ���ன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-23T08:27:02Z", "digest": "sha1:EYGXYKNQQ2MAYDARNAC33OFEWZ5XX6TG", "length": 3386, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "குழ்ந்தை பிறப்பு | 9India", "raw_content": "\nTag Archives: குழ்ந்தை பிறப்பு\nவெவ்வேறு அண்டுகளில் பிறந்த இரட்டை அதிசயக் குழந்தைகள்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 2015 முடிந்து 2016 ம் ஆண்டு பிறக்கும் வேளையில் ஒரு தம்பதியருக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. கலிஃபோரினியா அருகே சான் டியகோ என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மேரிபெல் என்பவருக்கு, 2015 டிசம்பர் மாதம் 31ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. நள்ளிரவில் 2015ஆம் ஆண்டு முடியும் கடைசி விநாடிகளில் மேரிபெல் அழகான\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/blog-post_13.html", "date_download": "2019-02-23T09:54:36Z", "digest": "sha1:TCWP52LWN4ZRQWQYZV2CHFAEWGWWTIHD", "length": 8393, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "குவைத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை பயணி விமானத்தில் மரணம்! சோகச் சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகுவைத்திலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை பயணி விமானத்தில் மரணம்\nவெளிநாடு ஒன்றிலிருந்து தாயகம் திரும்பிய இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமானத்தில் குறித்த பயணி உயிரிழந்துள்ளார்.\n59 வயதான இலங்கை பயணி ஒருவரே இன்று அதிகாலை விமானத்திற்குள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பயணி இன்று காலை 6.10 மணியளவில் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL-230 விமானத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் க��ழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=2&id=31", "date_download": "2019-02-23T08:41:31Z", "digest": "sha1:H7OJZKVVYS5ZVZOEZ4WILRJC2K3A24RR", "length": 11321, "nlines": 187, "source_domain": "kalaththil.com", "title": "English News | களத்தில்", "raw_content": "\nகவனயீர்ப்பு போராட்டம் மற்றும் முழுஅடைப்பு என்பவற்றிற்கு அழைப்பும் பூரண ஆதரவும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம்\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் ஐந்தாவது நாளாக பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது\nபயங்கரவாதத் தடைச்சட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்\nநான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு\nதமிழர்களின் தாய்மொழியான தமிழ் வெறும் வாய்மொழியாக இருக்கிறதே தவிர வாழ்க்கை மொழியாக இல்லை\nஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது\nவடக்கு கிழக்கு இணைந்த எமது உறவுகளின் வலி சுமந்த போராட்டத்திற்கு எமது குரலையும் உலக அரங்கில் ஓங்கி ஒலிப்போம்\n\"தமிழ் மக்கள் கூட்டணி\" (Tha\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/09/15/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2019-02-23T09:59:09Z", "digest": "sha1:ZE5BYI6DV32VMLV7VQI5JHFZ4V2HASIG", "length": 19225, "nlines": 194, "source_domain": "kuvikam.com", "title": "படைப்பாளி – சுப்ரபாரதி மணியன் (எஸ் கே என் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபடைப்பாளி – சுப்ரபாரதி மணியன் (எஸ் கே என் )\nதிருப்பூர் வாசியான திரு சுப்ரபாரதிமணியன், கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், நூல் மதிப்புரைகள் என பல படைப்புகளை அளித்தவர். இவரது “கனவு” இலக்கியச் சிற்றிதழ் 1987 முதல் வெளிவருகிறது. திருப்பூரில் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். கதா விருது, தமிழக அரசு சிறந்த நாவல் விருது உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். பல்வேறு மொழிகளில் இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிறந்த திரைப்பட ஆய்வாளர். இவரது தெளிவான விமர்சனக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 11 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள் என 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகி உள்ளன.\nஇவரது புதுப் பழக்கம் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது.\nபஸ் இரைச்சலுடன் வந்து நின்றது. புழுதியை அலட்சியப்படுத்தியபடி இறங்கினர். தினத்திற்கு ஒரு தரம் ம��்டுமே வரும் பஸ். ஏறவும் நிறையக் கூட்டமிருந்தது. ஆலமரத்துப் பின்புறத்திலிருந்து பரபரப்பாய் ஓடி வந்தாள் ஈஸ்வரி. ” அய்ய… பஸ்ஸு.. ” என்று வாய் விட்டுச் சொன்னாள்.\nஈஸ்வரிக்கு பஸ் ஒரு வேடிக்கை.\nபள்ளிக்கூட நாட்களில் சரியாகக் கணக்கு பாட நேரத்தில்தான் வரும். கணக்கு வாத்தியார் வேடிக்கை பார்க்க அனுமதிக்க மாட்டார். எனவே, விடுமுறை நாட்களில் இன்னும் சில வாண்டுகளுடன் இரைக்க இரைக்க ஓடி வந்து பஸ் வருவதை வேடிக்கை பார்ப்பது ஒரு ஆனந்தம். “ஆரன் அடி மாமா ..” என்று ஓட்டுனுரைப் பார்த்துக் கேட்பதும் அந்த ஒலி கேட்டு மகிழ்வதும் சிலசமயம் நடக்கும்.\nஇரண்டு நாட்கள் முன்பு, மூன்று கூடைகளுடனும் ஒரு பெரிய பாத்திரத்துடனும் ஒரு பெண்மணி பஸ்ஸில் வந்து இறங்கி நின்றுகொண்டு இருந்தாள். ஈஸ்வரியையும் அவள் சகாக்களையும் பார்த்து இல்லம் எங்கே இருக்கிறது என்று கேட்டாள். இவர்களே இல்லத்தைச் சேர்ந்தவர்கள்தானே. ஆளுக்கு ஒரு பொருளைத் தூக்கிகொண்டு இல்லம் நோக்கிச் செல்கையில், எவ்வளவு நாளாக அவர்கள் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி மட்டும் கடந்த ‘விசாழன்’ வந்து சேர்ந்தவள் என்று தெரியவருகிறது, ‘நீங்களெல்லாம் அனாதைகளா’ என்றும் கேட்டுவிட்டு, தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று கூச்சமும் அடைந்தாள் அந்தப் பெண்மணி.\nஈஸ்வரிக்கு அக்காவும் ‘பாவா’வும் உண்டு. ஈஸ்வரியையும் அவள் அக்காவையும் வளர்த்த மாமா, அந்த அக்காவை இரண்டாம் தாரமாக மணமுடிக்கக் கேட்டாராம் , அதனை மறுத்து ‘பாவா’வை மணமுடிக்க, ஈஸ்வரியை வளர்க்க மாமாவோ பாவாவோ முன்வரவில்லை. வேறு வழியின்றி அனாதை என்று சொல்லி அக்காவே ஈஸ்வரியை இல்லத்தில் சேர்த்துவிட்டாள். இந்த ஒரு வாரத்திற்குள்ளேயே ஜெபம் சொல்லவும் சரியாக சிலுவை போடுவதற்கும், சிஸ்டர், பிரதர் என்று விளிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டாள் ஈஸ்வரி.\nஅந்தப் பெண்மணி கொண்டு வந்த இனிப்புகளும் பழங்களும் அனைவருக்கும் கிட்டின. சிஸ்டர் அவளுக்கு ஹாப்பி பர்த்டே சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.\nஇன்றும் யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த ஈஸ்வரி, யாரும் வராததால் பஸ் பின்னால் ‘டுர்ர்’ என்று ஓடிக் களைக்கிறாள். சிவப்பு நந்தியாவட்டைப் பூக்கள், பிள்ளையார், வண்ணத்துப் பூச்சி என்று வேடிக்கை பா���்த்த ஈஸ்வரி ஆலமரத்தடியிலே கண்ணயர்ந்து விடுகிறாள்.\nவிழித்ததும் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். கூடவந்த இல்லத்து நண்பர்கள் யாரையும் காணவில்லை. ஜெப நேரமும் அதனை அடுத்த உணவு நேரமும் கடந்திருக்குமா என்றும் தெரியவுமில்லை. ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளையும், செம்மறியாட்டு மந்தையையும் வேடிக்கை பார்த்தபடி நடக்கிறாள். மாமா வீட்டில் இருந்தபோது விடுமுறை நாட்களில் அக்கா காட்டன் ஆபீசிலிருந்து திரும்பும்வரை இப்படி அலைந்து திரிவதுதானே வழக்கம்.\nஇல்லம் அடைகிறாள். கைவைத்து மெல்லக் கேட்டைத் திறந்து போகிறாள்\nஎல்லோரும் சாப்பாட்டுத் தட்டுடன் அமர்ந்திருந்தார்கள். தட்டில் சாதம் விழுந்திருந்தது. அவளை யே எல்லோரும் பார்த்தார்கள்.\nபிரதர் சார்லஸ் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். கேட்டை மறுபடியும் மூடுகையில் அவர் நகர்ந்து வருவது ஈஸ்வரிக்குத் தெரிந்தது, அவர் வெகு சீக்கிரம் அவள் அருகில் வந்து நின்றார்.\n“ஜெபத்துக்கு வராமே எங்க போயிருந்தே…\nஅவள் சொல்லச் சொல்ல அவள் முகத்தில் அறை விழுந்தது.\n“ஜெபத்துக்கு இல்லாமே வெளிய கேட்குதோ…”\nகோணிக்கொண்டு வந்த அழுகையுடன் “தினமும் போறதுதானே பிரதர். ஜெபம்தா புதுசு” என்றாள் சிதைந்த குரலில்.\nசெகந்தரபாத்தில் பணிபுரிந்த நாட்களில் வெளிவந்த ‘தொலைந்துபோன கோப்புகள்’ முதலிய கதைகள் பரவலாகப் பேசப்பட்டவை. ‘டாலர் சிட்டி’ என்று அறியப்படும் திருப்பூர் வாழ்க்கை பனியன் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் ஏற்ற தாழ்வுகளையும் , சமுதாயச் சிக்கல்களையும், சுற்றுப்புற சூழல் பாதிப்புகளையும் தனது கதைகள், கட்டுரைகள் நாவல்கள் மூலம் பேசி வருபவர். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, நொய்யல் ஆற்றைப் பாதுகாத்தல், பெண்கள் சுரண்டப்படும் ‘சுமங்கலி’ திட்ட எதிர்ப்பு என சமூகக் களப்பணியிலும் முன் நிற்பவர்.\nஇவரது குறிப்பிடத்தக்க நாவல்களில் சில : ஓடும் நதி, மற்றும் சிலர், சாயத்திரை, நீர்த்துளி, புத்துமண்.\nசிறுகதைகளில் சில:- ஆழம், தொலைந்துபோன கோப்புகள், ஒலைக்கீற்று, அரேபியக் கிராமம், கைகுலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்.\nஇணையத்தில் கிடைக்கும் ஒரு கதை : ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்-\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – பிப்ரவரி 2019\nநாம் கல்யாணபுரி என்போம��� – மீ.விசுவநாதன்\nமணி மணியா சம்பா நெல்லு…ராம்ஸு\n- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதென்றலே தூது செல்ல மாட்டாயோ..\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nதிரைக்கவிதை – செந்தமிழ்த் தேன் மொழியாள்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிருப்பாவையில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் \nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநீர் பரப்பில் ஒரு மீன் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகுவிக்கம் பொக்கிஷம் – சிறிது வெளிச்சம் – கு.ப.ரா\n நாடக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (20)- புலியூர் அனந்து\nமகிழ்ச்சியான குடியரசு தின விழா\nஉள்ளக் குமிழி- வளவ. துரையன்\nஇந்திய சமையல் செய்யும் ரோபோ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,382)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nதமிழறிஞர் வரிசை 21: கா.சு. பிள… on சிலிகான் ஷெல்ஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/3-tips-to-dating-during-exam-period", "date_download": "2019-02-23T09:02:23Z", "digest": "sha1:PFJKW5OXCLRUXZHHG7GWHGS52R63N5HB", "length": 14259, "nlines": 59, "source_domain": "www.datemypet.com", "title": "3 தேர்வு காலத்தில் டேட்டிங் குறிப்புகள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\n3 தேர்வு காலத்தில் டேட்டிங் குறிப்புகள்\nகடைசியாகப் புதுப்பித்தது: பிப்ரவரி. 22 2019 | 2 நிமிடம் படிக்க\nஅதை மீண்டும் இந்த ஆண்டு அந்த நேரம். தேர்வு காலத்தில் நீங்கள் விட்டு snuck, ஏற்கனவே உங்கள் இருப்பு பேன் மாறிவிட்டது. எண்ணற்ற அனைத்து nighters, மன அழுத்தம் மற்றும் cramming மணி நாட்களில் உங்கள் வாழ்க்கை ஒரு மாணவர் கொண்டுள்ளது என்ன உள்ளது. நான் ஒரு சோம்பை பேரழிவு இருந்தது போல நான் ஏற்கனவே வளாகத்தில் சுற்றி நடந்து உணர்ந்தேன்- என்று தூக்கம் இல்லாததால், மற்றும் காபி ஒர��� அளவுக்கும் மற்றும் சாக்லேட் சராசரி மாணவர் செய்ய என்ன இருக்கிறது.\nபரீட்சை நேரம் மற்றொரு விளைவு நாம் அனைவரும் சில புள்ளியில் வலியுறுத்தினார் மற்றும் அமெரிக்க மக்கள் நெருங்கிய அதை வெளியே எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். இது உங்கள் டேட்டிங் வாழ்க்கை நல்ல செய்தி அல்ல. நீங்கள் எந்த சமூக வாழ்க்கை போன்ற ஒருவேளை நீங்கள் உணர மற்றும் உங்கள் விளையாட்டு கீழே போவதை என்று. நீங்கள் இன்னும் அதை உணர்ந்து இல்லை என்றால், நீங்கள் பற்றி தான்.\nஅதிர்ஷ்டவசமாக, நீங்கள் தியானத்தில் தேவையில்லை. இந்த 3 குறிப்புகள் உங்கள் டேட்டிங் வாழ்க்கையில் ஒரு உயர் இலக்கை பேணுகிறது உங்கள் பரீட்சைக்கு சீட்டு உதவ முடியும்.\nகவனியுங்கள் உங்கள் அழகை மீண்டும் பிடித்து.\nதேர்வு காலத்தில் உங்கள் பள்ளி வாழ்க்கையில் ஒரு முக்கியமான நேரம் ஆகிறது, அது தேதிகளில் அதை குளிர்விக்க ஒரு ஸ்மார்ட் யோசனை இருக்கலாம். நீங்கள் உங்கள் தேர்வுகள் நன்றாக செய்ய வேண்டும் என்பதால், நீங்கள் காரணமாக தேதிகள் ஒரு ஜோடி மதிப்புமிக்க ஆய்வு நேரத்தில் வெளியே காணாமல் அதை பணயம் விரும்பவில்லை. நீங்கள் ஆழமான கற்றல் விஞ்ஞான சூத்திரங்கள் மற்றும் வணிக காட்சிகள், தற்காலிகமாக உங்கள் அழகை கீழே திரும்ப வேண்டும் என்பதை கற்று நீங்கள் உங்கள் பங்குதாரர் ஒரு நன்மை இருக்கும்.\nஇருப்பு காஃபின் போலவே முக்கியம்.\nரெட் புல், ஐஸ் கிரீம், சிப்ஸ் மற்றும் காபி பரீட்சை நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உயர் மட்ட அபிவிருத்தி தெரிகிறது. எனினும், அதை டேட்டிங் வரும் போது அவர்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிரூபிக்க முடியாது, எனவே சமநிலை உங்கள் புதிய சிறந்த நண்பர். நீங்கள் அனைத்து நாள் ஆய்வு செய்தால், அது உங்களுக்கு நல்லது செய்ய முடியாது, அனைத்து இரவு, சூரிய ஒளி பார்க்க முடியாது மற்றும் எந்த இடைவேளை எடுத்து வேண்டாம். படிக்கும் மற்றும் இடைவெளிகள் இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் முக்கியம், உங்கள் திறன்களை படிக்கும் மற்றும் பரீட்சை செயல்திறனை அதிகரிக்க நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநேரம் பொருத்தினார் பிரி, மன அழுத்தம், மற்றும் சாரா சில சூரிய ஒளி முக்கிய உள்ளது. இந்த ஆய்வு இடைவேளையின் உங்கள் அன்புக்குரியவர்கள் நேரம் செலவிட சிறந்த வாய்ப்புகளை. ஒவ்வொரு ���டிக்கடி ஒரு படம் இரவு கொண்ட கருதுகின்றனர் அல்லது ஒன்றாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்க.\nமாற்றாக, வெளியே பெற்று சுறுசுறுப்பாக இருப்பது ஒரு நல்ல பிணைப்பு செயல்பாடு ஆகிறது, உங்கள் ஒட்டுமொத்த சுகாதார ஒரு நன்மை- உங்கள் உணவில் என பார்த்து சர்க்கரை மற்றும் காஃபின் கொண்டுள்ளது. உயர் கல்வி வாழ்க்கை அழுத்தம் பற்றி cramming அமர்வுகள் மற்றும் கொந்தளிப்பாக இடையே குறுகிய நடைப்பயண சென்று. புதிய காற்று புதிய உங்கள் மூளை வைக்கும்.\nஅதன் குறுகிய வாழ்க்கையில் ஸ்கைப் மீது அரட்டைகளுக்கு என்பதை, தொலைபேசியில் நேரில் அவர்களது குரலை கேட்க, இரவு முழுவதும் கட்டி தழுவு அமர்வுகள் அல்லது தூக்கம்-ஓவர்கள் தாமதமாக, நிச்சயமாக நீங்கள் வேலை மற்றும் நாடகம் இடையே ஒரு சமநிலையை பராமரிக்க செய்ய.\nஇது ஒரு அழகான சுய விளக்க. உங்கள் தேர்வுகள் வெற்றி முறை கொண்டாட மறக்க வேண்டாம் நீங்கள் இருவரும் உங்கள் தேர்வுகள் ராக்கிங் வென்றதற்காக செய்ய முடியாது என்று வேடிக்கையாக ஏதாவது திட்டமிட்டால் உங்கள் இணைப்பு தூண்ட. நீங்கள் ஒரு ஆர்வம் நீர்நாய் இருக்கிறோம் முன்கூட்டியே ஏதாவது திட்டமிட்டால் என்றால் அதை எதிர்நோக்குகிறோம் ஏதாவது கொடுக்க வேண்டும்.\nஇந்த 3 குறிப்புகள் நீங்கள் பரபரப்பாக பரீட்சை காலத்தில் உங்கள் காதல் வாழ்க்கை தீ வைத்து உதவும். உங்கள் எண்ணற்ற படிப்புகள் இணைந்து அறிவுக்கிணற்றின் துணுக்குகளையும் படிக்கும் மூலம், நீங்கள் உங்கள் டேட்டிங் வாழ்க்கை அத்துடன் உங்கள் பரீட்சைக்கு மீது வெற்றி கொள்ள முடியும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nGoogle இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nசிறந்த 10 வெற்றிகரமான டேட்டிங் டிப்ஸ்\nவெற்றிகரமான டேட்டிங் என்ன அர்த்தம் இந்த கேள்விக்கு பதில் உங்கள் சொந்த பார்வை பொறுத்து…\nமுதல் ஐந்து ஆன்லைன் டேட்டிங் பாதுகாப்பு டிப்ஸ்கள்\nவெறும் பாரம்பரிய டேட்டிங் போன்ற, ஆன்லைன் டேட்டிங் ஒரு சில அபாயங்கள் அதை செயல்படுத்த. அங்கு…\nஆன்லைன் டேட்டிங் வெற்றி மூன்று குறிப்புகள்\nஆன்லைன் டேட்டிங் காட்சியில் புதி��� சரி, அதை நம்ப அல்லது இல்லை, ஆன்லைன் டேட்டிங் இருக்க முடியும்…\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27699/", "date_download": "2019-02-23T09:17:20Z", "digest": "sha1:XOR6EC3CB2VVQVALVQBHPNS4ZRB2A74P", "length": 11360, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழிலையா ? கொழும்பிலையா ? இவ்வார இறுதிக்குள் முடிவு. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழிலையா கொழும்பிலையா \nயாழ் புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடாத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.\nகுறித்த வழக்கின் குற்றப்பத்திரமும் அதனுடான ஆவணங்களும் கடந்த வாரம் சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அவை தற்போது யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளரால் இரும்பு பெட்கத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையில் குறித்த வழக்கு கொழும்பில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், ராயலேட் பார் தீர்ப்பாயம் மூலம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்த நிலையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றிலேயே குறித்த வழக்கினை நடாத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடாத்துவதற்காக மூன்று தமிழ் நீதிபதிகளையும் நியமிக்குமாறும் சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாகவும் அறிய முடிகிறது.\nகுறித்த வழக்கு யாழ்ப்பாணத்திலையா அல்லது கொழும்பிலையா நடாத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவு இவ் வாரத்திற்குள் வெளிவரும் எனவும் சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.\nTagsஇவ்வார இறுதி கொலை வழக்கு கொழும்பிலையா புங்குடுதீவு மாணவி முடிவு யாழிலையா\n��லங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்ற முயற்சி \nஅமைச்சரவை மாற்றத்திற்கு நிகராக பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்த�� கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:24:15Z", "digest": "sha1:F2CXHGBK6MC2TGPF7ZFZL6KHX3KKNXWX", "length": 7684, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – GTN", "raw_content": "\nTag - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும்……\nஅப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் பதவியேற்பு விழாவில் திரண்ட மக்கள் தொகை போலியானது –\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு….\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு...\nஉலகம் • பிரதான செய்திகள்\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”\n“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என...\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“நீங்களும் அகதிகளாக வாழ்ந்து பாருங்கள் எங்களின் வலிகள் புரியும்” உலகை உலுப்பும் அப்தல்லாவின் ஓவியங்கள்..\nநமது உணர்வை வெளிப்படுத்த பல வழிகள் உண்டு. ஓவியர்கள்...