diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0707.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0707.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0707.json.gz.jsonl" @@ -0,0 +1,680 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-02-23T06:26:10Z", "digest": "sha1:TU4GZQPOE2IWWDWS7ASVD3UC6GMDIMDC", "length": 2458, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\nசெல்வா, கனகநாயகம். (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசெல்வா கனகநாயகத்திற்கு கிரகம் பெல் எழுதிய மடல்\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-211", "date_download": "2019-02-23T07:24:33Z", "digest": "sha1:TJWH573ZXCO7M3S2B6LW7F362EN3VBI7", "length": 10144, "nlines": 28, "source_domain": "holyindia.org", "title": "திருப்பாண்டிக்கொடுமுடி ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருப்பாண்டிக்கொடுமுடி , கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி\nஇறைவன் பெயர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி\nஇறைவி பெயர் : வடிவுடைநாயகி, சௌடாம்பிகை\nஎப்படிப் போவது : ஈரோட்டில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. கோவில் ரயில் நிலயத்திற்கு அருகிலேயே உள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி\nகோவில் அமைப்பு: வடமேற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மெற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொட���முடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.\nஇக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் ச்ந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது. பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.\nஇக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இருந்து, மலயத்துவஜ பாண்டியன், பாறவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டிய கேசரிவர்மன் முதலிய பாண்டிய மன்னர்கள் நிலம், நகைகள் மற்றும் கிராமங்களை இந்தக் கோவிலுக்கு தானமாக கொடுத்திருப்பது தெரிய வருகிறது.\nநமச்சிவாய பதிகம்: திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும், சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆணால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார். அவர் பாடிய நமச்சிவாய பதிகத்தில் இருந்து ஒரு பாடல்:\nதிருப்பாண்டிக்கொடுமுடி அருகில் உள்ள சிவாலயங்கள்\nகருவூர் (கரூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.39 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nவெஞ்சமாக்கூடல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.89 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்செங்கோடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.98 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநணா (பவானி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 45.75 கிலோமீட்டர் தொலைவில��� வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஈங்கோய்மலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 57.30 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாட்போக்கி (ரத்னகிரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 58.29 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 59.63 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுருகபூண்டி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 63.68 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nஅவிநாசி (திருப்புக்கொளியூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 68.69 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 77.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_163106/20180809120138.html", "date_download": "2019-02-23T07:57:47Z", "digest": "sha1:CGDPOCS22QIJOHDV4ZIBA37CSKGAARVT", "length": 6786, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "துாத்துக்குடியில் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா", "raw_content": "துாத்துக்குடியில் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதுாத்துக்குடியில் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா\nஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானசெல்வத்திற்கு துாத்துக்குடியில் பாராட்டு விழா நடைபெற்றது.\nதூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஞானசெல்வம், இவர் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பணி நிறைவு செய்தார். இவருக்கு துாத்துக்குடி கனி பேலசில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் துாத்துக்குடி ரெட் கிராஸ் சங்கத் தலைவர் மருத்துவர் வசீகரன், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி.,ஜாய் கனகராஜ், மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கனியம்மாள், திருச்சி ஞானகுமார், துாத்துக்குடியை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானசெல்வத்தின் சகோதரிகள் ஞானசந்திரா, ஞானாம்பாள், மற்றும் சகோதரர்கள் ஞானதுரை, ஆடிட்டர் மோகன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாக���ம் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/09/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2019-02-23T06:57:24Z", "digest": "sha1:SJFV6ECNCYB6BGBXI4HSRZUCRLPIVCO4", "length": 6000, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவ���் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை-\nஇலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில், நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க இரு நாட்டு பிரதமர்களும் அவதானம் செலுத்தியுள்ளனர்.\nவியட்நாமில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதமர் கிரையன் சூன் புக் ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இந்த விமான சேவைக் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வியட்நாமில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வியடநாம் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். குறித்த நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு, தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருப்பதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக இரண்டு நாடுகளினதும் வீசா நடைமுறையை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து விரைவில் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n« வட மாகாண சபையின் இறுதி அமர்வு முதலமைச்சரின் பிறந்த நாளில்- கிளிநொச்சியில் பதற்றம் – பொதுச் சந்தை ரவுடிக்கும்பலின் கட்டுப்பாட்டில்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13726", "date_download": "2019-02-23T07:51:51Z", "digest": "sha1:GNMIIF6PLCHG4LHKQH4MPWA3INILKGNL", "length": 4857, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "வீதியில் பேசிக்கொண்டு சென்ற பெண்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட அதிர்ச்சி காட்சி", "raw_content": "\nHome / வீடியோ / வீதியில் பேசிக்கொண்டு சென்ற பெண்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட அதிர்ச்சி காட்சி\nவீதியில் பேசிக்கொண்டு சென்ற பெண்களுக்கு நொடிப்பொழுதில் ஏற்பட்ட அதிர்ச்சி காட்சி\nசாலை ஒன்று திடீர் என்று உடைந்ததில் இரண்டு பெண்கள் பாதாள சாக்கடைக்குள் விழுந்த சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.\nகீழே ஓடிய சாக்கடையின் குழாயும் உடைந்த காரணத்தால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அது புதிதாக கட்டப்பட்ட நடைமேடை என்பதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.\nஇவர்களை மீட்க 4 மணி நேரம் மீட்பு படை வீரர்கள் போராடினார்கள். ஒரு பெண்மணி மட்டும் அதிக ஆழத்தில் சிக்கி இருந்துள்ளார்.\nஆனால் இவர்கள் இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி இவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். அந்த வீடியோ காட்சி இதோ.\nநடிகை அதிதியுடன் அபி சரவணன் தனி அறையில் உல்லாசமாக இருக்கும் ரகசிய வீடியோ இதோ\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்..\nஜிம் வொர்க்அவுட் செய்யும் நடிகை ஆன்ட்ரியா – எம்மாடி இம்மிட்டு பெருசா..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/english-site/55-english/252-muslims-representation-goes-up-in-states", "date_download": "2019-02-23T06:26:31Z", "digest": "sha1:7UM3SVS45ZEZYH4GER4VS5OLORUQLHAF", "length": 14854, "nlines": 127, "source_domain": "www.kayalnews.com", "title": "Muslims’ representation goes up in states", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள�� அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் ��ழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=440", "date_download": "2019-02-23T06:39:13Z", "digest": "sha1:DRKG66PYUGHXSCOCGDDY7KHDZVB3KNYH", "length": 8119, "nlines": 110, "source_domain": "www.vanniyan.com", "title": "அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். | Vanniyan", "raw_content": "\nHome உலகம் அழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஅழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஅழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. – தி.மு.க.தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் நேற்று இடம்பெற்ற தி.மு.க.வின் செயற்குழு கூட்டத்தில் பல சிரேஸ்ட தலைவர்கள் இந்த கருத்தினை அங்கு வெளியிட்டுள்ளனர்.\nபலர் அழகிரிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அந்தவேளை பா.ஜ.க. அழகிரியை இயக்குகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதியின் இறுதிச்சடங்கின் போது அழகிரியுடன் தமிழ பா.ஜ.கவை சேர்ந்த முரளீதர் ராவ் என்பவர் 30 நிமிடங்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதை அடிப்படையாக வைத்தே தி.மு.க. தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\nஇந்த சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் தரப்பு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேபோன்று கருணாநிதியின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அழகிரி சந்திக்காததையும் சுட்டிக்காட்டியுள்ள தி.மு.க. வட்டாரங்கள் பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரிலேயே அழகிரி அவ்வாறு செயற்பட்டுள்ளார் என சந்தேகம் வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை தி.மு.க.தலைவரின் உடலை பார்வையிட வந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழகிரியை சந்திக்க விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nPrevious articleபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ் நகரில் மகத்தான வரவேற்பு\nNext articleஸ்ரீ லங்காவை சர்வதேச கொண்டு செல்ல கையெழுத்து வேட்டை\nஇங்கிலாந்தில் இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் சிறுவர்களின் நடன நிகழ்வு.\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nகொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவு.\nஅரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. 2020ற்கு பிறகும் ஆட்சி தொடரும். அகில விராஜ்\nவன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது\nயாழில் மாணவியின் சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ் நகரில் மகத்தான வரவேற்பு\nகொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/can-not-woman-talk-about-menstruation-what-it-forbidden-manusyaputtiran", "date_download": "2019-02-23T07:00:32Z", "digest": "sha1:72FKVEY75L4TQNRP7YHP2IEQ55VZ4JF2", "length": 14678, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "பெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா? அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா? மனுஷ்யபுத்திரன் | Can not a woman talk about menstruation? What is it forbidden? Manusyaputtiran | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nபெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா\nஎழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பெண்களின் மாதவிடாய் குறித்து எழுதிய கவிதை பெண் சமுதாயத்தை கொச்சை படுத்தும் விதமாகவும் இழிவு படுத்தும் விதமாகவும் இருக்கிறது என்பதைக்கண்டித்து , அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெமிலா என்ற பெண் மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.\nஅதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று மாநகர காவல் ஆணையரை சந்திக்க வந்துள்ளேன் என்றும் கவிஞர் என்ற இடத்தில் இருப்பவர்கள் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.\nமேலும் சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் பெண்கள் குறித்த கவிதை எழுதியுள்ளார் என்றும் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை குறித்து ஆபாசமாக கவிதை எழுதியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், பெண்களின் கழிவுகளை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதுவது யாரை திருப்தி செய்ய என்பது தெரியவேண்டும் என்றும் பெண் சமூதாயத்திற்காக இந்த முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஜெமிலாவின் இந்த புகார் குறித்து நம்மிடம் பேசிய மனுஷபுத்திரன், ’’பெண்களுக்காக எழுதப்பட்ட மாபெரும் கவிதை இது ,வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தோடு இவர்கள் செயல் இருந்து வருகிறது.\nநான் சொல்லப்பட்ட தேவி எனும் சொல் பொதுவான சொல். அது கடவுள் பற்றியது இல்லை. கமல் படத்தில் தேவி ஸ்ரீதேவி எனும் பாடல் கூட பாடப்பட்டது. அப்போது அது தவறா அந்த கவிதையில் பெண்மையின் உயிர் கொள்ளும் இடம் அது என்று பெருமையாகும் எழுத்தப்பட்ட கவிதை இது ஒரு பொய் புகார்.\nஅப்படி இவர்கள் சொல்வதுபோல் பெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாது என்றால் அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா, அப்படி பேச கூடாது என்பதே பெண்ணுக்கு எதிரான ஒன்று. பெண் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக ஊடகங்களில் வெளியிடுவது என்ன தவறா, இவர்கள் வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தோடு செய்கின்றனர்’’ என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகச்சநத்தம் படுகொலைக்கு எதிரான கூட்டத்தில் வெடித்த பா.ரஞ்சித், மனுஷ்யபுத்திரன்\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nமத்தியில் திமுக கூட்டணி ��ட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-014", "date_download": "2019-02-23T07:43:50Z", "digest": "sha1:WYB2H73FGJDKXTLXYUEJLOOS6PHEDZZH", "length": 20002, "nlines": 37, "source_domain": "holyindia.org", "title": "சீர்காழி ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nசீர்காழி , பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர் ஆலயம்\nபிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : சீர்காழி\nஇறைவன் பெயர் : பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்\nஇறைவி பெயர் : திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி\nதல மரம் : பாரிஜாதம்\nதீர்த்தம் : பிரமதீர்த்தம், காளி தீர்த்தம், சூலதீர்த்தம், னந்த தீர்த்தம், வைணவதீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழிதீர்த்தம், சங்கதீர்த்தம், ுக்கிரதீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்தியதீர்த்தம், கௌதமதீர்த்தம், வன்னி ீர்த்\nவழிபட்டோர்: பிரமன், குரு பகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன்,\tவியாசமுனிவர், முருகப் பெருமான், சந்திரன்\nஎப்படிப் போவது : சீர்காழி நகரின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : சீர்காழி\nஉலகம் அழியும் வகையில் கடல் பொங்கி எழுந்த ஊழிக் காலத்தில், சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தைத் தோணியாக அமைத்து, உமதேவியுடன் அதில் புறப்பட்டார். தோணி சீர்காழி வந்த போது எல்லா இடமும் அழிந்தும் இவ்விடம் மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு இதுவே மூலத்தலம் என்று உமாதேவியிடம் கூறி இங்கு தங்கினார். சிவன் தோணியை இயக்கி வந்ததால் இறைவனுக்கு தோணியப்பர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மா இறைவன் சிவபெருமானை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததால் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், சட்டைநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.\nகோவிலின் அமைப்பு: சீர்காழியில் உள்ள இவ்வாலயம் மிகவும் பெரியதாக ஊரின் நடுவே அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனுக்கு மூன்று சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலில் நுழைந்ததும், ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தினுள் சென்றால் பிரம்மபுரீஸ்வ்பரரின் சந்நிதி கிழக்கு நோக்கி கோவிலின் குளத்தருகே அமைந்துள்ளது. இவருக்கு வலப்பக்க்ம் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். சின்னஞ்சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் இருக்கும். இறைவி ஞானத்தைப் பாலில் குழைத்து கிண்னத்தில் கொடுத்ததின் அடையாளமாக கிண்ணம் உள்ளது. கோவிலின் வடபகுதியில் திருநிலைநாயகியின் கோவிலும் இதன் முன்னே பிரம்மதீர்த்தமும் உள்ளன. இந்த பிரம்ம தீர்த்தக்கரையில் தான் இறைவி ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தருளினார்.கோவிலின் உள்ளே ஒரு கட்டுமலை மீது தோணியப்பர் பெரியநாயகி சமேதராகக் காட்சி தருகின்றார். தோணியப்பர் மற்றும் பெரியநாயகியின் திரு உருவங்கள் சுதையாலானவை. இச்சந்நிதியின் மேல் தளத்திற்கு சில படிகள் ஏறிச் சென்றால் கட்டுமலை உச்சியில் தெற்கு நொக்கியவாறு சட்டைநாதர் சந்நிதி உள்ளது. இந்தச் சட்டநாதர், முத்துச் சட்டநாதர் என்ற பெயரோடு, வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவ உருவில் காட்சி தருகிறார்.\nசம்பந்தர் ஞானப்பால் உண்டது: 7-ம் நூற்றாண்டில் சைவம் தழைக்க திருஞானசம்பந்தர் அவதரித்த தலம் என்ற பெருமையை உடையது சீர்காழி என்ற இந்த ப��டல் பெற்ற ஸ்தலம். சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாகப் பிறந்த சம்பந்தருக்கு இக்கோவில் திருக்குளக்கரையில் இறைவன் சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார். \"தோடுடைய செவியன்\" என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான். இவர் சீர்காழி இறைவன் மேல் 67 பதிகங்கள் பாடியுள்ளார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு, உலகமாதா பெரியநாயகி அம்மை குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இரண்டாம் நாள் திருவிழா திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தன்று இவ்விழா நடைபெறும். ஞானசம்பந்தர் பிறந்தது ஒரு திருவாதிரை நாளில், அவர் ஞானப்பால் உண்டது ஒரு திருவாதிரை நாளில், அவர் முக்தி பெற்று இறைவனுடன் கலந்ததும் ஒரு திருவாதிரை நாளில் தான்.\nதிருஞானசம்பந்தர் அவதரித்த இந்த சீர்காழியில் உள்ள இறைவனை பிரம்மா, முருகன், காளி, குரு, இந்திரன், சந்திரன், சூரியன், வியாச முனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய முதல் பதிகத்தின் முதல் பாடல் கீழே:\nதோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்\nகாடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்\nஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த\nபீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.\nதல வரலாறு திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த பதி.ஞானப்பால் அருந்திப் பாடிய பதி. இதற்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு. பிரமபுரம்-பிரமன் வழிபட்டதால் இப் பெயர். வேணுபுரம்-இறைவன் மூங்கில் வடிவில்(வேணு-மூங்கில்) தோன்றினான். புகலி-சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது. வெங்குரு-குரு பகவான் வழிபட்டது. தோணிபுரம்-பிரளயகாலத்தில் இப் பதி தோணியாய் மிதந்ததால் இப் பெயர்.பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததால் இப் பெயர். பூந்தராய்-பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி(திருமால்) வழிபட்டது. சிரபுரம்-சிரசின்(தலை)கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது. புறவம்-புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச்சக்கரவர்த்தி பேறு பெற்றது. சண்பை-சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான்(திருமால்) வழிபட்டது. சீகாளி(ஸ்ரீகாளி)-காளிதேவி,சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வறம் நீங்க , வழிபட்டது. கொச்சைவயம்-மச்சகந்தியைக் கூடிய கொச்சை(பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது. கழுமலம்-மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது. குரு,இலிங்க,சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும்,ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது.ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும்,பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து,சிவஞானச்செல்வத் தை அளிப்பதற்குக் குருவடிவமாயும்,பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கமவடிவாயும் ,இறைவன் உள்ளார். சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும்.இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து,அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் நாவுக்கரசர், சம்பந்தரின் நட்பைப் பெற்று,அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி. சுந்தரர் இங்கு வந்தபோது,இது,சம்பந்தப் பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி. திருநீலகண்ட யாழ்ப்பாணர்,சம்பந்தரை வணங்கி,அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி. கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. பிற்கால சோழ,பல்லவ,விஜயநகர கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளது. பட்டினத்து அடிகள் மும்மணிக்கோவை இயற்றியுள்ளார். இது பதினொன்றாம் திருமுறையில் உள்ளது. இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்...\nசீர்காழி அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.83 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவா��� பதிகம் பெற்ற கோயில் 4.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.41 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.59 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.77 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.53 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.55 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.77 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.29 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.38 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166590/20181011195612.html", "date_download": "2019-02-23T07:54:24Z", "digest": "sha1:34OTWVDSILPXB6CUMV3JVCL33U7P3FUF", "length": 5598, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை", "raw_content": "கன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை\nகன்னியாகுமரியில் மழை கொட்டி தீர்த்ததால் அங்கு 14 ம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் டிட்லி புயல் இருப்பதால் கனமழை பெய்யகூடும் என அறிவிக்கபட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தின் பல பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. கனமழையால் அப்பகுதியில் மீன் பிடிக்க வரும் 14 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்��ுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/ban-on-vishwaroopam-2-film/", "date_download": "2019-02-23T07:59:02Z", "digest": "sha1:XF73GDHVXFYAVPENKGJWJIHBQMPHGVX6", "length": 7343, "nlines": 117, "source_domain": "tamilscreen.com", "title": "விஸ்வரூபம் 2 படத்துக்கு தடைகேட்ட வழக்கு தள்ளுபடி – Tamilscreen", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 படத்துக்கு தடைகேட்ட வழக்கு தள்ளுபடி\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் நாளை அதாவது ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஇந்தநிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் வழக்கு தொடரப்பட்டது. பிரமிட் சாய்மீரா என்ற பட நிறுவனம் வழக்கை தாக்கல் செய்திருந்தது.\n‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஒப்பந்தம் செய்தjம்.\nமர்மயோகி படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்க சம்மதம் தெரிவித்த கமலுக்கு முன்பணமாக 4 கோடி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.\n4 கோடி பணத்தை வாங்கிய கமல், மர்மயோகி படத்தை எடுக்காமல் ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஎனவே, மர்மயோகி படத்துக்காக வாங���கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.\nவிஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nசீமராஜா இசை வெளியீட்டு விழாவிலிருந்து...\nவிஸ்வரூபம் 2 படத்தின் கட் லிஸ்ட்...\nஆமாம், இருட்டு அறையில் முரட்டு குத்துதான்\n90ML இயக்குநர் அனிதா உதீப் பேட்டி – Promo Video\nஅஜீத் பெயரை கெடுத்த ரசிகர்\nதில்லுக்கு துட்டு 2 – Box Office Report\nசிம்புவின் தம்பி மதம் மாறியது இதற்குத்தானா\nவிஸ்வரூபம் 2 படத்தின் கட் லிஸ்ட்...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118203.html", "date_download": "2019-02-23T06:26:37Z", "digest": "sha1:2YK6DT26LRXJJJ236WNM7BJBK3OM5QB3", "length": 11566, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் நியமிப்பு…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 3800 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் 225 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள், 542 சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் இலிகிதர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதே போன்று ஒவ்வொரு வாக்குச் ���ாவடியிலும் இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளதுடன் வாக்கெண்ணும் நிலையங்களில் தேவைக்கேற்ப பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் தொடர்புடைய தேர்தல் வழங்கல் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.\nயாழில் தேர்தல் கடமையில் 6,500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தபடவுள்ளனர்..\nஉள்ளூராட்சி தேர்தல்: மட்டக்களப்பில் அதி நீளமான வாக்குச்சீட்டு…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nமகள்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனை தேடிச் சென்ற தாயார்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119259.html", "date_download": "2019-02-23T06:28:39Z", "digest": "sha1:DQXTBK6XIXCAF4ZI4GVX7NAZZXMZZKNG", "length": 13700, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "இதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ..!! – Athirady News ;", "raw_content": "\nஇதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ..\nஇதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முதலிடத்தை பிடித்துள்ள கட்சி இதோ..\nஇதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி 9 தொகுதிகளிலும் ,\nஐக்கிய தேசிய கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளது.\nவௌியாகியுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண முன்னிலையில் உள்ளது.\nஇதுவரை, சுமார் 50க்கும் அதிகமான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஅனைத்து வட்டாரங்களின் வாக்களிப்பு பெறுபேறுகளும்மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அவற்றில் சில அஞ்சல் வாக்குகளின் பெறுபேறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன.\nஎனினும் சில உள்ளாட்சி சபைகளின் பெறுபேறுகளில் அஞ்சல் வாக்களிப்பின் பெறுபேறுகள் உள்ளடக்கப்படாதுள்ளன.\nஇந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை மீண்டும்மீண்டும் பரிசீலிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தொலைநகல் மற்றும் தொலைபேசிகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை, தரவு கட்டமைப்புகள் உட்புகுத்தும் வரையில், ஊடகங்களுக்க��� பெறுபேறுகளை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.\nஇதனால் பெறுபேறுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்படும் வரையில் பொறுமைக் காக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.\nவவுனியா வெண்கலச் செட்டிக்குளம் பிரதேசசபை உத்தியோகபூர்வ முடிவுகள்..\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை வட்டாரத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்..\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nமகள்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனை தேடிச் சென்ற தாயார்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜா��ீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/15-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/46-217438", "date_download": "2019-02-23T06:34:42Z", "digest": "sha1:NF4OOLVBZVBNNDWHL7V5AZKTKWUQZGPC", "length": 5898, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மாநாடு…", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\n15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மாநாடு…\n15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (11) முற்பகல் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.\nஇலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறை மாநாடு இன்று முதல் 13ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.\nதொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பதுறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.\nஆசிய பசுபிக் தொலைத்தொடர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச, பிராந்திய நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\n15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மாநாடு…\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2013/11/blog-post_29.html", "date_download": "2019-02-23T06:54:15Z", "digest": "sha1:Z2V22TZPYCJS4TITKB4ANMQJHZ7EX5NJ", "length": 86219, "nlines": 791, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்” - தோழர் கி.வெங்கட்ராமன் புகழாரம்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்” - தோழர் கி.வெங்கட்ராமன் புகழாரம்\n“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமின்றி, அவரே ஒரு நிறுவனமாகவும் செயல்பட்டவர் ஆவார்”\nதனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில்\nதிருச்சியில், தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா நவம்பர் 28, 29 ஆகிய இரு நாட்களில் தூய பவுல் இறையியல் கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது.\nபல்வேறு அமர்வுகளாக இரு நாட்கள் நடைபெற்று வந்த ஆய்வரங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள் கருத்துரையாற்றினர்.\n28.11.2013 அன்று நடைபெற்ற இரண்டாம் அமர்வில், மதியம் 3.00 மணிக்கு தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்தின் இணை ஆசிரியரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன், “தனிநாயகம் அடிகளாரது படைப்புப் பின்புலத்தில் தமிழகச் சூழல் அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினர். அவரது உரையின் எழுத்து வடிவம்:\nதலைச் சிறந்த ஆய்வறிஞர்கள் நிறுவனர்களாக அமைவது அரிது. கடந்த 02.08.1913-ல் தோன்றி 04.09.1980-ல் மறைந்த ஆய்வறிஞர் முனைவர் சேவியர் தனிநாயகம் அடிகள் மிகச்சிறந்த ஆய்வறிஞராகவும், அவரே ஒரு நிறுவனமாகவும், ஆய்வு நிறுவனங்களின் அமைப்பாளராகவும் பன்முக ஆற்றல்களோடு விளங்கியவர் ஆவார்.\nவீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் போலவே கிறித்துவ மதப் பரப்புனராக வந்து வரலாற்றில் நின்று நிலைக்கத்தக்க தமிழ்ப்பணி ஆற்றியவர் தனிநாயகம் அடிகளார் அவர்கள்.\nஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலி, ரஷ்யன், சிங்களம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 14 மொழிகளில்; தேர்ச்சி பெற்றிருந்த அடிகளார் ரோமாபுரியில் கிருத்துவக் கல்வி பயிலுங்கால் தமிழின் பெருமையை உணர்ந்தார்.\n‘அயல்நாடு செல்லும் தமிழ் மாணவர் தமிழ்ப்பயிற்சி மிக்குளரேல் எத்துணை உயரியத் தமிழ்த்தொண்டு இயற்றுதல் கூடும் என்பது இனிது உணர்ந்தேன்” என்று கூறும் தனிநாயகம் அடிகளார் தமது வாழ்க்கை முழுவதும் இதே உணர்வோடு தமிழ்த் தொண்டாற்றி தமிழின் பெருமையை, தமிழ் இனத்தின் அகன்று ஆழ்ந்த அறிவை உலகறியச்செய்தார்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் தமிழ் பயின்றது பெருவீச்சோடு ஆய்வுலகில் பறந்து விரிந்து செல்ல அடித்தளம் இட்டது. முனைவர் அ.சிதம்பரநாதன் அவர்கள் வழிகாட்டுதலில் அண்ணாமலைப் பல்கலைக் கழத்தில் அடிகளார் அளித்த ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” (Nature in ancient tamil poetry) என்ற ஆய்வுத்தாள் உலகின் பிற இலக்கியங்களோடு தமிழ் இலக்கியத்தை ஒப்புமைப்படுத்தி முன்வைத்துள்ள மிகச்சிறந்த ஆய்வுரை ஆகும். பல தளங்களில் இத்துறையில் ஆய்வுகள் விரிவடைய இது வழிசமைத்தது எனலாம்.\nபின்னாளில் தமிழ் ஆய்வில் அடிகளார் வீறுகொண்டு விரிந்த போது அவரது ஆய்வு சமூகவியல், பண்பாட்டியல், மானுடவியல், நிலவியல், மொழியியல், ஒப்பியல், உளவியல், வரலாறு என பல துறைகளின் பின்புலத்தோடு தமிழ் ஆய்வை நிகழ்த்துவதற்கு வலுவான முன்னோடியாக அமைந்தது. அடிகளார் நடத்திய Tamil Culture என்ற காலாண்டிதழ் இத்திசையில் பெரும் பணியாற்றியது. தனிநாயகம் அடிகளார் தனி ஆய்வாளராக மட்டும் இன்றி அவரே ஒரு நிறுவனமாக செயல்பட்டதை இவ்விதழ் பறைசாற்றியது.\nரோமில் ‘வீரமாமுனிவர் கழகம்’ நிறுவிய அடிகளார் பின்னாளில் 1964-ல் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் அதனை ஒட்டி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவை மூலம் நிலைக்கத்தக்க பணிகளை மேற்கொண்டார். இதற்காக பொதுவாக ஆய்வுலகமும், குறிப்பாக தமிழினமும் தனிநாயகம் அடிகளார் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.\nதிருச்சி, தூய பவுல் இறையியல் கல்லூரி நண்பர்களும், தமிழகத்தின் பிற பகுதிகளில் தமிழின உணர்வாளர்களும்; நடத்தும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா ஆய்வரங்கங்கள் இவ்வகையில் சிறப்பான பணிகளாகும்.\nமொழி, இனம் குறித்த ஆய்வுகள் சில குறிப்பிட்ட அரசியல் பின்புலத்திலேயே நிகழ்கின்றன. ஏனெனில் வரலாறு நெடுகிலும் அரசு என்பதும் அது சார்ந்த அரசியல் என்பதும் ஒருவர்க்கப் பின்னணியோடு மட்டும் இன்றி ஒரு மொழி, இனப் பின்னணியோடும் இணைந்து தான் நடக்கின்றன.\nதனிநாயகம் அடிகளார் தமிழ் ஆய்வில் இறங்கிய போது நிலவிய இந்திய, தமிழக அரசியல் பின்னணி கவனம் கொள்ளத்தக்கது.\nஅது ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக்காலமும், சுதந்திர இந்தியாவின் தொடக்கக் காலமும் ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தாங்கள் நிலைத்து ஆட்சிபுரிய இந்திய சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முயன்றனர். அம்முயற்சியில் அவர்களுக்கு கண்களும், செவிகளுமாக இருந்தவர்கள் பெரிதும் வடபுலத்து பார்ப்பன அறிஞர்களே ஆவர்.\nகுறிப்பாக ஆங்கிலேயர்களின், பொதுவாக ஐரோப்பியர்களின் இம்முயற்சியில் தோன்றியது தான் கீழைத்தேயவியல் (Orientalism) என்ற துறையாகும்.\nசர்வில்லியம் ஜோன்ஸ் (1746-1794) கல்கத்தாவில் 1784-ல் நிறுவிய ஆசியவியல் கழகம் இத்துறையில் முக்கிய பங்காற்றியது.\nபெரும்பாலும் கீழைத்தேயவியல் பன்னாட்டு மாநாடுகள் இந்தியாவிற்கு வெளியிலேயே நடைபெற்றன. முதல் மாநாடு பாரிசில் 1873-ல் நடைபெற்றது. பன்னாட்டு மாநாடுகளுக்கு தொடர்பில்லாமல் இந்தியாவிலும் கீழைத்தேயவியல் மாநாடுகள் பின்னாளில் நடைபெற்றன.\nஇம்மாநாடுகள் அனைத்திலும் சமஸ்கிருதமே முதன்மை பெற்றது. சமஸ்கிருத இலக்கியங்களே இந்திய இலக்கியங்கள் எனக் கொள்ளப்பட்டன. மொழியியல் என்றால் சமஸ்கிருதம் குறித்த மொழியியல், பண்பாடு என்றால் வடஇந்திய- ஆரியப்பண்பாடு, இந்தியா என்றாலே கங்கைச்சமவெளி என்ற புரிதலோடுதான் இம்மாநாடுகள் நடைபெற்றன.\n1946-ல் பேராசிரியர் வையாபுரி பிள்ளை தலைமையில் கீழைத்தேயவியல் மாநாடு புனேயில் நடைபெற்றபோதுதான் திராவிட மொழிகளுக்கான ஒர் அமர்வு உருவாக்கப்பட்டு தமிழும் சிறிய இடத்தைப் பிடிக்க முடிந்தது.\nஇதற்கும் ஒரு பின்னணி உண்டு. வில்லியம் ஜோன்ஸ் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என வகைப்படுத்திய போது அதனை எதிர்த்து ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் (1777-1819) கருத்து வெளியிட்டார். தென்னிந்திய மொழிக்குடும்பம் இந்தோ-ஆரிய வகையிலிருந்து வேறுபட்ட தனி மொழிக்குடும்பம் என்று கூறினார்.\nஅவரைத் தொடர்ந்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய டாக்டர். கால்டுவெல் இத்தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்தவை அல்ல என்று உறுதிபட நிறுவினார். ஆயினும் திராவிடம் என்ற குழப்பமான கருத்தியலுக்கு கால்டுவெல்லின் இந்நூல் உரமிட்டது. இது குறித்து ���ின்னர் பார்ப்போம்.\nதமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தனித்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கால்டுவெல்லின் கருத்து ஆய்வுலகில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தமிழின் பக்கமும் கீழைத்தேயவியல் அறிஞர்களைப் பார்க்க வைத்தது.\nஆயினும் வடமொழி மேலாண்மையே கீழைத்தேயவியலில் தொடர்ந்து நீடித்தது. மேற்குலக ஆய்வாளர்களுக்கிடையே நிலவிய இப்பிழையான கருத்தை நீக்க வேண்டியது தமது தலையாய கடமை என அடிகளார் கருதினார்.\n‘இன்று நம் தமிழ் நாட்டுக்கு வேண்டுபவர் யாரெனில் ஆன்றமைந்து அடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே. நான் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்றதின் பயனாகவும், பிற மொழிகளையும் அவற்றின் இலக்கியங்களையும் ஒருவாறு கற்றதின் பயனாகவும், தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பு, தமிழர்கள், தமிழ் வரலாறு முதலியவற்றை உலகில் எவ்வளவிற்குப் பரப்ப வேண்டும் என்று ஒரு சிறுது உணர்ந்துள்ளேன். ஹோமரின் ஒடிசியையும், இலியத்தையும் போற்றுவதைப்போல் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை- ஒப்புயர்வற்ற முத்தமிழ்த் தொடர்நிலைத் செய்யுளை- உலகம் போற்றுமாறு நாம் செய்தல் வேண்டும். கன்பூசியஸ், செனகா முதலாய நீதிநூல் ஆசிரியர்களை உலக மாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ அங்ஙனமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு நாம் செய்தல் வேண்டும். சாபோ, எலிசபெத், பிரௌனிங், சேக்ஸ்பியர் முதலானோரின் காதல் பாக்களை மக்கள் காதலித்து படித்து இன்புறுவதைப் போல் நம் அகத்துறை இலக்கிய நூல்களையும் அன்னார் படித்து இன்புறும் புதிய நாள் உதிக்க வேண்டும். உலக இலக்கியத்திரட்டு என்னும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய நூல்களும் இடம் பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும். மேற்றிசைக் கண்ணும், கீழ்த்திசைக் கண்ணும் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ்க்கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும்.” (தமிழ்த்தூது- ஐந்தாம் பதிப்பு-1998-பக்கம் 29-30)\nஇதனை பிறர்க்குக் கூறும் அறிவுரையாக மட்டும் இன்றி தனக்குத்தானே இட்டுக்கொண்ட கட்டளையாகவும் கருதிச் செயல்பட்டார். அந்த நோக்கோடு மேற்குலக அறிஞர்கள் தமிழின், தமிழரின் பெருமையை அறிந்துக்கொள்ளும் வகையில் ‘Aspects of Tamil humanism”, “The Ideal of the expanding Self”, The humanistic concept of nature“ என்ற புகழ் வாய்ந்த கட்டுரைகளை ���ழுதினார்.\nவடமொழி இலக்கியத்தோடு தமிழ் இலக்கியத்தை ஒப்பிட்டு தமிழின் விரிந்த பார்வையை, மனிதநேயக் கொள்கையை அடிகளார் எடுத்துரைத்தார்.\n‘அக்காலத்து எழுதப்பெற்ற சமஸ்கிருத, பாலி இலக்கியங்களெல்லாம் சமயச் சார்புடையவையாய், புரோகிதர்களால் எழுதப்பெற்றவையாய் இருக்க, பழந்தமிழ் இலக்கியம் ஒன்றே பெரும்பாலும் சமயச்சார்பு அற்றதாய் விளங்குகிறது. இப்பழைய இலக்கியத்தின் பாடுபொருள்களும், நிகழ்வுகளும் சாதி பாகுப்பாட்டை ஏற்றிராத, கல்வியையும், மேம்பாட்டையும் ஆணுக்கும், பெண்ணுக்கும், எல்லா தொழிலினர்க்கும் வழங்கி வந்த ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவை.” என்பது தனிநாயகம் அடிகளாரின் உறுதியான கருத்து.\nவடமொழி வாணர்களை மட்டும் இன்றி கிரேக்க அறிஞர்களையும், பண்டைத்தமிழ் இலக்கியவாதிகளோடு ஒப்பிட்டு தமிழின் உலக மேன்மையை அடிகளார் நிலைநாட்டுகிறார். பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலிலும் புகழ்ந்து பேசும் ஏதன்ஸ் நகரில் குடியுரிமைப்பெற்ற பத்தாயிரம் மக்களுக்கு குற்றேவல் செய்ய இரண்டு இலட்சம் அடிமைகள் இருந்தனர். குருடர்களும், கூனர்களும், உறுப்புகளில் குறையுடையோரும் இவ்வறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால் அடிமை வாழ்க்கையை வள்ளுவர் ஒருபோதும் ஏற்றதில்லை. உறுப்புகுறையுடையோரை பழிப்பதை இழிவாக கருதியது வள்ளுவம். ‘பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்றது திருக்குறள். இதனை தனிநாயகம் அடிகள் தனது திருக்குறள் திறனாய்வில் எடுத்துக்காட்டுகிறார்.\nசான்றாண்மையை வலியுறுத்தும் ரோமானிய ஸ்டாயிக் நெறியை மதித்தாலும் தனிநாயகம் அடிகளார் வள்ளுவம் கூறும் அறம் அதனையும் தாண்டி உயர்ந்து நிற்பதை எடுத்துரைக்கிறார். ரோமானிய ஞானி துறவியாக தனித்து ஒதுங்கி நிற்க, வள்ளுவர் கூறும் தமிழ்ச்சான்றோன் இல்லற வாழ்வு நடத்தும் பண்புடையோனாக மக்கள் நடுவில் காட்சியளிக்கிறான் என்று தெளிவுப்படுத்துகிறார்.\nமேற்கத்திய மெய்யியல் இன்ப நுகர்ச்சியை இலட்சியமாக முன்வைக்கும் போது திருவள்ளுவர் ‘அறத்தினான் வருவதே இன்பம்” என வரையறுப்பதை அடிகளார் எடுத்துக்காட்டி தமிழர் மெய்யியலின் மேன்மையை நிலைநாட்டுவார்.\nஇந்திய சுதந்திர இயக்கம் மேலெழுந்தபோது அது தனக்கான பண்பாடாக ஆரிய பண்பாட்டையும், தனக்கான ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் பெரிதும் கலந்த இந்த��� மொழியையும், தனக்கான அறவியல் இலக்கியமாக பகவத் கீதையையும் முன் வைத்தது.\nஇந்த அரசியலை அறிவுத்தளத்தில் வலியுறுத்த ஒரு பெரும் அறிஞர் பட்டாளமே செயல்பட்டது. அது இன்று வரையிலும் நீடிக்கிறது. மொழியியல், வரலாற்று வரைவியல், தொல்லியல், மரபு அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் ஆரிய மேலாண்மையையும், வடமொழி ஆதிக்கத்தையும் நிறுவ தொடர்ந்து இந்த அணியினர் அனைத்து உயராய்வு மையங்களிலும் பணி செய்கின்றனர்.\nஇன்று இந்தியத்தேசிய வெறியும், இந்துத்துவமும் போட்டி போட்டுக்கொண்டு இந்த மேலாண்மையை மக்கள் வாழ்வின் அனைத்து தளங்களிலும் நிறுவி தமிழை, தமிழினத்தை தொடர்ந்து தாழ்த்தி வைக்க மூர்க்கமாக முயன்று வருகின்றன. மார்க்சிய ஆய்வு நெறியின் பெயராலும் இதே வேலை ஆய்வுத் தளங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றது.