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:54:01Z", "digest": "sha1:AHXXD54JEVLBRX7RB2ABAW6BUZMP32FE", "length": 6710, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "வேலூர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்புவோருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை\nகுழந்தை கடத்தல் கும்பல் என்ற வாந்தி பரப்பியமையினால்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம்…\nவேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும்...\nவேலூர் பெண்கள் சிறையில் தண்ணீர் வசதிக்காக 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி\nவேலூர் பெண்கள் சிறையில் தண்ணீர் வசதி இல்லாததால் ராஜீவ்...\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினம�� மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32077", "date_download": "2019-02-23T08:33:48Z", "digest": "sha1:DDEGSG2DMNQ7MAEHLKIS2OXRQKRRAFQG", "length": 12220, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "நடுவீதியில் மனைவியை வெட", "raw_content": "\nநடுவீதியில் மனைவியை வெட்டிப்போட்ட கணவன்\nஎவெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியைஇ கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார்\nஇலங்கைக்க கடந்த 8 ஆம்வந்த பெண்இ கெக்கராவஇ சுதர்ஷகமவில் உள்ள சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் நேற்று சகோதரனின் பிள்ளைக்குச் சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்று கைலபத்தான சந்தியில் முச்சக்கரவண்டியில் ஏற முயற்சித்த பெண்ணை கீழே தள்ளிய கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\\\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\n’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில்...\nஅதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே......Read More\nராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில்...\nராகு - கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி......Read More\nமகத் படத்தில் அஜித், விக்ரம் நாயகி\nஅஜித் நடித்த 'ராஜா', விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு', அருண்விஜய் நடித்த......Read More\nசூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே இருக்கிறார் என்பதைத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_811.html", "date_download": "2019-02-23T08:45:24Z", "digest": "sha1:K7K7DDLFVNYVE4PSY2YKIZOTZLQG3FNT", "length": 14641, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "நிஜ ஹீரோ இவர்தான்! மோடி அல்ல! - News2.in", "raw_content": "\nHome / உச்ச நீதிமன்றம் / கருப்பு பணம் / தேசியம் / நரேந்திர மோடி / வழக்கறிஞர் / வழக்கு / நிஜ ஹீரோ இவர்தான்\nWednesday, November 16, 2016 உச்ச நீதிமன்றம் , கருப்பு பணம் , தேசியம் , நரேந்திர மோடி , வழக்கறிஞர் , வழக்கு\nஉச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,\n2008 பிப்ரவரி 25-ம் தேதி. ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு லீக்டென்ஸ்டைன் (Liechtenstein). இங்கு உள்ள எல்.ஜி.டி (LGT) வங்கியில் பல நாடுகளின் பணம் மலையாகக் குவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் யாரெல்லாம் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கை ஜெர்மனியின் ரகசிய புலனாய்வு அமைப்பு பெற்றது. அதில் ஜெர்மனியை சேர்ந்தவர்கள், எத்தனைபேர் கறுப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தது. வேறு யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் பார்த்து, அந்தந்த நாடுகளுக்கும் அந்தத் தகவலை இலவசமாகவே கொடுத்துப் புண்ணியம் கட்டிக்கொண்டது. அதில் இந்தியர்களும் ஏராளமாக இருந்தனர். இந்தத் தகவல் வெளிவந்ததும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி அரவிந்த் கேஜ்ரிவால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெர்மனி அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து விவரங்களைக் கேட்டார். காங்கிரஸ் அரசாங்கம் கொடுக்கவில்லை. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ராம் ஜெத்மலானி. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, பஞ்சாப் முன்னாள் போலீஸ் இயக்குனர் ஜெனரல் கில், முன்னாள் மக்களவைச் செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் உச்ச நீதி மன்றத்தி���் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். ‘இந்தியர்களில் யாரெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். ஒருபக்கம் ராம் ஜெத்மலானி, எதிர்ப் பக்கம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினர். அதில் அனல் பறந்தது. ஆனால், பட்டியல் வெளியாவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வாய்தா முடிந்து வெளியில் வந்ததும் பத்திரிகையாளர் களைச் சந்தித்த ராம் ஜெத் மலானி, அன்றைக்கு ப.சிதம்பரத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் காய்ச்சி எடுப்பார்.\nவேறுவழியில்லாமல், எல்.ஜி.டி வங்கியில் பணத்தைப் போட்டு இருந்த 26 பேரின் பெயர்களை மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய அமர்வில் சமர்ப்பித்த மத்திய அரசு ‘அந்த கவரில் இருக்கும் பெயர்களை வெளியிடக்கூடாது’ என்று வேண்டுகோளும் வைத்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியது. அந்தநேரத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பி.ஜே.பி, கறுப்புப் பணம் விவகாரத்தையும் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் சேர்த்துக்கொண்டது. பி.ஜே.பி விசுவாசம் உள்ள ராம் ஜெத்மலானி, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க மோடியால் மட்டும்தான் முடியும் என்று சொன்னார்; ஊர் ஊராகப்போய் மோடிக்கு வாக்கு சேகரித்தார்.\n2014 மே 26-ம் தேதி மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால், காங்கிரஸ் அரசாங்கம் சொன்னதையே பி.ஜே.பி அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தில் சொன்னது. “வெளிநாடுகளில் பணம் வைத்திருப்பவர்களின் முழுமையான பட்டியலை தங்களால் வெளியிட முடியாது” என்று மத்திய பி.ஜே.பி அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகியும் சொன்னார். கடுப்பான ராம் ஜெத்மலானி, பி.ஜே.பி அரசையும் பிரதமர் மோடியையும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். கடுப்பான பி.ஜே.பி ராம் ஜெத்மலானியை கட்சியைவிட்டு நீக்கியது.\nஅதையடுத்து அக்டோபர் 24, 2014 தேதியிட்டு அருண்ஜெட்லிக்கு ராம் ஜெத்மலானி எழுதிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ‘வெளிநாடுகளுடன் இந்தியா இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்��ுள்ளது. இதுவே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாததற்கு காரணம்’ என்று ஒரு தவறான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த, பணம் பதுக்கியோர் பட்டியலை ஜெர்மனி வெளியிடத் தயாராக இருந்தது என்பதை அறிவீர்கள். ஆனால், இந்தப் பட்டியலைப் பெற மத்திய அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மற்றவர்களைப் போல நீங்களும் உண்மை வெளியே வந்துவிடக் கூடாது என்று செயல்பட்டதாக சந்தேகிக்கிறேன். இது தேர்தல் பிரசாரத்தின்போது மோடி அரசு கட்டியெழுப்பிய பிம்பத்தை நிர்மூலமாக்குவதாக இருக்கிறது. மிகப் பெரிய கிரிமினல்கள் தப்பிச் செல்வதற்கு உதவுவதாக இருக்கிறது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த விவகாரங்கள் எல்லாம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்தபிறகு, ராம் ஜெத்மலானியின் கோரிக்கைக்குக் கொஞ்சம் ஆறுதலாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ராம் ஜெத்மலானி கேட்டது கடலளவு நடவடிக்கை; அதை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் பி.ஜே.பி அரசு எடுத்துள்ளது துளியளவு நடவடிக்கை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/75235/special-report/Adimaippenn-enters-in-50th-year.htm", "date_download": "2019-02-23T08:51:27Z", "digest": "sha1:KIYI5PC3EL4XT3TS76PSS2I7D3W556BI", "length": 15809, "nlines": 153, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண் - Adimaippenn enters in 50th year", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அடிமைப்பெண்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த டாப் 10 படங்களின் பட்டியலில் இடம்பிடித்த படம் அடிமைப்பெண். 1969ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், ஆர்.எஸ்.மனோகர், ஜே.பி.சந்திரபாபு, சோ, ஜோதிலட்சுமி, ராஜஸ்ரீ, பண்டரிபாய், ஓ.ஏ.கே.தேவர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆர் தயாரித்திருந்தார், அன்றைய பிரமாண்ட இயக்குனர் கே.சங்கர் இயக்கி இருந்தார்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக அறிமுகமான படம். \"ஆயிரம் நிலவே வா...\" பாடல் இன்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. \"அம்மா என்றால் அன்பு...\" என்ற பாடல் மூலம் ஜெயலலிதாவும் பாடகியாக அறிமுகம் ஆனார். இதுதவிர \"காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ...\", \"தயாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை...\", \"உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...\", \"ஏமாற்றதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாற்றாதே...\", போன்ற இனிமையான பாடல்களை கொண்ட படம்.\nஇன்றைக்கு பிரமாண்ட படமாக கொண்டாடப்படும் பாகுபலி படத்திற்கும் சற்றும் குறைவில்லாத படம் அடிமைப்பெண். இன்றைக்காவது கிராபிக்ஸ் வசதிகள் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத காலத்தில் பிரமாண்டமாக தயாரான படம். மன்னரான தந்தை கொல்லப்பட்ட பின்னர் மகன் அதற்குப் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் தனது தாயை ��ீட்கிறான். இதுதான் அடிமைப்பெண்ணின் கதை.\nமுதன் முதலாக எம்.ஜி.ஆர் ஒரு நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டார். இதற்காக அவர் அந்த சிங்கத்தை தனது வீட்டில் வளர்த்து அதனுடன் பழகினார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டது. ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.\nஅதேப்போல மிகப் பெரிய அரண்மனை செட் போட்டும் எம்.ஜி.ஆர் போடும் பிரமாண்ட சண்டைக் காட்சியையும் சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கியிருந்தனர். எம்.ஜி.ஆர். போட்ட கத்திச் சண்டை இந்தப் படத்தில் ரொம்ப பிரபலம். எம்.ஜி.ஆர் இதில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். ஒரு எம்.ஜி.ஆர் கொல்லப்பட்டு விடுவார். எம்.ஜி.ஆர் இறப்பது போன்று நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.\nபாகுபலியை 3 ஆண்டுகள் எடுத்தார்கள். அடிமைப்பெண் 100 நாளில் எடுத்து முடிக்கப்பட்டது. சுமார் 50 லட்சத்தில் எடுக்கப்பட்ட அடிமைப்பெண் 3 கோடி வசூலித்தது என்பார்கள். 2017ம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டு, 50 நாட்களை தாண்டி ஓடியது. காலத்தால் அழிக்க முடியாத காவியம் அடிமைப்பெண். இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும் படமாக இருக்கும் என்பது நிதர்சனம்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nபேட்ட, விஸ்வாசம் - ஒரு வியாபார ஒப்பீடு பொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎவெர்க்ரீன் hit MGR அவர்களின் தொழில் நுட்ப நுண்ணறிவு இந்த படத்தில் தெரிந்தது. எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படம்\nதிரைப்படத்தில் நடித்தவர்களில் ராஜஸ்ரீ இருக்கிறார் பின்னணிப்பாடிய பாலசுப்ரமணியம் சுஷீலா ஆகியோர் உள்ளனர் திரைப்படவிழா கொண்டாடினால் அவர்களை கவுரவிக்கணும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஒரே மாதத்தில் ரூ.300 கோடி : 2019, ஜனவரியே அமோக துவக்கம்\nவர்மா - வராத மர்மம் என்ன.\nபொன்விழா படங்கள் 3 : கேப்டன் ரஞ்சன் - நடிகர் பெயரில் தயாரான முதல் படம்\nபேட்ட, விஸ்வாசம் - ஒரு வியாபார ஒப்பீடு\n2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குநர்கள்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும் : ப்ரியா ஆனந்த்\nபிறந்தநாள் : மக்கள் திலகம் எம்ஜிஆர்., பற்றிய சுவாரஸ்யங்கள்\nபொங்கலுக்கு ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு முன்னோட்டம்\nஎல்லோரும் எம்.ஜி.ஆராக நினைக்கிறார்கள்: ஆரி\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சாய் பல்லவி.\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/4-reasons-a-profile-photo-will-improve-your-search-for-love", "date_download": "2019-02-23T09:14:17Z", "digest": "sha1:FCCVODE4PNK5Q5CC5AXFOFKCT3PNFA7L", "length": 8333, "nlines": 55, "source_domain": "www.datemypet.com", "title": "4 காரணங்கள் செய்தது புகைப்பட லவ் உங்கள் தேடல் மேம்படுத்த வேண்டும்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\n4 காரணங்கள் செய்தது புகைப்பட லவ் உங்கள் தேடல் மேம்படுத்த வேண்டும்\nகடைசியாகப் புதுப்பித்தது: பிப்ரவரி. 23 2019 | 1\nநாங்கள் உங்களுக்கு பொருள் இல்லை என்று எனக்கு தெரியும் என்று, ஆனால் நாம் அனைத்து குற்றம் இருக்கிறோம் “அதை கவர் தான் எழுதிய புத்தகம் ஒன்றை ஆராய,” இது ஒரு போட்டியில் பார்க்க வரும் குறிப்பாக போது என்பதை உறுதி செய்ய, உங்கள் சுயவிவர புகைப்படம் நீங்கள் உங்கள் முழு சிறந்த தேடும் காட்டுகிறது.\nமக்கள் அவர்கள் பேசுகிறீர்கள் யார் பார்க்க விரும்புகிறீர்களா\nநீங்கள் மிகவும் நம்பமுடியாத ஆளுமை இல்லை, ஆனால் அவை ஒரு பார்வை இருந்தது முன் யாராவது உங்களை காதலில் விழ செய்து பணிகளை எளிதான அல்ல என்று. எனினும் அசல் உங்கள் முதல் தகவல் ஆகும், முதலில் அதை எழுதியது யார் அவர்கள் பார்த்திருக்கிறேன் என்றால், அதற்கு அவர்கள் பதில் அதிகமாக இருக்கும்.\nகண்டுபிடிக்கப்பட்ட கொள்வது இன்னும் வாய���ப்பு\nவலைத்தளத்தில் தேடி போது, மிகவும் அவர்களின் தேடலுடன் பொருந்தும் உறுப்பினர்கள் புகைப்படங்கள் மூலம் உருட்டும், தங்கள் கண் பிடிக்கும் என்று ஒரு தேடும். ஒரு புகைப்படம் இல்லாமல், நீங்கள் கிட்டத்தட்ட மூலம் நீங்கள் அனுப்ப சாத்தியமான தேதிகள் வரவேற்கும்.\nபுகைப்படங்கள் ஆயிரம் வார்த்தைகள் பேச, நீங்கள் கூட ஒரு தட்டச்சு முன்\nநீங்கள் ஒரு நபர் பற்றி நிறைய சொல்ல முடியும், அவர்கள் ஒரு புகைப்படம் இருந்து சரியான இருக்கிறோம் என்பதை, உங்கள் நன்மைக்காக, இந்த அறிமுகம் பயன்படுத்த. ஏன் இல்லை மேலும் பின்னர் ஒரு சேர்க்க ஒரு வெவ்வேறு சூழல்களில் உங்களின் படங்கள், விஷயங்களை செய்து நீங்கள் பெரிய உரையாடலை தொடக்க செய்ய விரும்புகிறேன்…\nஎனவே, நீங்கள் என்ன காத்திருக்கிறார்கள்\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nGoogle இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் பரிசை புகைப்படம் ஈர்க்க\nநீங்கள் உங்கள் ஆன்லைன் சுயவிவர இல்லை கொண்டு புகைப்படம் உங்கள் விருப்பப்படி தொடர்புபடுத்த என்று நினைத்தால்…\nசொற்கள் இல்லாமல் உங்கள் அன்பை\nஅவர்கள் சொன்ன எக்ஸ்ட்ரீம் கூறினார் அது சிறந்த, “வார்த்தைகளை விட மேலும் உங்களுக்கு தான்…\nலவ் 7 எளிதாக படிகள்\nகாதலிக்க உலகின் மிக மந்திர உணர்வுகளை ஒன்றாகும். நிரப்பப்பட்ட…\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers/whatever-color-be-confident-in-competition-741.html", "date_download": "2019-02-23T09:09:02Z", "digest": "sha1:GOSV3VFRM5SOH5L3MSJ5NX5WGUP34Z63", "length": 13128, "nlines": 144, "source_domain": "www.femina.in", "title": "எந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள்! - Whatever color, be confident in competition! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஎந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள்\nஎந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | October 3, 2018, 11:39 AM IST\nமூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஜனனி வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு, விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் வீட்டில் இருந்தனர். மூவரில் ஒருவரை வெளியே அழைத்துச் செல்ல பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் உள்ளே வந்தார். அவர் ரித்விகாவை அழைத்துச் செல்வதுபோல் பாவனை செய்துவிட்டு விஜயலட்சுமியை வெளியில் அழைத்துச் சென்றார். வெளியே வந்த விஜி பல விஷயங்களை பிக்பாஸ் வீட்டில் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். பிறகு போட்டியாளர்களுக்கு யார் யார் எதில் சிறந்தவர்கள் என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ஓவியாவை வரவேற்றார் கமல்ஹாசன். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கவில்லை எனக் கூறிய ஓவியா ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nபிறகு ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் பிக்பாஸ் உரையாற்றினார். ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் சொன்னதும் கண் கலங்கும் அளவிற்கு பதட்டமானர் ஐஸ்வர்யா. அதேபோன்ற டயலாக்கை ரித்விகாவுக்கு பிக்பாஸ் சொன்னபோது பெரிதாக எதுவும் மாற்றமில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே பதட்டத்துடன் இருந்தார். பிறகு இருவரும் பிக்பாஸுக்கு உணர்வுப் பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.\nவெற்றியாளரை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது, நானே கூட்டிவருகிறேன் எனச் சொல்��ி உள்ளே சென்ற கமல்ஹாசன், நான் உங்களை உபசரிக்கிறேன் எனக் கூறி அரபிக் காஃபி போட்டுக்கொடுத்து உரையாடினார். அப்போது அவர் 30 வயதுவரை காபி குடித்தது கிடையாது எனக் கூறினார். இப்போ அதுவா சார் முக்கியம், சீக்கிரம் வின்னர் யாரென்று சொல்லுங்கள் என டிவி பார்த்தவர்கள் பலரும் புலம்பியிருப்பார்கள்.\nபிறகு விஸ்வரூபம் பாடல் ஒலிக்க இருவரையும் மேடைக்கு அழைத்து வந்தார் கமல். நான்கு பேர் இருக்கும்போது மூன்றுகோடிக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும், ஒருவருக்கு மட்டுமே ஒரு கோடிக்குமேல் வாக்குகள் பதிவாகியுள்ளது எனக் கூறினார். இறுதியாக ஐஸ்வர்யா கையை முத்தமிட்டுவிட்டு, ரித்விகா கையை உயர்த்தி இவர்தான் டைட்டில் வின்னர் என்று கமல் அறிவித்தார். ரித்விகாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆஸ்கார் விருது வாங்கியதுபோல துள்ளிக்குதித்தார். வாழ்க்கையில் முதல்முறையாக வெற்றியடைந்திருப்பதாகக் கூறிய அவர், வாக்களித்த அனைவருக்கும் மனம் திறந்து நன்றி தெரிவித்தார். இறுதியில் அவர் சொன்னது முக்கியமான செய்தி, நீங்கள் எப்படி, எந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள் என்று கூறினார். பிக்பாஸ் விருதை கமல்ஹாசன் கையிலிருந்து பெற்ற ரித்விகா, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். இந்த வீடு பல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தா தெரிவித்தார்.\nஅடுத்த கட்டுரை : தோல்வியில் துவளாமல் துணிய வேண்டும்\nதிரைப்படத் தந்தை தாதாசாகேப் பால்கே\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-02-23T09:21:42Z", "digest": "sha1:ZTYBF3J57G5TTAYSPXJR6ICIDO7IKHGY", "length": 9377, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கடுகஸ்தோட்ட – கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிஷாட் விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: ஜி.எல்.பீரிஸ்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nகடற்படையினர் அச்சுறுத்துவதாக சிலாவத்துறை மக்கள் முறைப்பாடு\nகடுகஸ்தோட்ட – கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிஷாட் விஜயம்\nகடுகஸ்தோட்ட – கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு அமைச்சர் றிஷாட் விஜயம்\nகடுகஸ்தோட்ட – கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசல் நேற்று (திங்கட்கிழமை) மாலை இனவாதக் குழுவினரால் சேதமாக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அங்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் இச்சம்பவம் குறித்து கலந்தாலோசித்துள்ளார்.\nமேற்படி சம்பவத்தில், பள்ளிவாசல் இனவாதிகளால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டபோது அதற்குப் பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து வெளியேறி தப்பியதாகவும் நிர்வாகத்தினர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து அமைச்சர், பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு, அந்தப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் எடுத்துரைத்தார்.\nஅமைச்சரின் இந்த விஜயத்தின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில் ஆகியோரும் உடன் சென்றனர்.\nகுறித்த பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்ற வலுவான வேண்டுகோளை, ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ\nஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை\nஅமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nபத்திரிகையாளர்கள் மீதான வன்முறை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக எல்லையற்ற செய்தியாளர்க\nபொலிஸாருக்கு எதிரான வன்முறை கண்டிக்கத்தக்கது: ���ிரான்ஸ் அமைச்சர்\nமஞ்சள் சட்டை போராட்டக்காரர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொலிஸாருக்கு எதிரான வன்முறையை வன்மையாக\nநாடாளுமன்றம் சுயாதீனமாக இயங்கவேண்டும்: ரிஷாத்\nநாடாளுமன்றம் முன்னரைப்போல் சுயாதீனமாக இயங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளு\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்\nகனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி\nவடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு\nஇலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்\nபெங்களூர் விமான கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்திற்கு பலரும் ஆதரவு\nடோனி கூறிய ஆலோசனைகள் குறித்து மனம் திறந்த விஜய் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/admk-and-bjp/", "date_download": "2019-02-23T08:45:25Z", "digest": "sha1:WYTRDLJBDYNWH3GP7HTE456XENCN6E7E", "length": 4059, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "admk and bjpChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅதிமுகவுகு எதிர்க்கட்சி தலைவர், துணைசபாநாயகர் பதவி. பாஜக விருப்பம்\nபாஜக , அதிமுக கூட்டு காலத்தின் கட்டாயம்\nஒரே நிறுவனத்தின் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்கும் ஜெயம் ரவி\nஹரிஷ் கல்யாண் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/bookindex/computerinternet.html", "date_download": "2019-02-23T09:39:28Z", "digest": "sha1:OF4MW6UI3VTGAJFQ5VF6ASW3ZS6BHASV", "length": 9918, "nlines": 117, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Book Index - நூல்கள் அட்டவணை - Computer / Internet Books - கணினி / இணையம் சார்ந்த நூல்கள்", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவ��: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nகணினி / இணையம் சார்ந்த நூல்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஇணையத்தில் தமிழ்த் தரவுத் தளங்கள்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபுத்தகம் வாங்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம�� வருமானம் ஈட்ட வேண்டுமா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n© 2019 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32078", "date_download": "2019-02-23T08:48:08Z", "digest": "sha1:YQLCFA6I5Z6Z26WN3SQ6HT4J6WF7TG4T", "length": 11125, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "கடற்கரையில் பரவும் தீ!! க", "raw_content": "\nமட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குமர காட்டில் இனந்தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை தீ பரவியுள்ளதுடன் தீயை அனைப்பதற்கு மட்டக்களப்பு தீயனைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர், செங்கலடி பிரதேச சபையினர் மற்றும் பொலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.\nகுறித்த தீயானது காணி அபகரிக்கும் நபர்களினால் திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nபோராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர்...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப்......Read More\nஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு...\nதமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி......Read More\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம்...\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை தமிழீழ தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ......Read More\nரஜினி அங்கிள் சொன்னதை நான் பின்பற்றுவேன்-...\nவிஜயகாந்தை அவரின் வீட்டில் ரஜினி காந்த் நலம் விசாரித்தார். அப்போது அவர்......Read More\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மெளனம்...\nபாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு என்ன சொன்னாலும் அதை செய்யத்......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு...\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க......Read More\nகிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,......Read More\nஜெனிவா கூட்டத்தொடரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு மேலும்......Read More\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு...\n\"நைற்றா\" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி......Read More\nதர்மபுரம் குடும்பஸ்தர் அடித்து கொலை...\nகிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து......Read More\nகொக்குளாய் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் நீண்டகாலமாக......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண்,...\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான......Read More\nகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும்......Read More\n11 தமிழர்கள் கடத்தல்: காங்கேசன்துறை...\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/07/09", "date_download": "2019-02-23T09:23:20Z", "digest": "sha1:RBI3YVM2KJB2J6HQUMPKMOWQB5YAHQIQ", "length": 3839, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 July 09 : நிதர்சனம்", "raw_content": "\nபுதிய விசா நடைமுறை அறிமுகம் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் எளிதில் இங்கிலாந்து செல்லலாம்\nவிஜய்க்கு இரண்டு மனைவிகள் யார் தெரியுமா\nதாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்\nபுகழ்பெற்ற எகிப்து பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அந்தரங்க உண்மைகள்\nஅரபு நாடுகள் ஓரம் கட்டியதால் அமெரிக்காவின் நட்பை பெற கோடிகளை கொட்டும் கத்தார் : டிரம்புக்கு நெருக்கமானவர்களுக்கு வலை\nஉறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…\nநீண்ட அடர்த்தியான முடி வளரச்செய்யும் வீட்டு வைத்தியம்\nபேஸ்புக் பங்கு விலை உயர்ந்தது உலக பணக்காரர் பட்டியல் 3ம் இடத்தில் ஜுகர் பெர்க்\nகுழந்தைகளின் நெஞ்சுச் சளியை விரட்ட\nபெண்கைதியை , ஆண் கைதி அறையில் விட்ட சிறை காவலர்கள் : புதுச்சேரி\nஇழந்த முடியை மீண்டும் பெற வழிகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/02/71.html", "date_download": "2019-02-23T09:09:58Z", "digest": "sha1:AWBUPI3BTMWG4UPJNFEC5YV3M4SOKB4A", "length": 38124, "nlines": 115, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "கொழும்பு காலிமுகத்திடலில் நாளை 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பு காலிமுகத்திடலில் நாளை 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம்\nஇலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் கொழும்பு காலிமுகத்திடலில் நாளை (04) காலை இடம்பெறவுள்ளது.\nவிசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொள்ள இருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திச்செய்யப்பட்டுள்ளன.\nநேற்றைய தினம் முப்படையினரின் இறுதி ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன. இம்முறை சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான முப்படைவீரர்கள் கலந்து சிறப்பிக்கின்றனர்.\nஇதில் சுமார் 3872 இராணுவ வீரர்கள், சுமார் 891 கடற்படை வீரர்கள், சுமார் 907 விமானப் படைவீரர்கள், சுமார் 600 பொலிஸார், 523 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், சுமார் 596 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் 100 தேசிய இளைஞர் படையினர் இந்த தேசிய தின மரியாதை அணிவகுப்பில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் நளின் பெரேரா, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தேசிய தின நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.\nகொழும்பு காலிமுகத்திடல் உட்பட அதனை அண்டிய பிரதேசம் எங்கும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தேசியக் கொடியை சம்பிரதாய முறையில் ஏற்றி ஜனாதிபதி தேசிய தின பிரதான நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.\nஇம்முறையும் வழமைபோன்று தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தமிழ், முஸ்லிம், சிங்கள, பாடசாலைகளின் மாணவ, மாணவிகளால் இசைக்கப்படவுள்ளது. ஜயமங்களகாதாவும் இசைக்கப்படவுள்ளது. படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பும், முப்படைவீரர்களின் பரசூட், கடல் மற்றும் வான் சாகசங்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளன.\nபாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரும் தேசியதின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுன்னாள் இராணுவ ஊடகப் பேச்சாளரும் முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தேசிய தின முப்படைபிரதான அணிவகுப்பின் கட்டளைத் தளபதியாகவும் இராணுவ கொமாண்டோ படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன இரண்டாவது கட்டளை அதிகாரியாகவும் செயற்படவுள்ளனர்.\nஇராணுவ அணிவகுப்பின் போது இராணுவம் ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள், ஆட்லறி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்பநாய்கள், பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயத தளபாடங்கள், உபகரணங்களும் இடம்பெறவுள்ளன. யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற முப்படை வீரர்களும் வாகனங்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்தவாறு அணிவகுத்துச் செல்லவுள்ளனர்.\nவிமானப் படையினரின் கபீர், கே 8, எப் 7 ரக தாக்குதல் விமானங்களும் சி 130, வை 12, பிரி 6 ரக விமானங்கள் மற்றும் பெல் 412, பெல் 212 எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே சாகசங்களை காண்பித்தவாறு செல்லவுள்ளன.\nகொழும்பு காலிமுகத்திடலில் நாளை 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் Reviewed by Vanni Express News on 2/03/2019 05:00:00 PM Rating: 5\nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக...\nகள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 1½ வயது குழந்தை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன்\nவாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய் - கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங...\nசெல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார் பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மக...\nசவுதி இளவர���ருக்கு கார் ஓட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி இளவரசருக்கு கார் ஓட்டிச் சென்றமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அண்மைய...\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து - ஏறாவூரில் சம்பவம்\nஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் ...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவசர வேண்டுகோள்\nநாட்டில் காணப்படும் புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத...\nநாட்டிலுள்ள 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - கல்வி அமைச்சு அபாய எச்சரிக்கை\n- ஐ. ஏ. காதிர் கான் நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-23T09:25:20Z", "digest": "sha1:RWOTZA3DKUCS5Z7C7AY3RMGRSBJPMUV5", "length": 8229, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "புகைப்படம் டேட்டிங் குறிப்புகள் மற்றும் ஆலோசனை", "raw_content": "புகைப்படம் டேட்டிங் குறிப்புகள் மற்றும் ஆலோசனை\nபுகைப்படம் டேட்டிங் இருக்க வேண்டும், பொருட்களை கற்பனை. வேண்டும் என்றால் நீங்கள் புதிய மக்கள் சந்திக்க மற்றும் சாத்தியமான வெளியே செல்ல ஒரு நாள் அவர்களுக்கு, நீங்கள் சில நேரங்களில் செய்ய வேண்டும், ஒரு பெரிய ஒப்பந்தம் வேலை. அப்போது கூட உங்கள் வாய்ப்புகளை உண்மையில் ஒரு தேதி நடக்கிறது இல்லை உத்தரவாதம். இப்போதெல்லாம் என்றாலும் உதவியுடன், டேட்டிங் மூலம் போயிருக்கிறார் நிறைய மாற்றங்கள் ஆண்டுகளில். முன் பொருட்டு, மக்கள் இன்றுவரை யாரோ, அவர்கள் இருக்க வேண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது மூலம் ஒருவருக்கொருவர் ஒரு பொதுவான நண்பர் அல்லது அறிமுகம். ஒரு தேர்வு செய்யலாம் அணுகுமுறை பெண் அல்லது பையன் கைப்பற்றப்பட்ட யார் அவரது அல்லது தனது வட்டி கேட்க தங்கள் பெயர். நிச்சயமாக, பெறுவது சிறந்த அனுபவம் சாத்தியம் ஆன்லைன் புகைப்பட டேட்டிங் அடைய முடியும் வெறுமனே கொண்ட ஒரு பெரிய சுயவிவர புகைப்படம். டேட்டிங் ம��்ற மக்கள் கொண்ட பிறகு அவர்களை சந்தித்து இணையத்தில் உள்ளது என்று ஒரு போக்கு தொடங்கியது உத்வேகத்தைப் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்றும் இப்போது பல மக்கள் தெரியவில்லை, எப்படி அவர்கள் எப்போதும் கிடைத்தது சேர்த்து இல்லாமல் அது. இப்போதெல்லாம், புகைப்படம் டேட்டிங் நிச்சயமாக கவனத்தை ஈர்த்தது மிகவும் ஒற்றையர் அங்கு குறிப்பாக போது அது அவர்களுக்கு வழங்குகிறது வாய்ப்புகள் நிறைய ஈர்க்க சாத்தியமான தேதிகள். எவரும் எதிர்பார்த்து மற்ற மக்கள் சந்திக்க முடியும் இந்த விருப்பத்தை தேர்வு டேட்டிங், அங்கு அவர்கள் பெற வாசி படங்கள் மற்ற ஒற்றையர் பற்றி மேலும் அறிய அவர்கள். உள்ளன சில குறிப்புகள் இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் பயன்படுத்தி ஒரு கீழே வலை தளத்தில், ஏனெனில், வெறும் வழக்கில் நீங்கள் செயல்பாடு சிறந்த மனிதன் என சலுகை, ஆன்லைன் வெளிப்படுகிறது எதுவும் ஒழிய நீங்கள் வழக்கமாக கிடைக்கும் உங்கள் சொந்த கடன். முதலில் நீங்கள் தேவைப்படும் உருவாக்க பெரிய இருப்பை, இது ஒரு ஆகலாம் மக்கள் மனதில். பெண்களிடம் மூலம் புகைப்படம் டேட்டிங் என்பது புதிய விஷயம் இப்போதெல்லாம் குறிப்பாக அந்த உள்ளன ஏற்கனவே சோர்வாக இருப்பது ஒற்றை. ஆன்லைன் புகைப்பட டேட்டிங் எளிதாக்குகிறது ஒற்றையர் கண்டுபிடிக்க தங்கள் திறனை துணையை வெறும் உலாவுதல் மூலம் தங்கள் படங்கள். நிச்சயமாக, உங்கள் புகைப்படம் இருக்க வேண்டும் என உண்மையான, அது இருக்க முடியும், அதாவது, நீங்கள் இருக்க கூடாது மாற்றுவதன் இருந்து எதையும் அது நீங்கள் தேடும் வழிகளில் எப்படி ஒரு வெற்றிகரமான முதல் தேதி நீங்கள் எடுத்து பற்றி ஒரு மனிதன் வெளியே முதல் முறையாக நீங்கள் எடுத்து பற்றி ஒரு மனிதன் வெளியே முதல் முறையாக நீங்கள் பற்றி ஒரு நாள் போய் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, மற்றும் என்று நினைத்தால், என்ன எதிர்பார்க்கப்படுகிறது நீங்கள் பற்றி ஒரு நாள் போய் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக, மற்றும் என்று நினைத்தால், என்ன எதிர்பார்க்கப்படுகிறது இந்த கட்டுரை அனைத்து டேட்டிங் ஒரு தேவையான பகுதியாக கண்டுபிடித்து சரியான போட்டி. அது ஒரு தேர்வு செயல்முறை, தொடர்ந்து வேண்டும் என்று சில வகை ஒரு யோசனை எப்படி கையாள வேண்டும் என்று உங்களை., எளிதான வழி பெண்கள் சந்திக்க வேண்டு���் அணுகக்கூடிய மற்றும் புதிய நண்பர்கள் செய்ய. இந்த வழியில் நீங்கள் சந்திக்க வேண்டும், மேலும் மக்கள் மற்றும் சில\n← என்ன செய்கிறது கவர்ச்சிகரமான ஒரு மனிதன். டேட்டிங் உளவியல்\nஆன்லைன் டேட்டிங் தளம் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222954-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T09:17:46Z", "digest": "sha1:TKGMMBWURZCNCSKKIQELGKG6WC3PDRCP", "length": 6761, "nlines": 136, "source_domain": "yarl.com", "title": "செவ்வாய்க்கிரகம் - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy tulpen, January 19 in சிரிப்போம் சிறப்போம்\nஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்..\nநான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்..\nபூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்...\nஇத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்...\nபூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன்.\nஅதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க...\nநான் ஒரு சில பேர புடிச்சிடுவன் எப்படினா..யாழ்ப்பாணத்திலிருக்கிற சாந்தியையும் ....... வட்டுக்கோட்டையில இருக்க பரமசிவத்தையும் புடிச்சிடுவன் ..\nகல்யாணம் பன்றதுனா இந்த 2 பேருக்கு மட்டும் பண்ணி வெக்கனும்.. இல்லனா பெரிய தெய்வ குத்தம் ஆகிடும்.........\nஎனக்கு ஏஜெண்ட் பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு அவங்க கிட்ட நான் யார் யார புடிச்சிருக்கேன் சொல்லிருவேன்..\nஅவங்க உங்க கிட்ட சொல்லிருவாங்க...\nநான் அவங்கள விடனும்னா என்ன பரிகாரம் செய்யனும்னு அவங்க கிட்ட சொல்லிருக்கேன்..\nஅவங்க உங்க வசதிக்கு ஏத்த மாதிரி 2000 முதல் 10000 வர குடுத்து பரிகாரம் செஞ்சி என்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்ததும் விட்டு வேற ஆள புடிச்சிக்குவேன்..