\nஇச்சூழலில் தனிநாயகம் அடிகளார் அவர்களின் ஆய்வு நெறியை இளம் ஆய்வாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தேவை எழுந்துள்ளது.\nதனிநாயகம் அடிகளாரின் ஆய்வுப்பணி விரிந்த அளவில் எடுத்துச்செல்லபட வேண்டிய தேவை இன்னொரு சூழல் காரணமாகவும் முகாமை பெருகிறது.\nஇந்தியத் தேசியத்தின் அடிப்படைக் கூறுகளாக ஆரியம், சமஸ்கிருதம், சமஸ்கிருத மயமான இந்தி, ஆகியவை முன்னிறுத்தப் பட்டபோது அதற்கு எதிராகத் தமிழகத்தில் திராவிடக் கருத்தியல் முன்வைக்கப்பட்டது.\nவரலாறு நெடுகிலும் ஆரிய ஆதிக்கத்திற்கும், வடமொழி மேலாண்மைக்கும், ஆரியத்தின் வர்ணசாதி பிளவுகளுக்கும் எதிராக தமிழினம் தொடர்ந்து போராடியே வந்திருக்கிறது.\nதொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், திருக்குறளும், மேற்கண்ட ஆதிக்கங்களுக்கு எதிராக சமராடி வந்ததையும், தமிழரின் அறக்கோட்பாடு மனித சமத்துவத்தை வலியுறுத்தியதையும், துறைதோறும், துறைதோறும், தனிநாயகம் அடிகளார் நுணுக்கமாக எடுத்துரைத்தார்.\nஇப்போராட்டத்தின் கொதிநிலைக் காலமாக 19-ஆம் நூற்றாண்டும், 20-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியும் திகழ்ந்தன.\nஆன்மீகத்துறையில் வேத மதத்தையும் அதன் சாதி பிளவுகளையும், சாடி பேரெழுச்சியை வள்ளலார் இராமலிங்க அடிகள் ஏற்படுத்தினார். பெருந்திரள் செல்வாக்கு பெற்ற கருத்தாக கடவுள் மறுப்பு கருத்து விளங்கத்தொடங்கியதும், 19-ஆம் நூற்றாண்டில் தான். சென்னை இலௌகீக சங்கமும், அது நடத்திய தத��துவ விவேசினி மற்றும் வுhந வுhiமெநச ஆகிய இதழ்களும் பெருமெடுப்பில் கடவுள் மறுப்பு கொள்கைகளை பரப்பின. வருணசாதி கொடுமைகளையும் எதிர்த்தன.\nபெரியார் (ஈ.வெ இராமசாமி) பிறப்பதற்கு முன்பாகவே கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு கருத்துக்களை பா வடிவில் மக்களிடம் அத்திபாக்கம் அ. வெங்கடாசலனார் பரப்பினார்.\nதிராவிட இயக்கம் வடவர் மற்றும் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும், வருணசாதி பிளவுகளுக்கு எதிராகவும் மக்களிடையே கருத்துகளை பரப்பி தமிழகத்தை சனநாயகப் போராட்டக் களமாக மாற்றியது. இது ஆய்வுக்களத்தில் வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய அறிஞர்களுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்கித் தந்தது.\nஆயினும் இதுவே ஆங்கிலம் என்ற புதிய ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தவும் செய்தது.\nதிராவிட இயக்கத்தில் இரண்டு போக்குகள் எழுந்தன. ஒன்று பெரியார் தலைமையில் ஆனது. இன்னொன்று அண்ணா (சி.என். அண்ணாதுரை) அவர்களால் வழிநடத்தப்பட்டது.\nதிருக்குறள் மாநாடு, எழுத்து சீர்திருத்தம் என்று சில நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தியல் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏசியது. தமிழிலக்கியம் அனைத்தும் பக்தி நெறி சார்ந்து மூடநம்பிக்கைகளை பரப்பியதாகவும், சாதி ஏற்றதாழ்வுகளுக்கு இடம் கொடுப்பதாகவும் இருப்பதாக பெரியார் சாடினார்.\nமேலும் இவரது கருத்தியல் திராவிட இனம், திராவிட தேசியம் என்று கூறி தமிழை, தமிழினத்தை, தமிழ்த் தேசியத்தை பின்னுக்குத் தள்ளியது. தமிழாய்வு அறிஞர்களையே மூடர்களாக பகடிச்செய்யும் போக்கு பகுத்தறிவின் பேரால் முன்வைக்கப்பட்டது.\nமேற்கத்தியவாதத்தை நகல் எடுத்து பகுத்தறிவு வாதம் என்ற பெயரால் இவ்வியக்கம் பரப்பியது. ஆங்கிலமே உயர்ந்தது தமிழால் முடியாது, தமிழரால் முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு படித்த இளையோர் இடஒதுக்கீட்டின் மூலம் தங்களுக்குரிய பணி வாய்ப்புகளையும், பதவிகளையும், பெறும் பயனாளிகளாக மாற்றப்பட்டனர்.\nஇதிலிருந்து அண்ணா அவர்கள் தலைமையில் கிளைத்த இன்னொறு திராவிட இயக்கம் இதற்கு மாறாக சங்ககால பெருமைகளையும், தமிழின் தொன்மையையும், தமிழின் இனிமையையும், பாமரரும் அறியுமாறு வீச்சோடு பரப்பியது. ஆரியத்தை எதிர்க்க வடவர் ஆதிக்கத்தை முறியடிக்க தமிழ் இலக்கியங்களை மிகத் திறமையாக அண்ணா கையாண்டார். இந்தியத் தேசியம் முன்வைத்த பகவத் கீதைக்கு எதிராக திருக்குறளை நிறுத்தி அதனை பட்டிதொட்டி எங்கும் பரப்பியதில் அண்ணாவுக்கும், அவரது தொண்டர்களுக்கும் பெரும் பங்குண்டு. தமிழ் என்பது ஒரு பெரும் அரசியல் ஆற்றலாக இவர்களால் களமிறக்கப்பட்டது.\nஆயினும் இணை ஆட்சிமொழி தொடர்பு மொழி என்ற பெயரால் ஆங்கிலத்தை இவர்களும் மேல்நிலையில் வைத்தனர். தமிழர்களின் செம்மாந்த வாழ்க்கையை எடுத்துக்கூறியபோதும் தமிழர்களின் மிகச் சிறந்த அறிவியல் மற்றும் அறவியல் வாழ்க்கையை இவர்கள் முன்னிறுத்தவில்லை.\nஆங்கிலமே அறிவின் சாளரம், அதுவே அறிவின் அறிகுறி என்ற கருத்தியலை பெருமெடுப்பில் தமிழர்களிடம் விதைத்ததில் இவர்களது பங்கும் முகாமையானது.\nநீரின் வடிவம் மாறினாலும் அதன் ஒட்டுமொத்த அளவு மாறாதது. நிலத்தடி நீர், நிலத்தின் மேல் பாயும் நீர், மலைஉச்சியில் உறையும் நீர், அதனை கடந்து மேகத்தில் தங்கியிருக்கும் நீர் ஆகியவற்றின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுதான். இதனை மேற்கத்திய அறிவியல் உலகம் 19-ஆம் நூற்றாண்டில் அறிந்து கூறியது.\nஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘மாறாநீர் வையம்” என்று திருக்குறள் சொல்கிறது.\nபொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்று மேற்கத்திய அறிவியல் உலகம் 18, 19 நூற்றாண்டுகளில் எடுத்துக்கூறியது. ஆனால் இதனை ‘இல்லது தோன்றாது, உள்ளது மறையாது” என்று சைவசித்தாந்தத்தில் குறிப்பிடப்படுகிறது.\nகுறிஞ்சிப் பாட்டு, 99 வகை மலர்களையும் அவற்றின் தாவரங்களையும் நிரல் படுத்தி கூறுவதை தனிநாயகம் அடிகளாரும் தனது பழந்தழிழர் இலக்கியத்தில் இயற்கை என்ற நூலில் எடுத்துக்காட்டுகிறார்.\nதமிழரின் அளவீடுகள் இன்று குறிப்பிடப்படும் ‘நானோ’ அளவுக்கு நெருக்கமானவையாக உள்ளன. தமிழரின் மரபான மருத்துவம், வேளாண்மை, மற்றும் உலோகவியல் நுட்பங்களை நோக்கி இன்றி உலகம் திரும்பிப் பார்க்கிறது.\nதமிழியல் ஆய்வுலகம் இந்த உண்மைகளை முன்வைத்து தமிழை நிலைநிறுத்த வேண்டியக் கடப்பாடு உள்ளது.\nஇன்றைய உலகமயச் சூழலில், வல்லாதிக்கத்திற்கு துணையாக அறம் மறந்து அறிவியல் உலகம் இயங்கக்கூடிய நிலையில் இவ்வாதிக்கத்திலிருந்து மக்களுக்கான மாற்றுகளை உருவாக்க மனிதநேயம் உள்ள அறிவாளர்கள் முயன்று வருகிறார்கள்.\nஇந்த மாற்று என்பது அரசியல் தளத்திலும், அறிவியல் தளத்திலும், சமூகவியல் தளத்திலும், அறவியல் தளத்திலும் உலகு தழுவியதாக இருக்கமுடியாது. வல்லாதிக்க வாதிகள் கட்டி எழுப்ப முயலும் ஒன்றை தன்மைக்கும், ஒருமுனை உலகிற்கும் மாற்றாக பன்மைத் தன்மையும், பலமுனை உலகமும், மட்டுமே இருக்க முடியும்.\nஅப்படிப்பட்ட பலமுனை உலகத்தில் தமிழ்த்தேசம் ஒரு முனையாக திகழவேண்டிய தற்காப்புத் தேவை உள்ளது. அதற்கு தமிழ் ஓர் பேராயுதமாக அமைய வேண்டிய அவசியம் உள்ளது.\nஆரிய இந்தியத்தையும், மேற்கத்திய மயத்திற்கு துணையான திராவிடத்தையும், ஒரு சேர எதிர்கொண்டு தமிழின் மேன்மையை, தமிழரின் பெருமையை, இளையோருக்கு உணர்த்தி தமிழால் முடியும், தமிழரால் முடியும் என்ற தற்சார்பையும், தன்னப்பிக்கையையும், நிலைநிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nசமஸ்கிருதம், ஆங்கிலம், கிரேக்கம், ஆகிய அனைத்தோடும் ஒப்பிட்டு தமிழின் மேன்மையை தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டிய சேவியர் தனிநாயகம் அடிகளாரின் அடியொற்றி ஆய்வுகள் பலதளங்களிலும் விரைந்து, விரிந்து செல்வது முகாமையான தேவையாகும். அதுதான் தற்சார்பான, தகைமை சான்ற எதிர்காலத் தமிழகத்தை படைக்க உதவும்.\nஇந்த நோக்கில் தனிநாயகம் அடிகளாரின் ஆய்வு நெறி பரவுவதும், அவர் நிறுவிய உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அவர் தொடங்கி வைத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஆகியவை வாண வேடிக்கைகளிலும், சில்லறை அரசியல் சண்டைகளிலும் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்படுவதும் மிகமிகத் தேவையாகும்.\nதனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாக்கள் இத்திசையில் செயல்பாட்டிற்கு தமிழ்நாட்டு இளையோரை உந்திச்செல்லட்டும்.\nஅடிகளாரின் ஆய்வு நெறிகளை வளர்த்தெடுப்போம்\nஇவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.\nஇந்நிகழ்வில், திரளான கல்லூரி மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\n(செய்தி : த.தே,பொ.க.செய்திப் பிரிவு)\nதமிழினம் அறிவியல் அறிவற்ற இனமாம் இனப்பகை நஞ்சுக் ...\n“தனிநாயகம் அடிகளார் மிகச்சிறந்த ஆய்வறிஞராக மட்டுமி...\n“பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தலா 10 கோடி ரூபா...\nதோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய்க\nதோழர் கொளத்துர் மணியை விடுதலை செய்க\n“இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை என்பது அம்பல...\n“தமிழக அரசு மூவர் தூக்கை இரத்து செய்ய வேண்டும்” - ...\nமுள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பை எதிர்த்துக் கைது செ...\nகாமன்வெல்த் மாநாட்டில் அம்பலப்பட்ட இராசபட்சேயும் க...\nடிசம்பர் 3 காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் டிசம்...\nமுள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழக...\nசெயலலிதாவின் முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு இட்லர...\nஇலங்கை காமன்வெல்த் மாநாடு: தமிழக சட்டப்பேரவைத் தீர...\nதிராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் ம...\nதிராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் ம...\nஇந்திய அரசின் ராஷ்டிரிய ஆதர்ச வித்யாலயா பள்ளித் தி...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (15)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்க��� வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (42)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன�� விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26519/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-23T06:57:35Z", "digest": "sha1:7DUF3AHCBPR2JAPEEFHPQ5HI4TIZ57GQ", "length": 14982, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசரானார் இளவரசர்: ஸ்டாலின் குறித்து குஷ்பூ ட்வீட்! | தினகரன்", "raw_content": "\nHome அரசரானார் இளவரசர்: ஸ்டாலின் குறித்து குஷ்பூ ட்வீட்\nஅரசரானார் இளவரசர்: ஸ்டாலின் குறித்து குஷ்பூ ட்வீட்\nதி.மு.க.வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\n\"இளவரசர் தற்போது அரசராகிவிட்டார். ஸ்டாலினுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நாம் ஒன்றாக இணைந்து நின்றோம். தொடர்ந்து இணைந்திருப்போம்\" என ட்வீட்டியுள்ளார் குஷ்பூ.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கோரிக்கை\nபாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.பாராளுமன்றத்...\nகாங்கிரஸ் கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க முயற்சி\nம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், த.மா.கா, உள்ளிட்ட கூடுதல் கட்சிகளை சேர்ப்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்....\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி...\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் திகதி இன்னும் ஒரு சில...\n7 பேரின் விடுதலைக்கு மார்ச் 9இல் முக்கிய நகரங்களில் சங்கிலி போராட்டம்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி எதிா்வரும் மார்ச் மாதம் 9...\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்���ித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்....\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜனதா கூட்டணியால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்\nஅ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகம் - அழகிரி\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகமாகவே அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்....\nதீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சவூ+தி அரேபியா ஆதரவூ\nபாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்துமோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்றும் இளவரசர் தெரிவிப்புதீவிரவாதத்திற்கு எதிராக...\nஅனில் அம்பானி குற்றவாளி; ரூ. 450 கோடியை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் 3 மாத சிறை\nஅனில் அம்பானி எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச...\nமருத்துவர் ராமதாஸ் விளக்கம்பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏன் என்பதை பாமக நிறுவன தலைவர் டொக்டர் ராமதாஸ் விரிவான தகவலை தெரிவித்தார்.இது...\nமோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் யார்\nபிரதமர் பதவிக்கு மோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சிதலைவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்க��; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/cinikkuttu/slow-steady-actor-arul/", "date_download": "2019-02-23T06:57:47Z", "digest": "sha1:EFQOCU73EA5DJNWVRIB73AMC5NS246C4", "length": 10621, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "ஸ்லோ & ஸ்டெடி -நடிகர் அருள்! | Slow & Steady - Actor Arul! | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nஸ்லோ & ஸ்டெடி -நடிகர் அருள்\nஇப்போது வருகிற படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ- நடிக்க வருபவர்கள் பலரிடமும் நல்லதொரு கதை இருக்கிறது. கூட்டத்தில் வரும் ஒருவராக முகம் காட்டியதிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும் வில்லன் நடிகர் என்கிற நிலையை எட்டியிருப்பவர் நடிகர் அருள் .அருள் தன் முன்கதைச் சுருக்கத்தைக் கூறுகிறார்: \"\"எனக்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு \"மாதிரி'யா பாக்குறாங்க -சதா ஓப்பன் டாக்\nபிட்ஸ் பஜார் 4 குவார்ட்டர் மேட்டர்\nவரலட்சுமி கிளப்பிய கிலி -டைரக்டர் டச்சிங் ஸ்பீச்\nபிட்ஸ் பஜார் 2 ஆஃப் மேட்டர்\n -இது சினிமா ஓட்டம், காட்டம் சங்கதி\nவைகைப் புயலின் வாழ்க்கையை சேதப்படுத்திய \"சான்ஸ்லெஸ்' புயல்\nஹன்ஸிகாவை மிரட்டிய அஜால்-குஜால் ஆசாமி\nஇன்னும் வலி போகல -வருந்தும் விக்னேஷ்\nசண்டை வந்தா நல்லது -டைரக்டர் பேச்சு\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/25-tamil-nadu-govt-award-devayani-suganya-aid0091.html", "date_download": "2019-02-23T06:29:49Z", "digest": "sha1:7L3D2QNFNVHHAIR4EZYQH5PED7EWKQBM", "length": 20038, "nlines": 229, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்னத் திரை... தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது! | Tamil Nadu govt award for Devayani and Suganya | சின்னத் திரை... தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசின்னத் திரை... தேவயானி, சுகன்யாவுக்கு தமிழக அரசு விருது\nசிறந்த சின்னத்திரை நாயகிகளாக தேவயானி, சுகன்யா ஆகியோர் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n2007 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் குறிப்பு:\nதமிழக அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு. மருதமுத்து தலைமையில் இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி. சங்கர், நடிகர் ராஜசேகர், தமிழ்வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.\nஇத்தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு 2007ஆம் ஆண்டுக்கான 7 விண்ணப்பங்களும், 2008 ஆம் ஆண்டுக்கான 12 விண்ணப்பங்களும் ஆக வரப்பெற்ற மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களைக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரைகளின்படி முதல்வர் கருணாநிதி விருதுக்குரிய தொடர்கள், மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.\n2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:\n1. சிறந்த நெடுந்தொடர் - முதல் பரிசு : கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்)\nரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\n2. சிறந்த நெடுந்தொடர் - இரண்டாம் பரிசு : லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்)\nரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\n1. 2007ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் - ராதிகா\nரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\n2. ஆண்டின் வாழ்நாள் சாதனையா���ர் - வி.எஸ். ராகவன்\nரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\nசிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது\n1. சிறந்த கதாநாயகன் -விஜய் ஆதிராஜ் (லட்சுமி)\n2. சிறந்த கதாநாயகி - தேவயானி (கோலங்கள்)\n3. சிறந்த குணச்சித்திர நடிகர் - பிருத்விராஜ் (அரசி)\n4. சிறந்த குணச்சித்திர நடிகை - சத்யபிரியா (கோலங்கள்)\n5. சிறந்த வில்லன் நடிகர் - ராஜ்காந்த் (மேகலா)\n6. சிறந்த வில்லி நடிகை - நளினி (பந்தம்)\n7. சிறந்த குழந்தை நட்சத்திரம் - நிவேதா (அரசி)\n8. சிறந்த இயக்குநர் - சுந்தர் கே. விஜயன் (லட்சுமி)\n9. சிறந்த கதையாசிரியர் - அறிவானந்தம் (அகமும் புறமும்)\n10. சிறந்த திரைக்கதை ஆசிரியர் - முத்துசெல்வம் (மேகலா)\n11. சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாஸ்கர் சக்தி (மேகலா)\n12. சிறந்த ஒளிப்பதிவாளர் - வசீகரன் (அரசி)\n13. சிறந்த படத் தொகுப்பாளர் - ரமேஷ் (அரசி)\n14. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ரேகான் (பந்தம்)\n15. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - மதி (லட்சுமி)\n16. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - நித்யா (பாசம்)\n2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்\n1. சிறந்த நெடுந்தொடர் - முதல் பரிசு - ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்)\nரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\n2. சிறந்த நெடுந்தொடர் - இரண்டாம் பரிசு நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்)\nரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\n1. 2008ஆம் ஆண்டின் சிறந்த சாதனையாளர் - வ.கௌதமன்\nரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\n2. 2008ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - ஒய்.ஜி.மகேந்திரா\nரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.\nசிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது\n1. சிறந்த கதாநாயகன் - சஞ்சீவ் (திருமதி செல்வம்)\n2. சிறந்த கதாநாயகி - சுகன்யா (ஆனந்தம்)\n3. சிறந்த குணச்சித்திர நடிகர் - மோகன் வி.ராமன் (வைர நெஞ்சம்)\n4 . சிறந்த குணச்சித்திர நடிகை - அனுராதா கிருஷ்ணமூர்த்தி (அரசி)\n5. சிறந்த வில்லன் நடிகர் - சாக்ஷி சிவா (நம்ம குடும்பம்)\n6. சிறந்த வில்லி நடிகை - மாளவிகா (அரசி)\n7. சிறந்த குழந்தை நட்சத்திரம் - மோனிகா (ஆனந்தம்)\n8. சிறந்த இயக்குநர் -செய்யாறு ரவி (ஆனந்தம்)\n9. சிறந்த கதையாசிரியர் - குமரன் (திருமதி செல்வம்)\n10. சிறந்த திரைக்கதை ஆசிரியர் - அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்)\n11. சிறந்த உரையாடல் ஆசிரியர் - லியாகத் அலிகான் (அரசி)\n12. சிறந்த ஒளிப்பதிவாளர் - அசோக்ராஜன் (சிவசக்தி)\n13. சிறந்த படத் தொகுப்பாளர் - ராஜீ (மேகலா)\n14. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - ஆதித்யன் (சந்தனக்காடு)\n15. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - சங்கர் (பந்தம்)\n16. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - அனுராதா (தவம்)\nவிருது பெறும் சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.\n-இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/popular/international?ref=home-page-popular", "date_download": "2019-02-23T06:31:14Z", "digest": "sha1:3XVDPS722FX54VQT5G26OO7LLVAAIIPY", "length": 19289, "nlines": 249, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | home-page-popular", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்காவை சுழன்று அடித்த இலங்கை புதிய வரலாறு படைக்க வாய்ப்பு\nஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகத்தை கைப்பற்றியதா பாகிஸ்தான்\nஅன்று குண்டாக இருக்கிறாய் என வெறுத்து ஒதுக்கிய கணவன்.... இன்று தங்கம் வென்று சாதித்த தமிழ்பெண்\n9 ரன்களில் ஆல் அவுட் ஆன கிரிக்கெட் அணி எத்தனை வீரர்கள் டக் அவுட் தெரியுமா\nபெற்ற தாயை கொன்றுவிட்டு சடலத்துடன் படுத்து தூங்கிய இளைஞர்: அதிரவைக்கும் சம்பவம்\nஇலங்கை பெண்ணை வெளிநாட்டில் தவிக்க விட்டு உள்ளூரில் இரண்டாம் திருமணம் செய்த கணவர்... கண்ணீர் பின்னணி\nஅந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி பறவையை வேட்டையாடிய பாம்பு: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ\nபள்ளி வளாகத்தில் இளம் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது ஏன்\nதிருமணமான சில மணிநேரத்தில் உயிரிழந்த புதுப்பெண்: கண்ணீருடன் கணவர்\nதாயாரை கொன்று நாய்க்கு உணவாக்கிய கொடூர மகன்: இளைஞரின் ஒப்புதல் வாக்குமூலம்\nதாயாரே சொந்த மகள்களின் பிறப்புறுப்பை சிதைத்த விவகாரம்: பெடரல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஇதற்காகத்தான் விஜயகாந்தை சந்தித்தாரா ரஜினிகாந்த்: உடைந்தது ரகசியம்\n9 வயது பிரித்தானிய சிறுமியின் உயிரைப்பறித்த ஐஸ் கிரீம்: சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்\nகனடா தீ விபத்தில் கொல்லப்பட்ட 7 சகோதரர்களுக்கும் கூட்டாக இறுதிச் சடங்கு: வெளியான முக்கிய தகவல்\nஇந்தியாவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 32 பேர் உயிரைப்பறித்த சம்பவம்: வெளியான காரணம்\nபூங்காவில் இருந்து தப்பி இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்: நீண்ட நேரம் போராடி உயிரிழந்த சோக சம்பவம்\nடோனி அவுட் ஆனவுடன் பதற்றம்.. வெறுமை மனம் திறந்த தமிழக வீரர் விஜய் சங்கர்\nமனைவியை பழி வாங்குவதற்காக மகளை கொன்ற நபர் வழக்கில் தீர்ப்பு\nநடுவானில் சென்றுகொண்டிருந்த விமானத்தில் அசந்து உறங்கிய விமானி\nஉங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா இல்லையா கைரேகை ஜோதிடம் கூறும் ரகசியம்\nவிமானத்தில் பெண் பயணி அருகில் உட்கார்ந்த ஆண் பயணி செய்த முகம் சுழிக்கும் செயல்: புகைப்படங்கள் வெளியானது\nகாதலனை கொலை செய்து சடலத்தை கான்க்ரீட்டால் மூடி வைத்த பெண்: ஈக்கள் கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஇளம் பெண்ணை காதலித்த இலங்கை அகதி: திருமணம் செய்ய ஆசைப்பட்ட நிலையில் நேர்ந்த விபரீதம்\nஉலகக்கிண்ணம் தொடரை துறக்க தயார்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி\nலண்டனில் கணவன், காதலனால் கொல்லப்பட்ட பெண்கள் எத்தனை பேர்\nஇனி மாமிசத்திற்காக கால்நடைகளை கொல்ல வேண்டாம் கனடா ஆய்வில் சென்னை பெண் அறிவியலாளருக்கும் பங்கு\nஇறக்கும் வரை சிரித்துக்கொண்டே இருந்த மகள்: கடைசியாக கூறிய நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்\nதீவிரவாதியை ம��ந்த மாணவியின் பெற்றோர் புதிய கோரிக்கை\nபிச்சையெடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த பெண்: இறுதியில் பணம் என்ன ஆனது தெரியுமா\nஇந்தியாவின் நட்பு நாடு அந்தஸ்தை இழந்ததால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை\nராஜிவ்காந்தி கொலை வழக்கு..தமிழர்கள் 7 பேரும் இதற்கு முன் விடுதலை\nஇலங்கையிலிருந்து தப்பியோடிய இரு சவுதி இளம்பெண்கள்\n3 வயது குழந்தையின் கண்முன்னே தெருவில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட தாய்: பதற வைக்கும் சம்பவம்\nமிரட்டலான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய இலங்கை\n28 ஆண்டுகளுக்கு பின் தற்காலிகமாக கிடைத்த நிம்மதி இது.. இணையத்தில் வைரலாகும் பேரறிவாளனின் குடும்ப புகைப்படம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா: கடும் தண்டனை விதித்த சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு\nஉலக கோப்பை தொடரின் இந்திய அணியில் விளையாடுவதற்கு தமிழக வீரருக்கு அடித்து அதிர்ஷ்டம்\nஒரே வருடத்தில் 127 கிலோ எடையிலிருந்து 63 கிலோ எடை குறைத்தது எப்படி 19 வயது இளம் பெண் சொன்ன ரகசியம்\nஇது மட்டும் நடந்தால் இந்தியாவை திரும்ப தாக்குங்கள் இராணுவத்துக்கு இம்ரான் கான் அதிரடி உத்தரவு\nநள்ளிரவில் தங்கையை வைத்து லிப்ட் கேட்டு அந்த சம்பவத்தை செய்தோம் பொலிசாரை அதிர வைத்த சகோதரரின் வாக்குமூலம்\nஊருக்கு வெளியில் இருக்கும் குளத்திற்கு தனியாக குளிக்க சென்ற பெண்.. இளைஞனின் அதிர்ச்சி செயல்\nமன்னிப்பு கேட்கவும் தயார்: பாடகர் கார்த்திக் உருக்கம்\nகனடாவில் 7 குழந்தைகளை தீ விபத்தில் பறிகொடுத்த தந்தையின் தற்போதைய நிலை: வெளியான முக்கிய தகவல்\nசுவிஸ் காவல் நிலையத்தில் இளைஞர் மர்ம மரணம்: கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்\nஇந்த செடிகள் எல்லாம் உங்கள் வீட்டில் இருக்கா\nகனேடிய சிறுமியைக் கொன்ற தந்தை மருத்துவமனையில் உயிரிழந்தார்\nஉங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் என்ன சொல்கிறது\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nவசூலில் பட்டய கிளப்பும் KGF படத்திற்கு தமிழில் வசனம் எ���ுதியது யார் தெரியுமா- சொன்னா நம்ப மாட்டீங்க\nலக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள்- குமுறும் சின்னத்திரை நடிகை\nயாராலும் அசைக்க முடியா சாதனையில் அஜித்தின் விஸ்வாசம்- இதுவே முதல்முறையாம்\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nஉங்கள் பிறந்த தேதியின் படி.. ஆப்பிரிக்க ஜோதிடம் உங்கள் எதிர்காலத்தை பற்றி கூறும் இரகசியம் என்ன\nஅரங்கத்தையே கண்ணீரில் நனைய வைத்த நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தீயாய் பரவும் உருக்கமான காட்சி\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nஎல் கே ஜி திரை விமர்சனம்\nவெறுத்து போய் துருவ் விக்ரம் பதிவு செய்த கருத்து\nவிஷம் குடித்தவருக்கு கூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல இருக்க வேண்டிய பொருள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/04/2_13.html", "date_download": "2019-02-23T06:49:53Z", "digest": "sha1:PGIHII4OW6NPFC5WGMMOPYI6IHQNXQGE", "length": 15506, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கு, புதிய கட்டுப்பாடு தேர்வுத்துறை திடீர் கட்டுப்பாடு", "raw_content": "\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்துவதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கு, புதிய கட்டுப்பாடு தேர்வுத்துறை திடீர் கட்டுப்பாடு\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் விடைகளுக்கு, தேர்வுத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், விடை சரியாக இருந்தாலும், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கூறியதாவது: விடைத்தாள் திருத்துவதில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கு, புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ஒரு மதிப்பெண் வினாக்களில், 'அப்ஜெக்டிவ்' என்ற, கொள்குறி வகையில், நான்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும். அந்த நான்கு குறிப்புகளில், சரியானதை மாணவர்கள் எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிரில், அதற்கான சரியான விடையை, ம���ணவர்கள் எழுதுவர். சிலர், சரியான விடை எது என்பதை, 'ஏ அல்லது பி' என, 'ஆப்ஷனை' மட்டும் குறிப்பிடுவர். சிலர், ஆப்ஷன் எழுதாமல், விடையை மட்டும் குறிப்பிடுவர்.ஆனால், இந்த ஆண்டில், ஆப்ஷன் குறியீட்டையும், விடையையும் சேர்த்து எழுதாவிட்டால், மதிப்பெண் வழங்க வேண்டாம் என, தேர்வுத் துறை கூறியுள்ளது.ஆனால், பெரும்பாலான மாணவர்கள், ஏதாவது ஒன்றை தான் எழுதி உள்ளனர். அவர்களுக்கு மதிப்பெண் கிடைக்காது. இதனால், 90 சதவீதமாணவர்களுக்கு, 20 - 30 மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். இது குறித்து, அமைச்சர், செயலர், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, ஒரு மதிப்பெண் விடைக்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒரு மதிப்பெண் வினாவுக்கு, ஆப்ஷன் குறியீடு மற்றும் சரியான விடை என, இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும் என, வினாத்தாளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 'வினாத்தாளை படிக்க, 10 நிமிடம், கூடுதல் நேர சலுகை வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, விதிகளை, மாணவர்கள் பின்பற்றாவிட்டால், மதிப்பெண் கிடையாது. இதில், எந்த மாற்றமும் இல்லை' என்றனர்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறி��்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/04/blog-post_19.html", "date_download": "2019-02-23T07:08:30Z", "digest": "sha1:KOFLUP6454KIOL3GQLOEW6V6VAQ6COZB", "length": 27347, "nlines": 290, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, ஏப்ரல் 19, 2014\nஇரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை\nஇரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை\nடீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு மீதி காசு வாங்கினேன் சில்லறை\nஇல்லை என்று ஒரு சாக்லேட் தரப்பட்டது அது காபி ப்ளேவர் சாக்லேட் இதுக்கு காப்பியே குடித்திருக்கலாம் போலிருக்கே\nரம்மி படம் முடிஞ்சு எழுந்திருக்கும் போது பக்கத்தில் இருந்தவர்\nதன் ப்ரெண்ட் கிட்டே சொன்னார்\n\"என்னடா 1987 வருஷத்தை விட்டு கதை வெளில வரவே இல்லே\"\nஆம் , இன்னும் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் கவனம் செலுத்தியிருந்தால், \"1987 வருஷத்தை விட்டு வரதுக்கே மனசே இல்லேடா\" இப்படி சொல்லும் விதமாக படம் இருந்திருக்கும்.இருந்தாலும்\nபடம் முடிந்து வந்த பின்பும் கூடை மேல கூடை வச்சி பாடல் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nடூ வீலர் வாங்கி ரெண்டு வருஷம் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ளே வண்டி வாங்கின இடத்திலருந்து போன் பண்ணி வண்டி exchange பண்ற ஐடியா இருக்குதா னு கேட்கிறாங்க. நல்லா இருக்கிற வண்டியை நான் ஏன் exchange பண்ணனும் னு குரல் உயர்த்தினேன்.போனை வச்சிட்டாங்க (விட்டால் வண்டி புதுசா வாங்கி வீட்டுக்கு போறதுக்குள்ளே exchange பண்ணிக்கரீங்களா னு கேட்டாலும் கேட்பாங்க போலிருக்கு)\nசில நாட்களுக்கு பிறகு ஞாயிறு சென்னையில் வாசம். வெளியில் எங்கும் செல்லாமல், இளையராஜாவின் இசை வீடெங்கும் ததும்பி வழிய அதில் லயித்த படியே வீட்டை ஒழுங்குபடுத்தி சாதம்,சாம்பார்,அப்பளம்,கேரட் தயிர் பச்சடி என்று பேச்சிலர் சமையல் நிதானமாக சமைத்து முடித்திருக்கிறேன். தினந்தோறும் தொடரும் டென்சன் ஏதுமின்றி இப்படி எப்போதேனும் தனிமையில் இருப்பது, வெயிலில் அலைந்து திரிந்த பின் மர நிழலில்\nவந்து இளைப்பாறுவதற்கு ஒப்பானது. (தனிமையின் வசம்)\nஅப்பா மறைவுக்கு பின் அவருக்காக வாங்கிய மாத்திரைகள் இருந்தது. அதை திரும்ப கொண்டு போய் மருத்துவமனை மருந்தகத்தில் கொடுத்தேன். வேறு ஏதேனும் வேண்டுமா சார் என்றார்கள். வேண்டாங்க என்றவுடன் பணம் திருப்பி கொடுத்தார்கள் இன்னொரு மருந்தகத்தில் ஒரு மாத்திரை பட்டை திரும்ப கொடுத்த போது வாங்கி ரெண்டு மாசம் ஆகிடுச்சே அதனால் காசு தருவது கஷ்டம்.வேறு ஏதேனும் வாங்கி கொள்ளுங்கள் என்றார்கள். எனக்கு கோபம் வந்து விட்டது காசு தர முடியாது பொருளாக தான் தருவோம் என்று சொல்லுங்கள் அதை விட்டுட்டு ரெண்டு மாசம் ஆனதால் பொருளாக தான் தருவோம் என்று சால்ஜாப்பு சொல்ல வேண்டாம் என்றேன்.நாங்க என்ன சொல்றோம்னு புரிஞ்சிட்டு பேசுங்க என்றார்கள் எனக்கு புரியுது நான் சொல்றது தான் உங்களுக்கு புரியல. பொருளாக தான் வாங்கணும் என்றால், என்னை என்ன டாக்டரிடம் போய் ஏதேனும் மருந்து சீட்டு வாங்கி வர சொல்கிறீர்களா என்றேன். பதில் பேசாமல் பணம் திரும்ப கொடுத்து விட்டார்கள். 100 ரூபாய்.சிறிய தொகை தான். இருந்தும் அதையும் வியாபாரமாக்கி விட அவர்கள் முனையும் போது நான் அதை காசாக்கி விட முயற்சிக்க கூடாதா.\nசமீபத்தில் ஒரு நாள் காலை சென்னையிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ்ஸில் 6.15 மணிக்கு கிளம்பி திருப்பூர் வந்து சொந்த வேலையை முடித்து கொண்டு, பின் மதியம் 3.30 மணிக்கு கிளம்பி கரூர், திருச்சி, தஞ்சாவூர், என்று ஒவ்வொரு பேருந்தாக மாறி கும்பகோணம் வந்து சேர்ந்த போது ம���ி\nஇரவு 10.30. ஊர் ஊராக சுற்றி வர வேண்டும் என்று முன்பு நிறைய ஆசைப்பட்டதுண்டு. இப்ப இதற்கு தானே ஆசைபட்டாய் (சரவணா) என்று தொடர் பயணங்கள் என்னை டாப் கியர் ல கொண்டு போயிட்டிருக்கு\nஇதுல பைனல் டச் என்னன்னா இன்னிக்கு சென்னை கிளம்பியாகணும்.\nசென்னைக்கு வேலை தேடி வந்த புதுசு. சென்னையில் எந்த இடமும் தெரியாது.ஒரு நாள் அப்பாவுடன் எனது வேலை விசயமாக வெளியில் வந்திருந்தேன்.(அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட் அடிச்சார் என்றால் கண் மண் தெரியாமல் அடிப்பார்.எந்த இடம் என்றெல்லாம் பார்க்க மாட்டார்)\nபாக்யாவின் தீவிர வாசகனான எனக்கு அந்த வார பாக்யா எப்படி சென்று வாங்குவது என்று தெரியாமல் தவித்தேன். அவர் ஒரு அலுவலகத்தில் என்னை அமர வைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். அந்த கொஞ்ச நேர இடைவெளியில் பக்கத்திலிருக்கும் கடைக்கு அவசரமாய் சென்று கடையில் அந்த வார பாக்யா வாங்கி எனது சட்டைக்குள் செருகி வைத்து கொண்டேன். வீட்டுக்கு வந்து தான் எடுத்தேன். அது வரை அவர் கண்ணில் தென்படாமல் சட்டைக்குள் வைத்திருந்த அந்த த்ரில்லிங் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு\nநேற்று நான் புக் ஷாப் சென்றிருந்த போது , வார இதழ்கள் வாங்கிய ஒருவரிடம் \"மீதம் சில்லறை இல்லை 5 ரூபாய் புக் ஒண்ணு எடுத்துக்குங்க\" என்றார் கடைக்காரர்.முன்னாடி ஒரு ரூபாய் சில்லறை இல்லேன்னு சாக்லேட் கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப 5 ரூபாய்க்கு புத்தகம்\nகொடுக்கிற அளவுக்கு முன்னேற்றம் . நாம் கொண்டு போகும் காசு மொத்தத்தையும் (சில்லறை இல்லை என்ற சாக்கு வைத்து கொண்டு)\nவியாபாரம் ஆக்காமல் விட மாட்டாங்க போலிருக்கு.\nசில பாடல்கள் கேட்கும் போது காலசக்கரத்தில் ஏறி பள்ளி கல்லூரி காலத்துக்கே நம்மை அழைச்சிட்டு போன மாதிரி ஆகிடுது. உதாரணம் சொல்லணும்னா ராம்கி நிரோஷா நடித்த, ஆபாவாணனின் செந்தூர பூவே படத்தில் வரும் சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்தது நேராக வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதோ.... (பாட்டு முடிஞ்ச பின்னாடி திரும்ப நிகழ்காலத்துக்கு வராம அடம் பிடிக்க வச்சிடுது)\nபடம் பார்க்க தியேட்டருக்கு சென்றேன். (அதாவது 7.30 மணி). டிக்கெட் கவுன்ட்டரில் \"படம் போட்டு அரை மணி நேரமாச்சு சார் பரவாயில்லையா\" என்றார்கள் \"வெளியாகியிருக்கும் இரு படங்களில் எந்த படம் தாமதமாக சென்றாலு���் புரிந்து கொண்டு பார்க்கும் படி இருக்கும்\" என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் சொன்ன பதில் \"நான் இந்த ரெண்டு படத்தையும் இன்னும் பார்க்கல சார்\" (ஸ்வீட் கடையில் வேலை பார்த்துட்டே ஸ்வீட் சாப்பிடாமல் இருப்பது னு சொல்வாங்களே. அது தானா இது )\nமுகநூலில் நான் எழுதிய (அல்லது கிறுக்கிய) வற்றில் சில சுவாரஸ்யங்களை\nதான் இங்கே பதிவிட்டிருக்கிறேன். படிக்காதவர்களுக்காக.ஏற்கனவே\nஒரே வாரத்தில் நான் பார்த்த படங்களை பட்டியலிட்டதில் கிடைத்தது\nபடம் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நம் பதிவுலக நண்பர்கள்\nஸ்கூல் பையன், ரூபக் ராம்\nகஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை காண வருவதை போல், கும்பிட்ட படி\nவாக்கு வரம் வேண்டி வரும் பக்த வேட்பாளர்கள் முன் ஒரு நாள் உற்சவராய்\nமாறி நின்று கொண்டிருக்கிறோம் (விரும்பியோ விரும்பாமலோ )\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஏப்ரல் 19, 2014\nகோவை ஆவி ஏப்ரல் 19, 2014 8:15 முற்பகல்\nமுன்னாடியே படித்த போதும் ரசித்தேன்..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஏப்ரல் 19, 2014 8:27 முற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் ஏப்ரல் 19, 2014 9:36 முற்பகல்\nசே. குமார் ஏப்ரல் 19, 2014 9:53 முற்பகல்\nமுகநூலில் படித்தவை என்றாலும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள் அண்ணா...\nMANO நாஞ்சில் மனோ ஏப்ரல் 19, 2014 1:13 பிற்பகல்\nமுகநூலை கோர்த்து போட்டு ஒரு பதிவு ரெடி பண்ணிட்டீங்க அண்ணே...இது நல்ல ஐடியாவா இருக்கே \nமுதன் முறையாகப் படிக்கிற சுகம்\nஇரண்டாம் முறை படிக்கையிலும் இருப்பது\nதங்கள் சொல்லும் திறத்தினால் என்றால்\nநிச்சயம் அது வெறும் புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை\nவெங்கட் நாகராஜ் ஏப்ரல் 20, 2014 1:15 முற்பகல்\nசிலவற்றை முகப் புத்தகத்திலும் படித்தேன்.....\n‘தளிர்’ சுரேஷ் ஏப்ரல் 20, 2014 3:53 முற்பகல்\nஎங்கேயோ படிச்ச ஞாபகமா இருக்கேன்னு யோசிச்சப்போ முகநூலில் படித்தது நினைவுக்கு வந்தது மீண்டும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் ஏப்ரல் 20, 2014 7:37 முற்பகல்\nநன்றி நாஞ்சில் மனோ சார்\nநன்றி வெங்கட் நாகராஜ் சார்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அ���ைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஇரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட ...\nஆவிப்பா B(u)Y கோவை ஆவி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13728", "date_download": "2019-02-23T07:52:05Z", "digest": "sha1:FOOJVYQSUHUJFOZPTELQ3EMFKYTJPLDY", "length": 4621, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "இவ்வளவு நாள் நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்கள்! அதிரவைத்த காணொளி", "raw_content": "\nHome / வீடியோ / இவ்வளவு நாள் நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்கள்\nஇவ்வளவு நாள் நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்கள்\nஅனைவருக்கும் மேஜிக் என்றாலே மிடித்தமான ஒரு அதிசயமாக காண்பார்கள். அதிலும் சில நிமிடங்களில் பொருளை ஒரு துளியில் மாயமாக்குவது போன்ற பலவேறு வகையில் மேஜிக் ஷோக்கள் இருக்கின்றனர்.\nமேஜிக் செய்பவன் வெறும் கையில் ���ோதிரத்தை வரவழைத்துக் காட்டினால் அவன் இல்லாத மோதிரத்தை கொண்டு வந்து விட்டான் என்று மேஜிக் செய்பவனும் சொல்வதில்லை. மக்களும் அப்படி நம்புவதில்லை.\nஏற்கனவே தன்னிடம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாத வகையில் எடுத்துக் காட்டுகிறான். நம்மை ஏமாற்றிய மேஜிக் பின்னால் இருக்கும் ரகசியங்களை வீடியோவில் பாருங்கள்.\nநடிகை அதிதியுடன் அபி சரவணன் தனி அறையில் உல்லாசமாக இருக்கும் ரகசிய வீடியோ இதோ\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்..\nஜிம் வொர்க்அவுட் செய்யும் நடிகை ஆன்ட்ரியா – எம்மாடி இம்மிட்டு பெருசா..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-23T06:54:42Z", "digest": "sha1:LWLKRQ4GW5FI3SYW2XXGGHRDJUT6JS2L", "length": 9834, "nlines": 147, "source_domain": "www.eelakkural.com", "title": "எம்.கே.நாராயணன் தாக்கப்பட்ட விவகாரம் – அறிவுசெல்வன் விவாதம் – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nHome / Naam Tamilar / எம்.கே.நாராயண���் தாக்கப்பட்ட விவகாரம் – அறிவுசெல்வன் விவாதம்\nஎம்.கே.நாராயணன் தாக்கப்பட்ட விவகாரம் – அறிவுசெல்வன் விவாதம்\nadmin Nov 6, 2015\tNaam Tamilar Comments Off on எம்.கே.நாராயணன் தாக்கப்பட்ட விவகாரம் – அறிவுசெல்வன் விவாதம் 647 Views\nPrevious விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nNext கெஞ்சியாச்சு, போராடியாச்சு, இனிமேல் ஆட்சி அதிகாரம்தான்\nஎன்னடா 6 விரல் இருக்கு \nசீமான் – செய்தியாளர் சந்திப்பு | பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் அரசு தடை\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது: – வெளிவிவகார அமைச்சு கைவிரிப்பு\nபெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை\nபுகழின் உச்சத்தைத் தொட்ட தமிழீழ புரட்சிப்பாடகர் சாந்தன் காலமானார்\nபிரபல காமெடியன் தவக்களை திடீர் மரணம்\nஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/91-219493", "date_download": "2019-02-23T06:21:16Z", "digest": "sha1:TB7ZHKOMJFROQBCOT34YZAGI5Q66IM44", "length": 21170, "nlines": 106, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\n“....(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த நாட்டின் கட்டமைப்புக்குள் சக பிரஜைகளாக (நாங்கள்), பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது, மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பதிலாக, தமிழர்களாகிய நாங்கள், மற்றவர்களின் தயாள குணத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இது, ஒரு நாடு தன்னுடைய பிரஜைகளின் மீது செலுத்தும் மிகப்பெரிய அவமானமாகும்...” இவ்வாறு, கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குள் அகப்பட்டுத் தப்பிய எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்.\nசுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ‘கலவரங்கள்’ எவையும் உண்மையிலேயே கலவரங்கள் என்கிற வரையறைகளுக்குள் அடக்க முடியாதவை. மாறாக, ‘திட்டமிட்ட அரச வன்முறைகள்’ என்கிற வடிவத்துக்குள் வருபவை.\n1956 தொடக்கம், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கண்டி, திகன வன்முறைகள் வரையில், அனைத்து வன்முறைகளும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்டவை. அதுபோலவே, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகளும் அரச தலையீட்டுடன் நடாத்தி முடிக்கப்பட்டவை.\nஇரண்டு குழுக்களுக்கிடையிலோ, சமூகங்களுக்கிடையிலோ எழுந்த முறுகல்களின் வழி, ஏற்பட்டிருந்தால் கலவரம் என்கிற அடையாளத்தைக் கொடுக்கலாம். ஆனால், இங்கு, திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி, குண்டர்களையும் ஏ���ல் படைகளையும் கொண்டு, வன்முறைகள் நடாத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.\nமஹிந்த காலத்து அளுத்கம- பேருவளை வன்முறைகளும், அண்மைய நல்லாட்சி காலத்து திகன வன்முறைகளும் அதன் வடிவங்களே.\nஇலங்கை அரசாங்கமும், அதன் பாதுகாப்புத் தரப்பும் செய்த ஒவ்வொரு திட்டமிட்ட வன்முறைகளுக்குப் பின்னாலும், பேரினவாத- இன அழிப்புச் சிந்தனை இருந்தது. சுதந்திர இலங்கையில், பௌத்த சிங்களப் பேரினவாதம் கோலோச்ச ஆரம்பித்தது முதல், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட ஆக்கிரமிப்பும் அழிப்பும் வலுப்பெற்றன.\nஅதன், முதல் கட்டமாக ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தினூடாக, அரச சேவையிலிருந்த தமிழ் மக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். அதன்பின்னரான ஒவ்வொரு கட்டத்திலும், தமிழ் மக்களின் நிலம், கல்வி, பொருளாதாரம் என்கிற அடிப்படைகள் இலக்கு வைத்துத் தகர்க்கப்பட்டன.\n2009களுக்குப் பின்னரும் கூட, நில ஆக்கிரமிப்பு என்பது, திட்டமிட்ட வழிகளில் வடக்கு, கிழக்கு பூராவும் முன்னெடுக்கப்படுகின்றது. இராணுவ முகாம்களாகவும் பௌத்த விகாரைகளாகவும் தொல்லியல் திணைக்களத்தின் வடிவத்திலும் ஆக்கிரமிப்பின் கூறுகள் நீள்கின்றன.\nகறுப்பு ஜூலை வன்முறைகளின் 35ஆவது ஆண்டு நிறைவு கடந்த திங்கட்கிழமை (23) நினைவு கூரப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுதான், ஜூலை வன்முறைகளுக்கான காரணம், என்கிற உணர்வு நிலையொன்று, இன்னமும் தென்னிலங்கை மக்களிடம் தக்க வைக்கப்படுகின்றது. அதுபோல, விடுதலைப் புலிகளின் உருவாக்கம்தான், இன முரண்பாடுகளுக்கான காரணம் என்று திரும்பத் திரும்ப போதிக்கப்படுகின்றது.\n2009 மே 18ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அதையே தெரிவித்திருந்தார்.\nஉண்மையான பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதை, தென்னிலங்கை எப்போதுமே தவிர்த்து வந்திருக்கின்றது. மாறாக, விளைவுகள் பற்றியே பேசி விடயங்களைக் கடக்க நினைத்திருக்கின்றது.