\nஇதுல என்ன ஒரு அதிசயம் னா நீங்க என்கிட்ட வரனும்னா 7 மாதம் ஆகும் ஆனா நான் உங்கள புடிக்கனும்னா உடனே புடிச்சிக்குவேன்...\nஅட கூமுட்டைகளா 48.5 கோடி கி.மீ ல இருக்க செவ்வாய்கிரகம் உங்க கல்யாணத்த நி���்பாட்டுதுனா.. நீ எவளோ பெரிய அடிமுட்டாளா இருப்ப.. உன்ன வெச்சி பணம் சம்பாதிக்கறவன் எவளவு புத்திசாலியா இருப்பான்..\nஏமாறவன் இருக்க வர ஏமாத்துறவன் இருக்க தான் செய்வான்..\nGo To Topic Listing சிரிப்போம் சிறப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/gadgets/96989/", "date_download": "2019-02-23T09:56:49Z", "digest": "sha1:C4REZK2X5HDBXTFGEB67F5JXQOFDRZOM", "length": 11223, "nlines": 88, "source_domain": "tamil.tickticknews.com", "title": "ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை எப்படி மாற்றுவது? - TickTick News Tamil", "raw_content": "\nஆதார் கார்டில் இருக்கும் முகவரியை எப்படி மாற்றுவது\nஇன்றைக்காலத்தில் நாம எங்க போனாலும் வந்தாலும், எல்லாத்துக்கும் ஆதார் கார்ட் மிகவும் அவசியமாக தேவை படுகிறது, இவ்வளவு நமக்கு முக்கியமாக பயன் படும் ஆதார் கார்டில் சில தவறுகள் இருக்கிறது உதாரணத்து நீங்கள் வேறு புதியதாக வாங்கி இருக்கீர்கள் என்றால், இப்பொழுது நமக்கு பல உங்களில் பயன் படும் இந்த ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை எப்படி மாற்றுவது என்று பல பேருக்கு தெரியவில்லை, இதற்க்காக வெளியில் அலையை வேண்டி இருக்கிறது, இத்தகைய சிறிய மாற்றங்களை சரி செய்ய நம்மிடம் பணம் வாங்கி கொள்கிறார்கள், இனி நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடி மிக எளிதாக முகவரியை மாற்றலாம் வாங்க பாக்கலாம் அது எப்படி செய்வது என்று.\n1 முதலில் UIDAI வெப்சைட் செல்லுங்கள் மற்றும் என்ட்ரிஸ் அப்டேட் ரெகுவஸ்ட் (ஆன்லைன் ) யில் க்ளிக் செய்யுங்கள்.\nபேஸ்புக் புதிய அம்சம் லிப் சிங் Musical.ly மற்றும் Dubsmash உடன் வர தயார் செய்து கொண்டு இருக்கிறது\nபேஸ்புக் ஒரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது, இது பயனர்கள் இசை வீடியோக்களை நேரில் லிப் சிங் உதவுகிறது. லிப் சிங்…\n2 புதிய பக்கம் இப்பொழுது திறக்கும் அப்படி திறந்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள proceed பட்டனை அழுத்துங்கள்\n3 இங்கு உங்களின் ஆதார் நம்பரை நிரப்புங்கள் மற்றும் அதன் பிறகு அதில் OTP உங்கள் மொபைல் நம்பருக்கு வந்து இருக்கும் அது நிரப்புங்கள் (நீங்கள் எந்த நம்பரை ஆதார் கார்டுக்கு கொடுத்து இருக்கீர்களோ அதில் தான் உங்களுக்கு OTP வரும்\nNextதொழில்நுட்பத்தில் சுறுங்கி விரியும் ஓஎல்இடி டிவி. மிரட்டும் எல்ஜி.\nPrevious « அபார சலுகையில் விவோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை.\n5ஜியில் மிரட்ட வரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.\n5ஜி தொழில்நுட்பத்துடன�� கூடிய ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் 855 குவால்காம் ஸ்னாப்டிராகன் இருக்கின்றது.அனைவரும் எதிர்…\nSamsung Galaxy S10 vs Galaxy S9 சிறப்பம்சம் ஒப்பீடு எது பெஸ்ட்\nSamsung யின் Galaxy S சீரிஸ் மிகவும் மக்களை கவர்ந்த வகையில் இருக்கிறது. கடந்த வருடம் நிறுவனம் அதன் Galaxy…\nதமிழில் பேசி உணவு பரிமாறும் ரோபோ.\nதமிழிலில் பேசி ரோபோ ஒன்று நமக்கு உணவு பரிமாறினால் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து கூடா பார்த்தில்லை.அன்றை தலைமுறையினருக்கு…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/India-helps-6700-cores-to-abkan.html", "date_download": "2019-02-23T08:43:30Z", "digest": "sha1:YQ2PDN32IYZ4TRNHIRRUWPRV2SECZKFK", "length": 7121, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "கல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆப்கனுக்கு இந்தியா ரூ.6700 கோடி நிதி உதவி - News2.in", "raw_content": "\nHome / உதவி / உலகம் / தேசியம் / பாஜக / கல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆப்கனுக்கு இந்தியா ரூ.6700 கோடி நிதி உதவி\nகல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஆப்கனுக்கு இந்தியா ரூ.6700 கோடி நிதி உதவி\nஆப்கன் நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.6700 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது ஆசிய பகுதியில் அரசியல் லாபங்களுக்காக தீவிரவாதத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அழித்து ஆதரவு தெரிவிப்பதற்கும் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இரு நாட்டின் தலைவர்களும் கூறினர். இது பாகிஸ்தானுக்கு விடுக்கும் மறைமுக எச்சரிக்கயைாக கருதப்படுகிறது.\nகைதிகள் பரிமாற்றம், சிவில் ஒத்துழைப்பு, வர்த்தகத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 3 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. சூரிய மின்சக்தி உற்பத்தியில் இணைந்து செயல்படவும் இருநாடுகளும் பரஸ்பரம் ஒப்பு கொண்டுள்ளன. இருநாடுகளில் பிரதிநிதிகள் குழுவின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறுகையில், \"ஆப்கனில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, திறன்மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், மின்சாரம், கட்டமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் இந்தியா ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கும். உலகத்தரம் வாய்ந்த மருந்துகளை ஆப்கனுக்கு சப்ளை செய்யப்படும்’’ என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்ச���் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_71.html", "date_download": "2019-02-23T09:34:47Z", "digest": "sha1:6UWM66M3WP4Q2DFR3IZOTAOKAM5VJLJY", "length": 7561, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஅமரர் பிரம்மஶ்ரீ கி . லக்ஷ்மண ஐயர் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழாவும்\nஒரு பார்வை எம். ஜெயராம சர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா மழை கொட்டியது. விழா நடக்குமா என யாவரும் அச்சத்துடன் காணப் பட்டார...\nஜென்ம்ராஜ், ப்ரஷாத், ஹரிஷ், க்ருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யா...\nவட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு -\nவந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட...\nHome Latest செய்திகள் மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை\nமாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை\nபாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மாகாண சபை உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமாகாண சபைகளில் நிலவியுள்ள உறுப்பினர் வெற்றிடங்களுக்கான புதியவர்களின் பெயர்கள் ஒரு சில மாகாணங்களில் இருந்து தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலக வட்டாரம் தெரிவிக்கின்றது.\nமாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியலுக்கு அமைவாக பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டு உறுப்பினர் பதவிகளுக்காக பிரேரிக்கப்படும்.\nசகல மாகாண சபைகளினதும் உறுப்பினர் வெற்றிடங்களுக்கான பெயர்களை விரைவில் வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_94.html", "date_download": "2019-02-23T08:41:09Z", "digest": "sha1:VQJ76LABEVRSSJFGJB22GU3SLZPTGZS5", "length": 24465, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "பண்டிகை - விமர்சனம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nதமிழில் ஒரு முழுமையான, தரமான சண்டைப்படம் வந்து சில பல வருடங்கள் ஆகிவிட்டன என்பது 'பண்டிகை' பார்க்கும்பொழுது நமக்கு உரைக்கிறது. 'தடையற தாக்க' ஒரு உதாரணம். பொழுதுபோக்குப் படங்களில், அதுவரை நாயகியுடன் சேட்டைகள் மட்டும் செய்யும் நாயகன் திடீரென வில்லன்களுடன் போடும் சண்டையைக் குறிப்பிடவில்லை. நம்பத்தகுந்த, சுவாரசியமான சண்டைக்காட்சிகள், அதற்கான பின்னணி, அதன் விளைவுகள் என ஒரு முழுமையான, தரமான சண்டைப்படத்தைக் கூறுகிறோம். அப்படி ஒரு படமாய் வந்திருக்கிறது ஃபெரோஸ் இயக்கி, கிருஷ்ணா நடித்திருக்கும் 'பண்டிகை'.\nசிறு வயதிலிருந்தே சின்னச் சின்ன தேவைகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும் சண்டை போட்டே பெற வேண்டிய சூழலில் வளர்ந்த ஒருவன், வளர்ந்த பின், நல்ல முறையில் வாழ நினைக்கிறான். அப்பொழுது, அவனுடைய இன்னொரு தேவைக்கு சண்டை போட்டால் பணம் கிடைக்கும் என்ற நிலை வர, மீண்டும் இறங்கும் அவன் சந்திக்கும் பிரச்சனைகளும், அவற்றை அவன் கையாளும் விதமுமே பண்டிகை. 'பண்டிகை, பொம்மை, முந்திரி சேட்டு, முனி, தாதா' இன்னும் பல வார்த்தைகளும், கதாபாத்திரங்களும், பின்னணியும் நமக்கு மிகப் புதிதாகவும் சுவாரசியமாகவும் இருக்கின���றன. அநீதியைப் பார்த்ததும் பொங்கி அடிக்கும் சண்டை என்றில்லாமல், சண்டைக்கான காரணம், சூழ்நிலை, சண்டையின் தீவிரம், ஏற்படும் காயங்கள் என அனைத்தும், படத்தை உண்மைக்கு மிக அருகில் வைக்கின்றன. 'பண்டிகை'யின் பின்னணி, இடைவேளை காட்சி, பணம் திருடும் காட்சி என ஆங்காங்கே வரும் விறுவிறுப்பும் பரபரப்புமான காட்சிகள், மற்ற தொய்வுகளை மறக்க வைக்கின்றன. சண்டைக்காட்சிகளில் விழும் அடிகள் நம் மீது விழுவது போன்ற அளவுக்கு நிஜமாய் இருக்கின்றன.\nநன்றாகச் செல்லும் படத்திற்கு பாடல் காட்சிகள், சிறிதாய் இருந்தாலும் இடைஞ்சலாகத்தான் இருக்கின்றன. அதுவும், ஒரு மிகப்பெரிய வேலையை செய்துவிட்டு குத்துப்பாட்டுக்கு ஆடுவதை எப்பொழுது தான் நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை. நன்றாகவும் இல்லாமல், திரைக்கதைக்கும் உதவாமல் எதற்கு அந்த பாடல் என்று புரியவில்லை. உயிரைப் பணயம் வைத்து முயற்சிகள் எடுத்த பின், மனம் திருந்துவது முழுமையாய் இயல்பாக இல்லை. ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் பல இருப்பதால் பெரியவர்களின் துணையோடு குழந்தைகள் (UA) பார்த்தாலும் பாதிப்புகள் இருக்கும்.\nகிருஷ்ணா, நடிப்பிலும் திரை இருப்பிலும் பல படிகள் முன்னேறியுள்ளார். சண்டைக்காட்சிகளிலும் அவரது உழைப்பு, நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. சரவணன், நித்தின் சத்யா, கருணாஸ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் மிகச் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனந்தி, அழகாக வந்து செல்கிறார். பாண்டியின் நகைச்சுவை முயற்சிகள் சில இடங்களில் மட்டும் வேலை செய்திருக்கின்றன. மதுசூதனனும், அந்த இரட்டை வில்லன்களும் மிரட்டியிருக்கிறார்கள். படத்தில் கையாண்ட நுண்விவரங்கள், ஒளி, அளவான வசனங்கள், படத்தொகுப்பு யுக்திகள் என, இயக்குனர் ஃபெரோஸ் ஒரு மிக அழுத்தமான அறிமுகத்தை தனக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அரவிந்தின் ஒளிப்பதிவு கதையின் நிறத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. பரபரப்பான காட்சிகளில் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. பிரபாகரின் படத்தொகுப்பு, படத்தின் தோற்றத்தை மெருகேற்றியிருக்கிறது. R.H.விக்ரம், பின்னணி இசையில் விறுவிறுப்பைக் காட்டியிருக்கிறார். பாடல்கள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம், அல்லது இப்படி ஒரு படத்தில் இல்லாமலேயே கூட இருபித்திருக்கலாம்.\nஇது, அதிரடியான அடிதடி பண்டிகை, சிவப்பு வண்ணம் தெறிக்க கொண்டாடலாம்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n'ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழ���த...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/search?q=%E0%AE%86%E0%AE%9F&qt=fc", "date_download": "2019-02-23T08:59:38Z", "digest": "sha1:575KR7XCXLRSQAKWFIDQFI5KXMCOZX67", "length": 15979, "nlines": 160, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\n#1-002 முதல் திருமுறை / விண்ணப்பக் கலிவெண்பா\nஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்\nநீடுங் கனதூய நேயமே - ஈடில்லை\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்\nநீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு\nதேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற\n#1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட\nநாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்\nமாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்\nகாட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்\nசாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.\n#1-006 முதல் திருமுறை / திருவருண் முறையீடு\nஆட்டுக்கு���் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்\nபாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்\nஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா\nமாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.\n#1-008 முதல் திருமுறை / இங்கித மாலை\nஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ\nராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல\nவாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்\nறீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.\n#2-037 இரண்டாம் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்\nஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்\nஆடு கின்றசே வடிமலர் நினையாய்\nவாட்டு கின்றனை வல்வினை மனனே\nவாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்\nகூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்\nகுலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்\nஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்\nஇயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.\n#2-048 இரண்டாம் திருமுறை / வழிமொழி விண்ணப்பம்\nஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்\nஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்\nகாட்டு கின்றவான் கடலிடை எழுந்த\nகாள முண்டஅக் கருணையை உலகில்\nநாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய\nநாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்\nதீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே\nதிருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.\n#2-103 இரண்டாம் திருமுறை / பாங்கிமார் கண்ணி\nஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக\nஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.\n#3-010 மூன்றாம் திருமுறை / புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்\nஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)\nஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே\nவாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்\nதேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.\n#5-079 ஐந்தாம் திருமுறை / நடராஜ அலங்காரம்\nஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்\nபாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்\nநாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்\nஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.\n#6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்\nஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு\nகோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே\n#6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்\nஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்\nஅலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து\n���ாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்\nவள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்\nநாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்\nநாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்\nதாட்ட லந்தரு வாய்வடல் அரசே\nசத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.\n#6-028 ஆறாம் திருமுறை / அபயத் திறன்\nஆடக மணிப்பொற் குன்றமே என்னை\nவீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்\nவாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்\nநாடகக் கருணை நாதனே உன்னை\n#6-051 ஆறாம் திருமுறை / பெறாப் பேறு\nஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்\nஅம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே\nஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே\nஎன்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே\nபாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்\nபயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்\nகாடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த\nகருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.\n#6-072 ஆறாம் திருமுறை / சன்மார்க்க உலகின் ஒருமைநிலை\nஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்\nசூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய\nஇவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்\n#6-075 ஆறாம் திருமுறை / நற்றாய் கூறல்\nஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்\nகோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்\nபாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்\nவாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்\n#6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை\nஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை\nநாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்\nசன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\nஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்\nகூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை\nஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே\nபாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.\n#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்\n#6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை\nஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்\nகூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்\n#6-115 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் ஆடவருகை\nஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்\nஅம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.\n#6-115 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் ஆடவருகை\nஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்\nஅம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.\n#6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்\nஆடேடி பந்து ஆடேடி பந்து\nஆடேடி பந்து ஆடேடி பந்து.\n#6-125 ஆறாம் திருமுறை / ஆடிய பாதம்\nஆடிய பாதமன் றாடிய பாதம்\nஆடிய பாதநின் றாடிய பாதம்.\n#6-125 ஆறாம் திருமுறை / ஆடிய பாதம்\nஆடிய பாதமன் றாடிய பாதம்\nஆடிய பாதநின் றாடிய பாதம்.