\nதமிழ்த் தேசியப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிராக எழுந்த ஒன்றல்ல. அது, பௌத்த, சிங்களப் பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக எழுந்த ஒன்று. பௌத்த, சிங்களப் பேரினவாதம் தன்னுடைய கொடுங்கரங்களை ஒவ்வொரு கட்டத்திலும் இன அழிப்பை முன்னிறுத்தி நீட்டும் போதும், தமிழ்த் தேசியவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எழுந்திருக்கின்றது.\nஅதன்வழியே, தமிழ்த் தேசியப் போராட்டங்கள், அஹிம்சை வழி தொடங்கி, ஆயுத வழி வரை சென்று சேர்ந்தது.\nதமிழ்த் தேசியவாதத்தின் தோற்றத்துக்கும் நிலைபெறுகைக்கும் தக்க காரணங்கள் உண்டு. அப்படியான நிலையில், தமிழ்த் தேசியவாதத்தையே, பயங்கரவாத சிந்தனையாகத் தென்னிலங்கையில் மீளமீளப் பதிவு செய்யும் தன்மையானது, அதிக நேரங்களில், ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒன்றாகவே இருந்து வருகின்றது.\nதவறுகளைத் திருத்துவதும், கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைப் படித்து முன்னேறுவதுமே முன்னேற்றகரமான சமூகங்களுக்கு அவசியமானது.\nஆனால், ஒரு நாட்டின் அரசமைப்பு உள்ளிட்ட அரச கட்டுமானங்களில் அத்துணை ஏற்றதாழ்வுகளையும் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான அடங்குமுறையையும் வைத்துக் கொண்டு, சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் பேசுவது அல்லது புகட்டுவது என்பது அயோக்கியத்தனத்தின் உச்சம். சுமந்திரன் சொல்வது போல, “மற்றவர்களின் தயாள குணத்தால் அல்லது பச்சாத்தாபத்தால் நாங்கள் காப்பாற்றப்படுகின்றோம் என்கிற உணர்வு, எங்கள் மீதான அதிகபட்ச வன்முறையாகும்”.\nஇலங்கையின் அரசமைப்பில் இருந்து, பௌத்தத்துக்கு முதலிடம் என்கிற விடயத்தையே மாற்ற முடியவில்லை என்கிற போது, அதிகாரங்களின் பகிர்வு என்பது, எந்த வகையில் சாத்தியமாகும்.\nஇந்த நாட்டிலுள்ள அனைவரும் சமமானவர்கள் என்கிற சாதாரண எண்ணத்தை, அனைத்து மதங்களுக்கும் சம அந்தஸ்து என்கிற விடயத்தை அரசமைப்பில் உறுதி செய்வதிலிருந்தும் தொடங்கலாம்.\nஆனால், அந்தக் கட்டத்தைத் தென்னிலங்கையின் அதிகார பீடங்கள் அனுமதிக்காத போது, எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புச் சிந்தனை தென்னிலங்கை கொண்டிருக்கவில்லை என்று கொள்ள முடியும்\n“நாங்கள் முதலிடத்துக்கு உரியவர்கள்; எங்களுக்கு கீழேயே நீங்கள்” என்று திரும்பத் திரும்ப ஒரு சனக்கூட்டத்தை நோக்கிச் சொல்லும் போது, அதற்கு எதிரான எழுவது என்பது மனித சுதந்திரத்தின் அடிப்படையாகும்.\nநாடொன்று தன்னுடைய பிரஜைகளில் ஒரு தொகுதியினரை முதன்மையானவர்களாகவும் இன்னொரு தொகுதியினரை கீழானவர்களாகவும் அரசமைப்பினூடு பேண முயலும் போதும், அதனை உணராது, பாதிக்கப்பட்ட மக்களி���ம் வந்து, ஜனநாயக வகுப்பு எடுக்கும் தன்மை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஅதிக தருணங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கொழும்பு லிபரல்வாதிகளும் இந்தச் சிந்தனையோடு தமிழ் மக்களை நோக்கி வருகின்றார்கள்.\nஅவர்கள் பொத்தம் பொதுவாக, அரசாங்கமும் குற்றமிழைத்திருக்கின்றது; புலிகளும் குற்றமிழைத்திருக்கின்றார்கள், ஆகவே குற்றங்களை மறந்து மன்னித்து அடுத்த கட்டத்துக்கு போவோம் என்கிறார்கள்.\nதவறுகளை மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்புதான், ஆனால், திட்டமிட்ட வன்முறைகளையோ, திட்டமிட்ட அடக்குமுறையையோ, இன அழிப்பையோ மறப்பதும், மன்னிப்பதும் அறமல்ல. அது, அடிமைத்தனத்துக்கு ஒத்திசைவது.\nசிங்கள மக்களோடு இணக்கமாக வாழ்வது தொடர்பில் தமிழ் மக்களுக்கு என்றைக்குமே பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்டமைப்புக்குள் அடங்கி ஒடுங்கி வாழ்வது தொடர்பில் பெரும் பிரச்சினையுண்டு. ஏனெனில், அது என்றைக்குமே அச்சுறுத்தலானது.\nகறுப்பு ஜூலை வன்முறைகள் உள்ளிட்ட கடந்த காலத் திட்டமிட்ட வன்முறைகளை, இனக்கலவரமாகச் சிந்திப்பதிலிருந்து விலகி நின்று, ‘பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்டமைப்பின் இன அழிப்புச் சிந்தனை’ என்பதாக உணரப்படும் போது, தெளிவு கிட்டும்.\nஅப்போதுதான், நாட்டின் சமாதானம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் அனைவராலும் சிந்திக்க முடியும். அது இல்லாமல், பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்களுக்கு வெளியில் நின்று சிந்திப்பதானது, பிரச்சினைகளின் அளவை அப்போதைக்கு வேண்டுமானால் மடை மாற்றுவதற்கு உதவும்.\nஆனால், பிரச்சினைகளை உண்மையாகத் தீர்ப்பதற்கான எந்தவொரு கட்டத்தையும் அடைய உதவாது. கறுப்பு ஜூலை வன்முறைகள் பற்றிய அண்மைய உரையாடல்களிலும் அதையே அதிகமாகக் காண முடிந்தது.\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2009/05/18/kamalhasan-vayilaga-ariviyal/", "date_download": "2019-02-23T06:52:03Z", "digest": "sha1:DFEAR55ZO7IPFTY7FYH4JVB2KNPR2EHT", "length": 20314, "nlines": 91, "source_domain": "arunn.me", "title": "கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nகமல்ஹாசன் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர் கூறியதாக ஒரு பேட்டி ஹிந்து நாளிதழின் வெள்ளிக்கிழமை விருந்தாகிய உப இதழில் வெளியாகியிருந்தது. வழக்கம் போல மனிதர் தனக்கே உரிய உதாரணங்களுடன் அரசியல் சினிமா சார்ந்த சில கருத்துக்களை ஆணித்தரமாகவும் அழகாகவும் கூறியிருந்தார் (பழுதான ரோடுகளை மக்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதால் அவையே அவர்களுக்கு போதும், சீரான சாலைகளை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றாகிவிடுமா அதுபோலத்தான் நல்ல படங்களின் தேவையும்). அவர் அறிவியல் பற்றியும் ஒரு பத்தி பேசியிருந்தார். அதன் ஆங்கில வடிவம் கீழ்வருமாறு.\nஎனக்கு தெரிந்த தமிழில் மொழிமாற்றம் செய்தால் இப்படி வரும் (ஏதாவது வார்த்தை சரிசெய்யவேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இதன் தேவை கட்டுரையை படிக்கையில் புரியும்).\nஅது (தசாவதாரம்) ஒரு சிக்கலான விஷயத்தை எளிமையாக சொல்லப்பட்டது. கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை. ஒரு (விஞ்ஞான) தத்துவமும் (இல்லை கோட்பாடும்) தீர்வாக கருதமுடியாது. சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது. டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது. நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். தோற்றத்தில் தீங்கற்றதான ஒன்று எதிர்காலத்தில் எதிர்பார்க்கமுடியாத பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது முன்னரே பட்டர்ஃப்ளை எஃபெக்ட் போன்ற படங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எனது, ஒரு புதிய விளக்கம்.\nவாக்கியம் ஒன்று: சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது.\nஅறிவியல்: சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவிக்கவில்லை. நியூக்ளியர் ஃபிஷன் (nuclear fission) எனப்படும் அணுக்கரு இரண்டாக சிதைவுறுதல் பற்றி லைஸ் மயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் (Lise Meitner, Otto Hahn and Fritz Strassmann) போன்றோரின் ஆராய்ச்சி புரிதலினாலும், பிறகு, சார்ந்த பொறியியல் விஷயங்களும் வேண்டிய பணமும் குண்டு தயாரிக்க வேண்டிய தேவையும் (உலகப்போர்) தான் அணுகுண்டை விளைவித்தது. நியூக்ளியர் ஃபிஷன் இல்லையெனி���் அணுகுண்டு இல்லை.\nகமல் சார் கூறிவிட்டாரே என்றில்லாமல் எப்படியாவது சார்பியல் தத்துவத்தை அணுகுண்டுடன் சேர்க்கவேண்டுமெனில் இவ்வாறு செய்யலாம்: ஐன்ஸ்டீனின் நிறை-ஆற்றல் சமணே (E = mc^2) என்ற கூற்றின்படி ஃபிஷன் நடக்கையில் அணுநிறை எவ்வளவு ஆற்றலாக மாறுகிறது என்று கணக்கிடலாம்.அதனால் நிறை-ஆற்றல் சமண்பாடு அணுகுண்டின் ஆற்றலை ( power of a nuclear bomb) நிர்ணயிக்க உதவுகிறது எனலாம். இந்த நிறை-ஆற்றல் சமண்பாடு சார்பியல் கோட்பாட்டின் அஸ்திவாரங்களான நிலையான ஒளி வேகம் மற்றும் இயற்பியல் விதிகள் எந்த மாட்டேற்றுச்சட்டதிலும் (ரெஃபரன்ஸ் ஃப்ரேம்) மாறாத்தன்மை உடையவை போன்ற கூற்றுகளின் விளைவு எனக் கூறலாம்.\nஅதேபோல சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வைத்து சார்பியல் வேகத்தில் பயணிக்கையில் அடிப்படை துகள்களின் அரைவாழ்வில் (half life) ஏற்படும் சிறு மாற்றங்களை கணக்கிடலாம் (நியூட்டனின் விதிகளை மட்டும் வைத்து வேகத்தை கணக்கிட்டு, ஆற்றலாக்கி, அரை வாழ்வை கணக்கிட உபயோகித்தால் தவறாக வரும்). இப்படிப்பட்ட கதிரியக்க துகள்களின் வாழ்வை பற்றி தெரிந்துகொள்வதால் ரேடியேஷன் ஷீல்ட் எனப்படும் கதிரியக்கம் வெளிவராமல் பாதுகாக்கும் மூடிகள் எவ்வளவு தடிமனாக இருக்கவேண்டும் என்பதை கணக்கிட உபயோகமாகும். ஆனால் இந்த சார்பியல் கோட்பாடு தரும் உபயோகம் இல்லாமலே அணுகுண்டு தயாரிக்க முடியும்.\nவாக்கியம் இரண்டு: டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது.\n அதைபற்றி புரியாமல் ஆனால் பொதுஜனங்களிடம் நிறைய செல்வாக்குள்ளவர்களுக்கா\nஇதுநாள்வரை டார்வினிஸத்திற்கு மாற்றாக வேறு ஒரு இஸமும் இருக்கும் உண்மைகளை (facts) டார்வினிஸத்தை காட்டிலும் திறம்பட, அறிவியல் முறைப்படி மொத்தமாக விவரிக்கவில்லை.\nடார்வினிஸத்தின் அருமையை பெருமையை புட்டு புட்டு வைக்க எக்கச்சக்க நல்ல எளிமையான புத்தகங்கள் இருக்கிறது, ஆங்கிலத்தில். பேராசிரியர் எர்னஸ்ட் மெயர் எழுதிய வாட் எவல்யூஷன் இஸ் ( What Evolution Is by Prof. Ernst Mayr) என்ற வெகுஜனாறிவியல் புத்தகத்தில் இருந்து தற்போது வேண்டிய பதிலை மட்டும் தமிழாக்குகிறேன்:\nஎவல்யூஷன் (பரிணாம வளர்ச்சி) உண்மையா\nஎவல்யூஷன் வெறும் எண்ணமோ, கருத்தோ, பொதுக்கொள்கையோ இல்லை. அது ஒரு இயற்கையின் ஒழுங்கு, முறை. அந்த முறையின் தோற்றத்தை சரிபார்க்க, நிருபிக்க ஒருவராலும் தவறு என்று அருதியிடமுடியாத மலையளவு உண்மைகள், சான்றுகள் உள்ளன. நூத்திநாற்பது வருடங்களாக சேகரித்த இவ்வுண்மைகளின் நிறையை வைத்துப்பார்க்கையில், எவல்யூஷனை வெறும் விஞ்ஞான தத்துவ விளக்கமாகவும், சரிபார்க்க இயலாத கூற்றாகவும் இனியும் பார்க்க நினைப்பது உண்மையிலிருந்து திசைதிருப்பும் செயல். எவல்யூஷன் வெறும் விஞ்ஞான தத்துவம் இல்லை. உண்மை.\nடார்வினின் தியரி என்றால் என்ன\nஇது தவறான கேள்வி. ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற அவர் புத்தகத்திலும் மற்ற வெளியீடுகளிலும் டார்வின் பல தியரிக்களை முன்வைத்தார். அவற்றில் ஐந்து முக்கியமானவை. இவ்வைந்தில் பரிணாம வளர்ச்சியும் (எவல்யூஷன்), பொதுபரம்பரை தத்துவமும் (theory of common descent) முன்வைத்த, ஆரிஜின் புத்தகம் வெளிவந்த (1859), சில வருடங்களில், இயற்கை விஞ்ஞானிகளினால் (பயாலஜிஸ்ட்) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இதுதான் டார்வினின் முதல் புரட்சி. ஐந்தில் மற்ற மூன்றான கிராஜுஏஷன் (graduation) , ஸ்பீசியேஷன் (speciation) மற்றும் நேச்சுரல் செலக்‌ஷன் (natural selection) பிற்பாடுதான் 1940களில் எவல்யூஷன் சிந்தஸிஸ் ஏற்பட்டபின் ஒத்துக்கொள்ளப்பட்டது. இது டார்வினின் இரண்டாம் புரட்சி.\n(புரிகிறமாதிரி தமிழாக்கம் மேலே சில வார்த்தைகளுக்கு எனக்கு தெரியவில்லை. பின்னூட்டத்தில் ஏதுவாக இருப்பதை எழுதினால் மாற்றிவிடுகிறேன்)\nஇத்துடன் விட்டு மூன்றாவது வாக்கியத்திற்கு செல்வோம்\nவாக்கியம் மூன்று: நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கற்ற உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன். (பின்னுள்ள வாக்கியங்களும் அடங்கும்)\nகட்டுரை பெரிதாகிவிட்டதால், இதன் சரியான அறிவியலை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nடாக்டர் கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல் – பாகம் 2 – கேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும்\nNext ›கேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nalini-advance-release-case-in-chennai-high-court/", "date_download": "2019-02-23T08:04:02Z", "digest": "sha1:JHMCWPKSYCMEH2CMJFRCFHERT7KOAM33", "length": 15114, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை! - தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் - Nalini advance release case in chennai High Court", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில் முடிவு எடுக்க முடியவில்லை - தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்\nநளினியை முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க இயலவில்லை என தமிழக அரசு பதில்\nராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுவிக்க அரசு எடுத்த முடிவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன் கூட்டி விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க இயலவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக நளினி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.\nமுன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வ��க்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன் கூட்டி விடுதலை செய்து, 1994 ஆம்் ஆண்டு தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி 2015 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016ல் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சசிதரன், ஆர். சுப்ரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சாசனம் 161-ன் படி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது… உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க எந்த தடையும் இல்லை… இந்த அரசாணையின் அடிப்படையில் 2200 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது நீதிபதிகள், அரசியல் சாசனம் 161-ன் படி கைதிகளை முன்கூட்டி விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டி விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.\nஇதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூ���ு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nதமிழக பொது கணக்காயர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேருக்கு நிபந்தனை ஜாமின்\nஐபிஎல் 2018: டெல்லி டேர்டெவில்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score\nஇனி ஆசிரியர்களுக்கும் செக்.. பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை உறுதி\nபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உ���்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/164946?ref=home-section-lankasrinews", "date_download": "2019-02-23T07:37:11Z", "digest": "sha1:HMMYYTVTWOSC3Y4NIM5QQUK5XVECINGC", "length": 7006, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் டிவிக்கு வந்து அதே டிவியை மோசமாக பேசிய பாட்டி - வீடியோ பாருங்க - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nவிஜய் டிவிக்கு வந்து அதே டிவியை மோசமாக பேசிய பாட்டி - வீடியோ பாருங்க\nவிஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பாட்டுக்கு சூப்பர�� சிங்கர், நடத்திற்கு சில நிகழ்ச்சிகள், காமெடிக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஅதில் இந்த வார கலக்கப்போவது யாரு எபிசோடில் சரோஜா என்கிற பாட்டி பேசியுள்ளார்.\nஅதில் அவர் \"விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிக்கு சென்றால் பாட தெரியுமா, ஆட தெரியுமா என கேட்கிறார்கள் ஆனால் இங்கு வந்தால் காமெடி செய்ய தெரியுமா என யாருமே கேட்கவில்லை. கலக்க போவது யாரு நிகழ்ச்சி தவிர உலகத்தில் அனைத்து இடத்திலும் காமெடி உள்ளது\" என நேரடியாகவே அவர் விஜய் டிவியை தாக்கி பேசியுள்ளார்.\n 😍👌👏 கலக்கப்போவது யாரு - சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #KPY முழுப்பகுதி - https://t.co/ZgDjP5spvj pic.twitter.com/bVuYmfpHKa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213563", "date_download": "2019-02-23T07:59:57Z", "digest": "sha1:DHGEBJ7FZXQ43G4BL65ORXKWDQFRZYPU", "length": 16664, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு\nதர்மபுரி: 'அரசு ஐ.டி.ஐ.,ல், ஒப்பந்த பயிற்றுனர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என்று, ஐ.டி.ஐ., முதல்வர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அடுத்த, கடகத்தூர் அரசு ஐ.டி.ஐ.,ல், கம்பியாள் தொழிற்பிரிவு காலியாக உள்ளது. இங்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில், ஒப்பந்த முறையில், பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவில், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாண்டு, கம்பியாள் தொழில் பிரிவில், NTC, NAC சான்று பெற்றிருக்க வேண்டும். NTC சான்றிதழ் பெற்றவர்கள், மூன்றாண்டு, NAC சான்று பெற்றவர்கள், இரண்டாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடந்த, ஜன.,1ல், 18 வயது பூர்த்தியடைந்தும், 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியானவர்கள், சுயவிபரம், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கல்வி, ஜாதி, வயது சான்றிதழ், நகலும், சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் ஒட்டப்பட்ட கவருடன், மொபைல் எண்ணை எழுதி, வரும், 27ல் மாலை, 5:00 மணிக்குள், 'முதல்வர், அரசு ஐ.டி.ஐ., கடகத்தூர், செல்லியம்பட்டி அஞ்சல், தர்மபுரி மாவட்டம்' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n'ஸ்மார்ட்' ஓட்டுனர் உரிமம் வழங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செ���்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஸ்மார்ட்' ஓட்டுனர் உரிமம் வழங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2014/09/blog-post_25.html", "date_download": "2019-02-23T06:32:59Z", "digest": "sha1:VNJTDU7VV6A25LG4EP5OTRMAFXIMMMEJ", "length": 12134, "nlines": 198, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "சி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.", "raw_content": "\nசி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.\nசி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான ���ரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-016", "date_download": "2019-02-23T07:34:33Z", "digest": "sha1:VSHIRBFNHBMTYV4HMQPL5C7TCDKO36GV", "length": 16064, "nlines": 32, "source_domain": "holyindia.org", "title": "திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) , வைத்தியநாதர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)\nஇறைவன் பெயர் : வைத்தியநாதர்\nஇறைவி பெயர் : தையல்நாயகி\nதல மரம் : வேம்பு\nதீர்த்தம் : சித்தாமிர்த குளம்\nவழிபட்டோர்: முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), இராமர், இலட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்கை , பரசர், துருவாசர்,சிவசன்மன் முதலியோர்.\nஎப்படிப் போவது : தேவாரப் பாடல்களில் திருபுள்ளிருக்குவேளூர் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது வைத்தீஸ்வரன்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக 270 கி.மி. தொலைவில் இருக்கிறது. மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின்\nசிவஸ்தலம் பெயர் : திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்)\nதேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன்கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய ���ால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.\nகோவில் அமைப்பு: நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். இறைவி தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம். வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்���ில் உள்ளன.\nஇத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமிக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.\nபிற பாடல்கள்\t: அருணகிநாதர் அருளிய 14 திருப்புகழ் பாடல்களும், குமரகுருபரர், படிக்காசுத்தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப் புலவர், இராமலிங்க சுவாமிகள், தலபுராணம் இயற்றிய வடுகநாத தேசிகர் மற்றும் தருமையாதீன்ம 10 வது சந்நிதானம் இயற்றிய முத்துக்குமாரசாமி திருவருட்பா என்னும் நூல்களும், மூவர் அம்மானை முதலான இத்தலத்திற்கு உரியனவாகும்.\nதல வரலாறு இத்தலத்தை புள்(ஜடாயு,சம்பாதி), ரிக் வேதம்(இருக்கு), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) வழிபட்டதால், இப் பெயர் பெற்றது. இறைவன் மருத்துவராய்(வைத்தியநாதர்) இருந்து அருள்பாலிக்கும் தலம். முருகப் பெருமான், செல்வ முத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன், அருள்கின்ற தலம். சிறப்புக்கள் இத்தல இறைவனை வணங்குவோர் அங்காரக தோஷம் நீங்கப்பெறுவர். இத்தலத் தீர்த்தமான சித்தாமிர்தகுளம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது. நேத்திரப்பிடி சந்தனம், திருச்சாந்துருண்டை பிரசாதம் தருகிறார்கள். இதனை உண்பதால் எல்லாவிதமான நோய்களும் நீங்கும். பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான், தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் 4448 வியாதிகளையும் தீர்க்கின்ற இடம். தருமை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.88 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசை���ில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.85 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nசீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.41 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.84 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.54 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.60 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.47 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.11 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/10/blog-post_3314.html", "date_download": "2019-02-23T07:03:32Z", "digest": "sha1:FL26UTKB4QS7K7TDUU3UWEQNGMUA3QR5", "length": 21637, "nlines": 274, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: முக நூல் கிறுக்கல்கள்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், அக்டோபர் 24, 2013\nஉழைப்பும் உனை கண்டு மரியாதை செய்யும்\nஇன்று ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அவருடன் அருகில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஜலதோஷம் என்பதால் தும்மல் வர மூன்று முறை தும்மி விட்டேன். டிரைவருக்கு இதனால் ஏதும் தொந்தரவாக இருக்க போகிறது என்று சாரி கேட்க நினைத்தேன். ஆனால் பாருங்கள்\nஅவர் வாயிலிருந்து வெளிப்பட்ட புகையிலை வாசம் என் முகத்தில் வந்தறைந்ததோடு மட்டுமில்லாமல் சாரி கேட்கும் என் எண்ணத்தையும் விரட்டியடித்து விட்டது\nமும்பையில் நானும் நண்பரும் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோகாரர் இந்தியில் நாங்கள் செல்லும் இடம் பற்றி கேட்டார். எங்களுக்கு பதில் ச��ல்ல தெரியவில்லை அவர் மேலும் மேலும் கேட்கவே, நான் \"இந்தி நகி மாலும்\" என்றேன். ஆட்டோ காரர் என்னை திரும்பி பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் இந்தி தெரியாது என்பதை மட்டும் ஹிந்தி ல கத்துகிட்ட நீ, ஏன் இந்தியை கத்துக்க முயற்சி செய்யலை என்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு\nஇன்னிக்கு காலையில ரோட்டில் நான் நடந்து வரும் போது எதற்கோ திரும்பியதால் எதிரில் வந்த பைக் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. நான் திரும்பி பார்த்தவாறு வந்தது தவறு என்பதால் சாரி பாஸ் என்றேன். அவரும் ஓகே என்று சிரித்த படியே சென்று விட்டார். யோசிச்சா தான் புரியுது. ஹாரன் கொடுக்காமல் வந்தது அவர் தப்பு .அதனால் அவர் தான்\nசாரி கேட்கணும் என்பது. இதுல பைனல் டச் என்னன்னா பைக்கின் முன்\nவீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. (திரும்பி பார்த்தது குத்தமாய்யா)\nநெடுஞ்சாலையில் இரவில் மழை நேரத்தில் பேருந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட, வேகமாய் பறந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களில் எவரேனும் ஒருவர் நின்று விசாரித்து சென்றாராயின்,(முகம் காட்டா விட்டாலும்) மனித நேயத்தை காட்டி விட்டு செல்லும் நீயும் என் தோழனே\nஇரவு வீட்டுக்கு சென்று நான் டிவி யை ஆன் செய்த நேரம்,முக்கிய\nதமிழ் சானல்கள் அனைத்திலும் விளம்பரம் தான் ஓடிகொண்டிருந்தது.\nவிளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால் டிவி யை ஆப் செய்து விட்டேன்\nபொங்கலுக்காக ஊருக்கு கிளம்பி வருகையில் வழியனுப்ப வந்த நண்பர் டிரைவர் க்கு பின் சீட் உட்காராதீங்க தூக்கம் வருவதற்கு பதில் டிரைவர் டென்சன் நமக்கு வரும் என்றார்.இருந்தும் நான் ஏறிய பேருந்தில் டிரைவர்க்கு பின் சீட் தான் கிடைத்தது. டிரைவர் ஒரு முறை குளிருகிறது என்று மெதுவாக பேருந்தை ஓட்டிகொண்டே ஸ்வெட்டர் எடுத்து அணிந்து கொண்டார். நான் பயத்தை அணிந்து கொண்டேன்.\nஒருவருக்கு நாம் போன் செய்யும் போது அவர் அட்டென்ட் செய்யவில்லை என்றால் அவர் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.ஆனால் நம் பேர் பார்த்து கூட அவர் நம்மை அழைக்கவில்லை என்றால் நம்மை தவிர்க்கிறார் என்று தானே அர்த்தம்\nஹோட்டலில் அடுத்து சாப்பிட போகும் நபரை\nபக்கத்திலேயே நிற்க வைத்து கொண்டு\nநான் ஒவ்வொரு வாரமும் வெள���ளி இரவு கும்பகோணம் செல்ல ரயில்\nஏறும் போது, ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சந்தோசமாய் \"சீக்கிரம் வா\" என்று ரயிலை நான் வேகமாய் இழுத்து செல்கிறேன்.\nஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பும் போது ரயில், என்னை கட்டி இழுக்காத குறையாய் இழுத்து வருகிறது. \"வேலைக்கு போகணும் வா\" என்று\nஉன் பயம் உள்ளே உறங்கட்டும்\nஉன் தைரியம் வெளியே நடமாடட்டும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 24, 2013\nதிண்டுக்கல் தனபாலன் அக்டோபர் 24, 2013 7:19 முற்பகல்\nசகிப்பு தன்மை, டிவியை ஆப் செய்தது உட்பட அனைத்தும் ரசிக்கத் தக்கவை.... வாழ்த்துக்கள்...\n//விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால் டிவி யை ஆப் செய்து விட்டேன்//\nஎல்லாத்துக்கும் தனித்தனி சேனல் வந்துடுச்சி. விளம்பரத்துக்கும் தமிழ்ல ஒரு சேனல் வரப் போகுதாம். சார்... கவனமாயிருங்க....\nஸ்கூல் பையன் அக்டோபர் 24, 2013 8:29 முற்பகல்\nஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா....\nவீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. //\nநடந்து போகக்கூட முடியலை... என்ன உலகம் இது\nஇளமதி அக்டோபர் 24, 2013 9:12 முற்பகல்\nமுதலில் இருக்கும் படம் ஹார்ட் டச்\nஎன்ன ஒரு சுய நம்பிக்கை.. முயற்சி\nநடுவில் இருக்கின்ற அனைத்தும் உள உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.\nவெள்ளி தோறும் ரயிலை நீங்கள் இழுத்துச் செல்வதும்\nஞாயிறில் அது உங்களை இழுத்து வருவதும் நல்ல நகைச்சுவை...\nஆனாலும் பாவம் சகோ நீங்கள்...:)))\nஇறுதிப் பஞ்... செம... சூப்பர்\nபகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ\nezhil அக்டோபர் 24, 2013 4:59 பிற்பகல்\nசிலவற்றை ரசித்தேன். சில கிறுக்கல்கள் சிரித்தேன்.... பகிர்தலுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 24, 2013 6:42 பிற்பகல்\nபடம் மனதை கட்டி இழுக்கிறது ஐயா. கைகள் இல்லாவிட்டாலும், என்னவொரு நம்பிக்கை. போற்றப்பட வேண்டியவர்\nசீனு அக்டோபர் 24, 2013 11:04 பிற்பகல்\nஏற்கனவே இவற்றை உங்கள் முகநூல் பக்கத்தில் வாசித்திருந்தாலும் மீண்டுமொருமுறை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன் :-))))))\nபடம் பாடம்.. ஹிந்தி, டி.வி. ஆஃப் செய்தது, மொபைல் ஃப்போன், ஹோட்டல்..எல்லாமே அருமை....ரசிச்சோம்க....நண்பரே\nதுரை செல்வராஜூ அக்டோபர் 25, 2013 8:29 முற்பகல்\nநம்பிக்கையை விடாத - அந்த மனிதர்.. ஏற்கனவே Fbல் கண்டிருந்தாலும் மனதை அழுத்துகின்றது.. ஏற்கனவே Fbல் கண்டிருந்தாலும் மனதை அழுத்துகின்றது\nசே. குமார் அக்டோபர் 25, 2013 11:29 முற்பகல்\nமுகநூல் கிறுக்கல்கள் அருமை அண்ணா...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/9756", "date_download": "2019-02-23T08:09:00Z", "digest": "sha1:RUCUIAJ7LLPNH2RT2QQSL53MEXTE7I72", "length": 9688, "nlines": 193, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > அப்பம் வகைகள் > சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்\nசத்து ந��றைந்த கேழ்வரகு ஆப்பம்\nகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகை அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகை வைத்து ஆப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்\nமுழு ராகி – 1 கப் or ராகி மாவு 1 ½ கப்\nபச்சரிசி – 1/2 கப்\nஇட்லி அரிசி – 1/2 கப்\nதேங்காய் துருவல் – 1/ 4 கப்\nஅவல் – 1/2 கப்\nஉளுந்து – 1/4 கப்\n* ஊற வைத்த பச்சரிசி, இட்லி அரிசி, தேங்காய் துருவல், அவல், முழு ராகி or ராகி மாவு ஆகியவற்றை முதல் நாளே அரைத்துக் கொள்ளுங்கள். முழு ராகி இல்லாவிடில், ராகி மாவை அரிசி உடன் சேர்த்து அரைத்து புளிக்க வைக்க வேண்டும். அரிசி மற்ற பொருகள் அரைத்த பின் ராகி மாவாக தான் இருக்கிறது கலந்து விடலாம் என்று நினைக்காமல், மிக்ஸியில் அரிசி உடன் ராகி மாவு போட்டு அரைக்க வேண்டும்.\n* அடுத்த நாள் காலையில், தண்ணீர் விட்டுத் தோசை மாவு போலக் கரைத்துக் கொள்ளுங்கள்.\n* ஆப்பச் சட்டியை அடுப்பில் வைக்கவும். ஒரு கரண்டி மாவை எடுத்து, அதில் ஊற்றவும். சட்டியை இரு புறமும் பிடித்துக் கொண்டு, ஒரு சுற்றுச் சுற்றினால், அதன் மத்தியில் ஊற்றப்பட்டிருக்கும் மாவு, நடுவில் கனமாகவும், ஓரங்களில் மென்மையாகவும் படியும். உடனே சட்டியை மூடி, அளவாகத் தீயை எரிய விட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆப்பம் வெந்தவுடன் எடுக்கவும்.\n* தேங்காய்ப் பாலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து, ஆப்பத்தில் ஊற்றிச் சாப்பிடவும்.\n* தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகக் கருப்பு சுண்டல் குருமா சேர்த்துக் சாப்பிட நன்றாக இருக்கிறது\n* ராகி ஆப்பம் தேங்காய் பால் உடன் சாப்பிடுவதை விட கருப்பு கொண்டக்கடலை குருமா சாப்பிட அருமையாக இருக்கிறது.\nபால் அப்பம் செய்முறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113372.html", "date_download": "2019-02-23T06:48:11Z", "digest": "sha1:BYNPT26VU5KLTRIY2RKF46BKIUTHLBAE", "length": 13250, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கொன்று குவித்த ரஷ்யா: அதிர்ச்சி காரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆயிரக்கணக்கான தெரு நாய்களை கொன்று குவித்த ரஷ்யா: அதிர்ச்சி காரணம்..\nஆயிரக்கணக்கான தெரு நாய்களை கொன்று குவித்த ரஷ்யா: அதிர்ச்சி காரணம்..\nரஷ்யாவில் முக்கிய நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை ரஷ்ய அரசு சிறப்பு படையினரை கொண்டு கொன்று குவித்து வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரஷ்யாவில் கால்பந்து உலக கிண்ணம் நடைபெறுவதன் பொருட்டு பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நடவடிக்கையை மேற்கொள்ள சுமார் 1.4 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஇதனால் முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 2 மில்லியன் தெரு நாய்கள் கொல்லப்படலாம் என சமூக ஆர்வலகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nரஷ்ய அரசியின் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 56,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் போலந்து நாடுகள் இணைந்து நடத்திய கால்பந்து தொடருக்கு முன்னரும் இதே போன்ற நடவடிக்கையை உக்ரைன் அரசு மேற்கொண்டது.\nஅதில் தெரு நாய் ஒன்றுக்கு 35 பவுண்ட்ஸ் என விலை பேசி குழுக்களை முக்கிய நகரங்களில் களமிறக்கினர். தற்போது அதே பாணியில் ரஷ்ய அரசும் தெரு நாய்களை அப்புறப்படுத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. Volgograd நகரில் தெரு நாய்களை கொல்ல சுமார் 25,500 பவுண்ட்ஸ் ஒதுக்கியுள்ளனர்.\nரஷ்ய அரசின் இந்த நடவடிக்கையானது மிருக நல ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.சர்வதேச கால்பந்து சம்மேளனமும் இந்த படுகொலையை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்\n5 நாள் குழந்தையாக இருந்தபோது உயிர்ப் பிச்சை அளித்த டாக்டரை சென்னையில் சந்தித்த பிரிட்டன் இளம்பெண்..\nநிர்வாண புகைப்படம்: விசாரணை வளையத்தில் 200 பிரித்தானிய சிறுவர்கள்..\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங���கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169153.html", "date_download": "2019-02-23T06:32:34Z", "digest": "sha1:R6RDDONFGE2X4LQZHTQF67V5OPHSGT2Q", "length": 13809, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிக் பாஸ் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?..!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக் பாஸ் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா..\nபிக் பாஸ் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா..\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கிடைத்துள்ளன. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. வீடு வாஸ்து பார்த்து பிக் பாஸ் வீட்டு செட்டை போட்டுள்ளார்களாம்.\nகடந்த சீசன் ��ோன்று இல்லாமல் இந்த சீசனில் முற்றிலும் வித்தியாசமான வீடாக உள்ளதாம். இந்த சீசனில் நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளார்களாம். சிறை இந்தி பிக் பாஸ் வீட்டில் சிறை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ் பிக் பாஸ் வீட்டு சிறையில் கழிப்பறை வசதி கிடையாது. இம்முறை தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெண்கள் கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசனில் 8 பெண் போட்டியாளர்கள், 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேராம். கடந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்கள், 7 பெண் போட்டியாளர்கள் என 15 பேர் கலந்து கொண்டனர். அது போக ஒயில்டு கார்டு மூலம் நான்கு பேர் வந்தனர். சீசன் 2 பிக் பாஸ் 2 சீசனை 100 நாட்களுக்கு மேல் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். வீட்டில் பேய் எதுவும் வந்துவிடாமல் இருக்க தகடுகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாம்.\nபெண்களுக்கான படுக்கையறையில் இம்முறை கழிப்பிடம் வைக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் அறை தனியாக வைக்காமல் கழிப்பிடத்துடன் சேர்த்து கட்டியுள்ளனர். தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் தம்மடிப்பவர்களுக்கும் இடையே சண்டையை தூண்ட இந்த ஏற்பாடோ. வீட்டை கலர்ஃபுல்லாக உருவாக்கியிருக்கிறார்களாம்.\nநான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..\nசுய முயற்சி சேமிப்பு’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சிறுவர் சந்தை..\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nமகள்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனை தேடிச் சென்ற தாயார்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற���றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1123230.html", "date_download": "2019-02-23T06:27:08Z", "digest": "sha1:VHDBIUW6XALZL5QU6A7Z5SJEZKQH7NGE", "length": 14262, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (21.02.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்\nசிலாபம் – இரணவிலை அமெரிக்கக் குரல் என்ற பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.\nகாயமடைந்த இராணுவ வீரர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த அதிகாரி அருகில் உள்ள களப்புப் பகுதிக்கு சென்றபோது இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.\n115 இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் விடுதலை\nகச்சத்தீவு வருடாந்த உற்சவம் ��ண்மித்துள்ள நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 109 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என கடறப்படை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் காங்கேசன் துறை துறைமுகத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nஇதெவேளை, இந்திய கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அறுவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nவடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவக்கூடும்.\nநுவரெலியா மாவட்டத்தில் காலைவேளைகளில் உறைபனிநிலவக்கூடும். வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும்.\nநாட்டின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம்நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nசுவிஸ்லாந்து தூதுவர் – இராணுவ தளபதி சந்திப்பு…\nமறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nமக���்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனை தேடிச் சென்ற தாயார்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=1&cat=504", "date_download": "2019-02-23T08:03:17Z", "digest": "sha1:KA75X6NWIPPFO2DBACC2CVRA2TPS436H", "length": 8326, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்\nபிலிகுலாவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு 2 ராஜ நாகம் வருகை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கொலையான பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\n��ிபத்தில் பலியானவரை எரித்த விவகாரம் போலீசார் விசாரணை அறிக்கை தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து மாணவர்கள் 5 பேர் படுகாயம்: போதை டிரைவரால் விபரீதம்\nகொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை\nவேலை வாங்கி தருவதாக ரூ44 லட்சம் மோசடி போலீஸ்காரர் முருகன் சரண்\nநீலாங்கரை அருகே பரபரப்பு 1964ம் ஆண்டு நடுக்கடலில் மூழ்கிய கடற்படை விமானம் கண்டுபிடிப்பு\nவிளம்பர பேனர்கள் விவகாரம் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதாம்பரம், பெருங்களத்தூரில் ரூ6.60 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே புதிய சுரங்கப்பாதைகளை அனுமதியின்றி திறந்த அதிமுகவினர்: தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் ஜூரம்\nசெருப்பில் மறைத்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ13.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: சென்னை வாலிபர் கைது\nரயில், பைக்கில் இருந்து விழுந்து 2 போலீஸ்காரர்கள் பரிதாப சாவு\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: விமானத்துக்கு சார்ஜ் ஏற்றும் வாகனத்தில் திடீர் தீ விபத்து\nபுதிய சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்\nஉயர் கல்வித்துறை சார்பில் 78 கோடியில் புதிய கட்டிடம்: காணொலி மூலம் முதல்வர் திறந்தார்\nசைதாப்பேட்டை ஏடிஎம் மையத்தில் பேட்டரி, சிசிடிவி கேமரா கொள்ளை: ஆட்டோவில் வந்த 3 பேருக்கு வலை\nதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nஅண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 14,649 சிசிடிவி கேமரா பொருத்தம்: கமிஷனர் இயக்கி வைத்தார்\nஎண்ணூரில் 38 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி: முதல்வர் துவக்கி வைத்தார்\nஅண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 14,649 சிசிடிவி கேமரா பொருத்தம்: கமிஷனர் இயக்கி வைத்தார்\nசென்னை விமான நிலையத்தில் குடிபோதையில் ஆசாமி ரகளை: வெளிநாட்டு பயணத்துக்கு வேட்டு\nஒரு வாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் குடிநீர் வாரியத்தை கண்டித்து போராட்டம்: திமுக எம்எல்ஏ எச்சரிக்கை\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாட��ம் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6129", "date_download": "2019-02-23T08:00:48Z", "digest": "sha1:PC5OXOTBRMLVS4JRMASCMN7A3Y5C736R", "length": 9983, "nlines": 110, "source_domain": "www.dinakaran.com", "title": "40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் | 40 types of lettuce and its main medicinal benefits - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\nஅகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.\nகாசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்\nபட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.\nசிறுபசலைக் கீரை - சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.\nபசலைக்கீரை - தசைகளை பலமடைய செய்யும்.\nகொடிபசலைக்கீரை - வெள்ளையை விலக்கும், நீர்க் கடுப்பை நீக்கும்.\nமஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.\nகுப்பைகீரை - பசியைத்தூண்டும். வீக்கம் வத்த வைக்கும்.\nஅரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.\nபுளியங்கீரை - ரத்த சோகையை விலக்கும், கண்நோயை சரியாக்கும்.\nபிண்ணாக்கு கீரை - வெட்டையை,\nபரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.\nபொன்னாங்கண்ணி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.\nசுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை போக்கும்.\nவெள்ளை கரிசலைக்கீரை - ரத்த சோகையை நீக்கும்.\nமுருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.\nவல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும்.\nமுடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.\nபுண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.\nபுதினாக் கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.\nநஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.\nதும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.\nமுள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும்.\nபருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.\nபுளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.\nமணலிக் கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.\nமணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்\nபுண் குணமாக்கும், தேமல் போக்கும்.\nமுளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.\nசக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.\nவெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.\nதூதுவளை - ஆண்மை தரும். சரும\nநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.\nதவசிக் கீரை - இருமலை போக்கும்.\nசாணக் கீரை - காயம் ஆற்றும்.\nவெள்ளைக் கீரை - தாய்ப்பாலை பெருக்கும்.\nவிழுதிக் கீரை - பசியைத் தூண்டும்.\nகொடிகாசினி கீரை - பித்தம் தணிக்கும்.\nதுயிளிக் கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.\nதுத்திக் கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.\nகாரகொட்டிக் கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.\nமூக்குதட்டை கீரை - சளியை அகற்றும்.\nநருதாளி கீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.\nதுயிளிக் கீரை சாணக் கீரை முளைக்கீரை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/petition-demanding-wine-affordable-prices", "date_download": "2019-02-23T06:23:52Z", "digest": "sha1:2MWLRJAYP6XJTKOCRQST2RPG2DVHAZPD", "length": 13054, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "வாங்க முடியல... மலிவு விலையில் மது வழங்கக் கோரி எடப்பாடிக்கு ‘குடிமகன்’ மனு | A petition demanding wine at affordable prices | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா ப��்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nவாங்க முடியல... மலிவு விலையில் மது வழங்கக் கோரி எடப்பாடிக்கு ‘குடிமகன்’ மனு\nவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 டாஸ்மார் கடைகள் இயங்கி வந்தன. நீதிமன்ற உத்தரவுபடி சில தினங்களுக்கு முன்னர் இந்த கடைகள் மூடப்பட்டன. இதனால் கள்ளத்தனமாக மது விற்போர் அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மலிவு விலைக்கு மதுபானம் விற்கக் கோரி காரியாபட்டி வட்டார குடிப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் கந்தன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.\nஅந்த மனுவில் அவர் கூறியிருப்பது,\nகாரியாப்பட்டியில் குடியிருக்கும் நாங்கள் தினந்தோறும் குடித்து வருகிறோம். நீதிமன்ற உத்தரவுபடி நகரில் இருந்த 3 கடைகள் மூடப்பட்டன. திருட்டுத்தனமாக நகரில் உள்ள பேரூராட்சி சந்தையில் ரூ.200க்கு குவாட்டர் பாட்டிலை விற்கின்றனர். ஏழைகளாகிய எங்களால் அதிகமாக பணம் கொடுத்து குடிக்க முடியவில்லை.\nமேலும் டாஸ்மாக் கடைக்காக 20 கி.மீ தூரமுள்ள நரிக்குடி பகுதிக்கு செல்ல வேண்டும். எனவே முதல்வர் கருணை கூர்ந்து மலிவு விலையில் மதுபானம் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஅரசு மதுபானக் கடையில் 1.57 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு\nஜெ. பிறந்த நாளில் பரிசு தர காத்திருக்கும் மோடி, எடப்பாடி\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுக���ா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nகிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/07/best-savings-schemes-post-office-012165.html", "date_download": "2019-02-23T06:20:05Z", "digest": "sha1:4FZYPRPHZRYMRP5JWUY3GXFZH2DE4OJK", "length": 23280, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10 ரூபாய் இருந்தால் போதும்.. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்! | Best Savings Schemes In Post Office - Tamil Goodreturns", "raw_content": "\n» 10 ரூபாய் இருந்தால் போதும்.. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்\n10 ரூபாய் இருந்தால் போதும்.. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்\nவெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணமா..\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8% விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nஉங்களுக்காக உங்கள் பணத்தை வேலை பார்க்க விடுங்க..\nஅஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டிய ஐந்து சேமிப்புத் திட்டங்கள்\nசிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு ச��ய்ய திறக்க வேண்டிய சேமிப்பு கணக்கிற்கு காலக்கெடு நீட்டிப்பு\nஆதார் விவரங்களை திருத்த தமிழ்நாட்டில் மட்டும் 'சிறப்பு' வசதி..\nகவர்ச்சிகரமான முதலீட்டில் வருவாயை வழங்கும் சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சலகங்கள் வழங்கி வருகின்றன. தொடர் வைப்புச் சேமிப்புத் திட்டம், நிலையான தொடர்வைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அஞ்சலகத் திட்டங்களில் அடக்கம். 4 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதம் வரை இதற்கு வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டங்களுக்கு, வருமானவரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உள்ளது.\nஅஞ்சலகங்களில் ரொக்கப்பணம் மூலம் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர கணக்காக இருப்பின் ஆண்டுதோறும் 4 சதவீத வட்டி அதிகரிக்கப்படும். சேமிப்பின் மூலம் வளர்ந்த வட்டி 10 ஆயிரமாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். மின்னணு முறையில் வைப்புத் தொகையைச் செலுத்தவும், திரும்பப் பெறவும் வசதிகள் உள்ளன. இது தவிர வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டுகள் வழங்கப்படுகிறது.\nநிர்ணயிக்கப்பட்ட முதிர்வு காலமான 5 ஆண்டுகள் வரை வைப்புத் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். வழக்கமான கால இடைவெளிகளில் இந்தத் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம். ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ 10 ரூபாயுடன் கணக்கைத் தொடங்கி அடுத்தடுத்த மாதங்களில் 5 ரூபாய் வீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்ளலாம். காலாண்டு கூட்டு வட்டியாக 6.9 விழுக்காடு அளிக்கப்படுகிறது. மாதம் 10 ரூபாய் செலுத்தியிருந்தால்,ஆண்டு இறுதியில் அதன் முதிர்ச்சித் தொகை 717.43 காசுகளாக வளர்கிறது. முழு ஆண்டு நிறைவடைந்தவுடன் 50 சதவீத தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.\nஅஞ்சலக மாதாந்திர முதலீட்டுத் திட்டம்\nஆயிரத்து 500 ரூபாய் அல்லது அதன் இரட்டிப் தொகையுடன் மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் முதலீட்டில் அதிகபட்ச வரம்பாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்காக (ஜாய்ண்ட் அக்கவுண்ட்)இருப்பின் 9 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வட்டி விகிதம் 7.3 விழுக்காடு.\nஅஞ்சலக நில���யான வைப்புக் கணக்கு\nநிலையான வைப்புத் திட்டத்தில் குறைந்த பட்சம் 200 ரூபாயுடன் கணக்கைத் தொடங்குங்கள். காலாண்டு வாக்கில் வட்டி கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. ஒருவரது நிலையான வைப்புத் திட்டம் ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றப்படும். ஓராண்டு நிலையான வைப்புக் கணக்குக்கு 6.6 விழுக்காடு வட்டியும், 2 மற்றும் 3 ஆண்டுத் திட்டங்களுக்கு 6.7 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.5 ஆண்டுகள் நிலையான வைப்புத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு 7.4 சதவீத வட்டியுடன், வருமானவரிச் சட்டம் 80 சி யின்படி சலுகை வழங்கப்படும்.\nபெண் குழந்தைகளுக்காக அஞ்சலகத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம். ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 250 ரூபாய்ச் செலுத்தினால் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம் என அண்மையில் அரசு அறிவித்தது. ஏற்கனவே ஆண்டுக்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாக இருந்தது.அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 150000 ஆயிரம் ரூபாய் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nபிறந்த தேதியிலிருந்து 10 ஆண்டு நிறைவடைந்தால் கணக்கைத் தொடங்கலாம். பெண்குழந்தையின் பெற்றோரோ, சட்டப்படியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலரோ அந்தப் பெண்குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். அதே ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க அனுமதி. இரண்டு குழந்தைகளாக இருந்தால் இரு வேறு கணக்குகளைத் தொடங்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nடிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/motor-cycle-dairy/", "date_download": "2019-02-23T07:59:24Z", "digest": "sha1:4Z3SXBS6D4DRY24ZJHWCECL47D6BRP22", "length": 24921, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோட்டார் சைக்கிள் டைரி - Motor cycle dairy", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nகாஷ்மீர் லே லடாகிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அனுபவத்தை, மோட்டார் சைக்கிள் டைரி தலைப்பில் சுவராஸ்யமாக தருகிறார், சங்கர்.\nஉலகப் புரட்சியாளர் சே குவாரா எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் பெயர் மோட்டார் சைக்கிள் டைரிகள். 1952ம் ஆண்டு, அர்ஜென்டினாவிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கிளம்பிய சே குவாரா, தென் அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சுற்றிப் பார்த்தார். அவர் சென்ற நாடுகளில் சந்தித்த மக்கள் மற்றும் சூழ்நிலைகளே பின்னாளில் அவரை ஒரு மிகப்பெரும் புரட்சியாளராக உருவாக்கியது. இதுவும் மோட்டார் சைக்கிள் பயணம் பற்றிய கட்டுரை என்பதால், அவரிடம் இருந்து அந்த தலைப்பை கடன் வாங்கிக் கொள்வோம்.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் “வயதான நபரிடம் வழி கேட்காதீர்கள்” (Don’t ask any old bloke for directions) என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தின் ஆசிரியர் பிஜி.டென்சிங். அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. சிக்கிம் மாநிலத்தை சொந்த ஊராக கொண்டவர், கேரளா கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 22 வயதில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அவர், 20 ஆண்டுகள் பணியை முடித்து விட்டு விருப்ப ஓய்வில் பணியிலிருந்து வெளியே வந்தார்.\nஐஏஎஸ் பணியிலிருந்து வெளியேறியதும் அவர் செய்த காரியம், 350 சிசி என்ஃபீல்ட் தன்டர்பேர்ட் பைக் ஒன்றை வாங்கி, இந்தியா முழுவதும் பைக்கில் தன்னந்தனியாக சுற்றுப்பயணம் செய்ததே. 9 மாதங்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்தார் டென்சிங். அவரது பயண அனுபவங்களே அந்த புத்தகம். ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ஒரு நபர் பல்வேறு பலன்களையும், சொகுசுகளையும் தரும் அந்த பணியை விட்டு விட்டு 25 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக சுற்றத் தூண்டியது எது என்ற வியப்பு இன்று வரை அடங்கேவேயில்லை. எதற்காக பணியை ராஜினாமா செய்தீர்கள் என்ற கேள்விக்கு டென்சிங், “என் உயர் அதிகாரிகளுக்கு சார், சார் என்று சலாம் போட்டது போதும் என்று முடிவெடுத்தேன். என் மனது சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ராஜினாமா செய்தேன்” என்று கூறினா��். அவரது புத்தகம் வெளியான ஒரு வருடத்திலேயே புற்றுநோய் காரணமாக டென்சிங் உயிரிழந்தார்.\nஅந்தப் புத்தகத்தை படித்தது முதலாகவே இது போல பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. புதிய புதிய அனுபவங்கள், புதிய சவால்கள் ஆகியற்றை தேடும் மனிதனின் தோற்றம், மனிதகுலம் தோன்றியது முதலாகவே தணியாமல்தான் இருந்து வருகிறது. மனிதனுக்கு இந்த தேடல் உணர்வு இல்லாமல் போயிருந்தால் உலகத்தின் பல பாகங்கள் கண்டுபிடிக்கப் படாமலேயே போயிருக்கும். மனிதன் நிலவில் கால் பதித்திருக்க மாட்டான். ஆழ் கடல் ரகசியங்களை அறிந்திருக்க மாட்டான். புதிய கண்டுபிடிப்புகளை தேடியிருக்க மாட்டான். அவனின் தணியாத தேடல் மட்டுமே மனிதனின் வாழ்வை சுவராஸ்யமானதாக்கி அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.\nஉலகம் முழுக்க பைக் ஓட்டுபவர்களின் கனவாக லே-லடாக் பகுதியின் இமயமலை இருந்து வருகிறது. உலகின் உயரமான வாகனத்தில் செல்லக் கூடிய சாலை அந்தப் பகுதியில் இருப்பதால், அந்த இடத்துக்கு தேடிச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு பைக் ஓட்டுனரின் கனவாகவே இருக்கும். ஆனால் அனைவருக்கும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் அமைவதில்லை. வாய்ப்புகள் தானாக ஒரு போதும் அமையாது. நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.\nநண்பர்கள் இது போன்ற ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கூறியபோது இது நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் இருந்தே வந்தது. லே லடாக் பைக் பயணத்துக்கு தனியாகவும் செல்லலாம். ஆனால் ட்ராவல் நிறுவனங்கள் மூலமாக செல்வதில் ஒரு வசதி இருக்கிறது. பைக்குகளை அவர்களே தருவார்கள். நமது லக்கேஜ்கள் அனைத்தையும் ஏற்றிச் செல்ல தனியாக ஒரு வாகனம் வரும். செல்லும் வழியில் உடல்நிலை சரியில்லை என்றாலோ, அல்லது பைக் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டாலோ, நாம் பின்னால் வரும் வாகனத்தில் ஏறிக் கொள்ளலாம். பைக்கை அவர்கள் ஓட்டி வருவார்கள்.\nஇது போல பைக் ட்ரிப் ஏற்பாடு செய்வதற்கென்று பல்வேறு ட்ராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்ததாக ஒன்றை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் அவர்களது இணையதளத்தில் பயணம் மற்றும் கடந்தகால அனுபவங்கள் குறித்து அவர்கள் விரிவாக பதிவு செய்திருப்பார்கள். என்னதான் பதிவு செய்தாலும், நடைமுறையில் சில பல சிக்கல்கள் எழத்தான் செ��்யும். அதையெல்லாம் நாம் சமாளித்து முன்னேறுவதற்கு நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நபருக்கு 2 லட்சம் வாங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. ஒரு நபருக்கு 20 ஆயிரம் வாங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. நாம் செலுத்தும் பணத்துக்கு ஏற்றபடி வசதிகள் இருக்கும். 2 லட்ச ரூபாய் செலுத்தினால் சொகுசு ஹோட்டலில் தங்க வைப்பார்கள். 45 ஆயிரம் என்றால் அதற்கு ஏற்றபடி தங்கும் இடமும் வசதிகளும் அமையும்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள பலர் வருகிறார்கள். அவர்கள் தேவைக்கென்றே ஏராளமான பைக் ட்ராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. அது போன்ற ஒரு நிறுவனத்தை நண்பர்கள் தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்தியிருந்தார்கள்.\nமொத்தம் தமிழ் ஆட்கள் 10 பேர் செல்வதாக திட்டம். தனியாக செல்வதென்றால் ஒரு நபருக்கு 45 ஆயிரம் ரூபாய். பின்னால் பைக்கில் அமர்ந்து வருபவர் உண்டென்றால் ஒரு நபருக்கு 38 ஆயிரம் ரூபாய். பாதிப் பணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்திய பிறகு, பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் பாதி தொகையை அபாண்டமாக பிடித்துக் கொள்கிறார்கள்.\nஇறுதி நேரத்தில் இருவர் வர இயலாது என்று கூறி விட்டனர். அதனால் அவர்களுக்கு கட்டிய முன்பணத்தில் பாதி போய் விட்டது. நாங்கள் மொத்தம் எட்டு பேர். பெங்களுரில் இருந்து மென்பொறியாளர் தம்பதியுடன் டெல்லிக்கு செல்வது மீதம் உள்ளவர்கள் சென்னையில் இருந்து டெல்லிக்கு வந்து அனைவரும் டெல்லியில் சந்திப்பது என்று ஏற்பாடு. என்னையும் ஒரு குழந்தைகள் நல மருத்துவரையும் தவிர மீதம் உள்ள அனைவரும் மென் பொறியாளர்கள். விமான டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவு செய்து முடித்தாகி விட்டது.\nபயணத்துக்கு தேவையான பல பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. சென்னை மற்றும் பெங்களுரில் இருந்த டெக்கத்லான் மற்றும் இதர கடைகளில் தேவையான கோட்டுகள், கை உறைகள், காலணிகள், காலுறைகள் போன்றவற்றை வாங்கி முடித்தும், இறுதி நேரத்தில் சில பொருட்கள் வாங்கப்பட வேண்டியதாக இருந்தது. பெங்களுரில் வாங்கிக் கொள்ளலாம் என்று நண்பர் வீட்டுக்கு முதல் நாளே சென்று தங்கினேன்.\nமுதல் நாள் இரவு, நண்பர் மேலும் சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கடைக்கு அழைத்தபோதுதான் எனது பர்ஸ் தொலைந்த விபரம் தெரிய வந்தது. பர்ஸில்தான் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பணம் உள்ளிட்ட அனைத்தும் இருந்தன. வீட்டில் பல இடங்களிலும் தேடி பர்ஸ் இருப்பதற்கான தடயமே இல்லை. அடையாள அட்டை, ஆவணங்கள் இல்லாமல், விமான நிலையத்துக்குள் கூட செல்ல முடியாது. ஏடிஎம் கார்டுகள், பணம் அனைத்தும் போய் விட்டது.\nவேறு வழியே இல்லாமல், பயணத்தை ரத்து செய்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன்.\n(கட்டுரையாளர் சங்கர், பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடிக்கடி பயணம் மேற்கொள்பவர். அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டவர். அரசியலில் நடக்கும் முறைகேடுகளை தனது பிளாக் மூலம் வெளி கொண்டு வந்தவர், வருபவர்.)\n உங்களுக்கு தேவையான ஆப்கள் இதோ \nகேரளா ஆன்மீக சுற்றுலாவில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஸ்தலங்கள்\nஎங்கயாவது டூர் போகணும் போல இருக்கா அப்போ கேரளாவில் இந்த இடத்திற்கெல்லாம் போங்க\nசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் 66வது இடம் பிடித்த இந்தியா\nவிசா – ஃப்ரீ ஐரோப்பிய தேசமான செர்பியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்\nபுகைப்படக்காரர்களின் சொர்க்க பூமி குலசேகரப்பட்டினத்தில் இன்று தசரா கொண்டாட்டம்\nதாமிரபரணி மகா புஷ்கரம் : நெல்லை ஜில்லாவை சுற்றிப் பார்க்க ஏற்ற தருணம் இது தான்…\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\n”நான் ஒரு பெண், தனியாக உலகம் சுற்றுவேன்”: இவரின் பயண டிப்ஸ்கள் என்னென்ன\nInd Vs Eng World Cup: இந்திய அணி தோல்வியை கிண்டல் செய்த மோர்கன்: தக்க பதிலடி கொடுத்த சேவாக்\nஇரட்டையர்களுக்கு ஒரே கல்லூரி: அண்ணா பல்கலை.,கலந்தாய்வில் சுவாரஸ்யம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nதொகுதி லிஸ்ட்டில் அதிமுக தலைமைக்கு முழு திருப்தி என்றும் தெரிகிறது\nஅதிமுக கூட்டணி இவ்வளவு வேகமா.. தொகுதி பங்கீடு முக்கிய 10 பாயிண்டுகள்\nகனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸுக்கான தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியில் இறங்கினார்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வ�� கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/07/blog-post_0.html", "date_download": "2019-02-23T07:37:30Z", "digest": "sha1:A5EXF6A57DCBPIDCLQDZGEEGSQQGPOWH", "length": 17785, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் குளறுபடி: தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா? சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி.", "raw_content": "\nநீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் குளறுபடி: தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி.\nநீட் தேர்வின் தமிழ் வினாத்தாள் குளறுபடியால், தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா என்று சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. கூடுதல் மதிப்பெண் கேட்டு வழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்�� மனுவில், ‘நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் குளறுபடியாக உள்ளன. எனவே அந்த கேள்விகள் அனைத்துக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்களை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் பரிந்துரை அப்போது சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வக்கீல் நாகராஜன், “நாடு முழுவதும் நீட் தேர்வின் ஆங்கில வினாத்தாள் ஒன்று தான். அதில் இருந்து மாநில மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பரிந்துரைத்த நிபுணர்கள் மூலம் தான் நீட் ஆங்கில வினாக்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதில் சி.பி.எஸ்.இ. தரப்பில் எந்த தவறும் இல்லை. இந்த விஷயம் தொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை. மனுதாரர் பொதுநல வழக்காக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்” என்று வாதாடினார். மாணவர்களின் எதிர்கால கனவு அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:- “நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் கேள்விகள் குளறுபடியாக உள்ளன. அந்த வினாத்தாளில் ராகம் என்ற வார்த்தைக்கு பதிலாக நகம் என்றும், இடைநிலை என்பதற்கு கடைநிலை என்றும் ரத்தநாளங்கள் என்பதை ரத்தநலன் என்றும் குளறுபடியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதை சரி என்பதா கேள்விகளில் தெளிவு இல்லாமல் இருப்பதற்கும், தவறுதலாக இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா கேள்விகளில் தெளிவு இல்லாமல் இருப்பதற்கும், தவறுதலாக இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா இதனால் தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா இதனால் தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா தரவரிசை பட்டியலில் அவசரம் ஏன் தரவரிசை பட்டியலில் அவசரம் ஏன் அதுமட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பில் குளறுபடி குறித்து மாநில அரசிடம் கேட்டு முடிவு எடுத்து இருக்க வேண்டும். கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன் அதுமட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பில் குளறுபடி குறித்து மாநில அரசிடம் கேட்டு முடிவு எடுத்து இருக்க வேண்டும். கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன் இந்த விஷயத்தை ஏன் நீங்கள் ஜனநாயகப்பூர்வமாக அணுகவில்லை இந்த விஷயத்தை ஏன் நீங்கள் ஜனநாயகப்பூர்வமாக அணுகவில்லை பீகாரில் நீட் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி பீகாரில் நீட் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி அதேபோல தமிழகத்தில் ஏழை மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே சிரமப்பட்டு படித்து ஏராளமானோர் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வை எழுதி உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தகுந்த முடிவு எடுத்து இருக்கலாம் அல்லவா அதேபோல தமிழகத்தில் ஏழை மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே சிரமப்பட்டு படித்து ஏராளமானோர் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வை எழுதி உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தகுந்த முடிவு எடுத்து இருக்கலாம் அல்லவா அதேபோல் பள்ளியில் நேரடியாக படிக்காமல் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்காததும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தீர்ப்பு ஒத்திவைப்பு பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-017", "date_download": "2019-02-23T06:38:51Z", "digest": "sha1:IA3NJMIBLDE7MII4CYU5GW7X227XPTZF", "length": 6910, "nlines": 33, "source_domain": "holyindia.org", "title": "திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) , கண்ணாயிரநாதர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)\nஇறைவன் பெயர் : கண்ணாயிரநாதர்\nஇறைவி பெயர் : கோதைநாயகி, சுகந்த குந்தளாம்பிகை\nதல மரம் : சரக்கொன்றை\nதீர்த்தம் : இந்திர தீர்த்தம்\nஎப்படிப் போவது : சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து சுமார் 7 Km தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் - மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மி. தொலைவில் திருக்க\nசிவஸ்தலம் பெயர் : திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\nதல வரலாறு இத்தலம் மக்கள் வழக்கில் குறுமாணக்குடி என்று வழங்குகிறது. இந்திரனின் சாபம் இங்கு நீங்கியதாக ஐதீகம். சிறப்புக்கள் மூலவர் - சுயம்பு திருமேனி; சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. திருமணமாகாதோர் இங்கு வந்து சுவாமிக்கு ம���லை சார்த்தி வழிபடுதலும், அவ்வாறு வழிபட்டோர் திருமணத்திற்கு பிறகும் இங்கு வந்து மாலை சார்த்துதலும் மரபாக உள்ளது....திருசிற்றம்பலம்...\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.88 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.81 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.86 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.06 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.48 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nசீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.59 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nகீழை திருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.08 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-215", "date_download": "2019-02-23T07:05:56Z", "digest": "sha1:72WII5GV2T2IMD4FFIEZ7ZV2JSCQETBS", "length": 5284, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருக்கூடலையாற்றூர் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கூடலையாற்றூர் , நெறிகாட்டுநாயகர், நர்த்தன வல்லபேஸ்வரர் ஆலயம்\nநெறிகாட்டுநாயகர், நர்த்தன வல்லபேஸ்வரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்கூடலையாற்றூர்\nஇறைவன் பெயர் : நெறிகாட்டுநாயகர், நர்த்தன வல்லபேஸ்வரர்\nஇறைவி பெயர் : பராசக்தி, ஞானசக்தி\nஎப்படிப் போவது : வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் திருக்கூடலையாற்றூர் சிவஸ்தலம் அமைந்திருக்கிற���ு. இத்தலத்திற்குச் செல்ல விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி செல்லும் பாதையில் சென்று வளயமாடதேவி என்னும் இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். சிதம்பரத்\nசிவஸ்தலம் பெயர் : திருக்கூடலையாற்றூர்\nஅருள்மிகு,நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்,திருக்கூடலையாற்றூர்,காவலாகுடி அஞ்சல்,காட்டுமன்னார் கோவில் வட்டம்,கடலூர் மாவட்டம்,PIN - 608702 ...திருசிற்றம்பலம்...\nதிருக்கூடலையாற்றூர் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருஎருக்கத்தம்புலியூர் ( ராஜேந்தரப்பட்டினம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.12 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாரையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 18.65 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடம்பூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.46 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.56 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nசிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.66 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓமாம்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.07 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.20 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.18 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதூங்கானை மாடம் (பெண்ணாகடம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.29 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/07/", "date_download": "2019-02-23T06:52:34Z", "digest": "sha1:JAGZUW5YWFP75MRR2UO3OALG63BX3YWB", "length": 20392, "nlines": 108, "source_domain": "plotenews.com", "title": "2018 July Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக��கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுல்லைத்தீவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்-(படங்கள் இணைப்பு)-\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், வடமாகாண சபையின் அமைச்சரும், கட்சியின் பொருளாளரும், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான க.சிவநேசன் (பவன்) தலைமையில் 29.07.2018அன்று முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த உள்ளுராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலை, கலைக்கப்படவுள்ள வட மாகாண சபையின் எதிர்காலம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சேவைகளை வழங்கும் முறைமைகள், கட்சியின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் செயற்பாடுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்பகுதியில் அதிகரித்து வரும் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன. Read more\nயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா முன்பள்ளியின் விளையாட்டு விழா-2018-(படங்கள் இணைப்பு)-\nயாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட ஸ்ரீ துர்க்கா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா நிகழ்வு (29.07.2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் நிலைய முன்றலில் நடைபெற்றது.\nஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத்���ின் தலைவர் திரு. இராசரத்தினம் விஸ்ணுறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும் ஓவியக்கலைஞருமான திரு. செல்லத்துரை வரதராஜன், கிராம அலுவலர் திருபரநிரூபசிங்கம் பிரதீபன், புன்னாலைக்கட்டுவன் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு. த.ஸ்ரீமுரளி ஆகியோரும், Read more\nமாகாணசபை தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் சந்திப்பு-\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.\nபாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது. புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை கட்சித் தலைவர்கள் ஒன்று கூடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் 3ம் திகதி அரச பாடசாலைகளுக்கு விடுமுறை-\nதமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.\nஅதன்படி அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நடைபெற உள்ள உயர் தரப் பரீட்ரைசகளுக்காக நடத்தப்படுகின்ற பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கையடுகளை அச்சிடுதல், மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து உயர் கல்விக்காக போலி ஆவணம் சமர்பித்த இலங்கை மாணவர்கள்-\nஉயர் கல்விக்காக தங்களது நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் மும்பை நகரில் உள்ள நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலங்கையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் ஊடாக போலியான தகவல்களை வழங்கி நியூசிலாந்தில் உயர் கல்விக்கான வீசாவை விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. Read more\nதாளையடி பிரதேசத்தில் மீனவரின் படகு எரிப்பு-\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது.\nதாளையடி பகுதியில் கரையில் விடப்பட்டு இருந்த படகுக்கும் அதன் இயந்திரத்திற்கும் நேற்று இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதனால் படகும் அதன் இயந்திரமும் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. தென்னிலங்கை மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு உள்ளூர் மீனவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read more\nவிசநீர் பருகி மாடுகள் உயிரிழந்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது-\nவவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாடுகளுக்கு விசம் கலந்த தண்ணீரை கொடுத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். Read more\nயாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் தாலி அறுப்பு, கொள்ளையர்களின் மோட்டார் சைக்கள் மீட்பு-\nயாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்து சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலை���ில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more\nபொதுநலவாய அமைப்பின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்-\nபொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.\nஅவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். Read more\nகுவைத் ஜோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கப் பிரிவினர் தொழிற்சங்க நடவடிக்கை-\nகட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து, விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்கப் பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதனால், விமான நிலையத்தின் சான்றளிப்பை பெறுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குவைத் நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்று, விமான நிலைய அதிகாரிகள் ஐவர் மீது, கடந்த 27 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தியது. நாயொன்றுடன் வந்ததையடுத்தே, அந்த ஜோடிக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/ghajinikanth-review-308-valai-pechu-video/", "date_download": "2019-02-23T08:00:53Z", "digest": "sha1:3WTBB7BXDHSOOPNF44NY4ZEUIFQPDODU", "length": 4116, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "கஜினிகாந்த் – விமர்சனம் – Tamilscreen", "raw_content": "\nஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை..\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nஷூட்டிங்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த நடிகை..\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவு���்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88193", "date_download": "2019-02-23T07:08:07Z", "digest": "sha1:EV7MNB3DXTC3RLGNP7HUX3YJSEDGCSTP", "length": 32200, "nlines": 192, "source_domain": "www.vallamai.com", "title": "மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள் » மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்\nமஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்\n-முனைவர் ஜே. ஜெகத் ரட்சகன்\nகவிதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அதனை மலிவாக எண்ணுகின்ற மனப்போக்கும் உருவாகியுள்ளது. உண்மையில் அதுபோன்ற மனப்போக்கு சரியானதுதானா என்ற வினாவுக்கு, ஆம். சரிதான் என்று உடனடி பதிலை எவராலும் கூறமுடியாது. ஏனெனில் கவிதைகள் தம்முடைய பயணத்தின் உள்ளும் புறமும் அதன் வீரியத்தை இன்னமும் இழந்துவிடாமல் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. புதுக்கவிதைகள் எதனைக் குறித்தும் பாடுபொருளாகக் கொள்ளலாம் என்கிற அதற்குரிய சுதந்திரம் அதன் பயணத்தில் தொய்வு ஏற்படாமல் தக்கவைத்துள்ளது. அந்தச் சுதந்திரத்தின் பயனாக இடுக்குகளில் மனிதப் பார்வைக்கு எட்டாமல் போயிருந்த மெல்லிய உணர்வுகளையும், சொல்லொணாத வலிகளையும், அழகியலையும் எதிர்ப்புகளையும் மிகச் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தும் ஆற்றலைக் கூடுதலாக தாமாகவே தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறது. எனவே, புதுக்கவிதைகள் முற்றாக வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவையல்ல என்கிற புரிதல்கள் அவ்வப்போது உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பா. ஜெய்கணேஷ் அவர்கள் எழுதிய மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்ற கவிதைத் தொகுப்பைக் கூறலாம். 73 கவிதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு. 73 கவிதைகளின் தலைப்புகளும் கவித்துவம் நிரம்பியவை. ஈர்ப்புக்குக் குறைவில்லாதவை. நூலமைப்பும் ஓவியங்களும் அழகிய கவிதைகளாகவே தென்படுகின்றன.\n‘இல்லாதவைகளின் உலகம்’ என்னும் கவிதையில் வளர்ச்சி என்ற போலியான போர்வையில் போர்த்தப்பட்டு, வாழ்வின் அற்புத கணங்களையும் கவித்துவம் நிரம்பிய அழகிய வாழ்வையும் இழந்துவிட்டதைக் குத்தலோடு பதிவு செய்துள்ளார். ‘இருளின் கண்கள்’ என்னும் கவிதையில் இழந்துபோன இளம்பருவ கிராமத்து வாழ்வின் பதிவு அப்பட்டமாகக் காணப்படுகிறது. சிறுகதையானாலும் கவிதையானாலும் காட்சிப்படுத்துதல் மிக முக்கியம். அந்த வகையில், சில சிறு சொற்களைக் கொண்டே கூறவந்ததைக் காட்சிகளாக நிலைநிறுத்துவதில் வெற்றி பெறுகிறார் கவிஞர். கவிதைக்கான சொற்களை வலிந்து தேடாமல் எளிதான சொற்களாலேயே மிக அழகான கவிப்பின்னலை உருவாக்கியுள்ளார். ‘வன்பூனைகளும் மென்பூனைகளும்’, ‘பலி ஆடு’ இத்தொகுப்பினுள் மிகவும் குறிக்கத்தக்கக் கவிதைகள். இக் கவிதைகளில் கவிஞர் துள்ளிக் குதித்தோடுமாறு படைத்துள்ள ஆட்டையும் பூனையையும் படிப்போர் எதனோடும் ஒட்ட வைத்து, அக்கவிதையைத் தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ள இடமளிப்பவை. யானையும் எறும்பும் எனும் கவிதையும் அத்தகையதே.\nஇறந்தவற்றை உண்டு புசிக்கும்/ இறக்கை விரித்த கழுகுகள்/ இருப்பவற்றையும் உயிர்க்குருதி குடித்து/ வாசம்தேடி வானின்/அகண்ட வெளியெங்கும்/ எக்காளமிட்டுத் திரிகின்றன/ இது பிணம் தின்னிக் / கழுகுகளின் உலகம் (43) என்ற கவிதையில் மனிதர்களுக்கெதிரான தம் போரைத் தொடுக்கிறார்.\nஎல்லாம் அதனளவில் / இருப்பதில் எனக்கென்ன பிரச்சனை / யாவும் கலைத்து / பிரபஞ்சம் அழித்து / நான் மட்டும் வாழவா என்ற எளிய வரிகள் மனிதச் சமுதாயத்தை எதிர்நிலையில் வைத்து இயற்கையின் சார்பில் வாதிடுகிறார். ஆடு, யானை, எறும்பு, மான், சிட்டுக்குருவி, நரி, ஓநாய், விட்டில் பூச்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் இவருடைய கவிதைகளில் தென்படுகின்றன. மனிதர்களின் மீதான கோபங்களை நேரடியாகக் கூறாமல் விலங்குகளுக்குத் தம்முடைய எதிர்ப்பு மொழியைக் கற்பித்து மனிதர்களின் மீதான தாக்குதலைத் தொடுக்கிறார். மேலே சொல்லப்பட்ட விலங்குகள் ஓரிடத்தும் அந்த விலங்குகளாக இத்தொகுப்பினுள் பயன்படுத்தப்படவில்லை.\nபல கவிதைகள் குறுங்கதைகள் கூறுவதைப் போன்று அமைந்துள்ளன. சில கவிதைகள் எளிதாகப் பேச வேண்டியதைச் சுற்றி வளைத்துப் பேசுவதையும் காணமுடிகிறது. பல கவிதைகளில் ஒன்றின் சாயல் ஒன்றின்மீது பட்டுத்தெறிப்பதை எளிதில் உணர முடிகிறது. ஒன்றாக எழுதப்பட்டு வெட்டப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கவிதைக்கான களங்களையும் ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம் எனத் தோன்றுகிறது. எனினும் சில கவிதைகளின் வழியாகவும் கவித்துவ நடையாலும் கவிஞரின் முதல் தொகுப்பு இது என்று கூறுவதை ஏற்க மனம் தயங்குகிறது. மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் இயல்புகளின் எல்லை யாவும் உடைத்து மெதுமெதுவாய் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.\nவிமர்சகர் – உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பேராயம்,\nஎஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nTags: முனைவர். ஜே. ஜெகத் ரட்சகன்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வரலாறு படைக்கும் உச்சம்\nகலைமாமணி நர்த்தகி நட்ராஜ் »\nநாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...\nநாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...\nஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...\nசி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...\nசி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...\nNirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...\nசி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...\nseshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...\nஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...\nயாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா \nயாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...\nநாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...\nShenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...\nsrinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...\nDr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...\nsseshadri: தொடர்ந்து பார்க்க : https...\nDr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக ந��்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbugal2.wordpress.com/2008/02/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-23T07:42:28Z", "digest": "sha1:ZS67TYFABRN3UN3OXSUXU4N74EPUKJBB", "length": 7407, "nlines": 122, "source_domain": "arumbugal2.wordpress.com", "title": "குட்டீஸ்:புதிர்…..போடலாமா? | அரும்புகள்", "raw_content": "\nஐந்து எழுத்துக்கள் கொண்ட ஆங்கில வார்த்தை.அப்படியே சொன்னால்பெண்களுக்கு பிடித்த அணிகலன்.\nகடைசி எழுத்து நீக்கினால் ஒரு பழத்தின் பெயர்.\nமுதலும் கடைசி எழுத்தும் நீக்கினால் கேட்க முடியும்\nஇது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை.கடைசி மூன்று எழுத்துக்களை நீக்கினால் ஆடவர் அணியும் உடை.\nகடைசி நான்கு எழுத்துக்கள் நீக்கினால் பெண்கள் சமைக்கப் பயன் படுத்தும் பாத்திரம்\nமுதல் நான்கு எழுத்துக்கள் நீக்கினால் பெண்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்.\nஒரு பண்ணையில் பல விலங்குகள் இருந்தன.எவை எவை எத்தனை எனக் கேட்டபோது பண்ணைக்காரன் சொன்னான்\n”எல்லாமே குதிரைகள் இரண்டைத் தவிர\nஎல்லாமே ஆடுகள் இரண்டைத் தவிர\nஎல்லாமே கழுதைகள் இரண்டைத் தவிர”\nஅப்படியானால் அவனிடம் இருந்த விலங்குகள் என்ன்னென்ன\nஇந்த படத்தோடு சம்மந்தப் பட்ட கணித வார்த்தை என்னங்க\n* வெயிட்டீஸ்..விடை இங்கதான் இருக்கு.முதல்ல நீங்களே கண்டுபிடிங்க.பிறகு சரி பாருங்க.அதுவரை கண்ணுக்குத் தெரியாது.\n4 பதில்கள் to \"குட்டீஸ்:புதிர்…..போடலாமா\nபிப்ரவரி 28, 2008 இல் 10:46 முப\nபிப்ரவரி 29, 2008 இல் 7:11 பிப\nஎன்னையும் குட்டீஸ் கணக்குல சேர்த்துக்குவீங்கன்னா விடையைச் சொல்றேன் 🙂\nபிப்ரவரி 29, 2008 இல் 7:11 பிப\n1. Pearl2. Panther3. மொத்தம் 3 விலங்குகள்: 1 குதிரை, 1 ஆடு, 1 கழுதை4. ரூட்\nமார்ச் 1, 2008 இல் 4:47 பிப\nவாங்க சேதுக்கரசிஉங்க பதில் மொத்தமும் சரி.4 வதுல மட்டும் இன்னும் ஒரு வார்த்தை சேர்க்கனும்.கணக்குல ரூட் மட்டுமா இருக்கு;))பதிவின் முடிவிலெ பதிலும் இருக்கு செலக்ட் பண்ணி பாருங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு--1 [விலங்குகள்]\nசாணக்கியன்: சூப்பர் பதிவு. மேலும் இந்த பதிவிலிருந்து பிசொ (piso) என்பதி�\nஅன்புடன் அருணா: அழகான கவிதை இந்தக் கதை\nசின்ன அம்மிணி: //அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.//ரசித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2011/10/07/2011-vedhiyiyal-nobel-parisu/", "date_download": "2019-02-23T07:03:12Z", "digest": "sha1:MAXEBHM22MEMVI7PDTMDFOCNY3DX6HR3", "length": 46164, "nlines": 127, "source_domain": "arunn.me", "title": "2011 வேதியியல் நோபல் பரிசு – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2011 வேதியியல் நோபல் பரிச��\n2011திற்கான வேதியியல் நோபல் பரிசு இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் டேனியல் ஷெக்ட்மேன் (Daniel Shechtman) குவாஸி-க்ரிஸ்டல்ஸ் அல்லது குவாஸி-பீரியாடிக் க்ரிஸ்டல்ஸ், பகுதி வெளிச்சீர் படிகம், என்ற விந்தை பொருளை கண்டுபிடித்ததற்காக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇப்பொருளையும் அதன் கண்டுபிடிப்பின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள சாதா படிகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.\nஎப்பொருளும் கண்ணுக்குத்தெரியாத துகள்களாலாகியவையே. தொன்மையான இக்கருத்தின் நீட்சியாய் அணுக்கள் கி.மு.காலத்திய டெமாக்ரிட்டஸ் போன்றோரின் கிரேக்க சித்தாந்தத்திலேயே உணரப்பட்டது. நாம் காணும் பொருட்கள் அணுக்களின் கூட்டு. இதை படிப்படியாக, நுன்நோக்குதலில் உன்னதமடைந்துள்ள மைக்ரோஸ்கோப்புகளில் பொருட்களை பார்த்து, அணுக்களின் கூட்டை படம்பிடித்த நிரூபணங்களுடன் இன்று நம்புகிறோம்.\nமூலக்கூறு அட்டவணைப்படி இன்றளவில் நமக்குத்தெரிந்து கிட்டத்தட்ட நூறு வகை அணுக்கள் உள்ளன. இவைகள் திடப்பொருள் ஒன்றை செய்வதற்காக ஒன்றுடன் ஒன்று கூடுகையில் எவ்வகையில் உறவாடுகின்றன ஏதாவது ஒரு ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வி யொஹானஸ் கெப்லர் (சூரியமண்டல கோள்களின் சுற்றுப்பாதை விதிகளை நிறுவியவர்) காலத்திலிருந்தே, சில நூறுவருடங்களாக, கேட்டிருக்கிறோம்.\nஒரு திடப்பொருளினில் நேர்கோட்டிலுள்ள இரண்டு ஓட்டைகள் வழியாக டார்ச் ஒளி அனுப்பினால், அப்பக்கம் இரண்டு ஓட்டைகளிலிருந்தும் வெளிவரும் ஒளிஅலைகள் தங்கள் மேடுகளை ஒன்றுடனொன்று இணைத்து கூட்டி பெரிய மேடாகவும், பள்ளங்களும் மேடுகளும் இணைகையில் சமநிலையடைந்தும் வெளிவரும். திரையில் இவ்வொளிக்கற்றையை பிடித்தால், பெரியமேட்டுப்பகுதிகள் பளீரென்ற ஒளியுடனும், சமநிலைப்பட்ட பகுதிகள் சற்று இருட்டாகவும், ஒன்றுக்குளொன்றாக பல ஒளி-இருட்டு வளையங்களாலாகத் தெரியும். குளத்தில் இரண்டு கற்களை அருகருகே குளத்துநீரில் ஒரே நேரத்தில் எறிந்தால் எழும் அலைகளின் தோற்றத்தைப் போல. இவ்வகை படங்களுக்கு அப்பொருளின் டிஃப்ராக்‌ஷன் கிரேட்டிங் என்று பெயர்.\nஇதையே 1912இல் மாக்ஸ் வான் லாவே (Max von Laue) என்பவர் எக்ஸ்ரே போன்றதொரு மோனோகுரோமாடிக் வகை ஒளியை (ஓர்முக ஒளி) ஒரு பொருளினுற்செலுத்தி, அந்தப்பக்கம் வெளிவரும் ஒளிக்கற்றையை திரையில் படம்பித்தார். அணுக்களின் கூட்டாலான திடப்பொருளுக்குள் ஊடுருவி, அணுக்களின் இடைவெளிகளினூடே சென்று அப்பக்கத்தில் ஒளி வெளிவருவதால், அத்திடப்பொருளில் அமைந்துள்ள அணுக்களின் கூட்டுசேர்ந்த கட்டுமானத்தை ஒருவகையில் இந்த கிரேட்டிங் படத்தில் நிழலாய் பார்க்கலாம்.\nபிறகு, தந்தை மற்றும் மகன் வில்லியம் பிராக் தோற்றுவித்த எக்ஸ்ரே க்ரிஸ்டலோகிராஃபி இயல் (இதற்காக மகன் வில்லியம் லாரன்ஸ் பிராக் மிக இளவயது நோபல் வென்றார்) வளர்ந்து, அடுத்த சுமார் எழுபது வருடங்களாய் செறிந்து, எப்பொருளினுள்ளும் ஏற்பட்டிருக்கக்கூடிய அணுக்களின் கூட்டுசேர்க்கை எவ்வகை ஒழுங்குகளில் இருக்கிறது என்பது நிர்ணயமானது.