\n#6-145 ஆறாம் திருமுறை / ஞான சபாபதியே\nஆடக நீடொளியே நேடக நாடளியே\nஆதி புராதனனே வேதி பராபரனே\nநாடக நாயகனே நானவ னானவனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.\n#6-145 ஆறாம் திருமுறை / ஞான சபாபதியே\nஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே\nஆகம மேலவனே ஆரண நாலவனே\nநாடிய காரணனே நீடிய பூரணனே\nஞான சபாபதியே ஞான சபாபதியே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://search.thiruarutpa.org/thirumurai/T52/tm/thanith%20thiruththotai", "date_download": "2019-02-23T08:43:03Z", "digest": "sha1:H6UQGEHN7QZJXY5IFWHZIHVFSCFWQPZI", "length": 12991, "nlines": 118, "source_domain": "search.thiruarutpa.org", "title": "ThiruArutpa - VallalarSpace Search tool v1.1", "raw_content": "\nதிருவருட்பாவில் தேட வேண்டின் தமிழில் தான் உள்ளீடு செய்ய வேண்டும். பாடல்கள் வள்ளலார் எழுதிய முறையில் உள்ளவை மற்றும் சந்தம் பிரிக்கப்படாத பாடல் வரிகள் ஆதலால் தேடும் பொழுது அதை நினைவில் கொள்க.\nஉதாரணமாக : \" இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை \" என்பதை தேடும் பொழுது சந்தம் பிரித்து \"இப்பாரிடை உனையே...\" என்று தேடினால் கிடைக்காது ஆதலால் சிறிய சிறிய வார்தைகளாக தேடுதல் வேண்டும்.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஎன்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி\nபன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றி\nமின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றி\nநின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.\nமதிவளர் சடைமுடி மணிதரு சுரர்முடி மணிஎன்கோ\nபதிவளர் சரவண பவநவ சிவகுரு பதிஎன்கோ\nதுதிவளர் துணைஅடி தொழும்அடி யவர்பெறு துணைஎன்கோ\nநிதிவளர் பரசுக நிலைபெறும் நெறிதரு நினையானே.\nமுருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்\nஉருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ\nஅருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்\nமருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.\nஉலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்\nபுள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்\nசெக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்\nகுழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேஎன்\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதிருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்\nபெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்\nவருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்\nகுருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.\nதோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து\nபாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்\nபீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்\nகோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.\nநீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்\nதார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்\nபேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற\nகூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.\nபெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்\nசத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்\nபத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்\nமுத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்\nபுத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.\nதேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்\nகோனே குருவே குலமே குணமே குகனேயோ\nவானே வளியே அனலே புனலே மலையேஎன்\nஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.\nஆறுமு கங்கொண்ட ஐயாஎன் துன்பம் அனைத்தும்இன்னும்\nஏறுமு கங்கொண்ட தல்லால் இறங்குமு கம்இலையால்\nவீறுமு கங்கொண்ட கைவேலின் வீரம் விளங்கஎன்னைச்\nசீறுமு கங்கொண்ட அத்துன்பம் ஓடச் செலுத்துகவே.\nபண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு\nகண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்\nதிண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு\nமண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.\nவன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை\nநன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை\nநின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு\nபின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.\nதிருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே\nகுருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே\nகருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே\nகதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே\nஅருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே\nஅரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே\nஉருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே\nஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.\nகூழுக் கழுவேனோ கோத்தணிகைக் கோவேஎன்\nஊழுக் க��ுவேனோ ஓயாத் துயர்ப்பிறவி\nஏழுக் கழுவேனோ என்செய்கேன் என்செய்கேன்\nபாழுக் கிறைத்தேன்ஈ துன்செயலோ பார்க்கும்இடம்\nசிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்\nதெரிதற் கென்னும் திருத்தணி கேசனே\nஉந்தைக் கும்வழி இல்லைஎன் றால்இந்த\nஉலகில் யாவர் உனைஅன்றி நீர்மொள்ள\nமொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு\nமுண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்\nகந்தைக் கும்வழி இல்லை அரகர\nகஞ்சிக் கும்வழி இல்லைஇங் கையனே.\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகறிபிடித்த ஊன்கடையில் கண்டவர்தம் கால்பிடித்துக் கவ்வும் பொல்லா\nவெறிபிடித்த நாய்க்கேனும் வித்தைபயிற் றிடலாகும் வேண்டி வேண்டி\nமறிபிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனமறுகி வருந்தத் தங்கள்\nகுறிபிடித்துக் காட்டுவோர்க் கியாவர்படிப் பிக்கவலார் குமர வேளே.\nதாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதுமியாம்\nததிதி யெனமயிலிற் றானாடி நாளுந்\nஓரிரண்டா நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்\nதொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா\nஏலுந் தயங்கென்னு மேவற் கெதிர்மறைதான்\nமாற்றுந் தணிகையர்க்கு மாமயின்மேல் நாடோறுந்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/thoughts?showall=1", "date_download": "2019-02-23T10:06:30Z", "digest": "sha1:NPPYBC3QLWWFNJW7SMEGQ4SSFRKXF5OC", "length": 52436, "nlines": 103, "source_domain": "sheikhagar.org", "title": "சிந்தனைகள்", "raw_content": "\nஅல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்\nபண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி\nஇஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்\nஇளைய தலைமுறையும், இஸ்லாத்தின் வழிகாட்டலும்.\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nஅல்குர்ஆன் மத்ரஸாகளும் குழந்தைகளின் எதிர்காலமும்\nஒரு குழந்தையின் ஆரம்ப கல்வியாக அல்குர்ஆனிய்ய கல்வி அமைதல் வேண்டும் என்பதுமுஸ்;லிம் கல்வியியலாளரின் உறுதியான கருத்தாகும். ஒரு குழந்தை கற்றலுக்கான தயா நிலையை அடைந்து விட்டால் அதற்கு ஆரம்பமாக அல்குர்ஆனை கற்றுக் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்தை பல் துறைசார் அறிஞர் இப்னு ஸீனாவும் சமூகவியல் அறிஞர் இப்னு கல்தூனும் வலியுறுத்துகின்றனர்.\nஅல்குர்ஆனை கற்றல் எனும் போது வெறுமனே கிளிப்பிள்ளையைப் போன்று அதனை ஓதக் கற்றுக் கொள்வது மட்டும் போதுமானதல்ல. அதனை திருத்தமாக ஓதக் கற்றுக் கொள்வது அவசியமாக இருப்பது போலவே அதன் போதனைகளை விளங்கவும் குழந்தைகள் வழிப்படுத்தப்பட வேண்டும். அல்குர்ஆனுடன் சிறார்களுக்கு உயிரோட்டமானதோர் உறவு ஆரம்ப முதலே வளர்க்கப்பட வேண்டும். இதற்கு துணை புரியும் வகையில் அல்குர்ஆன் மத்ரஸாக்களின் கலைத்திட்டம் அமைந்திருத்தல் வேண்டும்.\nஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் எண்ணிக்கையில் பெருந்தொகையான அல்குர்ஆன் மத்ரஸாக்கள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள போதிலும் அவற்றின் தரம் திருப்திகரமானதாக இல்லை என்ற கசப்பான உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. அறபு மத்ரஸாக்களின் இவ்வவல நிலைக்கான காரணங்கள் பல. சமூகத்தில் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த முக்கியத்துவம், முறையான பாடத்திட்டம் இல்லாமை, ஆசிரியர்கள் பயிற்று விக்கப்படாமை, மாணவர்களின் தொகைக்கேற்ப ஆசிரியர்களின் தொகை இல்லாமை இவற்றுள் குறிப்பிடத்தக்க காரணங்களாகும்.\nபண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி\nமனித இன வரலாற்றில் பல சமூகங்கள் தோன்றி மறைந்துள்ளன, பல நாகரிகங்கள் உருவாகி அழிந்துள்ளன. இவற்றின் எழுச்சிக்கு துணைநின்ற காரணிகளையும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த அம்சங்களையும் ஆராயும்போது ஒரு முக்கிய உண்மை புலனாகிறது. ஒரு சமூகம் அதற்கேயுரிய ஒழுக்க விழுமியங்களிலும் பண்பாடுகளிலும் நிலைத்து நின்றபோது அந்த சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது. வளமுடன் விளங்குகின்றது. உலக நாகரிகத்திற்கு தனது உன்னத பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றது. ஆனால் அச்சமூகம் தனது ஒழுக்க மாண்புகளையும் தான் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளையும் கைவிடுகின்ற போது அது படிப்படியாக வீழ்ச்சியடைந்து அடையாளம் தெரியாமல் மறைந்து விடுகின்றது. இதுவே வரலாறு கூறும் அந்தப் பாரிய உண்மை.\nமுஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரலாற்று நியதி பொருந்தும். முஸ்லிம்களின் வரலாறு இதற்கு சான்று பகர்கின்றது. முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திலும் அதன் உயரிய பண்பாடுகளிலும் குணவொழுக் கங்களிலும் உறுதியாக நின்ற காலத்தில் அது ஓர் உலகளாவிய சாம்ராஜ்யத்திற்கு பாத்தியதையுடையதாக விளங்கியது. ஆனால் என்று அதன் பண்பாடுகளில் பலவீனம் தோன்ற ஆரம்பித்ததோ அன்று அதன் வீழ்ச்சியும் தொடங்கியது. இன்றுவரை அவ்வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியவில்லை. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் முஸ்லிம் சமூகம் இன்னும் இந்த அடிப்படை கோளாரை சரியாக இனங்கண்டு கொண்டதாக இல்லை என்பதுதான். இதனால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கான முயற்சிகளிலும் இவ்வம்சம் உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் பெறாமல் இருந்து வருகின்றது.\nஇன்று நாம் உலகளாவிய ஓர் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் காண்பது உண்மை. ஆனால் இங்கு அஹ்காம் எனும் சட்டங்களைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி அக்லாக் எனும் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பதில் உருவாகியுள்ளதாக தெரியவில்லை. தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் முதலான கடமைகளுடன் தொடர்புடைய அஹ்காம்களை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு அவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய அக்லாக்களைப் பற்றி நாம் கரிசனை கொள்வதில்லை.\nஇதனால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப உறவுகளிலும், சமூகத் தொடர்புகளிலும் பேணப்பட வேண்டிய பண்புகள் பல புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் பண்பாட்டுப் பயிற்சிகளைப் பெறாத நிலையில் வளர்ந்து வருகின்றனர். வீடு, பாடசாலை, மஸ்ஜித், வீதி முதலான இடங்களில் எவ்வாறு நடந்துகொள்வது என்பதைக்கூட தெரியாத நிலையில் சமூகத்தில் பலர் இருந்து வருகின்றனர். ஒரு காலத்தில் முழு உலகிற்கும் பண்பாட்டை, நாகரிகத்தை வழங்கிய ஒரு சமூகத்தின் நிலை இன்று இவ்வாறு மாறியுள்ளமை எவ்வளவு கவலைக்குரியது நம்பிக்கை, நாணயம், வாய்மை, வாக்கு மாறாமை, நேரந்தவறாமை, ஒழுங்கு, கட்டுப்பாடு, பிறர் நலன் பேணல் போன்ற உயரிய இஸ்லாமிய குணப் பண்புகள் எம்மை விட்டு விடைபெற்று சென்றுவிடுமோ என நினைக்கத் தோன்றுகின்றது. எமது சமூகத்தின் தனி மனிதர்களின் ஒழுங்கற்ற நடத்தைகள் முழு சமூகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தி வருகின்றன.\nஎனவே, இன்று எமது சமூகத்தில் ஒரு பண்பாட்டுப் புரட்சியையே செய்ய வேண்டியுள்ளது. இத்துறையில் ஒரு பாரிய பிரசார முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. எமது தஃவாக் களங்களை, குறித்த இவ்வம்சத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்த முயல்வது இன்றைய காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும். இல்லாதபோது எம் சமூகத்தின் வீழ்ச்சியை - அல்லாஹ் நாடினால் அன்றி, - எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விடும்.\nபுனித ஹஜ்ஜுடைய காலமிது. உலகின் எட்டுத் திக்குகளிலுமிருந்து இலட்சோப லட்சம் மக்கள் இன, நிற, மொழி, பிரதேச பேதங்களை மறந்து இஸ்லாத்தின் ஐந்தாம் பெருங் கடமையை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பம் இது. வருடா வருடம் சமுதாயத்தின் ஒற்றுமையை அழகாக வெளிக்காட்டும் இவ்வாறான ஒரு மாபெரும் சனக்கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காண்பதரிது.\nமுஸ்லிம்களாகிய நாம் ஹஜ்ஜின் போது எம்மத்தியிலுள்ள மத்ஹப் வேறுபாடுகளையோ, தரீக்கா, ஜமாஅத் முரண்பாடுகளையோ, பிற பேதங்களையோ பொருட்படுத்துவதில்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற உணர்வு ஓங்கி நிற்க அல்லாஹ்வின் அழைப்பையேற்று அவனது திருப்தியைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கில், லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற கோஷத்தை ஒருமித்து முழங்கியவர்களாக அனைத்து கிரியைகளிலும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக ஈடுபடுகின்றோம்.\nஹஜ்ஜில் நாம் காணும் இந்த ஒற்றுமையும் உடன்பாடும் ஹஜ்ஜுடன் மட்டும் மட்டுப்படுத்த முடியுமா அவ்வாறாயின் அதன் மூலம் நாம் பெறும் பயிற்சிகள் படிப்பினைகள் அர்த்தமற்றவையாகி விடுமல்லவா\nமேலும் புனித ஹஜ்ஜுடைய காலம் நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தன்னிகரற்ற தியாகங்களை எமது நினைவுக்குக் கொண்டுவருகின்றது. சத்தியத்தை உலகில் நிலைநாட்டுவதற்காகவும் இறை திருப்தியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அன்னார் மேற்கொண்ட தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.\nமுஸ்லிம் உம்மத் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டு மட்டங்களிலும் மிக மோசமான ஒரு காலகட்டத்தில் இன்று இருக்கின்றது. உலகில் முஸ்லிம்களின் இருப்புக்கே அச்சுறுத்தல் உருவாகியுள்ள ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. உலகின் எல்லா சக்திகளும் இஸ்லாத்திற்கு எதிராக தம்மத்தியில் வேறுபாடுகளை மறந்து கைகோர்த்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இத்தகையதொரு நிலையில் எமது விடுதலைக்கும் வெற்றிக்கும் வழியமைக்கும் காரணிகள் இரண்டே இரண்டுதான்.\n(அ) ஒற்றுமை (ஆ) தியாகம்\nஹஜ் ஒன்றே எமக்கு இவ்விரு பாடங்களையும் கற்றுத்தரப் போதுமானது.\nஎனவே, எம்மத்தியில் ஒற்றுமை, ஐக்கியம், புரிந்துணர்வு, நல்லுறவு முதலான பண்புகளை வளர்ப்பதற்கு ஹஜ்ஜுடைய காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள நாம் முனைதல் வேண்டும். அர்ப்பணத்துடனும் தியாக சிந்தையுடனும் சன்மார்க்க, சமூக நல���்களுக்காக உழைக்கும் மனப்பாங்கை உருவாக்கவும் முயற்சி செய்தல் வேண்டும். உலமாக்கள், கதீப்மார்கள், தாஇகள் தமது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இக்காலத்தில் இவ்விடயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது மிகவும் பயன்மிக்கதாக அமையும் என்பது எமது கருத்து.\nஆகவே, ஹஜ்ஜை, ஹஜ்ஜுடைய காலத்தை, தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை அர்த்தமுள்ளவையாக ஆக்கிக்கொள்ளத் திடசங்கற்பம் பூணுவோம், ஒற்றுமைப்படுவோம், அர்ப்பணத்துடன் செயற்படுவோம், வெற்றி நிச்சயம்.\n அல்லாஹ்வின் உதவி மிக அண்மையில் இருக்கின்றது'' (ஸூரா அல் பகரா: 214)\nஇஸ்லாமும் நவீன தொடர்பு சாதனங்களும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.\nமேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழி;ல் நுட்ப முன்னேற்றத் தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.\nஇந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்\nInternet உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.\nஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூட���து அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்\nஇன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.\nதொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. காதியாணிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.\nஇஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.\nநவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் - ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது - இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.\n''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக ஆன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''(ஸூறா 16:125)\nஇளைய தலைமுறையும், இஸ்லாத்தின் வழிகாட்டலும்.\nஇளமைப் பருவம் என்பது குழந்தை���் பருவத்திற்கும் (Childhood) முழு வளர்ச்சிப்பருவத்திற்கும் (Fullmanhood) இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் (physical strength and energy) கொண்ட பருவமாகும்;; வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்றிறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்வுக்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிமொழி வழிகாட்டி நிற்கின்றது.\nபருவ வயது என்பது முற்றிலும் நல்ல பருவமல்ல. கெட்ட மோசமான பருவமுமல்ல. இளமையென்பது வாளைப் போன்றது. அதனைப் போர் வீரனும் பயன்படுத்தலாம்; கொள்ளைக்காரனும் பயன்படுத்த முடியும். மனித இன வரலாற்றில் ஆக்கப் பணிகளில் முன்னின்று உழைத்த பெருமை அதிகம் இளைஞர்களையே சாரும். அதேவேளை உலகில் நாசவேலைகளுக்கும், அழிவு வேலைகளுக்கும் அவர்களே துணை நிற்பதையும் காணலாம்.\nஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர்களில் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது. தனது இளைஞர் பரம்பரையை சரியாகப் பயிற்றுவித்து, முறையாக நெறிப்படுத்தி, வழிப்படுத்திய ஒரு சமூகமே எழுச்சி பெற முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து விடும். இவ்வகையில் இஸ்லாம் இளமையின் முக்கியத்துவத்தை பக்குவப்படுத்தி அதன் மூலம் பயன் பெறுமாறு வலியுறுத்துகின்றது. முன்மாதிரியான ஓர் இளைஞனுக்கு உதாரணமாக அல்-குர்ஆன் நபி யூஸுபைக் குறிப்பிடுகின்றது. அவரின் ஆளுமைப் பண்புகளையும் அவர் பெற்றிருந்த திறன்களையும் தருகின்றது. அடையாளப் புருஷர்களாகக் கொள்ளத்தக்க ஓர் இளைஞர் குழுவைப் பற்றி அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் விளக்குகின்றது.\n''..நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள்; அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள்;. மேலும் நேர்வழியை அவர்களுக்கு நாம் அதிகப்படுத்தினோம். மேலும், (அக்கால அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன்தான் எங்கள் இரட்சகன் அவனையன்றி வணக்கத்திற்குறிய வேறு நாயனை நாம் அழைக்க மாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) அப்போது உண்மையில் நாம் வரம்பு மீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம் என்��ு அவர்கள் உறுதியாகக் கூறிய போது, அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்தி விட்டோம்.''\nநபி (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிக்குத் தோள் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களாகவே இருந்தனர். இஸ்லாமிய வரலாற்றில் ஸ்பெயினைக் கைப்பற்றிய தாரிக் பின் ஸியாதும், இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஹம்மத் பின் காஸிமும் இளம் வாலிபர்களே.\nஆனால், இன்றைய முஸ்லிம் உம்மாவைப் பொறுத்த வரையில் அதன் இளைய தலைமுறையினரின் நிலை பெரிதும் கவலைக்கிடமானதாகக் காணப்படுகின்றது. மேற்கத்தேய, சடவாத, உலகாயத கலாசாரத்தின் படையெடுப்புக்களுக்கு முன்னால் எமது இளைஞர்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். சிற்றின்பங்களும் அற்ப உலகாயத அடைவுகளுமே இவர்களில் பெரும்பான்மையானோரின் இலக்குகளாக இருக்கின்றன. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாமல் தம் மீதுள்ள பொறுப்புக்களை உணராமல் தான்தோன்றித்தனமாக வாழும் வாலிபர்களையே எங்கும் காண முடிகின்றது. இளைஞர் சமூகத்தின் இவ்வீழ்ச்சி நிலையின் பயங்கர விளைவை உலகளாவிய முஸ்லிம் உம்மா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.\nஎனவே இன்றைய சமூகப் புனர்நிர்மாண சீர்திருத்தப் பணியிலும் பிரச்சாரப் பணியிலும் இளைஞர் விவகாரம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற வேண்டியது அத்தியவசியமாகும். அதிலும் இளைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க வாழ்வை ஒழுங்குபடுத்துவது பிரதான இடத்தைப் பெறல் வேண்டும். இன்றைய இளைஞர்களின் இருப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சினை ஒழுக்கச் சீர்கேடுகளே என்பதை அறியாதோர் இருக்க முடியாது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களின் பிரச்சினைகள் உரிய இடத்தைப் பெறாமை கவலைக்குரியதாகும்.\nஇலங்கையில் இஸ்லாமிய தஃவாவுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் காலடிவைத்த நாள் முதல் இஸ்லாமிய தஃவாவும் காலத்துக்குக் காலம் பல்வேறு அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகின்றது. ஒரு காலத்தில் இங்கு உலமாக்கள், ஷைகுகள் என்றிருந்த தனி மனிதர்கள் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தரீக்காக்கள் எனப்படும் ஆன்மீக அமைப்புக்கள் மூலமாகவும் நல்ல பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சுமார் அரை நூற்றாண்டு காலமாக - உலகின��� ஏனைய பாகங்களில் போலவே - இஸ்லாமியப் பிரசாரப்; பணியில் இயக்கங்கள் - ஜமாஅத்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை முனைப்புடன் செயற்பட்டும் வருகின்றன. அவற்றின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. தொடர வேண்டியவை.\nஆயினும் இலங்கை தஃவாக்களத்தில் நாம் காணும் ஒரு பெரும் குறை உண்டு. அதுவே பிற சமூகத்தவர்களுக்கும் சமயத்தவர்களுக்கும் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் சொல்வதில் நாம் கடைப்பிடித்து வந்துள்ள எதிர்மறையான நிலைப்பாடாகும்.\nமுஸ்லிம்கள் மத்தியில் சன்மார்க்கப் பணியில் ஈடுபடும் எத்தனையோ அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் இந்நாட்டில் எம்மோடு வாழும் பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு காத்திரமான முயற்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அத்தகைய பணிகள் மிகவும் அரிதாகவும் குறைவாகவுமே நடைபெறுகின்றன. இதன் பாதகமான விளைவுகளை மறுமைக்கு முன்னர் உலகிலேயே தற்போது நாம் அநுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் அந்நிய சமூகத்தவர்கள் மிகவும் பிழையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளும் சில விஷமிகளும் மேலும் துர்ப் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர்.\nஎனவே நாம் விட்ட தவறை உணர்ந்து கடமையை அவசரமாக செய்வதற்கு உடன் முன்வரவேண்டிய காலமிது. ஆயினும் இப் பணியை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு தூரம் எம்மை நாம் தயார்படுத்திக் கொண்டுள்ளோம் என்பது கேள்விக் குறியாகும். ஆழமான சன்மார்க்க அறிவும் பிற சமயங்கள் பற்றிய தெளிவும் மொழியறிவும் இப்பணிக்கு அடிப்படையாகத் தேவைப்படுபவை. குறைந்த பட்சம் இத்தகுதியைப் பெற்ற ஒரு குழுவையாயினும் உருவாக்கும் பொறுப்பு நமக்குண்டு.\nஇக்கடமையை நாம் காலதாமதமின்றி நிறைவேற்றியாக வேண்டும் இல்லாதபோது பாரதூரமான விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது குற்றங்களை மன்னித்து எம்மை ஈருலகிலும் பாதுகாப்பானாக.\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற���றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.\nமேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழி;ல் நுட்ப முன்னேற்றத்தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.\nஇந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்\nInternet உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை; அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.\nஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்\nஇன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.\nதொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. காதியானிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.\nஇஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.\nநவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காகச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும்- ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது- இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.\n''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக ஆன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''(ஸூறா 16:125)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/politics/94579/", "date_download": "2019-02-23T09:44:39Z", "digest": "sha1:WSUD6Y5VGXGSESUDJFEJIU2FTDXWEVAK", "length": 12993, "nlines": 89, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சபரிமலை நடை திறக்கப்பட்டது.. பெண்களை அனுமதித்தால் நடையை மூடிவிடுவோம்.. குமுறும் மேல் சாந்தி !! - TickTick News Tamil", "raw_content": "\nசபரிமலை நடை திறக்கப்பட்டது.. பெண்களை அனுமதித்தால் நடையை மூடிவிடுவோம்.. குமுறும் மேல் சாந்தி \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர் . பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர் . மே���ும் சபரிமலையில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விரட்டி அடித்தனர் . இதனால் சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது . அதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள் , கோவில் ஊழியர்களும் 18 ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ ‌ ஷமிட்டனர் .\nஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கல் : நாளையுடன் முடிகிறது\nசென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (மார்ச் 23) முடிவடைகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து…\nசபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம் . கோவில் நடையை சாத்தி சுத்தி கலச பூஜை நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .\nஇந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்று அவர் கூறினார். இதனால் சபரிமலை கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.\nNext' மீடியாக்காரகள் சரியான மெண்டல்கள்...' வேற யாரு சின்மயியேதான் சொல்லுறாக »\nPrevious « சதைகள் தெறித்தது.. ரோட்டில் உரசியபடி இழுத்து வரப்பட்ட உடல் - கன்னியாகுமரி அருகே நேர்ந்த பதற்ற சூழ்நிலை.\n‘பேங்க் லாக்கரின் பத்து சாவியை பிரிச்சு இரண்டு கொள்ளக்காரர்களிடம் ஐந்து ஐந்து கொடுத்திருக்கிறார் ராமதாஸ்’ – திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.…\nமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த தினகரன் தேமுதிகவுடன் கூட்டணியா என்றும் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துவிட்ட நிலையில், மூன்றாவது அணி அமையுமா என்று அனைவரும்…\nஇவ்வளவு அரசியல் களேபரத்திலும், தமிழகத்திற்கு வந்த ஆபத்தை போட்டுடைத்த டாக்டர் ராமதாஸ்\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தின் மேல் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டே இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Soliadi/2018/06/12073438/1000972/Solli-ADI.vpf", "date_download": "2019-02-23T09:20:41Z", "digest": "sha1:AOQZYXN7CLGEECDGEVGBWFD7QQGBDPNR", "length": 5459, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சொல்லிஅடி - 08.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரப��மானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லிஅடி - 08.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசெய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத்தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்லுங்க... வெல்லுங்க..\nசொல்லிஅடி - 20.06.2018 - சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசொல்லிஅடி - 13.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசொல்லி அடி - 26.04.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 13.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 12.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 11.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 10.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 09.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 06.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/ancient-sculpture-of-ayyanar-found-near-tirupur-unfolds-tamil-history/", "date_download": "2019-02-23T09:03:05Z", "digest": "sha1:2XE5HMGE7JORPDILRKBFGCSODI6Y26Y2", "length": 11155, "nlines": 84, "source_domain": "www.hindutamilan.com", "title": "திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 800 ஆண்டு பழைமையான அய்யனார் சிற்பம் சொல்லும் செய்திகள்!!! | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 800 ஆண்டு பழைமையான அய்யனார் சிற்பம் சொல்லும் செய்திகள்\nதிருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 800 ஆண்டு பழைமையான அய்யனார் சிற்பம் சொல்லும் செய்திகள்\nதிருப்பூர் மாவட்டம் ஏறக்காரம்பட்டி கிராமத்தில் 800 ஆண்டு பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப் பட்டது தொல்துறை ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்லாது தமிழ் உணர்வாளர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\n120 அங்குல அகலமும் 60 அங்குல உயரமும் கொண்ட இந்த சிற்பம் தனியார் ஒருவரின் வேம்பு மரத்தின் அடியில் இருந்து கண்டு எடுக்கப் பட்டது.\nஇந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் எஸ் ரவிக்குமார் , கே பொன்னுசாமி , எஸ் சதாசிவம் மற்றும் எஸ் வேலுசாமி ஆகியோர் போற்றுதலுக்கு உரியோர்.\nஅய்யனார் பழங்குடி மக்களால் தங்கள் குல தெய்வமாக பய பக்தியுடன் வணங்கப் படும் தெய்வம். இது பொதுப்பெயர்.\nமுன்னோர் வழிபாடு பற்றி சங்க கால கலித்தொகை பேசுகிறது.\nஇந்த கல் சிற்பத்தில் அய்யனார் ‘ மகாராஜா லீலாசன ‘ பாவனையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.\nஅதாவது வலது கால் படுக்கை வாக்கில் வளைந்தும் இடது கால் நெட்டு வாக்கில் வளைந்தும் உள்ளது. அவரது இடது கை இடது முழங்காலில் இருக்கிறது. வலது கையில் செண்டு என்ற ஆயுதம் ஏந்தி இருக்கிறார். அவர் எட்டு வித ஆபரணங்களையும் அணிந்து இருக்கிறார். அவரது இரு மனைவியர் பூரணை மற்றும் புஷ்கலா இரு புறமும் இருக்கிறார்கள்.\nஇந்த சிற்பம் 12 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.\nஎனது கருத்து அநேகமாக தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் இருக்கும் எல்லா அய்யனார்களும் அந்தந்த கிராமத்து முன்னோர்கள். ஒவ்வொரு கிராமத்து அய்யனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அதாவது அவர்கள் எல்லாம் அந்தந்த கிராமத்து முன்னோர்கள் தெய்வங்களாக வழிபடப் பட்டவர்கள்.\nஎல்லா அய்யனார் கோவில்களிலும் ஆடு கோழி பலியிடுவது வழக்கம்.\nஎனவே இவை தமிழர் குல தெய்வங்கள்.\nஇவர்களை சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தவறு.\nதெய்வங்களில் சிறு தெய்வம் பெரு தெய்வம் என்று பிரிப்பது பெரும் பிழை.\nஎல்லா தெய்வங்களுமே நமது முன்னோர்கள் என்று வரையறை செய்து கொண்டால் ஒரு பிழையும் வராது.\n‘ ‘நடுகல் வணக்கம் ‘ என்பது தமிழர் முன்னோர் வழிபாட்டு முறை. யாகம் வளர்ப்பதற்கும் தமிழர் வழிபாட்டு முறைக்கும் தொடர்பே இல்லை.\nஅதைத்தான் இப்போது திருப்பூரில் கண்டு எடுத்திருக்கிறார்கள் .\nமேற்குக் கடற்கரை ஓர முசிறி பட்டணம் கிழக்கு கடற்கரை ஓர பூம்புகார் இடையே இருந்த பூர்விக வணிக பாதை இதுவாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளலூர் சூலூர் காங்கேயம் கரூர் நகரங்��ளை இணைக்கும் ராஜகேசரி பெருவழி யாக இது இருந்ததாக ஆராய்ச்சி மையத்தின் எஸ் ரவிக்குமார் கூறுகிறார்.\nஅய்யனார் கோவில்களில் எப்படி பார்ப்பனர் புகுந்து பூசை செய்ய ஆரம்பித்தார்கள்\nமுன்பெல்லாம் தமிழர்கள் தான் பூசாரிகளாக இருந்தார்கள். அவர்கள் இடங்களை பின்னால் பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.\nதமிழ் அர்ச்சனைகள் மறைந்து சமஸ்க்ரித மந்திரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.\nபுரியாத மொழியில் அவர்கள் ஏதோ ஸ்லோகங்கள் சொல்ல இவர்கள் பொருள் புரியாமல் ஏதோ சாமியை பாடுகிறார்கள் என்று வாய்மூடி மௌனிகளாக கும்பிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇது என்ன வகை பக்தி \nஅடிமைப் புத்திக்குப் பெயர் பக்தியா\nதமிழர் சிந்தனையை இந்த திருப்பூர் கண்டுபிடிப்புகள் தட்டி எழுப்பினால் நல்லது.\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க பரிவார் முயற்சி \nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nதெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுமா \nதரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து , கனகதுர்கா; எப்ப என்ன செய்வீங்க\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க...\nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-death.html", "date_download": "2019-02-23T09:42:44Z", "digest": "sha1:TJAVFMAFFOTMSSJG5MOBLLONXGDD7U6E", "length": 4259, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "சின்ன அம்மா சாகும்வரை உண்ணாவிரதம் : அதிமுக தொண்டர்கள் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உண்ணாவிரதம் / சசிகலா / தமிழகம் / தொண்டர்கள் / பேனர் / சின்ன அம்மா சாகும்வரை உண்ணாவிரதம் : அதிமுக தொண்டர்கள்\nசின்ன அம்மா சாகும்வரை உண்ணாவிரதம் : அதிமுக தொண்டர்கள்\nThursday, December 15, 2016 அதிமுக , அரசியல் , உண்ணாவிரதம் , சசிகலா , தமிழகம் , தொண்டர்கள் , பேனர்\n\"சின்ன அம்மா சாகும்வரை உண்ணாவிரதம்\" என்ற Bold ஆன எழுத்துக்களில் பேனர்களுடன் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nநமது மரபு வளமான நாட்டு விதைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் - ‘விதை’ யோகநாதன்\nதங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/zodiac-signs-that-will-make-you-happiest-relationship-024363.html", "date_download": "2019-02-23T08:35:29Z", "digest": "sha1:3W4XSNQI3YGQPMBEB3OL3FS5XVHYC7OY", "length": 20994, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்...! | Zodiac Signs That Will Make You Happiest In Relationship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஇந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்...\nகாதலர் தினம் நெருங்கி விட்டது. உலகமே காதலர் தினத்தை கொண்டாட தயாரக தொடங்கிவிட்டது. காதலர்கள் எப்படி மேலும் காதலிக்க வேண்டும் எனவும் ,காதலை சொல்ல போகிறவர்கள் எப்படி காதலை சொல்ல வேண்டும் என்றும், காதலர்களே இல்லாதவர்கள் இனியாவது வாழக்கையில் காதல் கைகூட வேண்டும் எனவும் காதலர் தினத்தை முன்னிட்டு பல திட்டங்களை மனதிற்குள் போட தொடங்கியிருப்பார்கள்.\nகாதல், திருமணம், குழந்தைகள் என நம் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே நம் விதி மூலம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதனை நாம் எப்படி அடையப்போகிறோம் என்பதுதான் சுவாரஸ்யம். காதல் என்னும் போது தானும் மகிழ்ச்சியாக இருந்து, தன் துணையையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது அவசியம். துரதிர்ஷ்டவசமாக அனைவராலும் இது முடிவதில்லை. ஆனால் சிலருக்கு இது பிறவியிலேயே கை வந்த கலையாக இருக்கும். இதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணம். சொல்லப்போனால் இந்த ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலி கிடைப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்க காரணம் காதல் மட்டும்தான் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. வாழ்வின் அழகே காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான். காதல் என்பது கண்மூடித்தனமாகவோ அல்லது உடல் ஈர்ப்பு காரணமாகவோ தோன்றுவதாக இருக்கக்கூடாது. அன்பை அடிப்படையாக கொண்டு எழும் காதல் மட்டுமே உங்கள் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியை வழங்கும். அந்த வகையில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணை மீது செலுத்தும் அன்பிற்கு அளவே இருக்காது. மற்ற ராசிக்காரர்கள் அன்பு செலுத்த மாட்டார்கள் என்பது இதன் பொருள் அல்ல, ஆனால் இவர்கள் அளவிற்கு செலுத்துவது கடினம்.\nராசிகளிலேயே கடக ராசிதான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ராசி என்று கூறப்படுகிறது. அதனாலதான் அவர்கள் எப்பொழுதும் தாங்கள் பெறுவதை பல மடங்கு திருப்பி கொடுக்கிறார்கள். காதலில் இவர்களை போட்டி போட்டு வெல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும். இவர்களுடனான உறவு அவர்களின் துணைக்கு அளவற்ற மகிழ்ச்சியை வழங்குவதாக இருக்கும். தங்களின் சொந்த விஷயங்களை சமாளிக்க திணறும் கூட இவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அளவுக்கதிகமாக யோசித்தாலும் இவர்கள் அளவுக்கதிகமாக காதலிப்பவர்கள். இவர்கள் நேர்மையும், இரக்கமும் கொண்டவர்கள் அனைத்திற்கும் மேலாக அதிகம் காதலிப்பவர்கள். இவர்களின் பண்புகளை பகிர்ந்து கொள்ளும் துணைதான் இவர்களுக்கு தேவை. இவர்களின் மென்மையான இதயம் விரும்புவது நம்பிக்கைக்குரிய அன்பான ஒரு இதயத்தை.