\nசிறு தூரங்களில் சில அணுக்கள் கியூபிக், ராம்பிக், டெட்ரஹெட்ரல் என்று ஒருசில எளிமையான வடிவங்களில் கூட்டுசேர்ந்திருப்பதையும், அவ்வகை எளிமையான வடிவங்களே அணிவரிசையாக கட்டுமானப்படுகையில் நாம் கண்ணால் காணும் திடப்பொருட்களாய், மேட்டராய், வடிவமைவதையும் புரிந்துகொண்டார்கள். இப்படி, சில எளிமையான வடிவங்களிலான அணுக்கூட்டை அணிவரிசையாகக் கொண்டு ஏற்பட்ட திடப்பொருளை படிகம், க்ரிஸ்டல், என்கிறோம். சமயலில் உபயோகிக்கும் கல் உப்பிலிருந்து, காபியில் போடும் சக்கரையிலிருந்து, பல உலோகங்களிலும் இவ்வகை படிக நிலையை காணமுடியும் (பொடியாக்கினால் உப்பு சக்கரைகள் நொறுங்கி, ”மேஜை” நிலையடைந்துவிடும்; அதாங்க, டேபிள் ஸால்ட்…).\nஎவ்வகை திடப்பொருளினதாகினும் இப்படிகங்கள் சில பொதுக்குணங்களை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இப்படிகங்களுக்கு ஒரு வெளிச்சீர் (ஸ்பேஷியல் பீரியாடிஸிட்டி) இருக்கும்.\nகாலச்சீர் என்றால், ஒழுங்கான கால இடைவெளிகளில் நடக்கும் ஒரு விஷயம். தினமும் அதிகாலை உதிக்கும் சூரியன், மாத இடைவெளிகளில் மீண்டும் ஏற்படும் பருவநிலைகள், சூரியனை ஒரு வருடம் சுற்றி அதே இடத்திற்குவரும் பூமி, நிலவின் அமாவாசை-பௌர்ணமி, இப்படி இயற்கையிலேயே உதாரணங்கள் கொடுக்கலாம்.\nஅதேபோல வெளி என்றால் ஸ்பேஸ் என்பதால், வெளிச்சீர் என்றால், ஒரு வடிவம் ஒழுங்கான இடை”வெளி”யில் ரிப்பீட் ஆவது. முப்பது செண்டிமீட்டர் ஸ்கேலில் சம இடைவெளிகளிலுள்ள மில்லிமீட்டர் கோடுகள், பாதசாரிகள் சாலையை கடக்க இடப்பட்டுள்ள சமைடைவெளிகளில் கருப்பு-வெள்ளை மாறி மாறி வரும் வரிக்குதிரை கிராஸிங், வீட்டு ஹ���ல் தரையில் ஏதோ ஒரு பாட்டர்னை சமைடைவெளிகளில் மறுபதிப்பு செய்யும் அலங்கார வட்டுகள் (டைல்ஸ்), இப்படி.\nபொதுவில், காலத்திலோ, வெளியிலோ இவ்வகை பாட்டர்ன்களை அடுத்து இப்படித்தான் நிகழப்போகிறது என்று அனுமானிக்கலாம்.\nதிடப்பொருளான படிகங்களில் இவ்வகை வெளிச்சீர் ஒழுங்கு இருப்பதை பலவருடங்களாய் முன்கூறிய எக்ஸ்ரே-க்ரிஸ்டலோகிரஃபி முறையில் தெரிந்துகொண்டார்கள். அதனால் படிகம் என்பதன் விளக்கத்தையே அவை வெளிச்சீருடைய அணுக்கூடுகளின் சேர்க்கை என்று நிறுவினார்கள்.\nமேலும், வெளிச்சீர் ஒழுங்கு இருப்பதினால், படிகங்கள் சில அங்கலட்சண சமச்சீர் (சிமெட்ரி) குணங்களை வெளிப்படுத்தும். முக்கியமாக, சுழல் சமச்சீரத்துவம், ரொட்டேஷனல் சிமெட்ரி, இருக்கும். படத்தில் விளக்கியுள்ளோம்.\nஅநேகமாக அனைத்து படிகங்களிலும், அணுக்களின் கூட்டின் எளிமையான வடிவத்திற்கு இருமடி, மும்மடி, நால்மடி அல்லது அறுமடி சுழல்-சமச்சீரத்துவமே (2, 3, 4, 6 ஃபோல்ட் சிமெட்ரி) இருக்கும்.\nஐ-மடி சுழல்-சமச்சீரத்துவம், 5-ஃபோல்ட் ரொட்டேஷனல் சிமெட்ரி, அல்லது ஆறிற்குமேல் எண்கள் கொண்ட சுழல்-சமச்சீரத்துவம் இருப்பதாய் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், அது வெளிச்சீர் ஒழுங்கை வெளிப்படுத்தவல்ல அணுக்களின் கூட்டாக அமையாது என்று கருதப்பட்டது. வெளி-முறையோடு அடுத்தடுத்து அணிவரிசையாக வைக்கமுடியாவிடில், இவ்வகை அணுக்களின் கூட்டு எவ்வாறு சேர்ந்து ஒரு திடப்பொருளை செய்யமுடியும் இந்த தர்க்கம், படிகம் பற்றிய புரிதலில் ஒரு பேசா-விதி ஆனது.\nடேனியல் ஷெக்ட்மேன் இப்புரிதலை புரட்டிப்போட்டார். மிரட்டிப்போட்டார் என்று சொல்லவேண்டும். 1982இன் ஏப்ரல் 8ஆம் தேதியில் மைக்ராஸ்கோப்பில் இவர் கண்டது, ஒரு வெளிச்சீர் பிறழ்ந்த படிகத்தை.\nஅலுமினியம்-மாங்கனீஸ் கலப்பு உலோக படிகத்தை எலக்ட்ரான்-நுன்நோக்கியில் ஆராய்கையில் அவர் கண்டது ஐ-மடி சுழல்-சமச்சீரத்துவம், 5-ஃபோல்ட் ரொட்டேஷனல் சிமெட்ரி, கொண்ட படிகத்தை. இதன் டிஃப்ராக்‌ஷன் கிரேட்டிங் படத்திலுள்ளபடி இருக்கும். படத்தை ஐ-மடியாகவோ அல்லது பன்-மடியாகவோ (10 ஃபோல்ட்) சுழற்றினால், அதாவது, 360/5 = 72 டிகிரி கோணங்களாய் அல்லது 360/10 = 36 டிகிரி கோணங்களாய் சுழற்றினால், படம் முன்போலவே, சுழற்றியதே தெரியாமல், இருக்கும். முன்னர் விளக்கிய சதுரத்தை 90 டிகிரி சுழற்���ுவதை மனதில்கொள்ளுங்கள்.\nமேலே படத்தில் இடதுபக்கத்தில் இருப்பது ஐ-மடி சுழல் சமச்சீரத்துவம் உடைய அணுக்கூடு. கவனித்தீர்களெனின், 72 டிகிரி சுழற்றினால் அதேபோல் இருக்கும் என்றாலும், இவ்வடிவத்தை மறுபரதியெடுத்து, ஒன்றுடன் ஒன்று இடைவெளியின்றி ஒட்டவைக்கமுடியாது. அதனால், இவ்வகை அணுக்கூட்டை தொடர்சங்கிலியாய் அணிவரிசைகளில் அமைத்து ஒரு திடப்பொருளை தோற்றுவிக்கமுடியாது என்று நம்பப்பட்டது. படத்தின் வலதுபக்கத்தில் இப்படி ஒரு திடப்பொருளை செய்யமுடியும் என்பதற்கு நிரூபணம், ஷெக்ட்மேன் கண்டது. (புரிவதற்காக, சற்று எளிமையாக்கி இருபரிமாணத்தில் விளக்கமுற்பட்டுள்ளேன். ஷெக்ட்மேன் கண்டது முப்பரிமாணத்தில் இவ்வகை அமைப்பைக்கொண்ட பொருளை. சற்று விஷயம் தெரிந்தவர்கள் பொருத்தருள்க.)\n1982இலிருந்து 2011 வரையிலான ஷெக்ட்மேனின் நோபல் பரிசு மார்க்கம் சோகங்களும், திடுக் திருப்பங்களும் சுவாரஸ்யங்களும், நிறைந்தவை. முடிவில் சுபம்.\nமுதலில் தான் கண்டதை ஷெக்ட்மேன் நம்பவில்லை. ஆச்சர்யத்தில், யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அறையின் வெளியே நீண்ட காரிடாரில் பார்த்ததில் ஒருவரையும் காணோம். ஆராய்ச்சியை தொடர்ந்து, கலப்பு உலோக படிகத்தினை பல்வேறு கோணங்களில் டிஃப்ராக்‌ஷன் கிரேட்டிங் படம்பிடித்தார். ஒருவேளை இரண்டு வகை படிகங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டுள்ள (இதை ட்வின்னிங் என்பார்கள்) கோளாரான ஒரு அணுக்கூட்டை ஆராய்கிறோமோ என்றும் சரிபார்த்தார். அப்படி இருக்கவில்லை. அத்தினத்தின் இறுதியில் ஒரு ஐகொஸஹெட்ரன், இருபது பக்கங்கள் கொண்ட வடிவம், எவ்வாறு சமச்சீரத்துவத்தை வெளிப்படுத்துமோ அவ்வகையில் அந்த கலப்பு உலோக படிகம் செயல்படுவதை கண்டுபிடித்தார். முப்பரிமாணத்தில், ஆறு அச்சில் ஐ-படி சுழல்-சமச்சீரத்துவத்தையும், பத்து அச்சுக்களில் மும்மடி சுழல் சமச்சீரத்துவத்தையும், பதினைந்து அச்சுக்களில் இருமடி சுழல் சமச்சீரத்துவத்தையும் வெளிப்படுத்தவல்ல படிக ரூபமுடைய கலப்பு உலோகம் அது.\nமுதல் இரண்டு வருடங்களுக்கு சுற்றி வேலைபார்த்த எந்த விஞ்ஞானியும் ஷெக்ட்மேன் கூறியதை நம்பவில்லை. ஒரு தருணத்தில் NISTஇல் ஷெட்மன் வேலைசெய்த உப-ஆராய்ச்சி-குழுவின் தலைவர் இவரிடம் கிரிஸ்டலோகிராஃபி பாடபுத்தகத்தை (காலேஜில் வேதியியல் இளங்கலையில் படிப்பது) கொடுத்து ”படித்து அடிப்படைகளை புரிந்துகொள், நீ கூறும் குவாஸி-க்ரிஸ்டல்ஸ், பகுதி வெளி-முறை படிகம், அடிப்படை விதிகளை மீறுவது; கிடையாது” என்றாராம். டேனியல் தொடர்ந்து தன் கட்சியையே முன்வைக்க, குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1982 இறுதியில் இஸ்ரேலுக்கே திரும்பிவந்த ஷெட்மன் தன் பேராசிரியர் பணியை தொடர்ந்துள்ளார்.\n1983இல் இஸ்ரேலில் தன் பல்கலைகழகத்திலேயே சகா இலன் பிலெக் இவர் கூறியதை நம்பியதால், இருவரும் ஆராய்ச்சியை தொடரமுயன்றுள்ளனர். 1984இல் அதுவரை இருவரிடமும் இருந்த பரிசோதனை தரவுகளை வைத்து அலுமினியம்-மேங்கனீஸ் கலப்புலோகத்தின் விந்தை படிக நிலையை விவரித்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி ஜர்னல் ஆஃப் அப்ளைடு பிஸிக்ஸ் என்ற சஞ்சிகைக்கு அனுப்பியுள்ளனர். பல பிரபல தமிழ் எழுத்தாளர்களுக்கு நிகழ்ந்துள்லதுபோல, போஸ்ட் செய்து வீடு திரும்பும்முன் கட்டுரையும் நிராகரிக்கப்பட்டு ரிட்டர்ன் போஸ்டில் வந்துவிட்டதாம்.\nதன் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்ரமாதித்தனாய், ஷெக்ட்மேன் மீண்டும் அமெரிக்காவில் 1982இல் பணியாற்றிய NIST இன்ஸ்டிட்யுட்டில் நண்பரான, ஓரளவு மதிப்புபெற்ற இயற்பியலாளார் ஜான் காஹ்ன் ஐத் தொடர்புகொண்டு நிலமையை எடுத்தோதினார். காஹ்ன்னும் ஷெக்ட்மேனின் செம்மையான ஆராய்ச்சித்திறமையை நம்புபவராதலால், தரவுகளை தனக்குத் தெரிந்த ஃபிரென்ச்சு க்ரிஸ்டலோகிராஃபி விஞ்ஞானி டென்னிஸ் கிராட்டியாஸ் இடம் அனுப்பி சரிபார்க்கச்சொன்னார். அவரும் ஷெக்ட்மேன் பரிசோதனைகள், தரவுகள் சரியே என்று அங்கீகரித்தார். இதனால், மீண்டும் அதுவரை திரண்ட நான்கு பேராக சேர்ந்து மற்றுமொரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி பிஸிக்கல் ரெவ்யூ லெட்டர்ஸ் என்ற ஆராய்ச்சி சஞ்சிகைக்கு அனுப்ப, இம்முறை கட்டுரை சக ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு பிரசுரமாகியது. வெளிவந்ததுமே, அடிப்படை விதிகளையே மாற்றியமைக்கவல்லதொரு பெரும் வெடிகுண்டாய் துறையையே தாக்கியது.\nஇங்கு மற்றொரு சுவாரசியமான ட்விஸ்ட்.\n1970களில் கூட, பொழுதுபோக்கு கணிதத்துறையில், இடைவெளியின்றி சீராக வெளியை ரொப்பவேண்டுமென்றால், அது அங்கலட்சண சமச்சீருடைய வடிவங்கள் மீண்டும் மீண்டும் தொடர்சங்கிலியாய் அணிவகுப்பதாலேயே முடியும் என்று நம்பப்பட்டது. அருகருகே வைக்க���்பட்டுள்ள முக்கோணங்கள், சதுரங்கள் என்று யோசியுங்கள். 1974இல் இந்த கூற்றை தகர்த்தெறிந்தவர் இங்கிலாந்தின் சமககால கணிதவித்தகர் ஸர் ரோஜர் பென்ரொஸ். இவர் ஒல்லி ராம்பஸ் மற்றும் குண்டு ராம்பஸ் என்ற இரண்டே வடிவங்களை வைத்து இருபரிமாண வெளியை இடவெளியின்றி ரொப்பினார். முக்கியமாக, இந்த ராம்பஸ்களின் கூட்டு வடிவம், வெளிச்சீரற்றது. ஸ்பேஷியலி அ-பீரியாடிக். வெளியின் ஒரு பகுதியில் அடுத்தடுத்து உள்ள பாட்டர்ன்கள், ஒன்றைப்போல் மற்றொன்று இருப்பதில்லை. படத்தில் பாருங்கள்.\nஇவ்வகை வெளிச்சீரற்ற வெளியை ரொப்பும் தொடர்வடிவங்கள் இஸ்லாமிய கட்டட ஓவியக் கலைகளில் பிரசித்தம். ஸ்பெயினில் பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல்ஹாம்ப்ரா கோட்டை மாளிகையின் உட்சுவர்சித்திரங்கள், தரை வட்டுகள் பென்ரோஸ் வகை டைலிங், டெஸ்ஸெலேஷன் உடையவை என்று உணரப்பட்டது. படத்தில் சாம்பிள் கொடுத்துள்ளேன். இரானில் டார்ப்-இ-இமாம் புனிததலத்திலும் இவ்வகை வடிவங்கள் உள்ளனவாம்.\nஇந்தியாவிலும், அக்பர் அமைத்த ஃபத்தேபூர் ஸிக்ரியில் கட்டடங்களில் இவ்வகை வடிவங்களைக்காணலாம். பல கோயில்களில் இவ்வகை வெளிச்சீரற்ற வடிவங்கள் அலங்கார இழைகளாக தூண்களிலும் உட்கூரைகளிலும் இருப்பதை காணலாம்.\nசரி, குவாஸி-க்ரிஸ்டல்களுடன் இதை ஒட்டுவோம்.\nஅலன் மெக்கே என்ற இயற்பியலாளர் 1982இல் பென்ரொஸின் வெளி-ரொப்பும் தொடர்வடிவத்தினை வைத்து விளையாடிக்கொண்டிருக்கையில், அதில் ஒவ்வொரு வட்டத்திற்குள்ளும் பத்து அணுக்களை வைத்தால், அந்த வடிவமே, பன்-மடி சுழல் சமச்சீருடைய ஒரு படிகநிலையை குறிப்பதாய் கவனித்தார். (படத்தில் பென்ரோஸ் டைலிங்கில் வட்டங்கள் வரைந்துள்ளேன் கவனித்துக்கொள்ளுங்கள்.) ஒரே சிக்கல், அவரிடம் அவ்வகை படிக நிலையை உடைய நிஜப்பொருள் இருப்பதற்கான நிரூபணம், பரிசோதனை தரவுகள், ஏதுமில்லை.\n1984இல் ஷெக்ட்மேனின் ஆராய்ச்சி கட்டுரையை அங்கீகரிப்பிற்காக மேற்பார்வையிட்ட சக இயற்பியலாளார் பால் ஸ்டெயின்ஹார்ட், தன் சகாவான டௌ லொவைன் என்பவருடன் ஷெக்ட்மேனின் டிஃப்ராக்‌ஷன் கிரேட்டிங் தரவையும், பென்ரோஸ் டைலிங் வைத்து வடிவமைத்த அலன் மெக்கேயின் மாதிரியையும் தொடர்புருத்தி, அட இங்குபாருங்கள் அலன் மெக்கே விளையாட்டிற்கு போட்ட படிக படம் ஷெக்ட்மேனின் ஆராய்ச்சியில் நிஜப்பொருளாய் ���ருப்பதை என்று, ஷெக்ட்மேனின் ஆராய்ச்சி கட்டுரை வந்த கையோடு சுடச்சுட மற்றொரு ஆராய்ச்சி கட்டுரை பிரசுரித்தார். இக்கட்டுரையில்தான் முதலில் இவ்வகை பொருளுக்கு குவாஸி-க்ரிஸ்டல்ஸ் (முழுப்பெயர் குவாஸி-பீரியாடிக்-க்ரிஸ்டல்) என்று நாமகரணமிட்டார்.\nரோஜர் பென்ரோஸ் கணிதத்தையும் கலையையும் இணைத்தார் என்றால், ஷெக்ட்மேன் மற்றும் ஆலன் மெக்கே அத்துடன் நிஜத்தில் காணும் வேதியியலையும் பொருத்தினர்.\nஆனாலும் இக்கண்டுபிடிப்பிற்கும், டேனியல் ஷெக்ட்மேனுக்கு தனிமனித அளவிலும் எதிர்ப்பு குறைந்தபாடில்லை. மற்ற ஆராய்ச்சி குழுக்களின், ஏளனமும், அடிதடி மிரட்டலுக்கு சற்றே குறைவான ஆக்ரோஷ எதிர்ப்பும் தொடர்ந்தன. இதற்கு முக்கிய காரணம், இரண்டு முறை நோபல் வென்ற (ஒரு முறை வேதியியல் பரிசு, மறுமுறை அமைதி பரிசு) லினஸ் பாலிங், டேனியல் ஷெக்ட்மேனின் கண்டுபிடிப்பை, வேதியியலிலேயே இவ்வகை பொருள் சாத்தியமில்லை என்று கடுமையாக விமர்சித்து, எதிர்த்ததனால். உலகெங்கிலும் அறிவியல் மாநாடுகளில் செமினார்களிலெல்லாம் வெளிப்படையாக, ”நண்பர்களே, இங்கு பாருங்கள், இது பகுதி வெளிச்சீர் படிகமாம், ஷெக்ட்மேன் என்ற எவனோ ஒருவன் சொல்வது, இது இரண்டு நோபல் வென்ற விஞ்ஞானச் சிங்கம் லினஸ் பாலிங் இல்லை என்று மறுத்துரைப்பது; எதை, எவரை நீங்கள் நம்பப்போகிறீர்கள்” என்று ”அத்தாரிட்டி” வைத்து ”ஆளை-அடிக்கும்” விதமாய் ஷெக்ட்மேனை தாக்கிப்பேசினார்கள்.\nகாலப்போக்கில் நிலமை மாறியது. 1990களில் உலகெங்கும் பல ஆராய்ச்சிக் குழுக்கள் இந்த வகை பகுதி வெளி-முறை படிக அடிப்படைகளாலான கலப்பு உலோகங்களை பரிசோதனைகளில் தோற்றுவித்தனர். ஐ-மடி, என்-மடி, பன்-மடி சுழல் சமச்சீரத்துவத்துடனான குவாஸி-க்ரிஸ்டல்கள் இன்றளவில் செய்யப்பட்டுள்ளது. இந்தியர்களும் இதில் ஆக்கபூர்வ ஆராய்ச்சி அளித்துள்ளனர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் மற்றும் பனாரஸ் ஹிந்து யுனிவர்ஸிட்டியின் வேதியியல் மற்றும் மெட்டீரியல் சயின்ஸ் குழுவினர்கள் இருபரிமாண, ஒருபரிமாண கலப்புலோக குவாஸி க்ரிஸ்டல்களை பரிசோதனையில் செய்துள்ளார்கள். மகுடமாய், 2005வாக்கில் ருஷ்யாவில், இயற்கையிலேயே தோன்றும் பகுதி வெளிச்சீர் படிகம் ஒன்றினை கண்டுபிடித்தனர்.\nடேனியல் ஷெக்ட்மேன் 1982இல் சொன்னது உண்மைதான் என்று ஐயம்திரிபற அறிவியலுலகத்திற்கு புரிந்தது.\nஇக்கண்டுபிடிப்பினால் 1991இல் இண்டர்நேஷனல் யூனியன் ஆஃப் கிரிஸ்டலோகிராஃபி, படிகம் என்பதற்கான தங்களது விளக்கத்தையே மாற்றியமைத்தது. படிகம் என்றால் வெளிச்சீருடன் எளிமையான வடிவங்களில் சங்கிலித்தொடராய் அமைந்த அணுக்களின் கூட்டாலான திடப்பொருள் என்றவகை விளக்கத்திலிருந்து, படிகமென்றால் டிஃப்ராக்‌ஷன் கிரேட்டிங்கில் தனித்தன்மையுடனான படத்தைத்தரவல்ல அணுக்கூடு கொண்ட ஒரு திடப்பொருள் என்று திருத்திவிட்டார்கள். குவாஸி-க்ரிஸ்டல்களின் கண்டுபிடிப்பால், ”வெளிச்சீர் ஒழுங்கு தேவை” என்பதை தூக்கிவிட்டார்கள்.\nஎந்த வேதியியல் குழுக்கலெல்லாம் எதிர்த்தனவோ, இருநோபல்வென்ற லினஸ் பாலிங்கை காரணம்காட்டி டேனியல் ஷெக்ட்மேனை தனிமனித ஏளனம் செய்ததோ, அந்த இயலே, அதைப்பழகுபவர்களே வியந்து ஒப்புக்கொள்ளும்வகையில் முத்தாய்ப்பாக உலக வேதியியல் வருடமான 2011இல் டேனியல் ஷெக்ட்மேனுக்கு குவாஸிகிரிஸ்டல்ஸ் எனப்படும் பகுதி வெளிச்சீர் படிகத்தினை கண்டுபிடித்ததற்காக வேதியியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.\nகலைச்சொற்கள் [உதவிய பத்ரி மற்றும் அருள் இருவருக்கும் நன்றி ]\nடெம்போரல் பீரியாடிக் – காலச்சீர்\nஸ்பேஷியல் பீரியாடிக் – வெளிச்சீர் (ஸ்பேஸ் – வெளி)\nகுவாஸி க்ரிஸ்டல், முழுச்சொல் குவாஸி பீரியாடிக் க்ரிஸ்டல் – பகுதி வெளிச்சீர் படிகம்\nத்ரீ-ஃபோல்ட், இன்னபிற – (3) மும்மடி, (4) நான்மடி, (5) ஐ-மடி, (6) அறுமடி, (8) என்-மடி, (10) பன்-மடி\nசிமெட்ரி – அங்கலட்சண சமச்சீர் அல்லது சமச்சீர்\nத்ரீ-ஃபோல்ட் ரொட்டேஷனல் சிமெட்ரி – மும்மடி சுழல் சமச்சீர்\nடேனியல் ஷெக்ட்மேன் சில வருடங்களுக்கு முன் அளித்துள்ள பேட்டி\n‹ Previous2011 இயற்பியல் நோபல் பரிசு\nNext ›வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-23T07:11:59Z", "digest": "sha1:63UX6SNRNBG2EPIIYWINKBJNJAS5NALK", "length": 8032, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "நில மானிய முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் வேளாண்மை கற்றுக் கொண்டான். வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம் (feudalism). இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படுத்திக்கொண்ட நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்குபடுத்தியதே நிலக்கிழாரியம் (feudalism). இந்தியாவில் இது பல ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு. நிலமானிய முறை மத்திய கால ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் அரசனைக் காட்டிலும் பிரபுக்களிடம் அதிக அதிகாரம் உருவாகியது.\nமரபுப் பொருளாதாரம் · நிலக்கிழாரியம�� · பொதுவுடமை · சமவுடமை · காந்திய பொருளாதாரம் · கலப்புப் பொருளாதாரம் · தாராண்மையியம் · திறந்த சந்தை பொருளாதாரம் · சுதந்திரவாதம் · முதலாளித்துவம் · அரசழிவு முதலாளித்துவம் · பாசிசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2015, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211387", "date_download": "2019-02-23T08:15:44Z", "digest": "sha1:PYQBUFJ6O27Y3SRKTBJDNMAG2OSRYZ6E", "length": 15612, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "அருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nஅருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா\nபோத்தனுார்:போத்தனுார், கடைவீதியிலுள்ள அருள்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா பேச்சியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்கியது. இரு நாட்களாக திருவிளக்கு வழிபாடு, அடியார்கள் வழிபாடு, விமானக் கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று முன்தினம் காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திருச்சுற்று மூர்த்திகள் துணை சன்னிநிதிகளுக்கும், ராஜகோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nதேர்வு கருத்து தேசிய போட்டி: கோவை ஆசிரியை தேர்வு\nகோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க..முன்னெச்சரிக்கைஒன்றியங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்வு கருத்து தேசிய போட்டி: கோவை ஆசிரியை தேர்வு\nகோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க..முன்னெச்சரிக்கைஒன்றியங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்���கங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_79.html", "date_download": "2019-02-23T07:38:17Z", "digest": "sha1:L2PTVYPMP7C54ZFU5NJU67C7XRPVUX7I", "length": 4692, "nlines": 59, "source_domain": "www.weligamanews.com", "title": "தொடர் கொலைகள்: ஈராக்கில் மற்றொரு அழகிக்கு மிரட்டல்", "raw_content": "\nHomeஇலங்கை தொடர் கொலைகள்: ஈராக்கில் மற்றொரு அழகிக்கு மிரட்டல்\nதொடர் கொலைகள்: ஈராக்கில் மற்றொரு அழகிக்கு மிரட்டல்\nஈராக் நாட்டு அழகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமக்கும் கொலை மிரட்டல் வருவதாக அந்நாட்டு முன்னாள் அழகி ஒருவர் குறிப்பட்டுள்ளார்.\nதான் உயிர் பயத்தில் இருப்பதாக ஷிமா கஸ்ஸம் என்ற அந்த அழகி நேரடி இணைய வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nதான் அடுத்த இலக்கு என்று கூறி செய்தி ஒன்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்ஸ்டகிராம் சமூகதளத்தில் 2.8 மில்லினர் பயனர்களை கொண்ட டாரா பாரிஸ் என்ற அழகி பக்தாத் நகரில் இனந்தெரியாதவர்களால் கடந்த வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.\nபஸ்ரா நகரில் பெண் உரிமை செயற்பாட்டாளரான சவுத் அல் அலி சுட்டுக்கொல்லப்பட்டு இரண்டு தினங்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.\nஅதேபோன்று கடந்த ஓகஸ்ட் மாதம் அழகுக்கலை நிலையங்களின்் உரிமையாளர்களான ரபீப் அல் யசெரி மற்றும் ரஷா அல் ஹஸன் ஆகிய இருவரும் ஒருவார இடைவெளியில் தமது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இந்தக் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதமர் ஹைதர் அல் அபதி உத்தரவிட்டுள்ளார்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2012/10/blog-post_1460.html", "date_download": "2019-02-23T06:47:21Z", "digest": "sha1:MFJ2H5QEYLVKKBBSYBWSPO32DZNNKWUF", "length": 14372, "nlines": 163, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: ஆழ்மனத்தின் அற்புதசக்திகள்", "raw_content": "\n���ாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதிரு.என். கணேசன் அவர்கள் எழுதிய ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் தொடரை\nயை சொடுக்கி காணுங்கள் , படித்து பயன்பெறுங்கள்.\nஇந்த தொடரில் மொத்தம் அறுபது அற்புதமான கட்டுரைகள் உள்ளது .\nமனித மனதின் அசாதாரணமான சக்தியை படம் பிடித்துக் காட்டும் அனைத்து கட்டுரைகளையும் பொறுமையாக படியுங்கள்.\nநமது மனம் பற்றிய அதிசயமான சக்திகளை காணுங்கள் .\nநீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புங்கள்.\nLabels: ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60)\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த ம���கூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\n சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/02/", "date_download": "2019-02-23T07:48:20Z", "digest": "sha1:Y3GEN3FYV7VTPAT6AJ5ELY36RXIR4JZB", "length": 12495, "nlines": 78, "source_domain": "plotenews.com", "title": "2018 March 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொ��ு அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநல்லாட்சி அரசு தெற்கு மக்களின் பொருளாதார பிரச்சனையையோ, வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனையினையோ தீர்க்கமுடியாது தோல்வி கண்டுள்ளது-அமைச்சர் க.சிவநேசன்-\nநல்லாட்சி அரசாங்கமானது தெற்கு மக்களைக் காட்டி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. அதுபோல் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினையைக் காட்டி தெற்கு மக்களின் பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை.\nஇதனால் தான் நல்லாட்சி அரசாங்கம் தோல்விகண்டது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read more\nஇளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும்-(படங்கள் இணைப்பு)-\n“வவுனியா நகரசபை உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ள சு.காண்டீபன்”-\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வ.வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபைத் தேர்தலின் முதலாம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோக வாக்குகளினை பெற்று நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும் தெரிவிக்கையில்.\nகண்ணிவெடி எதிர்ப்பு சாசன விசேட தூதுவர் இலங்கைக்கு விஜயம்-\nஒட்டாவா சாசனமான கண்ணிவெடி எதிர்ப்பு சாசனம் தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மயர்ட் பின் ராட் பின் செயிட் அல் ஹ_சைன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇந்த மாதம் 4ம் திகதிமுதல் 7ம் திகதிவரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார். கண்ணிவெடிக்கு எதிரான சாசனத்தை அங்கீகரித்த 163வது நாடாக இலங்கை மாறுகின்ற நிலையில், Read more\nபேரவையின் மத்தியகுழுவில் மூன்று முக்கிய நபர்கள் இணைப்பு-\nவடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் தமிழரசு கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர், தமிழ் மக்கள் பேரவையின் மத்தியகுழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது குறித்த மூன்று பேரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், பேரவையின் இணைத்தலைவர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக அவர்கள் மத்தியகுழுவில் உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nவட்டுவாகல் பகுதியில் புதிய கொடியொன்று ஏற்றப்பட்டது-\nமுல்லைத்தீவு – வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் நந்திக்கடல் களப்பில் 22 அடி உயரமான சிவப்பு கொடியொன்று நேற்று ஏற்றப்பட்டுள்ளதாக வெள்ளமுள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nநந்திக்கடல் களப்பு ஊடான வட்டுவாகால் பாலம் சேதமடைந்துள்ளதால் குறித்த கொடியை சிலர் ஏற்றிவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் 200 மீற்றரான வட்டுவாகால் பாலம், உரிய முறையில் நிர்மாணிக்கப்படாததால் அந்த வீதி ஊடாக பயணிப்பது ஆபத்தானது என மக்கள் தெரிவித்துள்ளனர். Read more\nஉப்புவெளிப் பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது-\nதிருகோணமலை உப்புவெளி காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நடாத்திய சுற்றிவளைப்பின்போது கைக்குண்டுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. மிஹிந்துபுர பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். உப்புவெளி காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26758/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?page=1", "date_download": "2019-02-23T07:03:24Z", "digest": "sha1:UCRNEGG5DIA7HRKO7N2KCNZSIH5LUJLX", "length": 15791, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரிட்டனில் இரசாயன தாக்குதல்: இருவரது விபரங்கள் வெளியீடு | தினகரன்", "raw_content": "\nHome பிரிட்டனில் இரசாயன தாக்குதல்: இருவரது விபரங்கள் வெளியீடு\nபிரிட்டனில் இரசாயன தாக்குதல்: இருவரது விபரங்கள் வெளியீடு\nபிரிட்டனின் சலிஸ்பரி நகரில் முன்னாள் ரஷ்ய உளவாளி சர்காய் ஸ்க்ரிபால் மீதும் அவரது மகள் யூலியா ஸ்க்ரிபால் மீதும் ரஷ்ய உளவாளிகள் இருவர் நச்சு இரசாயனத்தைப் பயன்படுத்தியதாக, பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.\nஅலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லான் போஷிரோவ் ஆகிய அந்த இரு நபர்கள் மீதும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படும் என்று பிரிட்டனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.\nகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரும், ரஷ்ய இராணுவத்தின் புலனாய்வுத் துறையில் பணிபுரிபவர்கள் என்று கூறிய தெரேசா மே, அந்தத் தாக்குதலுக்கு அவர்களது உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கலாம் என்று கூறினார்.\nஆனால், ரஷ்யா அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநைஜீரிய கலவரம்:130 பேர் உயிரிழப்பு\nஆபிரிக்க நாடான நைஜீரியாவில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே...\nஐ.எஸ் குழுவினர் சரணடையும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்\nகிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு நிலப்பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை ஏற்றிய 10 டிரக்...\nபங்களாதேஷில் 20 ஆயிரம் ஆபாச தளங்களுக்கு தடை\nபங்களாதேஷில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.ஆபாச இணையதளங்களால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...\nபருவநிலை மாற்றத்தால் அழிந்துவிட்ட எலியினம்\nஅவுஸ்திரேலியாவின் பவளப்பாறைகளில் வாழ்ந்த எலியினம் ஒன்று முற்றிலுமாக அழ��ந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட...\nசவூதிக்கு அணு ஆயுதத்தை வழங்க அமெரிக்கா முயற்சி\nகொங்கிரஸ் அறிக்கையில் தகவல்சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அணு ஆயுத தொழில்நுட்பத்தை வழங்க அவசரம் காட்டுவதாக அமெரிக்க கொங்கிரஸின் ஆய்வறிக்கை ஒன்று தகவல்...\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அண்ணன் மாதிரி\nசவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான்பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின்...\nஎல்லைப்பதற்றம்; இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா துரதிஷ்டவசமான சம்பவங்களில் ஈடுபட்டால் அதுபற்றிச் சிந்திக்காது உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் எனப்...\nமரணம் அல்லது சரணடைய ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு கடைசி தேர்வு\nசிரியாவின் குறுகிய நிலப்பகுதியில் தனது கடைசி நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவினர் சரணடையாவிட்டால் மோதலில்...\nபிரபல முத்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமி மரணம்\nஇரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கொண்டாட்டத்தின்போது நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் அறிமுகமில்லாத பெண் ஒருவருக்கு முத்தமிட்ட பிரபல புகைப்படத்தில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி திரட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அவசரகால பிரகடன முடிவுக்கு எதிராக கலிபோர்னியா தலைமையில்...\n“அமெரிக்காவால் எம்மை வீழ்த்த முடியாது”: ஹுவாயி நிறுவனர்\nஹுவாயி நிறுவனத்தை அமெரிக்காவால் வீழ்த்த முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ரென் செங்பெய் குறிப்பிட்டுள்ளார்.தனது மகளான நிறுவனத்தின் தலைமை நிதி...\nபண மோசடி குற்றச்சாட்டு: மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி யாமின் கைது\nபண மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமின் கைது செய்யப்பட்டுள்ளார்.மாலைதீவு ஜனாதிபதி பதவிக்கு அண்மையில் நடைபெற்ற...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/13405", "date_download": "2019-02-23T06:27:56Z", "digest": "sha1:5AI75UUX4EDDXSYQM23OT76TLTAAXZXV", "length": 19605, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதாகி சிறை (வைத்தியசாலை) யிலுள்ள பிரபலங்கள் | தினகரன்", "raw_content": "\nHome கைதாகி சிறை (வைத்தியசாலை) யிலுள்ள பிரபலங்கள்\nகைதாகி சிறை (வைத்தியசாலை) யிலுள்ள பிரபலங்கள்\nபல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் வைக்கப்படும் அரசியல்வாதிகள் அல்லது அவர்களது உறவினர்கள் கைதாகி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅந்த வகையில் அவ்வாறு சிறை சென்று வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பிரபலங்கள் சிலர், தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. துமிந்த சில்வா - ஞாபகசக்தி குறைவடைதல், நுரையீரல் பாதிப்பு நோயால் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுவதோடு, சில வாரங்களுக்கு முன்னர் அதிக காய்ச்சல் காரணமாக, வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றம்: பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை.\n2. ஜயந்த சமரவீர எம்.பி. - அதிக இரத்த அழுத்தம், இருதய பலவீனம் ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, சிறையில் அடைக்கப்பட்ட நாளன்றே, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர், தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றம்: ஜனாதிபதி செயலக வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார்.\n3. சரத் வீரவங்ச - அதிக இரத்த அழுத்தம், இருதய பலவீனம் ஆகிய பிரச்சினைகளால் அவதியுறுவதாக தெரிவித்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரான விமல் வீரவங்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றம்: ஜனாதிபதி செயலக வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார்.\n4. சானுக ரத்வத்த - அதிக கொலஸ்ட்ரோல், மன அழுத்தம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினரான லொஹான் ரத்வத்தவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றம்: ரூபா 4,200 மில்லியன் பண மோசடி.\nகுறித்த நால்வரும் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியசர்களின் ஆலோசனைக்கமையவே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.\nசரத் வீரவங்சவுக்கு செப். 07 வரை விளக்கமறியல் (Update)\nசரத் வீரவங்சவுக்கு செப். 07 வரை விளக்கமறியல் (Update)\nமுறைகேடு; கைதான சமரவீர ஒக். 05 வரை விளக்கமறியலில் (Update)\nதுமிந்த உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட் நௌபர் மொஹமட் அலி (வயது 50) ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்....\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கென, புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நில அளவை நடவடிக்கைகளை...\nசகல இன மாணவர்களும் ஒன��றாகப் பயிலும் முன்மாதிரிப் பாடசாலை​கள்\nசகல சமயத்தினர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத்...\nஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் சத்தியப்பிரமாணம்\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்...\nஅரசியலமைப்பு பேரவையின் அமைப்பை மீள பரிசீலிக்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும். எதிர்க்கட்சி என்பது...\nஉலகில் எந்தவோர் அரச தலைவரும் என்னைப்போல் அதிகாரத்தை தானமாக வழங்கமாட்டார்கள்\n*அரசியலமைப்புச் சபையில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது சரியல்ல* மாகாண சபை முறைமையில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லைஅண்மையில் நான்...\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...\nவடக்கு அபிவிருத்திக்கு விசேட செயல்திட்டம்\nதிட்ட வரைபை வெளியிட்டார் நிதியமைச்சர் மங்கள*பாதிக்கப்பட்ட பெண்களின் நுண்கடன்கள் இரத்து *2018: 12,000 மில். நிதியில் 20 திட்டங்கள் முழுமைவட...\nடி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பிலான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச்...\n59 எம்.பிக்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணை ஆணைக்குழு அறிக்கை\nபாராளுமன்றத்திற்குள் கடந்த நவம்பர் மாதம் 14,15,16ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபைக்குள் இடம்பெற்ற சம்பவங்களில் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றவர் அஸ்வர்\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருந்த உறுப்பினராக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் விளங்கியதாக...\nகாலியில் கடத்தப்பட்ட இரு வர்த்தகர்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிப்பு\nசீ.ஐ.டி விசாரணையில் தகவல் மற்றொரு பொலிஸ் அதிகாரியும் கைதுகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் அடித்து கொலை...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-23T06:25:00Z", "digest": "sha1:XNVBZNUP4AQW36IETLYVYMQZF7DGIEKV", "length": 8326, "nlines": 131, "source_domain": "www.thinakaran.lk", "title": "முதல் ஒரு நாள் போட்டி | தினகரன்", "raw_content": "\nHome முதல் ஒரு நாள் போட்டி\nமுதல் ஒரு நாள் போட்டி\n1st ODI: SLvPAK; நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\nஐக்கிய இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் (13) பகலிரவு போட்டியாக துபாயில் இடம்பெறுகின்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில்...\nஇந்தியா 309/3; ரோஹித் சர்மா 171\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் 1ஆவது போட்டியில் தற்போது (12) விளையாடி வருகின்றது. பேர்த்தில் நடைபெறும் இப்போட்டியில்...\nமுதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி\nநியூஸிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. கிறிஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=49683", "date_download": "2019-02-23T07:43:49Z", "digest": "sha1:FGAZBIMCFY5BTKC6YAQHXVLCC5I6XKIA", "length": 38481, "nlines": 208, "source_domain": "www.vallamai.com", "title": "மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் ப���ம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கட்டுரைகள், திரை » மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.\nபெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை ���ந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள் இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது\nமற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.\nஅறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்\nதொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.\nஇந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.\nகூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத��தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.\nமருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.\nமாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.\nமாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.\nசமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.\nநம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.\n2 Comments on “மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்”\nஇது குறித்த படம் தேவையா வரவேற்பு இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் வரவேற்க இயலாது.துளசி குறித்த கதை-பிருந்தை என்ற கற்புக்கரசி அரக்கர் கணவன் உயிர் காப்பதறிந்து விஷ்ணு கணவன் வடிவெடுத்ததால் தனது உயிரை மாய்த்துத் துளசியானாள்.அறிவியல் வழி பெண்கள் உடம்பில் மாற்றங்கள் ஏற்படும் நேரம்.செடிக்கும் ஓரறிவு உண்டு.மேலும் விளக்கம் தேவை யென்றால் புத்தகத்தில் உள்ளதைப் பார்க்கலாம்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« இந்த வார வல்லமையாளர்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nநாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...\nநாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...\nஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...\nசி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...\nசி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...\nNirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...\nசி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...\nseshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...\nஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...\nயாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா \nயாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...\nநாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...\nShenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...\nsrinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...\nDr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...\nsseshadri: தொடர்ந்து பார்க்க : https...\nDr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போ���்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66819-rajini-stayed-in-dhanush-home.html", "date_download": "2019-02-23T07:20:44Z", "digest": "sha1:GQI5WGV5OEYGRQKACOZ2J5JO6SJRUZTB", "length": 21728, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘என்ன தனுஷ்.. உங்க வீட்ல தங்கிக்கட்டுமா?’ ஜாலி மாமனார் ரஜினி! | Rajini stayed in Dhanush home", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:24 (04/08/2016)\n‘என்ன தனுஷ்.. உங்க வீட்ல தங்கிக்கட்டுமா’ ஜாலி மாமனார் ரஜினி\nஒருமுறை தொலைக்காட்சி ஒன்றிற்காக ரஜினியை நேர்காணல் செய்தார், விவேக். அப்போது 'உங்கள் மனநிலையை துல்லியமாகப் புரிந்து கொள்பவர் ஐஸ்வர்யாவா.. செளந்தர்யாவா' என்றொரு கேள்வியைக் கேட்டார். துளிகூட யோசிக்காமல் 'ஐஸ்வர்யாதான்' என்று பதிலளித்தார். அந்தளவுக்கு தந்தை, மகள் உறவைத் தாண்டி இருவருக்கும் பரஸ்பர புரிதல் அதிகம். மே மாதம் அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் தங்கி இருந்தபோது, ரஜினிக்கு அருகிலேயே இருந்து பாசத்தோடு பணிவிடைகள் செய்தார் ஐஸ்வர்யா.\nஅமெரிக்காவில், சிகாகோ நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மாஸ்டர் செக்கப் செய்துவிட்டு, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார் ரஜினி. லதா ரஜினி, செளந்தர்யா இருவரும் ஒருவாரம் மட்டுமே தங்கிவிட்டு சென்னை திரும்பி விட்டனர். அதன்பின் அப்பாவுக்கு அருகில் இருந்து பாசத்தோடு பணிவிடை செய்தது ஐஸ்வர்யாவே. பள்ளிக்குச் செல்லும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை அம்மா லதாவிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்காவில் இருந்தார். ஐஸ்வர்யா ஃபோனில் நெகிழ்வோடு குழந்தைகளிடம் பேசுவதைப் பார்த்து ' எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. நீ வேணா சென்னைக்கு போ' என்று ரஜினி சொன்ன போதும் பிடிவாதமாக மறுத்து ரஜினியுடன் இருந்தார், ஐஸ்வர்யா.\nஒரு கட்டத்தில் 'ஏம்மா.. நீ பாட்டுக்கு பசங்களை விட்டுவிட்டு என்கூடவே இருக்கியே.. தனுஷ் கோவிச்சுக்கப் போறார்மா' என்று ரஜினி சொல்ல, ’அங்கிள் எப்போ சென்னைக்கு வர்றாரோ.. அப்போ அவர்கூட நீ வந்தால் போதும்.. பசங்களை நான் பார்த்துக்கறேன்’னு அவர்தான்பா என்கிட்டே சொன்னார்' என்று ஐஸ்வர்யா சொன்னார். சென்னையில் 'கபாலி' ரிலீஸான அன்று ஆல்பர்ட் தியேட்டரில் லதா, செளந்தர்யாவோடு தனுஷ் எழுந்துநின்று விசிலடித்த காட்சியை வாட்ஸ் அப்பில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்ப் பார்த்திருக்கிறார் ரஜினி.\nசென்னை வந்தவுடன் முன்பைவிட தனுஷ்மீது அதீத பாசம் செலுத்தினார். மகன் போன்று, அன்புள்ள மருமகன் கிடைத்ததில் ரஜினிக்கு மகிழ்ச்சி. தனுஷ் வழக்கமாக பிறந்தநாளன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு தாய், தந்தை வசிக்கும் வீட்டுக்குச் சென்று அவர்களிடம் ஆசிபெறுவார். அதன்பின் தனது மனைவி, மகன்களுடன் போயஸ் கார்டன் சென்று ரஜினி, லதாவிடம் வாழ்த்து பெறுவார்.\nபெரும்பாலும் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்கா தன் வீட்டுக்கு வந்துவிடுவதால், தனுஷ் வீட்டுக்கு ரஜினி அவ்வளவாகச் செல்வதே இல்லை. இந்தமுறை ஜூலை 27-ம்தேதியே சென்னை சேமியர் சாலையில் உள்ள தனுஷ் வீட்டுக்குச் சென்ற ரஜினியை பார்த்து தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு ஆனந்த அதிர்ச்சி. 'என்ன தனுஷ் இன்னிக்கு உங்க வீட்டுல தங்கிக்கலாமா' என்று ஜாலியாக கேட்டார் ரஜினி. மறுநாள் காலையில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு போயஸ் கார்டன் போனார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வ���ண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/?start=&end=&page=0", "date_download": "2019-02-23T07:16:49Z", "digest": "sha1:S7ASH33AXWZGZKMRZZR6LO3W7VSF266N", "length": 20614, "nlines": 287, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 24/7 ‎செய்திகள் | 24/7 News", "raw_content": "\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nதமிழகம் 43 minutes ago தமிழகம்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nதமிழகம் 1 hour ago தமிழகம்\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதமிழகம் 2 hours ago தமிழகம்\nமீண்டும் விவசாயிக��் மாபெரும் பேரணி - தாங்குமா பா.ஜ.க. அரசு\nமுக்கிய செய்திகள் 2 days ago\n‘திமுக கூட்டணியில் குளறுபடி இல்லை...’- கனிமொழி\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nகிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு\nஐ.பி.எல். மூலம் மீண்டும் வருவேன் – சின்ன தல ரெய்னா\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு...\nரஜினி ஆதரவு எனக்கு இருக்கும்... -கமல்ஹாசன்\nஅரசியல் 1 day ago\nகூட்டணி பேச்சுவார்த்தை: திமுக அழைப்பு...\nஅரசியல் 1 day ago\nஅரசியல் 1 day ago\nஇரண்டு இலையை இரண்டா பிரித்து, இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்... -கமல்ஹாசன்\nஅரசியல் 1 day ago\nஅமமுக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்\nபாஜக - அதிமுக கூட்டணி குறித்த பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு நிறைவு...\nஎட்டா... பத்தா... கூட்டணி குறித்து தங்கமணி, பியுஸ் கோயல் பேச்சு வார்த்தை...\nதமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி.... அதுதான் வெற்றி பெறும்... -ஈரோட்டில் அமித்ஷா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை இளைய சகோதரர்போல பாவித்தார்... -பியுஷ் கோயல்\nபிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம்: மு.க.