\nMOST READ: இந்த காதலர் தினத்தில் உங்கள் காதலை இந்த கவிதைகளுடன் வெளிப்படுத்துங்கள்... வெற்றி நிச்சயம்...\nமீன ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட. மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல செயல்படக்கூடியவர்கள். அடிக்கடி சண்டை போட மாட்டார்கள், கோபம் தணிந்து எப்பொழுது அமைதியான சூழ்நிலை மீள்கிறதோ அப்போதுதான் பேசுவார்கள். எந்த நேரத்தில் என்ன பேச வேண்டம் என்று நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். சுயநலமில்லாத இவர்கள் தங்களின் துணைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய தயங்கமாட்டார்கள். பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் திறனே இவர்களின் தனிச்சிறப்பு. அதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்திவிடக்கூடாது. அனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.\nமீன ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட. மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல செயல்படக்கூடியவர்கள். அடிக்கடி சண்டை போட மாட்டார்கள், கோபம் தணிந்து எப்பொழுது அமைதியான சூழ்நிலை மீள்கிறதோ அப்போதுதான் பேசுவார்கள். எந்த நேரத்தில் என்ன பேச வேண்டம் என்று நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். சுயநலமில்லாத இவர்கள் தங்களின் துணைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய தயங்கமாட்டார்கள். பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் திறனே இவர்களின் தனிச்சிறப்பு. அதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்திவிடக்கூடாது. அனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.\nதுலாம் ராசிகர்களின் அதீத சமநிலை உணர்வே அவர்களை சிறந்த துணையாக இருக்க வைக்���ிறது. சுறுசுறுப்பும், இரக்க குணமும் இவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துவத்துடன் காட்டும். உறவில் இருக்கும்போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை சமமாக நடத்துவார்கள், கவனிப்பார்கள், பாராட்டுவார்கள், காதலை கொடுத்து பெறுவார்கள். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் மகிழ்ச்சியை துலாம் ராசிக்காரர்கள் எளிதில் வழங்கக்கூடியவர்கள். உங்கள் காதலனோ/காதலியோ துலாம் ராசிக்காராக இருந்தால் உங்கள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்கும் என்பது மட்டும் உறுதி.\nMOST READ:உங்கள் வீட்டில் உள்ள அனைத்து தீயசக்திகளையும் விரட்ட இந்த ஒரு பொருளை வீட்டில் வைத்தால் போதும்...\nமகர ராசிக்காரர்களை காதலில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, ஆனால் வீழ்த்திவிட்டால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் குறுகிய கால உறவுகளை விரும்ப மாட்டார்கள், நீண்ட கால உறவில் இருக்கும்போது தங்கள் துணையை கண்ணின் மணி போல காதலிப்பார்கள். நீங்கள் விரும்புவது போல எந்த நிபந்தனைகளும் இன்றி உங்களை காதலிக்க இவர்களால்தான் முடியும். தான் காதலிப்பது போல தானும் காதலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையும் சரியாகி விடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் கருத்தடை முறையை பற்றி கட்டாயம் மருத்துவரிடம் கேட்க வேண்டிய அந்த 9 கேள்விகள் இதோ\nஇந்த மாத்திரை அடிக்கடி சாப்பிடறவங்களுக்கு குடல்புற்றுநோயே வராதாமாம்... எப்படினு தெரியணுமா\nஇந்த 8 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மிக பெரிய ஆபத்து காத்துள்ளது என்று அர்த்தம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2015/12/blog-post_55.html", "date_download": "2019-02-23T09:37:12Z", "digest": "sha1:4KRNKNKMMC7KTT3XMFF6HZBZ2T4LVVOH", "length": 4840, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமையான தளம் இயங்கும் - sonakar.com", "raw_content": "\nHome NEWS இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமையான தளம் இயங்கும்\nஇன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமையான தளம் இயங்கும்\nஎமது சேர்வர் மேம்படுத்தல் காரணமாக தற்காலிகமாக மாற்றுத்தளத்தில் இயங்கி வரும் எமது தளம் நாளை (31) முதல் இன்ஷா அல்��ாஹ் வழமையான தளத்தில் இயங்கும் என்பதை அறியத்தருகிறோம்.\nகடந்த இரு நாட்களாக தற்காலிக தளத்தில் பதிவாகிய செய்திகள் அங்கு தொடர்ந்தும் பார்க்கக்கூடியதாக இருக்கும் அதேவேளை அவற்றுக்கான இணைப்பு முகவரியில் மாற்றம் காணப்படும். இவ்விரு நாட்களின் செய்திகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ள:\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_21.html", "date_download": "2019-02-23T09:57:04Z", "digest": "sha1:GFTXJH5W7L36AYCM4SIJ46QEHGJXAWWB", "length": 5592, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்\nஅம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்\nநாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.\nஇதனால் குறித்த பிரத���சங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.\nகடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில் அரசியலாக்கப்பட்டு விட்டதாகவும் பொறுமையாகக் கையாளப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33173/", "date_download": "2019-02-23T09:35:11Z", "digest": "sha1:WK5EH3I3DC4LM2TAHND2WPLAQVQ5KAPI", "length": 16343, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா? – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படுவாரா\nபெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை ���ண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் (அம்மா அணி) சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறி உள்ளார்.\nஇது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் 2 பிளவுகளாக பிரிந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.\nஇதில் சிறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், சிறையில் முறைகேடுகளை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்படுவதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் தனித்தனியாக சென்று ஆய்வு செய்தனர்.\nஇந்த ஆய்வின்போது டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கைதிகள் கோஷமிட்டனர். அவர் ஆய்வு செய்து சிறையில் இருந்து திரும்பியபோதும் கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து தங்களின் அறைகளுக்கு செல்ல மறுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, பெங்களூர் தென்கிழக்கு மண்டல துணை காவற்துறை ஆணையர் போரலிங்கய்யா கூறுகையில், ‘நேற்று இரவு (நேற்று முன்தினம்) கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சிறைக்கு சென்ற நான் கைதிகளின் 2 பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினேன். இதனைத்தொடர்ந்து, கைதிகள் தங்களின் சிறை அறைகளுக்கு சென்றனர்’ எனக் கூறியுள்ளார்.\nஇது கைதிகளுக்குள் குழுமோதல்களை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்னடுள்ளனர். மேலும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவக��ரம் கர்நாடக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசுக்கு மக்களிடம் அவப் பெயர் ஏற்பட்டுவிடுமோ என அரசு மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சினையால் அரசியல் தலைவராக இருக்கும் சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது எனவும், அரசு கருதுகிறது. அதோடு வரும் நாட்களில் இத்தகைய சிறப்பு வசதிகள் புகார்களை தடுக்க சசிகலாவை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு மாற்றலாமா அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா என கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதேவேளை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு சசிகலாவை மாற்றினால் அதற்கு உச்ச நீதிமன்றின் அனுமதி தேவை இல்லை என்றும், ஒருவேளை தமிழ்நாடு சிறைக்கோ அல்லது வேறு மாநில சிறைக்கோ அவரை மாற்றுவதாக இருந்தால் உச்ச நீதிமன்றின் அனுமதி கட்டாயம் தேவை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nTagsகர்நாடக அரசு டி.ஐ.ஜி. ரூபா பரப்பன அக்ரஹாரா சிறை பெங்களூர் சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nகடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டோம்\nஇந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன\nஜனாதிபதி தலைமையில் நெவில் பெர்ணான்டோ மருத்துவமனை அரசுடமையாக்கப்பட்டது :\nகிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன் : February 23, 2019\nநாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகளால் நகரப் பகுதி��ில் பெரும் சுகாதார சீர்கேடு February 23, 2019\nதனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்… February 23, 2019\nஅரசியல் கட்சிகள் – அமைப்புக்கள் ஆதரவுடன் திங்கள் வடக்கில் முழு கதவடைப்பு February 23, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம், பிரித்தானியா கரிசனையுடன் செயற்படுகிறது…. February 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tickticknews.com/tamilnadu/94677/", "date_download": "2019-02-23T09:51:11Z", "digest": "sha1:RJWIGWGEHSIAQXUHLYBBZOZPZPLLBB5J", "length": 10636, "nlines": 86, "source_domain": "tamil.tickticknews.com", "title": "சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.!அமைச்சர் செங்கோட்டையன் - TickTick News Tamil", "raw_content": "\nCategories: கல்வி & வேலை தமிழகம்\nசிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது.\nசிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கை: அறிவிப்பு வெளியீடு\nவெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் பி.இ. சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 530-க்கும்…\nஇது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. கலந்தாய���வு முடிந்தவுடன் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.மாணவர்கள் நீட் உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nNextதீபாவளிக்கு வாழ்த்து கூறிய பங்காளி நாட்டு பிரதமர்..ஆச்சரியத்தில் மக்கள்.\nPrevious « தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள்.\n‘பேங்க் லாக்கரின் பத்து சாவியை பிரிச்சு இரண்டு கொள்ளக்காரர்களிடம் ஐந்து ஐந்து கொடுத்திருக்கிறார் ராமதாஸ்’ – திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.…\nமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த தினகரன் தேமுதிகவுடன் கூட்டணியா என்றும் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துவிட்ட நிலையில், மூன்றாவது அணி அமையுமா என்று அனைவரும்…\nஇவ்வளவு அரசியல் களேபரத்திலும், தமிழகத்திற்கு வந்த ஆபத்தை போட்டுடைத்த டாக்டர் ராமதாஸ்\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தின் மேல் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டே இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி…\nதந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்\nதஞ்சைக்கு வாருங்கள் தோழர்களேதன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்பேரணியில் பங்கேற்பீர் தீரர்களேதலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள்தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்\nபிரியாணி விற்றே சாதனை படைத்த கடை அதுவும் இத்தனை லட்சம் பிரியாணியா\nபிரியாணி என்றாலே பெரும்பாலான நபர்களின் பிடித்த உணவாக மாறிவிட்டது. பலர் பிரியாணி சாப்பிடுவதற்காக பல கி.மீ தூரம் சென்று சுவையான பிரியாணியை சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக…\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபுல்வாமாவில் நம் தேசத்தைக் காக்க போராடிய மத்திய ரிசர்வ் போலீஸார் 44 பேரின் ரத்தம் கூட இன்னும் ஒழுங்காக புல்வாமாவில் காயவில்லை. இந்த தேசத்தை காத்தவர்களின் உடல்களைக்…\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nகாஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nஇன்றைய (23.02.2019) பெட்ரோல், டீசல் விலை: உச்சகட்ட உயர்வு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…\nதிருச்சி : திருமணத் தடைகளால் தவிப்பவர்களா நீங்கள். அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுங்களாபல ஆண்டுகளால் நீடித்து வரும் திருமணத் தடைகளால் இளைஞர்கள், இளம் பெண்கள் வேதனைப்படுகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2015/12/31/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-02-23T09:34:19Z", "digest": "sha1:WT2O2CUXB4LKDJFMSMEDCXFLFLVFLOWS", "length": 9964, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "கல்வியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது ஜன.2ல் சென்னையில் வழங்கப்படுகிறது – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nபல்லுயிர் பெருக்கத்தின் அழிவால் உலக உணவு உற்பத்தி கடும் அபாய நிலையில் இருப்பதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / கல்வியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது ஜன.2ல் சென்னையில் வழங்கப்படுகிறது\nகல்வியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது ஜன.2ல் சென்னையில் வழங்கப்படுகிறது\nசென்னை, டிச. 30 –\nமனித உரிமைகளுக்காகவும், எளிய மக்களுக்கு நீதி கிடைக்கவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மறைந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரில் ஆண்டுதோறும் சிறந்தகல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு விருது வழங்கும் விழா வரும் ஜனவரி 2 அன்று சென்னையில் நுங்கம் பாக்கம் ரட்லாண்ட் கேட் சாலையில் (தாஜ் ஹோட்டல் எதிரில்) உள்ள ஆஷா நிவாஸ் அரங்கில் நடைபெறவுள்ளது.நீதியரசன் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூற்றாண்டை யொட்டி, நீதி, ஊடகம், திரைத்துறை, சமூகம் என பல பிரிவுகளில் 100 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரையை மையமாக கொண்டு செயல்படும் சோக்கோ அறக்கட்டளை விருதுபெறுவோர் பட்டியலை அறிவித்துள்ளது.\nஇந்த விருதுகள் 4 மையங்களில் வழங்கப்படவுள்ளது. சென்னையில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி, முனைவர் வே.வசந்திதேவி, எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, பேரா.அ.மார்க்ஸ், மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, கவிஞர் இன்குலாப், ஃபிரண்ட் லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், தீக்கதிர் சென்னை பதிப்பு பொறுப்பாசிரியர் அ.குமரேசன், தமிழ் இந்து ஆசிரியர் கே.அசோகன், பத்திரிகையாளர்கள் மனா, ஏ.பழனியப்பன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், எஸ்.பி.ஜனநாதன், டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் உள்ளிட்ட 38 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.\nஇந்த விருதுகளை தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமைநிதிபதி டி.முருகேசன் வழங்க உள்ளார். காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி வி.ஆர்.லட்சுமி நாராயணன் , சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மதுரையில் நடைபெறும் விழாவில் பேரா. அருணன், எஸ்.ஏ.பெருமாள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட உள்ளது.\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன்\nஜன.6 திருவாரூரில் சிபிஎம் போராட்டம்\nவிருதுநகர் மாவட்டத்தில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 1872 ஆக உயர்வு\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சென்னை மாணவன் அஜீஸ் மூன்றாம் இடம்\nசங்கரன்கோவில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து\nசங்கரய்யாவுக்கு வயது 91 தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/09/11191503/1008290/PETROLDIESELPRICE-HIKETAMIL-NADUTHAMBIDURAIAIADMK.vpf", "date_download": "2019-02-23T08:24:20Z", "digest": "sha1:DTKB4RXGQZ6O4NLO7B7XWU2R6747S5BH", "length": 9381, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை\" - தம்பிதுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை\" - தம்பிதுரை\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 07:15 PM\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை போல், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை\nநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nதினகரனை வரவேற்று பேனர் வைத்த விவகாரம் : முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 15 பேர் மீது வழக்கு\nதினகரனை வரவேற்று பேனர் வைத்ததாகக் கூறி, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\nதிமுக சொல்பவர் தான் பிரதமராக வர முடியும் - ஸ்டாலின்\n\"மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்\" - நாராயணசாமி\nபி���தமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார்.\nஅகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள் : திருச்சி உள்பட 8 அணிகள் தேர்வு\nஅகில இந்திய தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி முகாம் : சட்டம் சார்ந்த நுணுக்கங்கள் குறித்து விளக்கம்\nதிருப்பூரில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/TheStadium/2018/06/28224957/1002226/Athirum-Arangam--28062018.vpf", "date_download": "2019-02-23T09:12:47Z", "digest": "sha1:4KMIAEKV2SRZNEBZMWBCMDW6UHXVWR7Q", "length": 8775, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\n* உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\n* நீட் தேர்வுக்கு விளக்கு கோரும் மசோதாவை நிறுத்தி வைத்திருக்கிறார் ஜனாதிபதி - திடுக்கிடும் தகவலை பேரவையில் வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர��\n* உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்லி காதில் ரத்தம் வர வைத்துவிடாதீர்கள் - அமைச்சரிடம் மன்றாடிய திமுக உறுப்பினர் பேச்சால் சபையில் சிரிப்பொலி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 25.06.2018\nஆளுநரை விமர்சித்து பேச அனுமதி கொடுக்க மறுத்த சபாநாயகர்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 13.06.2018\nதமிழ் மொழிக்காக பாடுபட்டது அதிமுக அரசா.. திமுக அரசா.. - சட்டப்பேரவையில் அனல் பறக்க விவாதம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018 நடப்பாண்டில், 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 30 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 04.06.2018\nபுறக்கணிப்பை கைவிட்டு அவைக்கு திரும்பிய திமுக...