ஸ்டாலின்\nஅரசியல் 1 day ago\nவிருப்ப மனு அளிக்கலாம் என கட்சியினருக்கு விஜயகாந்த் அறிவிப்பு\nஅரசியல் 1 day ago\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nகிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nதாங்கமுடியாத சோகத்தில், அவர் அழுத அந்தக் காட்சி இன்றைக்கும்... -ஸ்டாலின்\nமுகிலன் காணாமல்போன வழக்கின் விசாரணை அறிக்கையை... -உயர்நீதிமன்றம்\nதமிழகம் 1 day ago\nஉடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது என்னைப் பார்க்கவந்த முதல் ஆள் கேப்டன்தான்... -ரஜினிகாந்த்\nதமிழகம் 1 day ago\nபிரதமர் நரேந்திர மோடி அகில உலகத்திற்கான தலைவர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழகம் 1 day ago\nஓடி ஒளியும் எடப்பாடி - சொடக்கு போடும் திமுக\nமானங்கெட்ட கூட்டணி.. ராமதாசை கலாய்த்த லியோனி\nஸ்டெர்லைட் போராளி முகிலன் எங்கே\nவாட்ஸ் ஆப்பில் பெண்களுக்கு தொந்தரவு தருபவர்கள் மீது உடனடியாக புகாரளிக்க புதிய வழி...\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்...\nஉபர் ஈட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு... வாங்க முனையும் இரண்டு இந்திய நிறுவனங்கள்...\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nநாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகும் ட்விட்டர் நிறுவனத்தின் உலக துணை தலைவர்...\nபட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்... மாருதி நிறுவனம் அறிவிப்பு...\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கிடையாது- நிதின் கட்கரி...\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nமுக்கிய செய்திகள் 5 days ago\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nஎந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nதண்ணீர் தடைசெய்யப்பட்டால் கவலைப்பட மாட்டோம், ஆனால்...- பாகிஸ்தான்\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nஐ-ஃபோனை விஞ்சும் சாம்சங்... வசதியில் மட்டுமல்ல... விலையிலும்...\nஅந்நிய முதலீடு செய்வதில் அமெரிக்காவுக்கு ஐந்தாவது இடம்...\nசவுதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு...\n100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கும் இங்கிலாந்து...\nஅடுக்குமாடி குடியிருப்பில�� பயங்கர தீ விபத்து; 56 பேர் பலி...மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம்...\nஇங்கிலாந்தில் இருக்கும் ஹோண்டா ஆலை மூட முடிவு... ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதுதான் காரணமா...\nநாங்களும் திருப்பி தாக்குவோம்- இம்ரான் கான் ஆவேசம்...\nஅமெரிக்காவில் அவசர நிலை; டிரம்ப்புக்கு எதிராக குவியும் வழக்குகள்...\nஇந்தியாவில் சவுதி இளவரசர்; பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை...\nஇங்கிலாந்து மகாராணி குடும்பத்தில் ஓரகத்தி சண்டை...\nஅமெரிக்காவிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு...\nபாகிஸ்தானில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்... சவுதி இளவரசர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/boy-stole-10-thousand-money-bazaar-store-indicated-cctv-great-policeman", "date_download": "2019-02-23T07:32:03Z", "digest": "sha1:TVEWLRIIZEG2ZPK2BI7B4QFNST2XM4DG", "length": 15847, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "பஜார் கடையில் 10 ஆயிரம் பணம் திருடிய சிறுவன்;காட்டி கொடுத்த சிசிடிவி ;அதிர்ந்த போலிஸார்!! | The boy stole 10 thousand money at the Bazaar store; Indicated CCTV; Great policeman!! | nakkheeran", "raw_content": "\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபஜார் கடையில் 10 ஆயிரம் பணம் திருடிய சிறுவன்;காட்டி கொடுத்த சிசிடிவி ;அதிர்ந்த போலிஸார்\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாமணி மனைவி 55 வயது சரஸ்வதி. இவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் சரஸ்வதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். செப்டம்பர் 13ந்தேதி இரவு வழக்கம்போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார்.\nஇன்று செப்டம்பர் 14ந்தேதி காலை 9 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், பத்து பட்டு புடவைகள், 2 வெள்ளி கிண்ணம், மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகள், மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளார்.\nஇதுக்குறித்து சரஸ்வதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்க்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கிராமிய போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் சரஸ்வதியிடம் புகார் எழுதி வாங்கினர். அதன்பின்னர் தடய அறிவியல் துறையினர் அங்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்து எடுத்துக்கொண்டனர். போலிஸார் திருடிய அந்த திருடன்களை தேடி வருகின்றனர்.\nவாணியம்பாடி நகரில் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்திவருபவர் சதிஷ். செப்டம்பர் 13ந்தேதி இரவு 8.30 மணிக்கு சிறுநீர் கழிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது கடையின் கல்லா பெட்டியில் இருந்த பணம் 10 ஆயிரம் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். கடையில் பாதுகாப்பாக பொருத்திவைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, கடையில் யாரும்மில்லை என தெரிந்துக்கொண்டு 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் கடையில் கல்லாவை திறந்து அதிலிருந்த பணம் 10 ஆயிரத்தை திருடி செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை எடுத்துச்சென்று காவல்நிலையத்தில் புகார் தர, அக்கம் பக்கம் கடைகள் இருக்கும் நிலையில், சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ளபோதே தைரியமாக அந்த சிறுவன் திருடிச்சென்று போலிஸாரை அதிரவைத்தது. வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை போலிஸார் தேடிவருகின்றனர்.\nவேலூர் மாவட்டத்தில் திருடுகள் தொடர்ச்சியாக நடந்துவருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nமணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கு; 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nகல்லூரி மாணவர்களை தாண்டி பள்ளி மாணவர்களையும் தொற்றிக்கொண்ட''பஸ் டே''-நடவடிக்கை எடுக���குமா காவல்துறை\nகோகுல்ராஜ் வழக்கு: பல்டி சாட்சியம் அளித்த சுவாதிக்கு பிடிவாரண்ட்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஇதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/26-danush-new-movie-vengai.html", "date_download": "2019-02-23T06:33:48Z", "digest": "sha1:KK4SSQYU3CZBAITOPOEAKJNLXPQCL6VP", "length": 10904, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ் - ஹரியின் அருவா, வேங்கையான கதை! | Danush's new movie Vengai | தனுஷ் - ஹரியின் அருவா, வேங்கையான கதை! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும��னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nதனுஷ் - ஹரியின் அருவா, வேங்கையான கதை\nதனுஷும் ஹரியும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று 6 மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இடையில் அவர் ரஜினி படம் இயக்கக் கூடும் என்று கூறப்பட்டதால் இந்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தனர்.\nஆனால் இப்போது, ரஜினி படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளதால், நடிகர் தனுஷும், ஹரி படம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்துக்கு வேங்கை எனப் பெயர் சூட்டியுள்ளனர்.\nஇதில், தனுஷ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். விஜயா வாஹினி சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கிறார்.\nபடத்தை பற்றி இயக்குநர் ஹரி கூறுகையில், \"கோபக்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு. காவல்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு இல்லை என்ற ஒரு வரிதான் கதை.\nஇந்த படத்தில் தனுஷ் ஒரு கிராமத்து கோபக்கார இளைஞராக நடிக்கிறார். தமன்னா, கிராமத்து பெண்ணாக வருகிறார்.\nசிவகங்கை மாவட்டத்தை பின்புலமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்பையும் அங்கேயே நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்...,'' என்றார்.\nஇந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் அருவா. இந்தப் பெயர் லேசாக வெளியாகி, ஏக கிண்டலுக்குள்ளானதால் கடுப்பான ஹரி, இப்போது வேங்கை என்று தலைப்பு வைத்திருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்��ு கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-kadavul-murugan-serial/", "date_download": "2019-02-23T07:54:38Z", "digest": "sha1:EA26SYZ44D7GYJYJLT5OER43Z7AEHY2U", "length": 12759, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்க் கடவுள் முருகன் : மகனுக்காக போர்க்களம் செல்லும் பார்வதி தேவி tamil kadavul murugan serial", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nதமிழ்க் கடவுள் முருகன் : மகனுக்காக போர்க்களம் செல்லும் பார்வதி தேவி\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழ்க் கடவுள் முருகன்’ சீரியலில், மகனுக்காக பார்வதி தேவி போர்க்களம் செல்லும் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழ்க் கடவுள் முருகன்’ சீரியலில், மகனுக்காக பார்வதி தேவி போர்க்களம் செல்லும் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது.\nவிஜய் தொலைக்காட்சியில் திங்கkaள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் பக்தி தொடர் ‘தமிழ்க் கடவுள் முருகன்’. முருகப்பெருமானின் திருக்கதையைச் சொல்லும் இந்த தொடர், கந்த புராணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.\nமுருகனின் பிறப்பு முதல் சூரசம்ஹாரம் வரை முருகனைப் பற்றிய அனைத்து விஷயங்களும் இந்த தொடரில் சொல்லப்பட்டு வருகின்றன. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில், மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் தொடராக ‘தமிழ்க் கடவுள் முருகன்’ அமைந்துள்ளது. விஷுவல் எபெக்ட்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது இந்த தொடர்.\nவிஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுள் ஒன்றான ‘மாப்பிள்ளை’யில் நடித்த இந்திரா பிரியதர்ஷினி, இதில் பார்வதி தேவியாக நடிக்கிறார். சிவபெருமானாக சசிந்தர் புஷ்பலிங்கம் நடிக்க, முருகப்பெருமானாக பேபி அனிருதா நடிக்கிறார்.\nதற்போது இந்தத் தொடரில், அரக்கர்களுள் ஒருவனான மகிஷாசுரன் தேவர்களை சிறைபிடிக்கிறான். அவர்களை மீட்க முருகப்பெருமானும் போர் புரியக் கிளம்புகிறார். ஆனால், மகிஷாசுரனை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை. முருகப்பெருமானின் தேவி கவசமும் தோற்றுவிட, தன் மகனுக்காக போர்க்களம் புகுகிறார் பார்வதி தேவி. இந்தக் காட்சி விரைவில் ஒ���ிபரப்பாக இருக்கிறது.\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய அமித் பார்கவ்… பின்னால் இருக்கும் காரணம் இது தான்\nசூப்பர் சிங்கர் 6ல் வாகை சூடிய ராஜலட்சுமியின் ஆசை மச்சான் செந்தில் கணேஷ்\nபலத்த போலீஸ் பாதுகாப்பில் இயங்கும் விஜய் டிவி… பரபரப்பான சூழலின் காரணம் இது தான்\nசினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்\nவிஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல்\nவிஜய் டிவியின் புதிய சீரியல் ‘அவளும் நானும்’\nவிஜய் டிவியின் புதிய சீரியல் ‘கல்யாணமாம் கல்யாணம்’\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பளிக்கும் ‘சூப்பர் சிங்கர்’\nவிஜய் டி.வி.யின் புதிய சீரியல் ‘நினைக்கத் தெரிந்த மனமே’\n”பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சம்பளம் வழங்கினால் தண்டனை”: சட்டம் இயற்றிய ஐஸ்லாந்து\nநட்சத்திரக் கலைவிழா : விஜய், அஜித், நயன்தாரா, த்ரிஷா ஆப்சென்ட்\nகார் ரேஸால் இளைஞரை விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி மாணவி\nதனியார் கல்லூரியில் படித்து வரும் தர்சனா, தனது தோழியுடன் கார் ரேஸில் ஈடுபட்ட விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nகோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதா\n2 வயதான அந்த பெண் குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-statue-v-narayanan-americai-challanges-to-cut-his-sacred-threads/", "date_download": "2019-02-23T08:06:35Z", "digest": "sha1:2LUNMVZE6XSLNUFS7W6JIJZQGPRIZNAT", "length": 16314, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க!’ காங்கிரஸ் நிர்வாகி அதிர்ச்சி சவால்-Periyar Statue : V.Narayanan-Americai Challanges To Cut His Sacred threads", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க’ காங்கிரஸ் நிர்வாகி அதிர்ச்சி சவால்\nபெரியார் சிலை சர்ச்சை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க’ என சவால் விடுத்தார்.\nபெரியார் சிலை சர்ச்சை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க’ என சவால் விடுத்தார்.\nஎவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்ஙளை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. pic.twitter.com/yzZY4jpKdO\nபெரியார் சிலையை அகற்றுவது தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்து தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. பாஜக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அந���தப் பதிவை ஏற்கவில்லை. கடைசியாக ஹெச்.ராஜாவும் அந்தப் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து நீக்கியதுடன், தனக்கு தெரியாமல் தனது முகநூல் பக்க நிர்வாகி அப்படி பதிவு செய்துவிட்டதாக விளக்கம் தெரிவித்தார்.\nபெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிர்வினையாற்றுவதாக கூறிக்கொண்டு திராவிட இயக்கத்தினர் சிலரும் ஆங்காங்கே அத்து மீறினர். கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், பிராமண சமூகத்தினர் சிலரது பூனூலை அறுத்தனர். இது தொடர்பாக நால்வரை போலீஸார் கைது செய்தனர்.\nபூனூல் அறுப்பு நிகழ்வு, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் தொடர்பாளர்களில் ஒருவரான அமெரிக்கை வி.நாராயணன் அந்த நிகழ்வை கண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கையில் இறங்கினார். மேல் சட்டை அணியாமல் பூனூல் அணிந்தபடி உள்ள தனது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் ‘புரொபைல்’ படமாக வைத்தார் அமெரிக்கை நாராயணன்.\nபூனூல் அறுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதே படத்தை வெளியிட்டு, ‘எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்களை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ என பதிவிட்டிருக்கிறார்.\nகாங்கிரஸ் நிர்வாகியான அமெரிக்கை நாராயணனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களை கிளப்பியிருக்கிறது.\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nஹெச்.ராஜாவை விசாரணைக்கு அட்டர்னி ஜெனரல் அழைத்தது சரியா\n���ச். ராஜாவை கண்டித்து அறநிலையத்துறையினர் உண்ணாவிரத போராட்டம்\nஆளுநரை நேரில் சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது : போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு\nமவுனம் கலைத்தார் ரஜினி : பெரியார் சிலையை அகற்றச் சொல்வது காட்டுமிராண்டிதனம்\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித�� எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/breaking-news/page/4/", "date_download": "2019-02-23T07:59:59Z", "digest": "sha1:OHD7H6XXC7ME6ASGWTW2DL4E24I4SRAX", "length": 7636, "nlines": 172, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News – Page 4 – Tamilscreen", "raw_content": "\nஆமாம், இருட்டு அறையில் முரட்டு குத்துதான்\n90ML இயக்குநர் அனிதா உதீப் பேட்டி – Promo Video\nஅஜீத் பெயரை கெடுத்த ரசிகர்\nவட சென்னைக்குப் போகிறார் விஜய்\nபாதிக்கப்பட்ட ரசிகர்களை பார்க்க அஜீத் சென்றாரா\nவிஜய் 63 – நிபந்தனை விதித்தாரா நயன்தாரா\nபேட்ட இயக்குனருக்கு நோ சொன்ன ரஜினி\nசர்கார் 32 கோடி… விஸ்வாசம் 16 கோடி… முறியடிக்க முடியாத சர்கார் வசூல் சாதனை\nகடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம்தான் 2018 ஆம் ஆண்டில் தமிழக அளவில் அதிகபட்சமான வசூலைக்குவித்த படமாக இருக்கிறது. ரஜினி நடித்த 2.0 படத்தின் வசூல்...\nஇளையராஜா இசையில் பாடும் கல்லூரி மாணவிகள்\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இளையராஜா. அண்மையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி, ராணி மேரி கல்லூரி...\nகரைசேருமா ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nமலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் துல்கர் சல்மானால் தமிழில் தலையெடுக்கவே முடியவில்லை. அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் ‘கண்ணும்...\n – வாய் திறப்பாரா அஜீத்\nபோயஸ்கார்டனில் குடியேறிய பிரபல ஹீரோ\nபேட்ட படத்தில் பணியாற்றிய அனுபவம் – ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு\nஇந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களாக ஒளிர்ந்���ு கொண்டிருப்பவர்களில் பலர் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான். அவர்களில் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக சிகரம் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு என்கிற திருநாவுக்கரசு....\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/153678?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:37:23Z", "digest": "sha1:63JT4GCKY4HR7IURKVGIQWWSIPNCMVIO", "length": 6481, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் உற்சாகத்துடன் களமிறங்கிய சூர்யா! ரசிகர்கள் மகிழ்ச்சி - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nமீண்டும் உற்சாகத்துடன் களமிறங்கிய சூர்யா\nசூர்யாவின் கடந்த படமான தானா சேர்ந்த கூட்டம் எதிர்பார்த்தளவில் இல்லை. படத்திற்கு சில கலவையான விமர்சனங்களும் வந்தன. இதனால் சூர்யா தற்போது நடித்து வரும் NGK படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nசெல்வராகவன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஃபிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. ஆனால் சினிமா ஸ்டிரைக் காரணமாக கடந்த மார்ச் 1 முதல் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.\nதற்போது நிலைமை சீராகி விட்டதால் அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்கிவிட்டன. தற்போது NGK படத்தின் படப்பிடிப்புகளும் நேற்று முதல் தொடங்கப்பட்டன. இதில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/banking-finance", "date_download": "2019-02-23T06:22:31Z", "digest": "sha1:AXBBMABEIZ22UAFHCU74XY4V2NF7LOCY", "length": 9848, "nlines": 104, "source_domain": "www.ndtv.com", "title": "Banking & Finance News in Tamil, Latest Banking News, வங்கி செய்திகள், நிதி செய்திகள் – NDTV Business Tamil", "raw_content": "\nமுகப்பு | Industries | வங்கி மற்றும் நிதித்\nபெட்ரோல் 6 காசுகளும் டீசல் 7 காசுகளும் உயர்ந்தன (23-2-19)\nசென்செக்ஸ் 90 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது\nஎகிறி அடிக்கும் பெட்ரோல் டீசல் விலை 22-2-19\nசென்செக்ஸ், நிஃப்டி குறுகிய உயர்வை எட்டியுள்ளன 21-2-19\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி - பதவியை ராஜினமா செய்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்\nகடந்த 15-ம் தேதி வரலாறு காணாத அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.04-ஆக வீழ்ச்சியடைந்தது\nவட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கி - தொடர் வீழ்ச்சியில் ரூபாயின் மதிப்பு\nஎதிர்வரும் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி திறன் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது\nகேரள வெள்ளத்தில் சேதமான வீடுகளை சீர் செய்ய, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்\nநவம்பர் 30, 2018-க்குள் விண்ணப்பிப்போருக்கு மட்டுமே இந்த சிறப்பு கடன் வழங்கப்படும்.\nவட்டி விகிதத்தை அதிகரித்தது எஸ்.பி.ஐ - கடன்களுக்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்\nவீடு, வாகனம் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க இருக்கி��து.\nஇந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி நாளை தொடக்கம்\nமூன்று வகையான சேமிப்பு கணக்குகள் வழங்கப்படுகிறது. சாதாரண சேமிப்பு கணக்கு, டிஜிட்டல் சேமிப்பு கணக்கு, பேசிக் சேமிப்பு கணக்கு\nவீட்டிலேயே வங்கி சேவை - ஆகஸ்ட் 21-ம் தேதி இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடக்கம்\nஇந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவை வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது\nபுதிய 100 ரூபாய்க்கு ஏற்ப ஏ.டி.எம்களை மாற்ற 100 கோடி ரூபாய் பணம் தேவை\nரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது\nஉடனடியாக இ - பான் கார்டு தரும் சிறப்பு வசதி அறிமுகம்\nபான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது\nநீரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்\nநீரவ் மோடிக்கி ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று, கடந்த வாரம் சி.பி.ஐ இன்ட்ரோபோலிடம் கோரிக்கை வைத்துள்ளது\nஅதிக வட்டி தரும் கார்ப்பரேட் எஃப்டி பற்றி உங்களுக்கு தெரியுமா\nவங்கி நிரந்தர வைப்பு மற்றும் கார்ப்பரேட் நிரந்தர வைப்பு என இரண்டு வகையான நிரந்தர வைப்பு திட்டங்கள் உள்ளன\nபோலி கடன் வழக்கு: மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் கைது\nபுனேவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டி.எஸ்.கே குழுமத்திற்கு சுமார் 3,000 கோடி ரூபாய் போலி கடன் கொடுத்த வழக்கில், மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரிவீந்திர பி.மராத்தே கைது செய்யப்பட்டுள்ளளார்\nரூ.11,400 கோடி ஊழலுக்கு காரணமான வங்கிக் குறைபாடுகள்- அதிர்ச்சி அறிக்கை\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ஊழல் பற்றி, அந்நிறுவனம் தன் வங்கி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது\nவைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது எஸ்.பி.ஐ\nஎஸ்.பி.ஐ வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளதால், மற்ற போட்டி வங்கிகளும் வட்டி விகித மாற்றத்தை மேற்கொள்ளும் என்று யூகிக்கப்படுகிறது.\nஐந்து தேசிய வங்கிகளின் வாராக் கடன் ரூ.46,000 கோடி..\nஇந்தியாவின் ஐந்து தேசிய வங்கிகளின் வாராக் கடன் ரூபாய் 45,680 கோடியாக இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2017/07/blog-post_14.html", "date_download": "2019-02-23T07:02:24Z", "digest": "sha1:KM2LJMZMA4O2YOD2Y3RE4DWHLFU4KO3N", "length": 31840, "nlines": 273, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: தமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்!", "raw_content": "\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்\n07-01-2017 சனி மாலை 4 மணிக்கு கலைத்தூது அழகியற் கல்லூரி (டேவிட் வீதி, யாழ்ப்பாணம்) அரங்கில் நடைபெற்ற \"தகவம்\" தமிழ்க் கதைஞர் வட்டத்தின் 'பரிசுக் கதைகள் - 03' நூலிற்கான அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன்.\nவாசிப்புப் பழக்கும் குறைந்து செல்லும் வேளை, இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்குபற்றுவோரும் குறைந்து செல்லும் வேளை, இந்நிகழ்வில் ஒரளவு அறிஞர்களின் வரவு நிறைவைத் தந்தமை 2017 இன் இலக்கியப் பயணம் சிறப்பாக இருக்கும் என்பதை நம்பலாம்.\n\"தகவம்\" தமிழ்க் கதைஞர் வட்டம் பற்றியும் அவர்களது பணி பற்றியும், 'பரிசுக் கதைகள் - 03' இற்கான மதிப்பீடும், சமகால இலக்கியப் பயணம் பற்றியும் அறிஞர்களால் சிறப்பாகக் கருத்துக்கணைகள் வீசப்பட்டன. சுவைஞர்களுக்கு நிறைவைத் தந்தது எனலாம். சுவைஞர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர இடமளிக்கப்பட்டது. நிகழ்வு வருகையாளர்களுக்கு மகிழ்வைத் தந்திருக்கும் அதேவேளை பயன்மிக்க புத்தாண்டு நிகழ்வாக நான் கருதுகிறேன்.\nஇதனை விடச் சிறப்பாகச் சொல்வதற்கு, நான் ஒன்றும் பெரிய படைப்பாளியல்ல. வலைப்பூ (www.ypvnpubs.com) நடாத்தும் வலைப் பதிவராக நான் உள்வாங்கிய சில கருத்துகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.\n\"இலக்கியம் பேண அச்சு ஊடகங்கள், நூல் வெளியீடுகள் முதன்மை நிலையில் உள்ளன. முகநூல் போன்ற மக்களாய (சமூக) வலைத்தளங்கள் உடனுக்குடன் நிகழ்வுகளைச் செய்திகளைப் பரப்ப உதவலாம். வலைப்பூக்கள் (Blogs) மற்றும் வலைப்பக்கங்கள் (Webs) ஊடாகவும் இலக்கியம் பேணினாலும் குறித்த வாசகர்களுக்கே சென்றடைகிறது.\" என்பன என்னைத் தாக்கின.\nஇதில் அச்சு வெளியீடுகளுக்கு அடுத்த நிலையில் தான் வலை வெளியீடுகள் இலக்கியம் பேண உதவலாம் என்பதை ஏற்றுத் தான் ஆகவேண்டும். அதாவது வலை வெளியீடுகள் வசதியுள்ள சிலரைச் சென்றடைந்தாலும் அச்சு வெளியீடுகளே அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆயினும் அச்சு ஊடகங்கள் கவிதைக்குத் தனிப்பக்கம், கதைக்குத் தனிப்பக்கம் என இலக்கியப் பகிர்வுக்கு முன்னுரிமை தராமல் விளம்பரங்களுக்கு முன்னுரிமை வழங்குவது துயரச் செய்தியே\nதொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் பலர் வலை வழ�� வெளியீடுகளில் ஈடுபடுவதைக் காணலாம். அவ்வாறானவர்கள் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றித் தரமான இலக்கியங்களைப் படைக்க முன்வரலாம். வலை வழியே தரமான படைப்பாளிகள் இருந்தாலும் வாசகர் பக்கத்தில் அச்சு ஊடகப் படைப்பாளிகளையே பெரிதும் மதிக்கின்றனர். எனவே, வலை வழி வெளியீடுகளில் ஈடுபடுவோர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு அச்சு ஊடகப் படைப்பாளிகளின் நுட்பங்களைக் கற்றறியும் வாய்ப்பைப் பெறலாம்.\nஇந்நிகழ்வில் எவரும் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழியேதும் முன்வைக்காத போதும் இலக்கியப் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயலாக இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; திறனாய்வு (விமர்சனம்) மற்றும் தாக்குரை (கண்டனம்) நிகழ்வுகளைத் தொடர வேண்டும்; பொதுத் தலைப்பிலான கருத்தாடல் (கருத்து-எதிர்க்கருத்து/ வாதப் பிரதிவாதம்) போன்ற நிகழ்வுகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை நானும் உள்வாங்கக் கூடியதாக இருந்தது.\nமொழியின் அடையாளம் இலக்கியம் என்பதை மறவோம். இலக்கியம் வாழுகின்றதாயின் மொழி வாழுகின்றது எனலாம். தமிழ் இலக்கியம் பேண மேற்படி நிகழ்வுகளைத் தொடரப் பங்காளிகள் தேவை. எல்லா இலக்கியக் குழுக்களும் இணைந்து (இந்நிகழ்வை மூன்று குழுக்கள் இணைந்து நடாத்தினர்.) இவ்வாறான நிகழ்வுகளைத் தொடரலாம் என்ற கருத்தும் பகிரப்பட்டது.\nபடைப்பாளிகள் ஒன்றுகூடினால் படைப்பாக்கத் திறன் பெருகும். ஆனால், இலக்கியம் வாசகரைச் சென்றடையாது. எனவே, வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த ஒன்றுகூடலே தமிழ் இலக்கியம் பேண உதவும் நிகழ்வுகளாகும். எனவே, இவ்வாறான நிகழ்வுகளில் வாசகர் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் முகமாக குறுகிய நேரக் கலை நிகழ்வையோ பட்டிமன்றத்தையோ நடாத்தலாம்.\nஎங்கள் தமிழ் மொழி வாழ, நாம் தமிழ் இலக்கியம் பேண ஒன்றுபடுவோம். வாசகர் எண்ணிக்கையைப் பெருக்க வழிகளை அமைப்போம். வாசகர் மற்றும் படைப்பாளிகள் இணைந்த இலக்கிய ஒன்றுகூடல்களை நடாத்தி வெற்றிகரமாக முன்னெடுக்க உழைப்போம். இப்பணியில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதே நன்மை தரும்\n தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இலக்கிய மன்றங்களை அமைத்து இளைய வழித்தோன்றல்களுக்கு இலக்கிய நாட்டம் ஏற்படத் தூண்டுங்கள்.\nஇன்றைய இளசுகளுக்கு இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகள் வழங்கா��ிட்டால், நாளைய இளசுகள் தமிழ் இலக்கியம் படைப்பார்களா\nஇன்றைய இளசுகளுக்கு இலக்கிய நாட்டம் வராவிட்டால், நாளை தமிழ் இலக்கியம் வாழுமா\nதமிழ் இலக்கியம் வாழாவிட்டால் தமிழ் மொழி எப்படி வாழும்\nஇதற்காகவே இலங்கையில் நானும் இரு இலக்கிய மன்றங்களில் இருந்துகொண்டு, இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்குவிக்கின்றேன். தாங்களும் தங்கள் நாட்டிலும் தங்கள் ஊர்களிலும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.\nLabels: 3-பாயும் கேள்வி அம்பு\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்��ிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசுடச் சுடக் கவிதை தாருங்கள்...\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்\n4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல��, படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-019", "date_download": "2019-02-23T06:37:45Z", "digest": "sha1:RP7KOSGR5KBELZF3BOV2HQKEOT4N7FF5", "length": 6482, "nlines": 35, "source_domain": "holyindia.org", "title": "திருநின்றியூர் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநின்றியூர் , மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருநின்றியூர்\nஇறைவன் பெயர் : மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர்\nஇறைவி பெயர் : உலகநாயகி\nதல மரம் : விளாமரம்\nதீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம்\nவழிபட்டோர்: இலக்குமி, பரசுராமர், அகத்தியர்\nஎப்படிப் போவது : சீர்காழி - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருநின்றியூர்\nமக்கள் கொச்சை வழக்கில் திருநன்யூர் என்றும் வழங்குகிறது. (திருநின்றவூர் என்பது வேறு; இஃது தொண்டை நாட்டில் உள்ளது.)\nமன்னன் ஒருவன் கோயிலைக் கட்டும் விருப்புடன் இங்கு வந்து பூமியை இடித்துப் பார்க்கும்போது குருதி பீறிட, தோண்டிப் பார்க்கையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, கோயிலைக் கட்டினான் என்பது தலவரலாறு. இடித்தஇடி பட்டமையால் இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி இருப்பதைக் காணலாம்.\nபழைய நாளில் இதுவும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.\nஇக்கோயிலில் கொடி மரம் இல்லை.\nபரசுராமர் வழிபட்ட லிங்கம் உள்ளது.\nமூலவர் சுயம்பு மூர்த்தி; உயர்ந்த பாணம்.\nதிருநின்றியூர் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவிளநகர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.54 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.04 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.37 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.40 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.84 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.30 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.84 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.23 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nமயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.43 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-217", "date_download": "2019-02-23T06:56:57Z", "digest": "sha1:4E35DIOGZEKP4CUBFN2Y7LEFMVWINKWC", "length": 4422, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) , சிவக்கொழுந்தீசர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருத்திணை நகர் ( தீர்த்தனகிரி )\nஇறைவன் பெயர் : சிவக்கொழுந்தீசர்\nஇறைவி பெயர் : ஒப்பிலா நாயகி\nஎப்படிப் போவது : சிதம்பரத்தில் இருந்து 30 Km தொலைவிலும், கடலூரில் இருந்து 18 Km தொலைவிலும் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள நகரம் கடலூர்.\nசிவஸ்தலம் பெயர் : திருத்திணை நகர் ( தீர்த்தனகிரி )\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.90 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.37 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nசிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 19.88 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.00 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவேட்களம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.51 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.60 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.79 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமயேந்திரப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.72 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.44 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.62 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/books/marxism-classics/?filter_by=popular7", "date_download": "2019-02-23T06:38:46Z", "digest": "sha1:X4AW2TNRZ2PEBGJNEH2MM5NDTN6TJMSJ", "length": 9642, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "செவ்வியல் நூல்கள் அறிமுகம் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்\nலெனின் வாழ்வும் – சிந்தனையும்\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)\nவிடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்\nபுரட்சி உத்திகள் எனும் கலை\nமார்க்சிய செவ்வியல் இலக்கியங்களின் ��றிமுகக் கட்டுரைகள்.\nகீரனூர் ஜாகிர் ராஜா -\nலெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….\nசெவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …\nலெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …\n‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’ வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்\nகார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’\nநிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்\nகேள்வியில் பிறந்த வரலாற்றுச் சித்திரம்\nகாலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்\n123பக்கம் 3 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போ��ாட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/02/", "date_download": "2019-02-23T07:41:43Z", "digest": "sha1:2XT2PSCWBDD3FDO5OUUS3UT2ZAJQTZ2N", "length": 17603, "nlines": 107, "source_domain": "plotenews.com", "title": "2018 April 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்-\nதென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், இனவெறிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவருமான வின்னி மண்டேலா தனது 81 வயதில் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.\nகறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தின் பின்னர் வெளியே வந்தபோது அவருடன் இணைந்து வின்னி பேராட்டங்களில் ஈடுபட்டார். Read more\n113 பயணிகளுடன் டுபாய் சென்ற விமானம் மத்தலையில் நிறுத்தம்-\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையம் ஊடாக டுபாய் செல்லவிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதுண்டதில் மத்தல விமான நிலையத்தில் குறித்த விமானம் சுமார் 5 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 113 பயணிகளுடன், மத்தல விமான நிலையத்தில் இருந்த மேலும் 55 பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக குறித்த விமானம் வருகை தந்துள்ளது. Read more\nபல்கலைக்கழக ஊழியர்கள் கொடும்பாவி எரிப்புப் போராட்டம்-\nயாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nசம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாடுமுழுவதிலுமுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். Read more\nவாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது-\nசட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nதலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nசீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது-\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.\nஐரோப்பிய விண்வெளி மையம் கணிப்பிற்கு அமைய பீஜிங் நேரப்படி காலை 08.15 க்கு பூமியில் வீழ்ந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் பூமியை அடையும் முன்னரே எரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read more\nசீன விண்வெளி நிலையம் உடைந்து விழுவதில் பாதிப்புக்கள் இல்லை-\nசீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது.\nஅதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிக் கொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கிய நிலையில் விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியிருந்தது. Read more\nஅம்பன், குடத்தனையில் வெட்டுக்காயங்களுடன் பெண் சடலமாக மீட்பு-\nயாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்லதம்பி தேவகி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 76வயதான நல்லதம்பி செல்லம்மா படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read more\nபுத்த சாசன அமைச்சர் ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி மறுப்பு-\nஇந்தியாவின் புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் செல்வதற்கு, புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு கடந்த மாதம் உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றிருந்த,புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, மேற்படி தான் ஒரு இந்து அல்ல என்பதால், லிங்கராஜ ஆலய நிர்வாகிகள், ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். Read more\nவிமான நிலைய ஆர்பாட்டம் காரணமாக மேலதிக படையினர் கடமையில்-\nகட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.\nவேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரியே விமான நிலைய ஊழியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் பணிப்புறக்கணிப்பினால் விமான சேவைகளுக்க எந்தவித பாதிப்புக்களும் ஏற��படவில்லை என்பதோடு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரணிலுக்கு எதிராக வாக்களித்தால் கட்சி உறுப்புரிமை பறிபோகும்-அஜித் பி பெரேரா-\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வருவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய கட்சி என்ற வகையில், ஐ.தே.கவிற்கும் ஜனாதிபதிக்கும் டையில் நல்லதொரு உறவு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=19&Cat=502", "date_download": "2019-02-23T08:02:35Z", "digest": "sha1:NXZKULKREAPA7GCRKMZNQKABIC5VZ6BV", "length": 4367, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\nபெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்\nமுட்டை பேபி கார்ன் பொரியல்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Videos/Listing", "date_download": "2019-02-23T06:32:36Z", "digest": "sha1:QOGIEBI73AIKRO5D3Y7W4RSMOB3L23XV", "length": 5259, "nlines": 53, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN Election 2016 | Videos", "raw_content": "\nபிரபுதேவா தேர்தல் பிரச்சார பாடல்\nதமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி ...\nசென்னையில் 20 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: டாக்டர்...\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள்...\nஇரவில் மின்சாரத்தை நிறுத்தி வாக்காளர்களுக்கு பணம் : ...\nமின் கட்டணம் ரத்து எப்படி சாத்தியமாகும்: கனிமொழி\n150 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்: வைகோ\nசென்னையில் மீண்டும் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்\nதே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: ...\nதி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சர்கள்...\nஅ.தி.மு.க. தி.மு.க.விடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கி...\nதி.மு.க. ஆட்சி அமைந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்...\nதமிழகத்தில் வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வுக்கு...\nஒரே மேடையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா\nஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது ...\nதமிழகத்தை காப்பாற்ற தி.மு.க.வுக்கு வெற்றி தாருங்கள்:...\nஎய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் திட்டத்தை தமிழக அரசு முடக்கி...\nஉளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் 5 நாட்கள் பிரசாரம்\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சி : திருமாவளவன் பேச்சு\nஇளைஞர்களுக்காகவும், தேசத்திற்காகவும் பணியாற்ற கூடிய ஒரே...\nகாங். வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து குஷ்பு பிரசாரம்\nவாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்\nசொன்ன திட்டங்களை நிறைவேற்றுவதில் நாணயம் தவறாதவர் கருணாநிதி: ...\n110 விதியின் கீழ் அறிவித்த எந்த திட்டத்தையும் ஜெயலலிதா...\nகராத்தே தியாகராஜன் தோளில் கைபோட்டு பேசிய மு.க.ஸ்டாலின்\nமாற்றத்தை கொண்டு வர எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்: ...\nவாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்: வைகோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-23T07:39:08Z", "digest": "sha1:XBT2CCDSUIV7PEB4QWSS7JHOU4ST4AM6", "length": 6408, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதுரங்கத் திறப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்கத் திறப்பு (chess opening) என்பது சதுரங்க விளையாட்டின் தொடக்கத்தில் செய்யப்படும் நகர்த்தல்களைக் குறிப்பதாகும். நகர்த்தப்படும் காய்களைப் பொறுத்து நகர்ததல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான நகர்த்தல்கள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிற்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. த ஆக்ஸ்போர்ட் சாம்பியன்ஸ் டு செஸ் (The Oxford Companion to Chess ) 1,327 சதுரங்கத் திறப்புகளை வகைப்படுத்தியுள்ளது.\nமுக்கியமான 10 சதுரங்கத் திறப்புகள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2014, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/225", "date_download": "2019-02-23T07:12:49Z", "digest": "sha1:DV3MWNR3JJBLZSCAKNRS3WYUDSENH2W6", "length": 7443, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தியா", "raw_content": "\nதலித்துகள் பவுத்தத்தை தழுவுவது அபாயகரமானதா- பாஜக எம்.பி. கருத்து எழுப்பும் கேள்விகள்\nதலித்துகள் பவுத்தத்தை தழுவுவது அபாயகரமானதா- பாஜக எம்.பி. கருத்து எழுப்பும் கேள்விகள்...\nபுறப்படுமிடத்தை மாற்றி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டீர்களா\nபுறப்படுமிடத்தை மாற்றி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டீர்களா\nசர்ச்சைகளின் நாயகர்... யார் இந்த பிப்லப் குமார் தேப்\nசர்ச்சைகளின் நாயகர்... யார் இந்த பிப்லப் குமார் தேப்...\nஆக்ஸ்ஃபோர்டில் படித்து தெருவோரத்தில் இருந்தவர்; உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்\nஅப்படி, இந்தியாவின் தலைநகரான பரபரப்பான டெல்லியில் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று, முகவரியின்றி தத்தளித்த 76 வயது ராஜா சிங்கின் வாழ்க்கை, அன்பும் மனிதமும் எவ்வளவு தேவை என்பதையும், தள்ளாடும் வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணத்தையும் பலருக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளது....\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்- சொல்கிறார் 2-ம் இடம் பிடித்த பெண்\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்- சொல்கிறார் 2-ம் இடம் பிடித்த பெண்...\nகழுதைக்கு ஹால் டிக்கெட்: காஷ்மீரில் கோமாளித்தனம்\nகழுதைக்கு ஹால் டிக்கெட்: காஷ்மீரில் கோமாளித்தனம்...\nஹெல்மெட் அணியாமல் அடாவடி செய்த இளைஞர்: ஃபேஸ்புக்கில் அறிவுரை சொன்ன ஹைதராபாத் போலீஸார்\nஹெல்மெட் அணியாமல் அடாவடி செய்த இளைஞர்: ஃபேஸ்புக்கில் அறிவுரை சொன்ன ஹைதராபாத் போலீஸார்...\nமந்திர தந்திரங்கள் நிரம்பிய அஸ்ஸாம் பழங்குடியின மக்களின் மாயோங் திருவிழா\nமந்திர தந்திரங்கள் நிரம்பிய அஸ்ஸாம் பழங்குடியின மக்களின் மாயோங் திருவிழா...\nநீங்களும் உங்க மதவாத அரசியலும்: ட்விட்டரில் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்\nநீங்களும் உங்க மதவாத அரசியலும்: ட்விட்டரில் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்...\nபிறந்த 1.48 நிமிடங்களில் குழந்தைக்கு ஆதார் அட்டை\nபிறந்த 1.48 நிமிடங்களில் குழந்தைக்கு ஆதார் அட்டை...\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/100.html", "date_download": "2019-02-23T06:27:10Z", "digest": "sha1:LUMD253PKSUQ43OIVNVYDDGGSLPCES63", "length": 4454, "nlines": 56, "source_domain": "www.weligamanews.com", "title": "அமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்", "raw_content": "\nHomeஉலகம் அமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்க காட்டுத் தீ: தொடர்ந்து 100 பேர் மாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காது எரியும் காட்டுத் தீயில், சுமார் 100 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல்போனவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை அவர்கள் வெளியிட்டனர். காணாமல்போனவர்களில் பெரும்பாலோர் பரடைஸ் நகரைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, வேலையில் இருந்து ஓய்வுபெற்ற 70 வயதைக் கடந்தவர்கள். அங்கு காட்டுத் தீயால் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.\nதீயை அணைக்க, தீயணைப்பாளர்கள் 7ஆவது நாளாகப் போராடி வருகின்றனர். காட்டுத் தீயில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதனிடையே காட்டுத்தீயினால் சூறையாடப்பட்ட கலிபோர்னியா நகரை மீண்டும் முழுவதுமாக நிர்மாணிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்காவின் அவசரகால சேவை முகமையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். தான் பார்த்த பேரிடர்களிலேயே இதுதான் மிக மிக மோசமான பேரிடர் என்று மத்திய அவசர முகாமை நிறுவனத்தின நிர்வாக அதிகாரியான புரோக��� லாங் இது குறித்து வர்ணித்துள்ளார்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?p=654", "date_download": "2019-02-23T07:31:01Z", "digest": "sha1:JJYVCCDNSUGKLIWXCJJ6KEVPKUUCIYZH", "length": 4224, "nlines": 45, "source_domain": "avalpakkam.com", "title": "ஆட்டு மூளை பொரியல் – Aval Pakkam", "raw_content": "\nஅசைவம் ஆட்டு மூளை பொரியல்\nஆட்டு மூளையா… எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா… செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க……….\nஆட்டு மூளை – 2\nமிளகாய்தூள் – 1-1/2 ஸ்பூன்\nமஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்\nவெங்காயம் – 1/2 கப்\nசோம்பு – 1/2 ஸ்பூன்\nஎண்ணைய் – 3 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.\n* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.\n* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.\n* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.\n* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.\n* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.\n* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.\nகுழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா\nபன்னீர் வெஜ் மின்ட் கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-155", "date_download": "2019-02-23T06:37:00Z", "digest": "sha1:ENN7UKLXCKTAPJ4TMQD6NVXFN5OCZAB6", "length": 11057, "nlines": 151, "source_domain": "holyindia.org", "title": "திருப்பெருவேளூ���் ( மணக்கால் ஐயம்பேட்டை) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) ஆலய தேவாரம்\nதிருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) ஆலயம்\nஅண்ணாவுங் கழுக்குன்றும் ஆயமலையவை வாழ்வார்\nவிண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்\nகண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரமெரித்த\nபெண்ஆணாம் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nகருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார்\nமருமானார் இவரென்றும் மடவாளோ டுடனாவர்\nபொருமான விடைய[ர்வ துடையார்வெண் பொடிப்பூசும்\nபெருமானார் பிஞ்ஞகனார் பெருவே@ர் பிரியாரே.\nகுணக்குந்தென் திசைக்கண்ணுங் குடபாலும் வடபாலுங்\nகணக்கென்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்\nவணக்கஞ்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்\nபிணக்கஞ்செய் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nஇறைக்கண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு\nமறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்\nகறைக்கொண்ட மிடறுடையார் கனல்கிளருஞ் சடைமுடிமேல்\nபிறைக்கொண்ட பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nவிழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்\nகுழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி\nஅழையாவும் அரற்றாவும் அடிவீழ்வார் தமக்கென்றும்\nபிழையாத பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nவிரித்தார்நாண் மறைப்பொருளை உமையஞ்ச விறல்வேழம்\nஉரித்தாராம் உரிபோர்த்து மதில்மூன்றும் ஒருகணையால்\nஎரித்தாராம் இமைப்பளவில் இமையோர்கள் தொழுதிறைஞ்சப்\nபெருத்தாரெம் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nமறப்பிலா அடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாஞ்\nசிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லார் ஒருகணையால்\nஇறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றுங் கேடிலார்\nபிறப்பிலாப் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nஎரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் தனைவீழ\nமுரியார்ந்த தடந்தோள்கள் அடர்த்துகந்த முதலாளர்\nவரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்\nபிரியாத பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nசேணியலும் நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக்\nகாணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ணர் அடியிணைக்கீழ்\nநாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து\nபேணியஎம் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nபுற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார்\nசொற்றேற வேண்டாநீர் தொழுமி���்கள் சுடர்வண்ணம்\nமற்றேரும் பரிமாவும் மதகளிரும் இவையொழியப்\nபெற்றேறும் பெருமானார் பெருவே@ர் பிரியாரே.\nபைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி\nஅம்பொன்செய் மடவரலார் அணிமல்கு பெருவே@ர்\nநம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான\nசம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2016/11/3.html", "date_download": "2019-02-23T07:24:57Z", "digest": "sha1:DBSWS45IUV6FRWTTFLJCOQPZWGBNVBOU", "length": 30849, "nlines": 274, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: வா, காதல் செய்வோம்-3", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, நவம்பர் 25, 2016\nநந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை பாதிக்கவேயில்லை. நந்தினியின் அலுவலக அறை அது. ஒரு பிளாஸ்டிக் கவரொன்று பேன் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அறையெங்கும் சுற்றி கொண்டிருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து, கோட்சூட் போட்டு பணக்கார தோரணையிலிருந்த அந்த மனிதர் சொன்னார்.\n\"இங்க பாரும்மா. நடந்த சம்பவத்தை பார்த்தவங்க எல்லாரையும் சரி கட்டியாச்சு. நீ மட்டும் தான் பாக்கி. உனக்கு பணம் எதுனா வேணும்னா சொல்லு தரேன். பிரச்னை பண்ணாதே \"\n\"சார். பணத்துக்காகலாம் பிரச்னை பண்ற ஆள் இல்ல நான். ஒரு அப்பாவி பொண்ணு படிக்க வேண்டிய வயசுல நட்ட நடுரோட்ல கத்தி குத்து வாங்கி படுக்கைல கிடக்கா. அதுக்கு காரணம் உங்க பையனோட திமிர். கேட்டா காதல்னு சப்பைக்கட்டு வேற. அதான் பிரச்னை பண்ணிட்டிருக்கேன்\"\n\"பிரச்னை பண்றியே. இந்த பொண்ணுக்கு வேண்டிய மருத்துவ செலவுலாம் நீயே பண்றியா\" பக்கத்தில் அமரந்திருந்த அந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார். அவர் வார்த்தைகளில் தெரிந்த நக்கல் அவளை துணுக்குற வைத்தது. நந்தினி அந்த நபரை ஏறிட்டு பார்த்தாள்.\n\"முடியாதுல்ல. பணத்துக்கு கஷ்டப்படற குடும்பம் தானே உங்க குடும்பம். அப்புறம் ஏம்மா இவ்வளவு ஜம்பம்\"\nநந்தினியை தொடர்ந்து காயப்படுத்தும் விதமாகவே அவர் சொல்லி கொண்டிருக்க, அவள் நிதானமாக சொன்னாள்.\n\"பணக்காரங்களுக்கு பணக்காரன் சப்போர்ட் பண்றப்ப, ஏழைக்கு ஏழை தானே சார் உதவியா இருக்க முடியும்\"\n\"நீ அப்படியே கோர்ட்ல வந்து சாட்சி சொன்னாலும் அதை எங்களால உடைச்சிட முடியும். தெரியுமில்ல\"\nஅந்த கோட் சூட் மனிதரின் வார்த்தைகள் தன்னை எதுவும் செய்து விடவில்லை என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் நந்தினி.\n\"நீங்க பண்றதை பண்ணுங்க சார். அதுக்காக கொலை பண்ண வந்தது உங்க பையன் இல்லேனு பொய்யெல்லாம் நான் சொல்ல முடியாது\"\n\"இங்க பாரும்மா . பகையை தேடிக்காதே. பின்னாடி எதுனா ஆச்சுன்னா போலீஸ் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது\" இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு வாய் திறந்தார்.\n\"அந்த பையனை சட்டத்துல சிக்க வைக்க கூடாதுனு நீங்கலாம் உறுதியா இருக்கிறப்ப நான் என கொள்கைல உறுதியா இருக்க கூடாதா சார்\"\n\"நல்லா இரு. யாரு வேணாம்னா. இதனால என் பையன் தலை மறைவா இருக்கான்\"\nஅந்த கோட் பிபி எகிறியவராய் கத்த ஆரம்பித்தார்.\nஇந்த சத்தம் கேட்டு ஒருவர் அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். நந்தினி சாரி சார் என்றவுடன் அவர் தலையாட்டிய படி வெளியே சென்றார். பிளாஸ்டிக் கவர் இன்னும் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.\n\"ஒரு பொண்ணை சாகடிக்க பார்த்தவன் வெளிலயா சுத்த முடியும்\" நந்தினி சிரித்தாள்\n\"அவ பொழைச்சிடுவா. அப்படி ஒன்னும் அதிகமா காயமில்ல\"\n\"மீடியா அவங்க ரெண்டு பேர் போட்டோவையும் சேர்த்து போட்டு வெளிச்சப்படுத்தினதாலே அவ வாழ்க்கை கஷ்டமாகிடுச்சே\"\n\"அவங்க பாமிலியே கவலைப்படலே. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அந்த கோட் சூட் மனிதர்\n\"எஸ். அதுல ஒரு சுயநலம் இருக்கு. நாளைக்கு என்னோட தங்கச்சிக்கும் இது மாதிரி பிரச்னை வந்துட கூடாதுல்ல\"\n\"முடிவா என்ன சொல்றம்மா \" அந்த வெள்ளை வேட்டி மனிதர் எழுந்து கொண்டார்.\n\"அவர் பையனை சட்டத்தின் முன்னாடி நிறுத்துங்க. தண்டனை வாங்கி கொடுங்க\" நந்தினியும் மரியாதைக்கு எழுந்து நின்ற படி சொன்னாள்.\n\"திமிரை பார்த்தியா. நம்ம ஏரியா போண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப பேசறே நீ\"\n\"பாதிக்கப்பட்ட பொண்ணு கூட நம்ம ஏரியா தான் சார். நியாயப்படி பார்த்தா, நீங்க தான் அந்த பொண்ணு சார்பா பேசணும்\"\nஅந்த நேரம் அந்த பிளாஸ்டிக் கவர் அந்த வெள்ளை வேட்டி மனிதரின் காலடியில் வந்து நிற்க, கீழே குனிந்து அதை எடுத்தவர் கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்து விட்டு,\n\"நான் உங்க அண்ணன் கிட்டே பேசிக்கிறேன்\" ஆவேசமாய் சொன்னார்.\n\"நம்ம ஏரிய���ல அவர் பெரிய ஆளு. அவரு கிட்டயே போய் சரிக்கு சமமா பேசியிருக்கியே. நீ பொண்ணா இல்லே ரவுடியா\" அண்ணன் ரகு வீட்டில் நுழைந்ததும் செருப்பை கூட கழட்டாமல் ஆவேசமாய் கத்தினான்.நந்தினி எதிர்பார்த்த ஒன்று தான் இது என்பதால் கொஞ்சம் நிதானமாகவே பதில் சொன்னாள்.\n\" பெண்விடுதலை பத்தி நான் காலேஜ் மேடைல பேசறப்ப வலிக்கிற அளவுக்கு\nகை தட்டி பாராட்டின அண்ணனா இப்படி பேசறே\"\n\"மேடைக்குனா கை தட்டலாம். வாழ்க்கைனு வந்துட்டா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். இல்லேன்னா உலகம் நம்மளை தட்டி விட்டுட்டு போயிடும்\" சேரில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டே சொன்னான்.\n\"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை தேடிட்டிருக்கோம். இந்த நேரத்துல இதெல்லாம் எதுக்கும்மா \" அம்மா சலிப்பாய் சொன்னாள்.\n\"வர்ற மாப்பிள்ளை எல்லாம் நாம போடப் போற நகை எவ்வளவுனு கேட்ட பின்னாடி ஓட்டப்பந்தயத்துல ஓடற மாதிரி ஓடறான். இதுல பொண்ணு இப்படி தினம் ஒரு சண்டையை வீட்டுக்கு கொண்டு வரவனு தெரிஞ்சா லாங் ஜம்ப் எடுத்துல்ல ஓடுவான்.\" அண்ணி விமலா சமையலறையிலிருந்த படியே கிண்டலடித்தாள். அவள் கோபத்துக்கு ஆதரவாய் ஒரு பாத்திரம் நங் என்று முழங்கியது.\nநந்தினி அண்ணியை திரும்பி தீர்க்கமாக பார்த்தாள்.\n\"எதுனா சொன்னா முறைக்க ஆரம்பிச்சிடு. உனக்கு அப்புறம் தம்பி தங்கை இருக்காங்க. அவங்களையும் நாங்க கரையேத்தணும்.ஞாபகத்துல வச்சிக்க\"\nதம்பி தங்கைகள் இருவரும் படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களையே பார்த்தார்கள்.\nநந்தினியின் அம்மாவுக்கு மருமகளின் பேச்சு உள்ளுக்குள் எரிச்சல் மூட்டினாலும் வெளியில் அமைதி காக்க வேண்டியதாய் இருந்தது. இல்லா விட்டால் பெரிய சண்டையாக அது மாறி விடும் . உள்ளே கட்டிலில் இருமல் சத்தம் தொடர்ந்து வரவே,\n\"அப்பாவுக்கு மாத்திரை வாங்கணும்பா சீட்டை உன் பாக்கெட்ல வச்சிருக்கேன்\" என்ற படி உள்ளே சென்றாள்.\n\"சீட்டை மட்டும் வச்சா போதுமா. அதை வாங்க காசு வேண்டாமா \"அண்ணி\nஅம்மா திரும்பி அண்ணியை சாதாரணமாக தான் பார்த்தாள்.\n\"ஆளாளுக்கு முறைக்கறீங்களே தவிர அவரோட பண கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே\" விமலா வெடித்தாள்.\n\"ஏய் சும்மாருடி. நீ வேற. அம்மா நான் வாங்கிட்டு வரேன்மா \" என்றவன் நந்தினி பக்கம் திரும்பி \"இங்க பார். நான் அவங்க கிட்டே தங்கச்சியை எப்படியும் சம்மதிக்க வச்சிடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதனாலே அந்த விசயத்துல இனிமே நீ தலையிடாதே\"\n\"எப்படிண்ணா. அந்த பொண்ணு நம்ம தெரு பொண்ணு . நம்ம வீட்டுக்கே எத்தனையோ முறை வந்திருக்கு அதுக்கு ஒரு பிரச்னைனு வரப்ப நாம ஹெல்ப் பண்ணலேன்னா எப்படி\n\"அது அப்படி தான். பிரச்னை நமக்கு வராம போயிடிச்சேன்னு முதல்ல சந்தோசப்பட்டுக்குவோம் \" என்ற படி பாத்ரூம் செல்ல துண்டை எடுத்தான்.\nஉள்ளிருந்து இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, நந்தினி அப்பாவை பார்க்க அறைக்குள் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த அவளது அப்பா மகளை நிமிர்ந்து பார்த்தார்.\n\"உன்னை நான் ஆம்பளையா பெத்திருக்கணும்மா\" என்றார் மெல்லிய குரலில்\n\"ஏம்பா ஆம்பளையா பிறந்தா தான் துணிச்சல் இருக்குமா. பெண்ணுக்கு இருக்காதா \"\n\"வேண்டாம்மா பிடிவாதம் பிடிக்காதே\" அம்மா அவள் கழுத்தில் இருந்த செயினை சரி செய்த படி சொல்லவும்,\n\"தைரியசாலியா என்னை வளர்த்துட்டு நீங்க எல்லாம் கோழைகளா ஆகிட்டீங்க. இதுக்காக எல்லாம் என் கேரக்டரை மாத்திக்க முடியாதும்மா பார்க்கலாம். இந்த வாழ்க்கை நம்மள எது வரைக்கும் அழைச்சிட்டு போக போகுது என்ன பண்ண போகுதுனு \" நந்தினி பெருமூச்செறிந்தாள்.\n\"நாம எது வரைக்கும் போகணும்கிறதை நாம தான்யா முடிவு பண்ணணும். வாழ்க்கை போற போக்குல போறதுக்கு நாம என்ன ஆட்டு மந்தை கூட்டமா\" மனோ சொல்ல வெங்கட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.\n\"சோ. எந்த வேலையா இருந்தாலும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்குங்க. அதை நோக்கி போக ஆரம்பிங்க.\" என்று அவன் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது. ஏதோ பேச முயன்ற வெங்கட்டை நோக்கி கையமர்த்தி விட்டு போனை காதுக்கு கொடுத்தான்.\n\"என்னடா மனோ. எப்டி இருக்கே\"\n\"நல்லாருக்கேன் பத்மினி பாட்டி நீங்க\"\n\"ம்ம் இருக்கேன். ஆமா நேத்து நைட் நான் உனக்கு போன் பண்ணேன். போன் போகவே இல்லியே. போனை ஆப் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல\"\n\"என் செல் போன் கீழே விழுந்துடுச்சு பாட்டி . போன் சரியில்ல\"\n\"ஏன்டா அப்ப புதுசு வாங்க வேண்டியது தானே\"\n\"வாங்கறேன்\" கையிலிருந்த அந்த செல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டே\nவெங்கட்டை பார்த்து கண்ணடித்து சிரித்த படி சொன்னான்.\n\"என்னமோ புது போன் வாங்க காசில்லாத மாதிரி பேசறே\"\n\"அத விடுங்க உங்களை ப��ர்த்து ஒரு வருஷம் ஆக போகுது. ஒரு பேரன் நம்மளை நம்பி இருக்கானேனு கொஞ்சம் கூட அக்கறையே இல்ல பாட்டி உங்களுக்கு\"\n\"வரேண்டா. நாளைக்கு இந்த நேரம் உன் முன்னாடி இருப்பேன்.போதுமா \"\nமனோ \" காமெடி பண்ணாதீங்க பாட்டி\" என்றான் அதிர்ச்சியாய்.\n\"நான் சீரியஸா தான் பேசறேன். உன்னை பத்தி வர நியூஸ் எதுவுமே நல்லதா இல்ல. அதான் உடனே அக்கறையா கிளம்பி வந்துகிட்டிருக்கேன்.\"\n\"யாராவது எதுனா சொன்னா அப்படியே நம்புவீங்களா பாட்டி \" அவன் குரலில் இருந்த கடுப்பை பாட்டி கண்டு கொள்ளாமலே,\n\" நம்பாம தான் நேர்லய வந்து பார்த்துடலாம்னு வந்துட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்\"\nபோனை துண்டித்தாள் அந்த பத்மினி பாட்டி.\nமனோ கோபத்தில் தன் கையில் வைத்திருந்த அந்த உயர் ரக புது செல்போனை உண்மையாகவே தரையில் போட்டு உடைத்தான்.\n\"சார் புது போன் சார்\" வெங்கட் பதறினான்.\n\"தெரியும்யா. அந்த கிழவி வந்து நிஜமாவே செல் போன் கீழே விழுந்துச்சான்னு செக் பண்ணி பார்க்கும்\" என்றான் மனோ டென்ஷனாய்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, நவம்பர் 25, 2016\nதிண்டுக்கல் தனபாலன் நவம்பர் 26, 2016 4:21 முற்பகல்\nபரிவை சே.குமார் நவம்பர் 26, 2016 9:02 முற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நவம்பர் 29, 2016 8:39 முற்பகல்\nதொடர் கவனிகாம விட்டுட்டேனே. உடனே படிச்சிடறேன்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 10, 2016 5:14 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2018/06/186.html", "date_download": "2019-02-23T07:47:22Z", "digest": "sha1:WQZLP5FN66E6J7ULLP2GJ55AVRGQC64D", "length": 7641, "nlines": 166, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் வரிசை - 186", "raw_content": "\nசொல் வரிசை - 186\nசொல் வரிசை - 186 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. ஒருவர் வாழும் ஆலயம்(--- --- என்றும் என் நெஞ்சிலே)\n2. கோ(--- --- --- --- என் தோளில் சாய்ந்திட வா)\n3. அண்ணன் ஒரு கோயில்(--- --- பொன் மொழி கிள்ளை)\n4. அமரதீபம்(--- --- --- மாமலரைக் கண்டு)\n5. எங்கேயும் எப்போதும்(--- --- --- உன்னை கூப்பிட முடியாது)\n6. ஆசீர்வாதம்(--- --- --- நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி)\n7. கொடிமலர்(--- --- ஒரு பாட்டு பாட வேண்டும்)\n8. ராசி(--- --- --- --- ஆனந்தப் பறவை வானத்தை அளக்கும்)\n9. ஆஷா(--- --- மலர்வனம் ஆனாலும்)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் ப���ற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n8.காதலின் தேசம் கதவுகள் திறக்கும்\n1.ஒருவர் வாழும் ஆலயம்(நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சில்)\n2. கோ ( வெண் பனியே என் தோளில் சாய்ந்திட வா\n3..அண்ணன் ஒரு கோவில் ( மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை\n4. அமர தீபம்( தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு\n5. எங்கேயும் எப்போதும் (உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது\n6. ஆசீர்வாதம்( புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி\n7. மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும.\nராசி( காதலின் தேசம் கதவுகள் திறக்கும் ஆனந்த் பறவை வானத்தை அளக்கும்\n9. ஆஷா ( மாளிகை ஆனாலும்\nஒரு வெண் மல்லிகை தேன் உன் புன்னகை மெளனம் காதலின் மாளிகை\nபடம்: வீட்டுக்கு ஒரு கண்னகி\nஎழுத்துப் படிகள் - 231\nசொல் அந்தாதி - 98\nசொல் வரிசை - 186\nஎழுத்துப் படிகள் - 230\nசொல் அந்தாதி - 97\nசொல் வரிசை - 185\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=126157", "date_download": "2019-02-23T08:00:19Z", "digest": "sha1:KHF2KL3R4MUOVIBPEBTM5BE2HOMPRTQX", "length": 6676, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "எளியமுறையில் செவ்வாய் கிரக பயணம் : அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை | Ease of travel to Mars - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஎளியமுறையில் செவ்வாய் கிரக பயணம் : அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை\nசெவ்வாய் கிரகத்துக்கு விண்வெளிக் கலங்களை அனுப்பி வைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இந்த கிரகத்தை விண்வெளிக் கலங்கள் அடைவதற்கும் பல மாதங்கள் ஆகின்றன. அவ்வாறு அனுப்பிவைத்தால் வழியிலேயே விண்வெளிக் கலங்கள் வெடித்துச் சிதறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் குறுகிய வழிப்பாதையில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய ‘பாலிஸ்டிக் கேப்சர்’ என்னும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.\nஇதன் மூலம் வரும்காலத்தில் ஆளில்லாத விண்வெளிக் கலங்களையும், மனிதர்களையும் பாதுகாப்பாகவும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்க முடியும் ��ன்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/category/news/sri-lanka/page/3/", "date_download": "2019-02-23T06:22:48Z", "digest": "sha1:2MQ434C2YOO43KOMMDEJ4I5OG43ZVYVD", "length": 15007, "nlines": 134, "source_domain": "www.eelakkural.com", "title": "Sri Lanka – Page 3 – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்ற���்\nஏழு வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்\nNov 5, 2015\tNews, Sri Lanka Comments Off on ஏழு வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்\nஏழு வருடங்களாக பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளான சிறுமி பொத்துவில் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது தெரியவந்துள்ளது. பொத்துவில் ரொட்டை பிரதேசத்தைச்சேர்ந்த இச்சிறுமி ஏழு வருடங்களுக்கு முன்னர் தனது 12 வயதிலே குடும்ப வறுமை காரணமாக தாய்தந்தையரின் அனுமதியுடன் வீட்டு வேலைக்கென ஒரு குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டாள். பின்னர் எந்த தொடர்பும் இல்லாமல் ஏழுவருடங்களாக ஒரு தனி அறைக்குள் பூட்டப்பட்டு பாலியல் ரீதியான சித்திரவதைக்குள் உள்ளாக்கப்பட்ட விடயம் தற்போதுதான் ...\nபிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா\nNov 5, 2015\tNews, Sri Lanka Comments Off on பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ...\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nNov 4, 2015\tNews, Sri Lanka Comments Off on உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nபோர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை தராது என்று ஜப்பான் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடின��ர். இதன்போது வடக்கு முதல்வரிடம் ஜப்பான் தூதுவர் உள்ளக விசாரணை மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தை மறுத்து முதலமைச்சர் ...\nரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் நிலைப்பாடு\nNov 4, 2015\tNews, Sri Lanka Comments Off on ரவிராஜ் கொலையில் இன்ரப்போலின் நிலைப்பாடு\nபடுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் வழக்கு விசாரணையில் பல மாற்றங்கள் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் ஆஜராகியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பல உண்மைகளை லங்காசிறி வானொலியின் 24 சேவைக்கு விளக்குகிறார்.\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nஇணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Framework கள்\nவிடுதலைப் புலிகள் சுப.தமிழ்செல்வன் மற்றும் தமிழினி நினைவேந்தல் கூட்டம் – சீமான்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nஇலங்கை ஸ்னைப்பர் பிரிவினரால் மாலைத்தீவு ஜனாதிப���ியை கொலை செய்ய சதித்திட்டம்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2009/08/260809_26.html", "date_download": "2019-02-23T06:52:11Z", "digest": "sha1:TJBWUNB7XCF7RTJ6FF6C3BMKJEPYZXH2", "length": 66294, "nlines": 738, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழகமெங்கும் \"தமிழ்த் தேசிய எழுச்சி நாள்\" போராட்டங்கள் (26.08.09) ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகமெங்கும் \"தமிழ்த் தேசிய எழுச்சி நாள்\" போராட்டங்கள் (26.08.09)\nதமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும்\nஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்\nதமிழகமெங்கும் \"தமிழ்த் தேசிய எழுச்சி நாள்\" போராட்டங்கள்\nதமிழகமெங்கும், நேற்று(26.08.09) “தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த சூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியம்” சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் “தமிழ்த் தேசிய எழுச்சி” நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.\nதமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.\nதஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேரி முனையில் மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணியை த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளது இரா.சு.முனியாண்டி பேரணியை ஒருங்கிணைத்தார். பேரணி தஞ்சை மேரி முனையில��ருந்து முக்கிய வீதிகள் வழியாக ஜீப்பிட்டர் திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது. திரளான பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்பேரணியின் முகப்பில் சிலம்பாட்டம், சுருளாட்டம் ஆகிய வீர விளையாட்டுகள் அணிவகுத்தன. சென்ற வழி நெடுகிலும் பெருந்திரளாக மக்கள் கூடி நின்று பேரணியை பார்வையிட்டனர்.\nபேரணியின் நிறைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பெருந்திரள் மக்கள் கலந்து கொண்ட எழுச்சிமிகுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, வழக்குரைஞர் நல்லதுரை, தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.\nத.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.\nதமிழ்த் தேசிய எழுச்சி நாள் குறித்து சரபோஜி கல்லூரி, பாரத் கல்லூரி, கரந்தை கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகள், கரந்தை முதல் வடக்கு வாசல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், புதலூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்கள் என பரவலான பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளால் நடத்தப்பட்டிருந்தன.\nசென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். சென்னையில் வெளியார்களின் ஆதிக்கம் பற்றியும், தமிழகமெங்கும் வெளியார்களை திட்டமிட்டு பணிகளில் அமர்த்தி வரும் இந்திய அரசின் சூழ்ச்சியையும் அவர் விளக்கிப் பேசினார்.\nசந்திரசேகரன்(உலகத் தமிழர் பேரமைப்பு), சிவ.காளிதாசன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தமிழ் வெப்துனியா இணையத்தின் ஆசிரியர் அய்யநாதன், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் உரை வீச்சு நிகழ்த்தினர். நிறைவாக திரைப்படப்பாடலாசிரியர் புலவ���் புலமைப்பித்தன், கொட்டும் மழையில் சிறப்புரை நல்கினார்.“தமிழகத்தில் வெளியாரை வெளியேற்றுமுகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்” என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.\nசிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். திரளான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் பா.பிரபாகரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் ஏ.அரவிந்தன், அக்னிச் சிறகுகள் அமைப்பின் ஆ.குபேரன், அண்ணாமலைத் தமிழ் மன்றத்தின் தலைவர் தோழர் கு.மதியழகன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார். முன்னதாக சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் த.தே.பொ.க.வின் கொடியை தோழர் நா.வைகறை ஏற்றி வைத்தார். இவ்வார்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி 24.08.09 அன்று விருத்தாச்சலம் தொடங்கி திட்டக்குடி வரை வழிநெடுகிலும் பெண்ணாடம் பகுதி த.தே.பொ.க. தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர். சிதம்பரம் பகுதியில் 16.8.09 அன்றும் 25.08.09 அன்றும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். தங்கம் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் அமைப்பாளர் ப.இரத்தினசாமி் வரவேற்புரை நிகழ்த்தினார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோடு பொறுப்பாளர் மோகன்ராசு, பெரியார் திராவிடர் கழகம் பொறுப்பாளர் குமரகுருபரன், சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி புலி.பாண்டியன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் தமிழ���கன், தமிழகத் தொழிலாளர் முன்னணி இரா.விசயக்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கலைவேந்தன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். ஈரோ கலைத்தாய் சிலம்பக் குழுவினரில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம், சுருள்கத்தி, மான்கொம்பு, வாள்வீச்சு, தீப்பந்தம் என சிலம்பாட்டக் குழுவினர் பெருந்திரள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். நிறைவாக, பரமேஸ் - சந்திரன் குழுவினரின் தமிழ்த் தேசியச் சிக்கல்கள் என்ற தலைப்பிலான காட்சி நாடகம் நடந்தது. நிகழ்ச்சியை தமிழக இளைஞர் முன்னணி தோழர் செயக்குமார் தொகுத்து வழங்கினார். தோழர் குமரேசன்(த.தே.பொ.க.) நன்றி கூறினார்.\nமதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மாவட்டப் பொறுப்பாளர் கதிர்நிலவன், பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் மாயாண்டி, தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொதுச் செயலாளர் மருத்துவர் செல்வம், மகளிர் ஆயும் தமிழக ஒருங்கிணைப்பாளர் அருணா, புரட்சிக்கவிஞர் பேரவை அமைப்பாளர் ஐ.செயராமன்,சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் இராசேந்திரன், பெரியார் சிந்தனை இணையம் த.செந்தில் உள்ளிட்டோர் எழுச்சி நாள் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.ஆனந்தன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.\nஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.முத்தாலு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து, பெ.தி.க. மாவட்டச் செயலாளர் தோழர் தி.குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் சி.முருகேசன், த.ம.தொ.மு. ஒப்புரவாளன், பொம்மிக்குப்பம் இராதாகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி சி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரை வீச்சு வழங்கினர். பெண்கள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்��ின் தொடக்கத்தில் பொம்மிக்குப்பம் சி.பெருமாள் வழங்கிய எழுச்சிப் பாடல்கள் பொது மக்களை வெகுவாக ஈர்த்தது. எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் குறித்து 15, 16.08.09 நாட்களில் மக்கள் குடியிருப்புகளில் த.தே.பொ.க.வினர் பரப்புரை மேற்கொண்டது.\nதிருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.தே.பொ.க. திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்தில் இளந்தமிழர் இயக்கத்தின் நெறியாளர் தோழர் ம.செந்தமிழன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, திரு. வீ.ந.சோமசுந்தரம், வழக்கறிஞர் பானுமதி, புலவர் முருகேசன்(ம.தி.மு.க.), முனைவர் சக்குபாய், பாவாணர் தமிழ் இயக்க அமைப்பாளர் பாவலர் பரணர், திருக்குறள் முருகானந்தம், தோழர் ரெ.சு.மணி, வழக்கறிஞர் பொற்கோ, தமிழர் களம் அரங்க நாடன், புலிவளம் சோழநாடன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். நிறைவில் தோழர் வே.க.லட்சுமணன் நன்றியுரையாற்றினார்.\nகோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு உணவகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் பா.சங்கர் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி வழக்கறிஞர் கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் அறிவுடைநம்பி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் இளம்பிறை உள்ளிட்டோர் உரையாற்றினர். ஈழத்தில் இன அழிப்பை நடத்தியதற்காக இந்தியக் கொடியை எரித்து கைதாகி தற்பொழுது கோவை நடுவண் சிறையில் இருக்கும் த.தே.பொ.க. தோழர் தமிழரசனின் தாயார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.\nதிருத்துறைப்புண்டி காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் இரமேசு தலைமை தாங்கினார். வழக்குரைஞர் தமிழ்மணி, தமிழக உழவர் முன்னணி இரா.கோவிந்தசாமி, க.அரசு, திரு ஆ.சு.மணியன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர். முன்னதாக மன்னார்படி மற்றும் திருவாரூர் கல்லூரிகளிலும் திருத்துறைப்புண்டி ஒன்றிய கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் குறித்த பரப்புரைகள் நிகழ்ந்தன.\nபுதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் ��ுதேசி மில் முன்பு தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி தலைமை தாங்கினார். பத்திரிக்கையாளர் வெற்றி வேந்தன், கலைச்செல்வம் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.\nசேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளந்தமிழர் இயக்கம் ஆத்தூர் பொறுப்பாளர் க.ஆனந்த் தலைமை நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக ஆத்தூர் பொறுப்பாளர் சோ.மு.சண்முகம், தமிழாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். நிறைவாக, குடந்தைத் தமிழர் கழகம் அமைப்பாளர் ச.பேகன் சிறப்புரையாற்றினார். தோழர் அச்சியப்பன் நன்றி கூறினார்.\nவேலூரில் வழக்கறிஞர் ச.ந.ச.மார்த்தாண்டம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புலவர் குமர.தன்னொளியன் நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகமெங்கும் \"தமிழ்த் தேசிய எழுச்சி நாள்\" போராட்ட...\nசென்னையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் (26.08.09)\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட���டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (15)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (42)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் ப��. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பா��ும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=49883", "date_download": "2019-02-23T07:44:23Z", "digest": "sha1:U3SDX455HPKLHQR6ZMAGMB3RLDYY64LR", "length": 38378, "nlines": 211, "source_domain": "www.vallamai.com", "title": "6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » 6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி\n6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி\nஓம் ஸ்ரீ மகா பீடம் ஸ்ரீ ஓம் மகா பீடம் ஹரி ஓம் மகா பீடம்\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி\nஇந்தக் கலியுகத்தில் மனிதர்களுக்கு இருக்கிற மிகப் பெரிய சவால் & எப்படி நிம்மதியைப் பெறுவது என்பதில்தான் இருக்கிறது. எத்தனைதான் அனுசரணையாக நடந்து கொண்டாலும், எத்தனைதான் சம்பாதித்தாலும், எத்தனைதான் பரிகாரங்களைச் செய்து வந்தாலும் மன நிம்மதி என்பது ஒருவர் எதிர்பார்ப்பது மாதிரி அமைய மாட்டேன் என்கிறது.\nஇறை பக்தியின் மூலமும், சிரத்தையான வழிபாட்டின் மூலமும்தா��் நிம்மதியை ஒருவர் பெற முடியும். வாழ்க்கையில் மென்மேலும் ஒருவர் உயர உயரத்தான் அவருக்குப் பல விதமான சங்கடங்கள் வருகின்றன. அதாவது போட்டி, பொறாமை போன்றவற்றால் பலவிதமான அவஸ்தைகள் வந்து சேர்கின்றன. இவற்றைக் களையத்தான் வழிபாடுகளும், பரிகார பூஜைகளும் உதவுகின்றன.\nகுறிப்பிட்ட ஒரு தெய்வத்தைக் குறித்தோ, குறிப்பிட்ட ஒரு மகானின் அதிஷ்டானத்தைத் தரிசித்தோ ஒருவர் நிச்சயமாக மன நிம்மதியைப் பெற முடியும். உள்ளார்ந்த பக்தி சிந்தனையுடன் வழிபடும் அன்பர்களுக்கு தெய்வங்களும் மகான்களும் வேண்டுவனவற்றை அருளி வருகிறார்கள்.\nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகரும், நிறுவனருமான டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்கிறார்.\n”இன்றைக்கு மனிதர்களுக்கு வருகின்ற வியாதிகள் இன்னதுதான் என்று சொல்வதற்கில்லை. பிறந்த குழந்தைக்கும்கூட வியாதிகள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு வகையான வியாதிக்கும் அதற்கென்று தேர்ந்த டாக்டர்கள் அதாவது ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.\nஅதுபோல் மனிதர்களுக்கு எந்த நேரத்தில் எது தேவையோ அவற்றை வழங்குவதற்குப் பல தெய்வங்கள் இருந்து வருகின்றன. பல மகான்கள் சூட்சும தேகத்துடன் மனிதர்களின் பிணிகளை விரட்ட நடமாடி வருகிறார்கள்.\nமனிதர்களின் அனைத்து பிணிகளையும் போக்குவதற்குத்தான் எண்ணற்ற தெய்வ சந்நிதிகளும், மகான்கள் சந்நிதிகளும் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ளன. இந்த உலகில் வசிக்கின்ற அனைவரும் தங்களுக்குத் தேவையான பிரார்த்தனையை முன்வைத்து இந்த பீடம் வந்து செல்கின்றனர்.\nவிதிவசத்தால் நமக்குள்ள குறைகளை அறவே போக்குவதற்கும், குறைகளின் வீர்யத்தைக் குறைப்பதற்கும் ஹோமங்கள் நடத்துகிறோம். எனவேதான், இந்த தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஹோமங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. தற்போது ஸ்ரீபிரத்யங்கிரா தேவியின் கல் விக்கிரகம் தமிழகம் முழுதும் கரிகோல பவனி துவங்கி உள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் நலன் வேண்டியும், மனிதர்களின் மனதில் உள்ள துன்பங்களும் துயரங்களும் நீங்கி அவர்களின் முகத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பரவவும், போதுமான மழை பெய்து நீர்நிலைகள் பெருகி விவசாயிகள் மகிழ்ச்சி பெற வேண்டியும், என்னென்ன வியாதியால் அன்பர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அந்த நோய்கள் நீங்கவும், வாழ்வில் சகல விதமான ஐஸ்வர்யம் பெருகவும் வேண்டி இந்த கரிகோல யாத்திரை அன்னையின் அருளாசியோடு அமர்க்களமாகத் துவங்கி உள்ளது.\nதெய்வம் உலா வருகிறது என்றால், பலரது மன வேதனைகளையும், உடல் பிணிகளையும் தீர்த்து அவர்களுக்கு நல்லருள் புரிவதற்காகத்தான் இப்படிப்பட்ட வலம் நடக்கிறது. அதனால்தான் தெய்வம் நமது இல்லம், நகரம், கிராமம் மற்றும் பொது இடங்களில் தேடி விரும்பி வரும்போது உரிய முறையில் அந்த தெய்வத்தை வரவேற்று, மரியாதைகளை செய்ய வேண்டும். விக்ரகமானது ப்ரதிஷ்டையாகி விட்டால் அந்த பாக்யம் நமக்கு கிடைக்காதல்லவா\nஇந்த யாத்திரையின்போது பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் இடங்களுக்கோ, அலுவலகங்களுக்கோ, கல்வி சாலைகளுக்கோ, பொது இடங்களுக்கோ, திரளான பக்தர்கள் வசிக்கும் காலனிகளுக்கோ, அல்லது உங்கள் வீடுகளுக்கோ ஸ்ரீபிரத்யங்கிரா தேவியை வரவழைத்து சிறப்பு யாகம் செய்ய வேண்டுமானால், நடத்திக் கொள்ளலாம். எனது பீடத்தின் சேவகர்களுடன் நானே நேரில் வந்து உங்கள் வாழ்க்கை வளம் பெற யாகம் நடத்தித் தருகிறேன். தேவைப்படுபவர்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தைத் தொடர்பு கொள்ளவும்.\nஇந்த கரிகோல யாத்திரையின்போது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பிரசாதங்கள் அனைத்தும் பக்தர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதன்வந்திரி பகவானின் பிரசாதங்களான ரக்ஷை, தேன், சூரணம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் கிடைக்கும். மகா பீடம் பிரதிஷ்டைக்குத் தேவைப்படும் மந்திரங்கள் எழுத வேண்டிய நோட்டுகளும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.\nகரிகோல யாத்திரை பூர்த்தி ஆன பின் அர்த்த மேருவுடன் இந்த பிரத்யங்கிரா தேவி மகா பீடத்தில் அமர்ந்து, தன்னைத் தேடி வருவோரை ஆசிர்வதிக்க உள்ளாள். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அதுபோல் இந்த பிரத்யங்கிரா தேவி பார்ப்பதற்கு ஆயுதங்கள் தரித்திருந்தாலும், புன்னகை ததும்பும் முகத்துடன் காணப்படுகிறாள். இந்த தேவியின் திருமுகத்தை ஒரு முறை நாம் தரிசித்தால் அவள் நம்மை ஆட்கொண்டு விடுவாள்.\nமடியில் ஐஸ்வர்ய கலசத்தை ஏந்தியும் இந்த பிரத்யங்கிரா தேவி மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடம் ஸ்தபதி திரு.லோகநாதன் அவர்கள் மூலமாக 6அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளாள். பிரத்யங்கிரா தேவிக்கு நடக்கும் வழிபாடுகள் ஆதார பீடத்தில் உள்ள அர்த்த மேருவையும் சென்றடையும். ஒரே நேரத்தில் அன்னையையும், அர்த்த மேருவையும் ஆராதித்த பலன் பக்தர்களுக்குக் கிட்டும்.\nமன அமைதி, பகைவர் தொல்லைகளை விரட்டுதல், தோஷங்களை நிவர்த்தி செய்தல், தீவினைகளை விரட்டுதல் போன்ற பிரார்த்தனைகளுக்கு இந்த தேவியை பிரார்த்தித்தால் நல்லது.\nஅன்னை பிரதிஷ்டை ஆன பின் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் விசேஷமான மிளகாய் யாகம் நடைபெறும். யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் ப்ரீதியான மிளகாயுடன் தரிசிப்பதும் மிகுந்த நன்மை தரும். அவளை அண்டினால், நாம் கேட்கும் சகல வரங்களையும் அவள் அருள்வாள்” என்று பூர்த்தி செய்தார் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.\nகுறிப்பு : உடல் நலம், மன நலம் காக்கும் விதத்தில் வாலாஜா, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீசுதர்சனர், ஸ்ரீஆரோக்ய லக்ஷ்மி உத்ஸவர் விக்ரகங்களைக் கொண்டு தமிழகத்தில் ஆங்காங்கே தன்வந்திரி ஹோமங்கள் நடத்தி வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nதன்வந்திரி நகர், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,\nவாலாஜாபேட்டை : 632 513. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nபிரதமரின் மனிதாபிமானமிக்க புதிய நிதித் திட்டம்\nநாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...\nநாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...\nஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...\nசி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...\nசி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...\nNirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...\nசி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...\nseshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...\nஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...\nயாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா \nயாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...\nநாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...\nShenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...\nsrinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...\nDr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...\nsseshadri: தொடர்ந்து பார்க்க : https...