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 09.07.2018\nஇன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 \"உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018 நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 27.06.2018\nஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும���.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-23T08:59:42Z", "digest": "sha1:KMKJZDT65SUEXPFTJE7QO7JRHMUEGERM", "length": 2687, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "ப்ரைடு | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப் குடை மிளகாய் – ¼ கப் கோழி இறைச்சி – ½ கப் ( நறுக்கியது ) சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி பூண்டு விழுது\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/02/blog-post_7.html", "date_download": "2019-02-23T09:01:08Z", "digest": "sha1:L323BMA6WFMMJBOFMIODUIUXIL663N3J", "length": 9829, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வெளிநாடு ஒன்றில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கையர்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவெளிநாடு ஒன்றில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கையர்\nஇலங்கையை பூர்வீகமாகக்கொண்ட சிங்கள நபர் ஒருவரை பெர்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், மனைவியை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரோலியா நாட்டின், பெர்த்தின் Danehill Way பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், இச்சம்பவத்தில் 44 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் இவர்��ள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அவசர சேவைப்பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.\nஉடனடியாக சென்ற அவசர சேவைப்பிரிவினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பெர்த் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எனினும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை அனுமதியற்ற தடுப்புக்காவலில் தற்போது அவர் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட நபருக்கு எதிராக பொலிஸார் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகத்தார் அதிவேக பாதைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய மாற்றம்\nQ-Gate சாலை கட்டண வாயில்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. உத்தியோகபூர்வமாக அனைத்து சாலைக...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nகிழக்கு முதல்வருக்கு ஹக்கீம் கடும் கண்டனம்..\nகடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முஸ்லிம் காங்கிர...\nஇலங்கையருக்குச் சொந்தமான கத்தார் ID கண்டெடுக்கப்பட்டுள்ளது- உரியவரை அடைய பகிருங்கள்\nஇலங்கை சகோதரர் Mohamed Risan Meera Sahif என்பவரின் கத்தார் நாட்டிற்கான அடையாள அட்டை கார்கோ ஏர்போர்ட் பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது ...\nகத்தாரில் இலங்கைச் சகோததர் ஹமத் வைத்தியசாலையில் வபாத் - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் கல்லொலுவ தக்கியா வீதியை சேர்ந்த கட்டாரில் இருக்கும் சகோதரர்கள் ஜனாப் நஸ்லி, ரிஸ்வான், அன்வர், ஆகியோரின் அன்புத் தந்தை P.H. தா...\nசவூதி அரேபியாவில் திடீர் விவாகரத்துக்களை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்\nசவுதியில் மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின் ரகசிய விவாகரத்துகளை தடுக்கும் வகையில் புத��ய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...\nதைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து, கொடுக்கவில்லையென மனைவி தற்கொலை\nஓடாவி வேலை செய்துவரும் ஜீவராசா நிர்மலேஸ்வரன் (32)என்பவரை , திருமணம் செய்துள்ள செல்லத்தம்பி புஸ்பராணி(26) என்பவர் நான்கரை வயது பெண் குழந...\nஇஸ்லாம் மதத்தைத் துறந்த சௌதி பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது ஐ. நா\nபதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங...\nசாகும்வரையான உண்ணாவிரதத்தில், குதித்துள்ள பிக்கு - ஏன் தெரியுமா...\nபுதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்...\nஇரவில் அடிக்கடி திடீர் என தூக்கம் விழிக்க இதுவும் ஒரு காரணம் தான்.\nநீங்கள் தூக்கத்தில் நெளிந்து கொண்டே இருக்கிறீர்களா அல்லது அடிக்கடி இரவில் விழிக்கிறீர்களா உங்கள் வயிறு ஒருவித அசௌகரியத்துடனேயே இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/funny-sign-boards-with-spelling-mistakes-015689.html?c=hboldsky", "date_download": "2019-02-23T08:34:34Z", "digest": "sha1:KYNNSVSCYMCBWTDTNMRVUUXIF7CXLBGB", "length": 12998, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கணுமா? இந்த 20 படங்கள பார்த்துட்டு போங்க! | Do You Want To Laugh Out Loud? Check Out This Funny Fails of Indian English! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கணுமா இந்த 20 படங்கள பார்த்துட்டு போங்க\nஆரம்பக் காலங்களில் அமெரிக்க ஆங்கிலம், ஐரோப்பிய ஆங்கிலம் என இரண்டு வகை தான் இருந்தன.\nகாலப்போக்கில் இத்துடன் ஆஸ்திரேலிய ஆங்கிலம், இந்திய ஆங்கிலம் என சில கிளைகள் சேர்த்துக் கொண்டன. இவை எல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய கலப்பு மற்றும் ஒருசில லோக்கல் வார்த்தைகள் கலப்பு கொண்டிருந்தன.\nஇதில் இந்திய ஆங்கிலம் டீசன்ட்டான ஒன்று தான். ஆனால், பெயர் விளம்பர பதாகைகள் எனப்படும் கடைகளின் பெயர் பேனர்களில் நம் ஆட்கள் செய்யும் கற்பழிப்புகளுக்கு ஓய்வே கிடையாது.\nபெயின்ட் பிரஷ் பிடித்த காலத்தில் இருந்து போட்டோஷாப் எடிட்டிங் செய்யும் காலம் வரை இது தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது வெறும் ஆரம்பம் தான்... அடுத்த்து வேற லெவல்...\nபாவம் அந்த தம்பியோட பேரு அப்படி... தமிழ்ல படிச்சு பாருங்க தப்பா தெரியாது...\nஅது Cum இல்ல... Come... என்னம்மா நீங்க...\nதப்புமா ஏற்கனவே நர்ஸ் கேரக்டர் சினிமாலே வேற மாதிரி தான் காமிக்கிறாங்க... இது அதவிட தப்பும....\nMOST READ: பூண்டுடன் ரெட் ஒயினை கலந்து குடிப்பதால் உங்க உடம்புல என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\nஇதென்ன பிரமாதம்.. அடுத்தத பாருங்களேன்...\nஇங்க போய் இங்கிலிபீஸ் கத்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்..\nமனித நரபலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது\nMOST READ: உங்க இருமலை வெச்சே உடம்புல எந்த உறுப்புல பிரச்சினைனு கண்டுபிடிக்கலாம்\nதம்பி இத நீங்க தமிழ்நாட்டுல சொல்லிருந்த ஜெயில்ல புடிச்சு போட்டுருப்பாங்க...\nஇதுல என்ன தப்பு... அந்தர்-னா இந்தில உள்ள-னு அர்த்தம்... உள்ளாடை-னு கரெக்டா தா சொல்லிருக்காப்புல...\n\"Semen\" ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட ஒதுக்கலாம்... ஆனா எப்படிப்பா டேஸ்ட் எல்லாம் பண்றீங்க...\nMOST READ: கர்ப்பமாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா ஒருவேளை சாப்பிட்டா எப்படி சாப்பிடணும்\nஇதுக்கு ஒரு End Card இல்லையா....\nஒருவேள முதல் இரவுக்கு போர்டு வெச்சுருப்பானோ அந்த டெக்கரேட்டர்...\nஇது நம்ம ரயில்வே ஸ்டேஷன் டிப்பார்ட்மெண்ட் வேல... ஆஸம்..ஆஸம்\nபோதுமப்பா... போதும்... இத்தோட நிப்பாட்டிக்குவோம்...\nMOST READ: உங்களின் ராசிப்படி எந்த ர��சிக்காரர் உங்களுக்கு மோசமான எதிரியாக இருப்பார்கள் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: india pulse இந்தியா சுவாரஸ்யங்கள்\nஆன்லைனில் வேலைக்கு அப்ளை பண்ணேன்... கிடைத்ததோ ஆண்டிகளிடம் உறவு கொள்ளும் கால் பாய் வேலை\nகாலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்\nஇந்த நாலு ராசிக்காரங்களும் இப்படியொரு வாய்ப்பு வரும்... மிஸ் பண்ணிடாதீங்க... ஓஹோனு வருவீங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/", "date_download": "2019-02-23T10:10:47Z", "digest": "sha1:AYOX76AQS32MSTXPBZEQ7R22EL64RKJA", "length": 17045, "nlines": 168, "source_domain": "www.newstm.in", "title": "Latest Tamil News Online | Breaking News in Tamil | தமிழ் செய்திகள் – newstm", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ\nஸ்ரீநகரில் 10,000 வீரர்கள் குவிப்பு\nஇன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்\nபெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து\nதிருச்சி விமானநிலையத்தில் 1.40 கிலோ தங்கம்: மலேசிய பெண் கைது\nபுல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ\nகாஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு முன்னதாக, ராணுவ வாகனத்தில் வைத்து வீரர் ஒருவர் எடுத்த வீடியோவை அவரது மனைவி இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஸ்ரீநகரில் 10,000 வீரர்கள் குவிப்பு\nஇன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்\nதுப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கம்\nதீ விபத்தில் 200 கார்கள் எரிந்து நாசம்; பெங்களூரு விமான கண்காட்சி தற்காலிக ரத்து\nபோன் காலில் போரை நிறுத்துவேன்: பாதிரியார் பேச்சு (45 mins ago)\nபுல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ\nஸ்ரீநகரில் 10,000 வீரர்கள் குவிப்பு (1 hour ago)\nதிருச்சி விமானநிலையத்தில் 1.40 கிலோ தங்கம்: மலேசிய பெண் கைது\nசூர்யா தனது படத்திற்காக செய்யும் அதிரடி விளம்பரம் | Surya | NGK | Dev\nதமிழ் சினிமாவின் பெருமை -உலகின் முதல் 4K HDR ட்ரெய்லர் | Moodar koodam | Naveen\nஇது வெறும் வதந்தி தான் - அருவி நாயகி\nOviya 90ml | கீழ்த்தனமான ட்ரெய்லர்- விளக்கம்\nபெங்களூரு விமான கண்காட்சியில் தீ விபத்து\nஷாருக்கானுக்கு மீண்டும் டாக்டர் ப���்டம்:மத்திய அரசு நிராகரிப்பு\nஎம்.பி. ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அஞ்சலி\nசாங்க்யம் மாறலாம், சாமி மாறலாம், ஆடு சால்ணாவுக்குதான்\nதிருச்சி விமானநிலையத்தில் 1.40 கிலோ தங்கம்: மலேசிய பெண் கைது\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ.34.69 லட்சம் மதிப்புடைய 1.40 கிலோ தங்க சங்கிலியை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்\nஎம்.பி. ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அஞ்சலி\nசாங்க்யம் மாறலாம், சாமி மாறலாம், ஆடு சால்ணாவுக்குதான்\nஎம்.பி.ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்\nதமிழுக்கு வரும் 'இன்கேம் இன்கேம்' நாயகி\nகீதா கோவிந்தம் படத்தின் இன்கேம் இன்கேம் பாடல் ஹிட்டடித்த பிறகு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா, கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஷாருக்கானுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்:மத்திய அரசு நிராகரிப்பு\nஇந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nஹரிஷ் கல்யாணின் அடுத்த திரைப்படம்: மார்ச் 15ம் தேதி ரிலீஸ்\nதயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் காஜல்..\nதீ விபத்தில் 200 கார்கள் எரிந்து நாசம்; பெங்களூரு விமான கண்காட்சி தற்காலிக ரத்து\nபோன் காலில் போரை நிறுத்துவேன்: பாதிரியார் பேச்சு\nபுல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ\nஸ்ரீநகரில் 10,000 வீரர்கள் குவிப்பு\nதுப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கம்\nசர்வதேச துப்பக்கிச் சுடுதல் விளையாட்டு ஆணையம் (ISSF) நடத்தும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி\nஇன்னும் வேகமா பந்துவீசு: விஜய் சங்கருக்கு தோனி கொடுத்த அட்வைஸ்\nபாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா - விராட் கோலி பதில்\nஐபிஎல் தொடரில் தொடக்க நிகழ்ச்சி கிடையாது... பணத்தை புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரும் பிசிசிஐ\nஅனுஷ்கா இன்னும் அழகாக... வைரல் புகைப்படங்கள்\nவைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமண புகைப்படங்கள்\nராம், ஜானு மற்றும் பலர்: 96 படத்தின் 100வது நாள் கொண்டாட்டம்\nஆஸி. டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கொண்டாட்ட புகைப்படங்கள்\n1. ஆசை வார்த்தையில் மயங்கி பெண்களிடம் நகையை இழந்த வாலிபர்\n2. ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\n3. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூதாட்டியின் பிச்சை பணம் ரூ.6 லட்சம்\n4. பேருக்கு ஆசைப்படலாம் பேராசைபடலாமா மேடம்\n5. மீண்டும் மலருமா மக்கள் நல கூட்டணி\n6. தஞ்சை: செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த வாலிபர்... அதிர்ச்சி வீடியோ..\n7. 5 தொகுதிகளில் இல்லை; 40 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது: அமித் ஷா பேச்சு\nபகீரதன், தங்கள் குல குருவான வசிஷ்டரிடம் ”எங்கள் முன்னோர்கள் நரகத்தில் துன்பப்படுகிறார்கள் அவர்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தாங்கள் தான் கூறவேண்டும்” என்று கேட்டார்.\nஆபத்து, பில்லி சூனியத்திலிருந்து காக்கும் பேருண்டா நித்யா\nபரமாத்மா துணையிருந்தால் வெற்றி நிச்சயம்\nமலரினும் மென்மையானவர் ஸ்ரீ அன்னை - அன்னையின் சுருக்க வரலாறு\nஉய்கர் முஸ்லிம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசரின் கருத்து இது\nசீனாவில் உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்து சவூதி இளவரசர் கருத்து கூறுகையில், “தேசப் பாதுகாப்பு கருதி தீவிரவாதத்துக்கு எதிரான, மத அடிப்படைவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க சீனாவுக்கு முழு உரிமை உண்டு’’ என்றார் .\nஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பின்னடைவு... சமாளிக்கும் சீனா\nஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்\nதேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு\nஇந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்க இம்ரான்கான் உத்தரவு\nஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3\nசிறப்பான கேமரா தரம் கொண்ட மொபைல்: சியோமி எம்ஐ 9ன் சிறப்பம்சங்கள்\nஅறிமுகமானது விவோ 15 PRO: என்ன ஸ்பெஷல்\nமடியும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் 'S10 Fold' வந்தாச்சு\nசர்க்கரை நோய் வராமல் இருக்க பெண்களுக்கு இந்தச் சத்து அவசியம்\nவிட்டமின் டி சத்து அதிகமுள்ள பெண்களுக்கு சர்க்கரை நோய் வ��ுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி 35 முதல் 74 வயதுக்குள்பட்ட 680 பெண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.\nநோயில்லாமல் வாழவும்.. நோய் வந்தவர்களுக்கும் மிகச் சிறந்த உணவு இது\nஉடலுக்கு அழகும், சத்தும் கொடுக்கும் பாசிப் பருப்பு\nஅகமும்.. ஆரோக்யமும் சீராக ....சீக்கிரம் சீரகத்தண்ணீருக்கு மாறுங்கள்\nவாழ்நாள் முழுவதும் வளையாமல், நிமிர்ந்து நடக்க, இதை சாப்பிட்டால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/uzhavan-app-started-edappadi-palanisamy/", "date_download": "2019-02-23T08:54:54Z", "digest": "sha1:JIYGWA4V6AZQ36N4NCUW5TQFLPTR57LP", "length": 10136, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "உழவர்கள் நலனுக்காக ’உழவன் செயலி’ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் - Sathiyam TV", "raw_content": "\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇயற்கையை போற்றும் இங்கிலாந்து விவசாயி – உழவன்\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஒழுங்கா வேல செய்யலன்னா ”சஸ்பண்ட்” தான் – வைரலாகும் கலெக்டரின் ஆடியோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nஅடம்பிடிக்கும் தேமுதிக – கூட்டணி ஏற்படுவதில் சிக்கல்\n“ஏரியா 51” ஏலியன் உலவுகிறதா\nமாயன்களை விடவும் பழமையான நாகரீகம்.. யார் அவர்கள் \nஉலகில் நால்வர் மட்டும் பேசும் அதிசய மொழி “NJEREP”…\nTristan da Cunha உலகின் மிகவும் தனிமையான தீவு.\nஅரசியலை ஓரம் கட்டி.., நடிப்பில் வெளுத்து வாங்கும்\nஇதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்\n“தல”யை காப்பி அடித்த சூர்யா\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nHome Tamil News Tamilnadu உழவர்கள் நலனுக்காக ’உழவன் செயலி’ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்\nஉழவர்கள் நலனுக்காக ’உழவன் செயலி’ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்\nவிவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக உழவன் செயலி சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.\nவிவசாயிகளின் நலனிற்காக தமிழக அரசால் உருவ���க்கப்பட்ட உழவன் செயலியின் புதிய சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஉழவன் செயலி மூலம் விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக அமையும் என கருதப்படுகிறது. மேலும், கைபேசி செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் 1800 420 0100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nஎங்களுக்கு கூட்டணியே தேவையில்லை. தமிழக மக்கள் இருக்கிறார்கள்.\nதிண்டிவனம் அருகே கார் விபத்து.. அதிமுக எம்.பி பலி..\nவிருந்து வைத்து மிரள வைக்கும் ராமதாஸ் “மொய்” வைத்த அதிரவைக்கும் எடப்பாடி\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\nமீண்டும் தோற்கடிக்க இதுவே நேரம்..\nபுகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்க்கு சிலை. – கேரளா சுற்றுலாத்துறை\n1.3 லட்ச காலியிடங்கள்.. இன்று வருகிறது அறிவிப்பு ..\n“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஅரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு\n69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_343.html", "date_download": "2019-02-23T09:39:29Z", "digest": "sha1:PGZRPQJGOJNMCG4FK5XS35EISZ673H2K", "length": 5001, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "லஞ்சம்: முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளருக்கு சிறை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS லஞ்சம்: முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளருக்கு சிறை\nலஞ்சம்: முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளருக்கு சிறை\nஐந்து லட்ச ரூபா லஞ்சம் பெற்ற விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அக்குறணை பிரதேச செயலாளர் M,H.M. நியாசுக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n2013ம் ஆண்டு லஞ்சம் பெற்ற விவகாரத்தின் பின்னணியிலான வழக்கிலேயே இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.\nஅண்மையில் ஜனாதிபதி செயலக பிரதானி, அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் ஆகியோரும் லஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249495888.71/wet/CC-MAIN-20190223082039-20190223104039-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}