\nDr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம���பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/67170-complete-report-on-cinema-black-ticket--sales.html", "date_download": "2019-02-23T07:24:57Z", "digest": "sha1:YUY4EN25QOUENW3VQPC75ASBEMJE5JGL", "length": 29135, "nlines": 451, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரையரங்க டிக்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு தீர்வு என்ன? | Complete Report on Cinema Black Ticket sales", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:01 (17/08/2016)\nதிரையரங்க டிக்கெட் விலை ஏற்ற இறக்கங்களுக்கு தீர்வு என்ன\nஜூலை 22-ல் கபாலிக்கு தியேட்டர்கள் வசூலித்த கட்டணம் யாவரும் அறிந்ததே என்னதான் சலித்துகொண்டாலும் தங்கள் ஆசை நாயகனை திரையில் காண எதுவும் தரத் தயாராக இருக்கிறான் தமிழ் ரசிகன். அவனது அன்பைச் சுரண்டி லாபம் பார்க்கின்றன திரையரங்குகள் என்னதான் சலித்துகொண்டாலும் தங்கள் ஆசை நாயகனை திரையில் காண எதுவும் தரத் தயாராக இருக்கிறான் தமிழ் ரசிகன். அவனது அன்பைச் சுரண்டி லாபம் பார்க்கின்றன திரையரங்குகள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப திரையரங்குகளின் தரம் இல்லை என்பதும் உண்மை. இது கபாலிக்கு மட்டுமல்ல அனைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கும் நடப்பது தான்.ஆனால் நாம் இதை பெரிய விஷயமாக கருதுவதில்லை.இதன் பின்னணியில் நடக்கும் ஊழல் மிகப்பெரியது.\nஉண்மையில் திரையரங்குகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் தான் என்ன திரையரங்க கட்டணங்களை சீரமைத்து 2009ம் ஆண்டு தமிழக அரசால் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது,அதன்படி\nமாநகராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்\nமாநகராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்\nநகராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்\nநகராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்\nபேரூராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்\nபேரூராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்\nஊராட்சி ஏசி வசதியுள்ள திரையரங்கம்\nஊராட்சி ஏசி வசதியில்லா திரையரங்கம்\nஇதைத்தவிர அரசின் 15 வரைமுறைகளை பூர்த்திசெய்யு��் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ₹95ம் குறைந்தபட்சமாக ₹10ம் வசூலிக்க வேண்டும்.\n1-5ல் 10 வரைமுறைகளை பூர்த்திசெய்யும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ₹85, குறைந்தபட்சமாக ₹10ம் வசூலிக்க வேண்டும்.உணவகவசதி மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் உள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ₹120ம், குறைந்தபட்சமாக ₹10 வசூலிக்கலாம். இதில் 30% பொழுதுபோக்கு வரியாக செலுத்தப்படவேண்டும். வரிவிலக்கு பெற்ற படங்களுக்கு 30% டிக்கெட் விலை குறைக்கப்படவேண்டும்.சென்னையில் உள்ள சில மல்டிப்ளெக்ஸ் தவிர வேறு எங்கும் இது பின்பற்றவில்லை என்பது தன உண்மை.\nஇதைப்பற்றி ட்விட்டரில் ஆந்தைகண்ணன் என்ற பெயரில் #தியேட்டர்கொள்ளை என்ற ஹேஷ்டேக் வழியாக பலநாட்களாக தனது கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த வினோத் கண்ணன் கூறியது; \"நான் முதலில் கருத்துக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தபோது நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்கு.. இதெல்லாம் ஒரு பிரச்னையா என என்னை உதாசீனப்படுத்தினர், இதுவும் ஒரு பிரச்னைதானே என பல உண்மைகளை தேடிப் பதிவிட்டேன். ஆதரவு பெருகியது. இப்போதெல்லாம் திரையரங்குகளின் டிக்கெட்களில் விலைக்கான இடமே தரப்படுவதில்லை.. வெறும் காட்சி நேரமும், திரையரங்கு பெயரும் தான் அச்சிடப்படுகிறது, அவை எதுவும் உண்மையான டிக்கெட்கள் அல்ல, உண்மையான டிக்கெட்களில் Net trate (மொத்த விலை), E.T (பொழுதுபோக்கு வரி), T.M.C என விலைப்பட்டியல் தெளிவாகவும், பின்புறத்தில் வரித்துறையின் முத்திரையும் இருக்கும். இந்த டிக்கெட்களை பல திரையரங்குகள் மக்களின் கண்ணில் காட்டுவதேயில்லை. அவற்றைப் பதுக்கி போலிக் கணக்கு காட்டுகிறார்கள். இதில் நடக்கும் வரிஏய்ப்பு நம்பமுடியாததாக இருக்கும். முன்பெல்லாம் டிக்கெட் விலையை ஏற்றி விற்க சிறிது பயம் இருக்கும், முதல் மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்கள் கிடைக்காது, இப்போது வெளிப்படையாக ஆன்லைனிலேயே கொள்ளை நடக்கிறது.உண்மை கட்டணம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு தவறியுள்ளது. எனது போராட்டத்தின் அடுத்த கட்டமாக மதுரையில் உள்ள திரையரங்குகளின் கட்டணவிவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளேன், பதில் வந்ததும் அதை போஸ்டர்களாக ஒட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்\nதிரையரங்கில் அதிகவிலையில் டிக்கெட் விற்பனையாவது குறித்து சென்னை ஆல்பர்ட் திரையரங்க மேலாளர் மாரியப்பனிடம் கேட்டபோது, ‘அதிகபட்சமாக மால்களில் 120 வரை விற்கப்படுகிறது. கபாலி மாதிரி பெரிய படங்களே ரிலீஸானாலும் சென்னையைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே டிக்கெட் விற்பனை நடைபெறுவதால் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ய வாய்ப்பே கிடையாது. அரசு என்ன விலை நிர்ணயம் செய்திருக்கிறதோ அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். சென்னை சிட்டிக்கு வெளியே உள்ள திரையரங்குகளில் வேண்டுமென்றால் நடக்கலாம். அவ்வாறு நடந்தாலும் அதற்கான விசாரணை, நடவடிக்கைகளை நாங்களே எடுப்போம்.\nஆனாலும், அரசு டிக்கெட் விலை நிர்ணயம் செய்து பலவருடங்கள் ஆகிறது. இன்றைய பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு டிக்கெட் விலையை மாற்றி நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதே எங்களது வேண்டுகோள். ஏனெனில் தமிழ்நாட்டில் தான் டிக்கெட் விலை மிகவும் குறைவு. எனவே, மால்களில் அதிகபட்சமாக 150 ரூபாயும், ஏ.சி. திரையரங்கில் 100, ஏ.சி. இல்லாத திரையரங்கில் 80, 90 என்ற விகிதத்தில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும். அவ்வாறு டிக்கெட் விலை மாற்றப்பட்டால், படம் ஓடாதோ என்ற பயத்திலேயே டிக்கெட் விலையை முதல் இரண்டு நாட்களில் அதிகரித்து திரையரங்கில் யாரும் டிக்கெட் விற்பனை செய்யவும் மாட்டார்கள், ரசிகர்களுக்கும் புகார் இருக்காது.\nஇறுதியாக, சினிமா ஒரு உச்சகட்ட பொழுதுபோக்கு, ரசிகர்களுக்கும், திரையரங்கினருக்கும் ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டால் எல்லாமே சரியாகிடும். அதை அரசுதான் செய்ய வேண்டும்’ என்று நம்மிடம் கூறினார்.\nதிருட்டு விசிடி ஒழிப்பில் அவ்வளவு அக்கறை காட்டும் திரைத்துறையினர் திரையரங்க கட்டண சீரமைப்பிலும் அக்கறை காட்டினால் பொதுமக்கள் தானாக திரையரங்குகளுக்கு வரத்துவங்குவார்கள். 2009ல் விற்ற பொருட்கள் எல்லாம் விலை ஏறிவிட்ட போதிலும் திரையரங்க டிக்கெட்களை மட்டும் அதே விலையில் விற்கச் சொல்வது சரியாகாது. எனவே அரசு இப்போது உள்ள நிலைக்கேற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.\nஇப்படி மிகப்பெரிய கருப்புபணச் சந்தையாக சினிமா மாறி வருவதை ஒவ்வொரு ரசிகனும்,திரைத்துறையும் அரசும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.இல்லையெனில் சினிமா கனவுத்தொழிற்சாலையாக மட்டும் அல்லாமல் களவுத்தொழிற்சாலையாகவும் மாறிவிடும்.\n- ம.காசி விஸ்வநாதன் (மாணவர் பத்திரிகையாளர்)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-02-23T06:47:33Z", "digest": "sha1:DGHKYX6YT3K5K6KAJOXDKLJ7IBE4MZXH", "length": 12304, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாது! புதிய திகதி", "raw_content": "\nமுகப்பு News 5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாது புதிய திகதியை அறிவித்த சபாநாயகர்\n5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாது புதிய திகதியை அறிவித்த சபாநாயகர்\nஇம்மாதம் 5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என தெரிக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 7ம் திகதி தான் கூட்டப்படும் என அறிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவியேற்றப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்றத்தினை ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில், சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது உத்தியோகபூர்வமற்றது என கருத்து தெரிவித்து வந்தனர்.\nஇதன் காரணமாக 5ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என பிரதமர் மகிந்த நேற்று அறிவித்தார்.\nஇந்நிலையில், தற்போது நடைப்பெறும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது எதிர்வரும் 7 ம் திகதி நாடாளுமன்றத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சிப்பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 16 இன்று வெளியான அதிர்ச்சி தகவல்\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் -11\nஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/07/hot-dogs.html", "date_download": "2019-02-23T06:20:10Z", "digest": "sha1:G2FCPMXQLEAGEQFNLDLWBHMSGFS6L46P", "length": 26713, "nlines": 384, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு", "raw_content": "\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு\nஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு\nஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு\nசூ சூ வென சூப்பிற சாப்பாடு\nசா சா வென நக்கிற சாப்பாடு\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nஎன்றவாறு பல உணவகங்கள் இருக்க\nவயிற்றால அடிக்க... வயிற்றால அடிக்க...\nநம்மாளின் நாடி பிடித்துப் போட்டு\nவயிற்றால அடிக்கலாம் - அதன் பின்\nநின்று விடும் - ஆனால்\n*பேதி மருந்து - வயிற்றால அடிக்க வைக்கும் மருந்து\n நண்பரே துரித உணவகங்கள் இப்போது எல்லோரையும் சீரழித்துக் கொண்ட��ருக்கின்றன...ஆனால் நீங்கள் சொல்வது போல் அவ்வப்போது உண்டால் வயிறு சுத்தமாகிவிடுகின்றதுதான்..ஹ்ஹ\nhot fox சாப்பாடு வந்தாலும் சாப்பிடுவாங்க :)\nஹாஹா... படிக்கும் போதே பேதி வந்திருச்சு...\nFAST FOOD பற்றிய கடாமுடா கவிதையை, மீண்டும் மீண்டும் படித்தேன். நகைச்சுவையை ரசித்தேன்.\n ஹொட் டொக்குக்கு ...நல்ல தமிழ்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 280 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (க��ிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nபாப்புனைய முன் இதைப் படியும் காணும்\nஉங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து ���லகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமி���ில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/06/02/", "date_download": "2019-02-23T07:28:34Z", "digest": "sha1:DU32MXKA5ZTSTZPGDCYMO6CWLYDOI7H2", "length": 7264, "nlines": 56, "source_domain": "plotenews.com", "title": "2018 June 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவ / ஓமந்தை மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் நிகழ்வு\nவ / ஓமந்தை மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு விழாவு���் கண்காட்சி நிகழ்வும் 02.06.2018 இன்று காலை 10 மணியளவில் திருமதி .வி .சர்மிளா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ A .அடைக்கலநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் திரு .ச .இராஜேஸ்வரன், மருதோடை குருக்கள் வே .யோகராசா அவர்களும் Read more\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்களின் போராட்டத்தை பார்வையிட்டவாறு மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர். Read more\nகிளிநொச்சி மாவட்டத்தில் 126 டெங்கு நோயாளிகள் – ஒருவர் பலி\nதருமபுரம், உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\n10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தாகவும் பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகிறது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmtibrm.blogspot.com/2009/03/pit-2009.html", "date_download": "2019-02-23T07:29:34Z", "digest": "sha1:4KRHWV7HHLN6ICLBF47ODJO25DWRP25G", "length": 1759, "nlines": 28, "source_domain": "pmtibrm.blogspot.com", "title": "pmt: கருப்பு வெள்ளை பட போட்டிக்கு", "raw_content": "\nகருப்பு வெள்ளை பட போட்டிக்கு\nஇந்த படம் UAE ல ஷர்ஜாலேர்ந்து கல்பா எனும் இடத்துக்கு போகும் வழியில் உள்ள குகைப்பாதையில் எடுத்தது இது இருவழி போக்குவரத்து இருப்பதால் வண்டிய விட்டு கிழே இறங்கி படம் பிடிக்க முடியவில்லை காரிலே போகும் போது எடுத்தது பல படங்கள் கிளிக்கியதில் இந்தப்படம் தான் நல்லா வந்துருக்கு.\nஓமன் ஹத்தா பயணம் (1)\nகருப்பு வெள்ளை பட போட்டிக்கு (1)\nநிழல் பட போட்டிக்கு (1)\nமுதல் Panning படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=7965", "date_download": "2019-02-23T07:27:29Z", "digest": "sha1:U4LRJUJI3PY2UJMDIEU7JIILDDLDEGCX", "length": 16797, "nlines": 341, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nகண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு\nகாரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு\nமண்களில் வந்து பிறந்திடு மாறு\nமாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்\nபண்களி கூர்தரு பாடலொ டாடல்\nபாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்\nவிண்களி கூர்வதோர் வேதகம் வந்து\nமீன்வலை வீசிய கானவன் வந்து\nபோலுங் காட்சி மேவின தால்.\nஎன்னோ பிழைத்த தெனப் பொருமி\nஆடற் சிலம்பின் ஒலி முன்போல்\nமகிழும் கலப்பில் வைகு நாள்.\nநண்பு சிறக்கு மவர் தம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/08/blog-post_9.html", "date_download": "2019-02-23T06:45:21Z", "digest": "sha1:4IN4Q37RFEYB4NZ4RGBOA6IRQ64ATKYZ", "length": 50862, "nlines": 724, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” பெ.மணியரசன் பேட்டி ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” பெ.மணியரசன் பேட்டி\n“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ஆகத்து 10 நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமை நிறுவன முற்றுகைப் போராட்டம் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nகாவிரி நீர் மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம் என வலியுறுத்தி, நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆகத்து 10 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தவுள்ளது. இப்போராட்டம் குறித்து விளக்குவதற்காக 08.08.2012 அன்று காலை 11 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய, தமிழ்த் தேசப் பொத���வுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றைச் சேர்ந்த கிருஷ்ணராஜ அணையின் மொத்த உயரம் 120-அடி. இன்றைய நிலவரப்படி அதில் 119-அடி தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்தக் கொள்ளளவு 16.6 டி.எம்.சி. அதில் இன்றைய நிலவரப்படி 15 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஹேமாவதி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2922-அடி. அதில் இன்று 2890 அடி தண்ணீர் உள்ளது. ஏரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2859 அடி அது அன்றே நிரம்பி 4.08.2012 மிச்ச நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் இந்த அளவு தண்ணீர் இருந்தும் காவிரி தீர்ப்பாயத்தின் இடைக் காலத் தீர்ப்பின் படி சூன் மாதம் தர வேண்டிய 10.16 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. சூலையில் தர வேண்டிய 42.76 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. ஆகத்து மாதம் முதல் வாரத்தில் தர வேண்டிய 13.5 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை.\nஎனவே, கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது, அணைகள் வறண்டு கிடக்கின்றன என்ற கூற்றுதான் பொய். அணைகள் நிரம்பி உடையும் ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, தனது அணையின் தற்காப்புக் கருதி கர்நாடகம் மிச்ச நீரை வெளியேற்றும் உத்தியை கடந்த பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. சூன் – சூலை மாதங்களில் குறைந்த அளவாக 25 டி.எம்.சி. தண்ணீர் கொடுத்திருந்தால் கூட காவிரி பாசனம் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்திருக்க முடியும்.\nமத்திய அரசின் நீர்வளத்துறைக்கு மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் அன்றாடம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் தெரிந்தும் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் 1956-ன்படி செயல்படுத்தித் தர வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் இருந்தும் சட்டத்தை நிலைநாட்ட மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசை நம்பியும் பயனில்லை சட்டத்தை நம்பியும் பயனில்லை என்ற அவலமே தமிழ்நாட்டிற்கு மிஞ்சியுள்ளது.\nகர்நாடகம் பல்வேறு பொருளாதார நிலைகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது. குறிப்பாக நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்திற்கு போகிறது. கர்நாடகத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது என்ற உண்மையை எடுத்துக்காட்ட கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 10.08.2012 அன்று நடத்துகிறது.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் அன்று காலை 10 மணிக்கு, கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் அனல் மின் நிறுவனத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க. தோழர்களும், உழவர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்“ என பேசினார்.\nசந்திப்பின் போது, த.தே.பொ.க. மூத்தத் தோழர் இரா.கோவிந்தசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமையக் செயலர் தோழர் கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n(செய்தி: த.தே.பொ.க. தலைமைச் செயலகம், படங்கள்: பாலா)\nநம்மை அடிப்பவனுக்கு அதன் வலியை நாம் உணர்த்தியே ஆகவேண்டும்.\nபத்தாண்டுகள் முடித்த இஸ்லாமியர் உள்ளிட்ட அரசியல் ச...\nசிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணி மறியல்200க்கும் ...\nஇப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழ...\nஅணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டம் ஓரா...\nஆகத்து 19 – “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் ...\nநெய்வேலி அனல்மின் நிலையத் தலைமையகம் முற்றுகை த.தே....\n“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின...\nஆகத்து – 6 –ஹிரோசிமா நாளில் த.தே.பொ.க. சார்பில் அண...\n“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே...\nபுதுக்கோட்டை கீரனூரில் த.தே.பொ.க. தோழர் ஆரோக்கியசா...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளி��ளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (15)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (42)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் ��ட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட���டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=48993", "date_download": "2019-02-23T07:36:04Z", "digest": "sha1:NYXQRS2KIFX7AYX4SNJFNRYCA4OTBOP4", "length": 30755, "nlines": 199, "source_domain": "www.vallamai.com", "title": "அரசுப் பள்ளி- மறவபாளையம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » அரசுப் பள்ளி- மறவபாளையம்\nவாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்றது கொங்குநாட்டு சிங்கிங்க. நான் இன்று உங்களிடம் பேசப் போவது கல்வித்துளிர் என்னும் தன்னார்வ அமைப்பைப் பற்றி.\nகாங்கயம் அருகிலுள்ள மறவபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படும் அமைப்பே கல்வித்துளிர். எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க,காரணம் சொல்றவன் காரியம் செய்யமாட்டான், காரியம் செய்யறவன் காரணம் சொல்லமாட்டான்னு. அது போல, அரசுப் பள்ளியில் படித்து முட்டிமோதி கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகளால் நடத்தப்படும் முன்னாள் மாணவர்கள் அமைப்பே கல்வித்துளிர்.\nபள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சிவப்ரகாசம் அவர்களே மீண்டும் அப்பள்ளிக்கு 2009 ம் ஆண்டு இறுதியில் தலைமையாசிரியராக வந்துள்ளார். அவரின் முயற்சியால��ம், முன்னாள் மாணவர்களிடம் அவருக்கு இருந்த நல்லுறவின் காரணமாக உதயமானதே கல்வித்துளிர்.\nபணம் என்னும் மாயக்காரனால் பள்ளிக் கல்வி மறுக்கப்படும் அனைவருக்கும் உதவுவதும், இயற்கை விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதும் அவர்களின் நோக்கம். ஊர் மக்களை தன்னுடன் இணைத்துக் கொள்வது, கல்விக்கு உதவிட விரும்பும் மனமுள்ளவர்களை தன்னுடன் அணைத்துக் கொள்வது என திண்ணிய நெஞ்சமுடனும் தெளிந்த நல்லறிவுடனும் ஜந்தாண்டுகளுக்கு மேலாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது கல்வித்துளிர்.\nஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் பல பேர் படித்து பலனடைந்த வரலாறு, வெறும் சில பேர் படிக்கும் பள்ளியாய் மாறிப் போனது. எட்டு வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கல்வித்துளிர் தரும் சிறு பகுதின்னு போட்டு மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கல்விக்கண் திறந்துள்ளனர். இடைவிடாத போராட்டத்தின் விளைவாய், தமிழக அரசு ஒரு ஆசிரியரை இந்த கல்வியாண்டு முதல் நியமித்துள்ளது.\nபிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என வாழ்ந்து படிக்கும் பாடங்களை சுயமுன்னேற்ற வகுப்புகள் மூலமாகவும்,ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது.\nமாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. தொலைக்காட்சியில் தன்னை தொலைக்காமல் இருக்க, காக்னிஸண்ட் மென்பொருள் நிறுவனத்தால் ரூ.30,000 அதிகமான மதிப்பில் வழங்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டு பள்ளியிலேயே நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவும், இணையம் பற்றிய பயிற்சிகளும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது.\nடைல்ஸ் / கிரானைட் தரை,அனைவருக்கும் தரமான சீருடை,LCD புரஜெக்ட்டர், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை என காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை அடிப்படை ��சதிகளுடன் சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் உழைத்துக் கொண்டுள்ளனர். தங்கள் தேவைக்கும் அதிகமாக வரும் அன்பளிப்புகளை சென்னிமலையில் உள்ள பாரதியார்.மன நலம் குன்றிய அமைப்பு, சிவன்மலை கோயிலால் நடத்தப்படும் கருணை இல்லம் என கொடுத்துவிடுகிறார்கள்.\nமுகநூலில் பக்கம் அமைத்து முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைக்கின்றனர் (https://www.facebook.com/govtschoolmaravapalayam).\nமறவபாளையம் அரசுப் பள்ளியில் வேர் விட்டு உலகெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது வேரைத் தாங்கும் விழுதுகளாய் முளைக்கத் தொடங்கியுள்ளனர். வரும் காலங்களில் அவர்களின் விழுதுகள் பக்கத்துக் கிராமங்களுக்கும் வேர் பிடிக்க நாமும் வாழ்த்துவோம்.\nகல்வித்துளிரில் இணைய : kalvithulir@gmail.com.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« காதல் நாற்பது (17)\nநாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...\nநாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...\nஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...\nசி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...\nசி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...\nNirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...\nசி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...\nseshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...\nஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...\nயாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா \nயாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...\nநாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...\nShenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...\nsrinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...\nDr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...\nsseshadri: தொடர்ந்து பார்க்க : https...\nDr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத�� தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந���து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/128374-kalakka-povathu-yaaru-show-director-thomson-speaks-about-thadi-balaji.html", "date_download": "2019-02-23T07:19:40Z", "digest": "sha1:LQVRDW2OTPLPNDAYGSX2UAC4NRW7V7LH", "length": 30233, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்டார் தாடி பாலாஜி..!’’ - டைரக்டர் தாம்ஸன் | Kalakka povathu yaaru show director thomson speaks about thadi balaji", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:16 (21/06/2018)\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்டார் தாடி பாலாஜி..’’ - டைரக்டர் தாம்ஸன்\nபாலாஜியோட தீவிர ரசிகனின் போன் கால்னு ஒரு ப்ராங்க் பண்னினோம். அது ஹிட்டாக முதல் காரணம் பாலாஜிதான்.\nபிக் பாஸ் சீசன் 2 வுக்குச் சென்றிருக்கும் தாடி பாலாஜி, பல படங்களில் நடித்திருந்தாலும் `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பலருக்கும் பரிச்சயமானார். `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் 5,6,7 என மூன்று சீசன்களிலும் நடுவராக இருந்த தாடி பாலாஜியைப் பற்றியும் அவருடனான தனது பயணத்தைப் பற்றியும் சொல்கிறார், அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்ஸன்.\n``பாலாஜியை ஒரு நடிகரா எனக்கு நல்லா தெரியும். `வாலி’, `சச்சின்’ படங்களில் அவரோட காமெடி நல்லா இருக்கும்; நல்லா காமெடி பண்ணுவார்னு எல்லாருக்கும் தெரிஞ்ச அளவுக்குத்தான் எனக்கும் தெரியும். அவர் `கலக்கப்போவது யாரு’ சீசன் 5 க்கு நடுவரா வந்ததுக்குப் பிறகுதான் நாங்க ஒண்ணா ட்ராவல் பண்ண ஆரம்பிச்சோம்.\n`கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிக்கும் போது இந்த ஷோவுக்கு யாரையெல்லாம் நடுவரா போடலாம்னு யோசிக்கும் போது, `பெரிய பெரிய சினிமா காமெடியன்கள் யாரும் வேணாம். ஏன்னா இந்த ஷோவோட போட்டியாளர்களை நடுவர்கள் கலாய்க்கணும்; அதேமாதிரி போட்டியாளர்களும் நடுவர்களை கலாய்ப்பாங்க. அப்படிக் கலாய்க்கும் போது அதை ஏத்துக்கணும். அதனால இதுக்குச் செட்டாகுற மாதிரியான ஆள்கள்தாம் வேணும்’னு முடிவு பண்ணினோம்.\nஅந்தச் சமயம்தான் ஈரோடு மகேஷும், பாலாஜியும் சேர்ந்து தொகுத்து வழங்கிய `நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ ஷோ செம ரீச்ல இருந்துச்சு. ஈரோடு மகேஷ் ஏற்கெனவே `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்குப் பழக்கமானவர்தான். அதுனால இவங்க ரெண்டு பேரையும் நடுவர்களா போட்டுக்கலாம்னு முடிவு பண்ணுனோம்.\n`கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ல வலது பக்கம் மகேஷ், பிரியங்கா, இடதுபக்கம் சேது, நந்தினினு பாலாஜியை நடுவுல உக்கார வச்சு வெச்சுருப்போம். முதலில் அவர்கிட்ட, `பாலாஜி நீங்கதான் நடுவ��ல உக்காரப் போறீங்க’னு சொன்னதும், `பரவாயில்லையே... நான்தான் நடுவுல உக்காருறேனா... அப்போ நான்தான் மெயின் ஜட்ஜ்னு சொல்லுங்க...’னு சொன்னார். அதுக்கு, `அப்படியெல்லாம் இல்லை. கலாய்க்கும் போது எந்திருச்சுப் போயிடக் கூடாதுனுதான் நடுவுல உக்கார வச்சிருக்கோம்’னு சொன்னோம். அப்படி `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி முழுக்க அவரை வச்சு நிறைய காமெடி பண்ணியிருக்கோம்; கலாய்ச்சிருக்கோம்.\nபாலாஜியோட தீவிர ரசிகனின் போன் கால்னு ஒரு ப்ராங்க் பண்னினோம். அது ஹிட்டாக முதல் காரணம் பாலாஜிதான். `ஹலோ பாலாஜிசார் வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா’னு போன் பேசுறவர் கேட்டதும், `ஓ... நல்லாயிருக்கேனே’னு அவர் சொன்னதும், `அதான் நீங்க இங்க இருக்கீங்களே... அப்போ அவங்க நல்லாதான் இருப்பாங்க’னு சொல்லுவார். அப்பறம், `பாலாஜிசார் லைன்ல இருக்கீங்களா’னு கேட்டதும், `இருக்கேன்பா’னு அவர் சொன்னதும், `இன்னுமா இருக்கீங்க’னு கேட்பார். இப்படி அந்த தீவிர ரசிகன் எவ்வளவு கலாய்ச்சாலும் அதை பாலாஜி ஏத்துப்பார். அதுனாலதான் அந்த ப்ராங்க் ஹிட்டாச்சு.\n`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலேயும் பல போட்டியாளர்கள்கூட சேர்ந்து பாலாஜி பெர்ஃபார்ம் பண்ணியிருக்கார்.. அந்த பெர்ஃபார்மென்ஸ் எல்லாத்துலேயும் அண்டர்ப்ளேதான் பண்ணியிருப்பார். சின்னப் பசங்ககிட்ட திட்டு வாங்குறது, இறந்து போனவர் மாதிரி நடிக்கிறதுனு போட்டியாளர்களுக்கு செம சப்போர்ட்டா இருப்பார். எதுக்கும் கவலைப்படாம கலாய் வாங்குவார்; அதான் பாலாஜியோட ஸ்டைல்.\nஅதேமாதிரி, அவரும் செமையா கலாய்ப்பார். அதை ஆடிஷன்ல இருந்தே ஆரம்பிச்சுட்டார். அவர் அடிச்ச கவுன்ட்டர்ஸ் எல்லாம் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. ஆடிஷன்ல ஒரு பையன் பெர்ஃபார்ம் பண்ணுனான். `இந்த டைம் நீ செலக்ட் இல்ல, அடுத்த முறை நல்லா வொர்க் பண்ணிட்டு வாப்பா’னு நடுவர்கள் சொல்லிட்டாங்க. ஆனால், அவன் அந்த இடத்தை விட்டு போகவே இல்லை. அதுக்கு பாலாஜி, `ஏ, மகேஷ்... இந்தப் பையன் இதுக்கு முன்னாடி பெர்ஃபார்ம் பண்ணுன பையன் மாதிரி இருக்கான் பாரு’னு சொன்னதும், செட்ல இருக்குற எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அப்பறம் ரிஜெக்ட்டான ஒரு பையன் ஆடிஷன் முடிச்சதுக்கு அப்புறம் வந்து, `சார் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க’னு சொன்னான். அப்போ, `மணி இப்போ 3 ஆகுது; உனக்கு 3 மணி ந���ரம் டைம் தரேன். 6 மணிக்குள்ள காமெடி பண்ணிடுவியா’னு பாலாஜி கேட்டதும் ஓடிட்டான் அந்தப் பையன். ஆடிஷன்ல சில பேரு காமெடி பண்றேன்னு சொல்லிட்டு கடுமையான காமெடிகள் பண்ணிட்டு இருப்பாங்க. அந்தச் சமயம், `இவன் சிரிக்க வைக்காம போக மாட்டான் போலேயே’னு சொல்லுவார். இப்படி டைமுக்கு ஏற்ற மாதிரி டக்கு டக்குனு கவுன்ட்டர்ஸ் போட்டுட்டே இருப்பார்.\nசேதுவை ரொம்ப டீசன்ட்டா கலாய்க்கிற ஒரே ஆள் பாலாஜிதான். ஒரு நாள் ஒரு போட்டியாளர்கிட்ட, `என்னபா வெளியூர் நிகழ்ச்சி எல்லாம் புக் ஆகுதா’னு கேட்டார் பாலாஜி; பக்கத்துல சேதுவும் இருந்தார். அந்தப் பையனும், ` `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சதும் சில நிகழ்ச்சி வருது சார்’னு சொன்னான். அதுக்குப் பாலாஜி சேதுவைக் காட்டி, `இவரை பாத்துக்கோப்பா. ஏதாவது நிகழ்ச்சிக்குப் போனால் இவரையும் அழைச்சுட்டு போங்கப்பா. ப்ரோகிராமே இல்லாம சும்மாதான் இருக்காப்ள’னு சொல்லுவார்.\nபோட்டியாளர்கள், மற்ற நடுவர்கள், தொகுப்பாளர்கள்னு எல்லாரையும் கலாய்ச்சவர் ஆடியன்ஸை மட்டும் விட்டு வைப்பாரா ஒரு டைம் ஆடியன்ஸா வந்த ஒரு பையனையும் கலாய்ச்சு விட்டுட்டார். மகேஷ் ஏதோ சொல்லி பாலாஜியைக் கலாய்ச்சதும், ஆடியன்ஸ்ல குண்டா இருந்த ஒரு பையன் மட்டும் ஓவரா சிரிச்சான். அவனைப் பார்த்து, `யார்டா நீ... மொத்த மாவுல சுட்ட ஒரே போண்டா மாதிரி இருக்க’னு சொல்லி கலாய்ச்சு விட்டுட்டார்.\nபாலாஜி நடிப்புல எப்படி அண்டர்ப்ளே பண்றாரோ ஆளும் அதே மாதிரிதான். அவர் ஒரு செலிபிரிட்டிகிறதை எப்போதுமே காட்டிக்க மாட்டார். செட்டுல 20 பேரு இருந்தா பாலாஜி அங்க 20 வது ஆளாதான் இருப்பார். டைமுக்கு வந்துடுவார்; ஷூட் லேட் ஆனாலும் கடுப்பாக மாட்டார். குடும்பப் பிரச்னைகள் அதிகமா இருந்தபோதும், ஷூட்டுக்குச் சரியா வருவார்; வேலையில் அதைக் காட்டிக்க மாட்டார் . குடும்பப் பிரச்னைகளையும் வேலையையும் ஒண்ணாப்போட்டுக் குழப்பிக்க மாட்டார். இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்கார். அவருக்கு இருக்குற சில பிரச்னைகள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிய வரும் போது சரியாகிடும்னு நினைக்கிறேன்’’ என்றார் தாம்ஸன்.\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - ���ைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-k-t-rajendra-balaji-replied-to-kamal-haasan-he-is-facing-lion/", "date_download": "2019-02-23T08:07:02Z", "digest": "sha1:WJ2LUFCLERR42CJEND5IIL6V4F4EHL5B", "length": 18574, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசன் சிங்கத்துடன் மோதுகிறார்... விமர்சனத்திற்கு அமைச்சரின் பதிலடி - Minister K T Rajendra Balaji replied to Kamal Haasan, he is facing Lion", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்ப���ளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nகமல்ஹாசன் சிங்கத்துடன் மோதுகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழக அரசை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது முதலமைச்சரை நேரடியாக விமர்சித்து இருப்பது, தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் கமல்ஹாசன் தேவையில்லாமல் சிங்கத்துடன் மோதுகிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசமீபகாலமாகவே, நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆனால், அதற்கு பதிலளிக்க வேண்டிய ஆட்சியாளர்ளோ, கமலை திருப்பி விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.\nமுன்னதாக கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கூறியிருந்தபோது, அமைச்சர்கள் அனைவரும் கமல்ஹாசன் குறித்து கடுமையைக விமர்சனம் செய்திருந்தது என்பது நினைவில் இருக்கலாம்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல்ஹாசன், ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அடுத்த சில நாட்களில், அரசு இணையதளங்களில் இருந்த அமைச்சர்களின் விவரங்கள் காணாமல் போயின என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டரில், “ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு அடுத்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மூன்றாவது ட்வீட்டில், “சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்\nஇதுவரை தமிழக அரசை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது முதலமைச்சரை நேரடியாக விமர்சித்து இருப்பது, தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, ‘என் குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது’ என அவர் கேட்டிருப்பது அவரது அரசியல் படிகளில் அடுத்த முன்னேற்ற அடியாகவே தெரிகிறது. மேலும், இதுநாள் வரை கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் “திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்” என கூறி, இரு கட்சிகளுக்கும் தனது எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்கும்போது: நடிகர் கமஹாசன் தேவையில்லாமல் சிங்கத்துடன் போதுவது போல தெரிகிறது. அவரது விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் அதிமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். கமல்ஹாசனுக்கு அதிமுக-வை குறை சொல்வதற்கு எந்தவித தகுதியும் கிடையாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் இந்த ஆட்சியில் அவர் எந்த குறைகளை கண்டார் என்று கேள்வி எழுப்பினார்.\n‘என்னை பயன்படுத்துங்கள்; தமிழகம் மேம்படும்’ – மக்கள் நீதி மய்யம் ஓராண்டு நிறைவு விழாவில் கமல்\nஅதிமுக, திமுக அணிகள் ஹவுஸ்ஃபுல்: 3-வது அணியில் இடம்பெறும் கட்சிகள் எவை\nஇந்தியன் 2 எகிறும் பட்ஜெட்: லைகா-ஷங்கர் பூசலால் படம் தாமதம் ஆகிறதா\nகாஷ்மீர் குறித்து கமல்ஹாசன் பேசியது என்ன வெடித்த சர்ச்சையும், உடனடி விளக்கமும்\nகமல் மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பார் – தி.மு.க பதிலடி\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகமல்ஹாசன் கொடுத்த ‘தேவர் மகன் 2’ சர்ப்ரைஸ்: வைரல் போட்டோஸ்\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nஇந்த சுதந்திர தினம் எல்லோருக்குமானதா அசாம் வெள்ளத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தும் சிறுவர்கள்\nஅரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் – ஆல்பம்\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/16/jaya.html", "date_download": "2019-02-23T06:32:06Z", "digest": "sha1:KUF23KZPNPHKM3I2YZ7YCMQMBTMMUITG", "length": 11170, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காசு கொடுத்தால் சீட் கிடையாது: ஜெயா | come properly to get the seat, says jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n3 min ago கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை .. தூத்துக்குடியில் பாச மழை\n24 min ago சபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\n49 min ago எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\n58 min ago போராட்டம் நடத்த வேண்டியதுதான்.. அதுக்காக இப்படி விபரீதமாகவா.. உயிர் போச்சுன்னா என்ன செய்வது\nTechnology பட்ஜெட் விலையில் களமிறங்கும் 6ஜபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகாசு கொடுத்தால் சீட் கிடையாது: ஜெயா\nஅதிமுகவில் சீட் கேட்க விரும்பும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் முறையான வழியில் மட்டும�� அணுகவேண்டும். பணம் கொடுத்து சீட் வாங்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து வெள்ளிக்கிழமை சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஅதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், அதற்கான, முறையான வழியிலேயே அணுகவேண்டும்.\nபணம் கொடுத்து சீட் வாங்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல,தொண்டர்களிடம் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்க முயல்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/19/doctor.html", "date_download": "2019-02-23T07:32:00Z", "digest": "sha1:KGBY7PGOTFM6Z44KUDH3PPD5F6JS6NAF", "length": 13329, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை டாக்டர் காஞ்சி. சாலை விபத்தில் சாவு | chennai doctor dies in a car accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n10 min ago அதிரடியை ஆரம்பித்தது பாமக.. புதுச்சேரியில் துவங்கியது சிறப்பு பொதுக்குழு கூட்டம்\n14 min ago தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n18 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n28 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்�� நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nசென்னை டாக்டர் காஞ்சி. சாலை விபத்தில் சாவு\nசென்னையைச் சேர்ந்த டாக்டர் காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வந்தவர் ரவீந்திரன் பத்மநாபன். இவர் அடையாறு மலர்மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.\nதிங்கள்கிழமை காலை தனது டயோட்டா காரில் பெங்களூருக்குச் சென்றார். காரை கோவிந்தராஜ் என்பவர்ஓட்டினார். இவர்களது கார் காஞ்சிபுரம் அருகே செட்டியார்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது முன்னால்சென்று கொண்டிருந்த லாரி திடீரென நின்றது. திடீரென லாரி நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த டாக்டரின்கார், அதை எதிர்பாராமல் லாரி மீது மோதியது.\nஇதில் காரில் இருந்த டாக்டர் பத்மநாபன் பலத்த காயமடைந்து அங்கேயே இறந்தார். டிரைவர் கோவிந்தராஜ்லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.\nவிபத்து குறித்து காஞ்சிபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nவிஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி\nஆட்டுக்கறி ஒரு கடி.. கோழிக்கறி ஒரு பிடி.. சொல்லுங்க டாக்டரே.. எந்த தொகுதி வேணும்.. தைலாபுரம் கலகல\nகளம் குதிப்பாரா ஜி.கே.வாசன்.. மயிலாடுதுறையை வலம் வருமா தமாகா சைக்கிள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/press-release/page/85/", "date_download": "2019-02-23T08:05:39Z", "digest": "sha1:SRCEHCMNJG5QAD4U5XNVFZ77ADTJ6E27", "length": 11016, "nlines": 171, "source_domain": "tamilscreen.com", "title": "Press Release – Page 85 – Tamilscreen", "raw_content": "\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nபாபி சிம்ஹா தயாரிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ நிலவரம் என்ன\n'ஜிகர்தண்டா' படத்தில் வரும் 'அசால்ட் சேது' என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் புரடக்ஷென்ஸ்...\n‘பீப்’ போடு ட்ரைலர் இன்று மார்ச் 31 யூ டியூப்பில் வெளியீடு\nஏப்ரல் 8ம் தேதி வெளியாக இருக்கும் \"டீ கடை ராஜா\" திரைப்படத்தின் ‘பீப்’ போடு ட்ரைலர் மார்ச் 31இல் வெளியிடப்படும் என இப்படகுழுவினர் தெரிவித்து உள்ளனர். இத்திரைப்படத்தை...\nகலையரசனுக்கு ஏப்ரல் மாதம் கொண்டாட்ட மாதம்\n‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கலையரசனுக்கு ஏப்ரல் மாதம் கொண்டாட்ட மாதம். ஏன் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’ மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன....\nபழம் பெரும் பின்னணி பாடகி ‘சரளா அம்மா‘ வின் துயரம் துடைத்த விஷால்\nரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் என்ற படத்தில் “நூறாண்டு காலம் வாழ்க.... நோய் நொடி இல்லாமல் வளர்க”... சந்தோஷம் பொங்க பாடிய பழம் பெரும் பின்னணி பாடகி...\nரமீஸ் ராஜாவின் ‘டார்லிங் 2’ பயணம்\nதற்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களை சமூகவலைதளங்களில் கடந்துள்ளது. தம் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மேல் காதல் கொண்ட அறிமுக நாயகன் ரமீஸ் ராஜாவிற்கு 'டார்லிங் 2' ஒரு...\nகாலம் முழுக்க கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்: புது நாயகன் துருவா\nஒரு காலத்தில் சினிமா யாரும் சுலபத்தில் நுழைய முடியாத கோட்டையாக இருந்தது. இன்று விரும்பியவர்கள் உள்ளே வரும் ஆயிரம் வாசல் மண்டபமாகி விட்டது. இன்று சினிமாவில் ஆர்வக்...\nநடிகை ஜெயப்பிரதா மகன் சித்து, ஹன்சிகா நடிக்கும் படம் ‘உயிரே உயிரே’\nஉயிரே உயிரே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. முன்னாள் நடிகை ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில், சித்து, ஹன்சிகா, ஜெகன் மற்றும்...\nவிஜய்சேதுபதி லக்ஷ்மிமேனன் இணையும் ‘றெக்க’\nவிஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த பி.கணேஷ், அடுத்து தயாரிக்க இருக்கும் படம் - ‘றெக்க’. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘வா டீல்’ படத்தை...\nதொல்லைக்காட்சி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குத்துப்பாடல்\nதொல்லைக்காட்சி திரைப்படத்தின் பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. தரண் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி குத்து பாடல் ஒன்றை பாடினார் நா.முத்துகுமாரின் வரிகளில் இவர் பாடுவது இதுவே முதல்முறை என்பது...\nஹன்சிகா இடுப்பில் வைத்த திருஷ்டி பொட்டு\nவெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே...\n‘ஹலோ நான் பேய்பேசுறேன்’ செட்டிலிருந்து சுந்தர்.சி.யை ஓட வைத்த ‘அய்யோ… கவிதா…’\nஅவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாக தயாரித்துள்ள படம் - 'ஹலோ நான் பேய் பேசுறேன் ' . வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ,...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/music-director-ghibran-news/", "date_download": "2019-02-23T07:58:41Z", "digest": "sha1:UGXAYYAXICQSJHATJN2KHL2JSMAOTJD2", "length": 5773, "nlines": 120, "source_domain": "tamilscreen.com", "title": "Ghibran is now felicitated with ‘Confluence Excellence Award’ in London – Tamilscreen", "raw_content": "\nஜிப்ரானுக்கு 'கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது'\nஜிப்ரானுக்கு 'கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது'\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211787", "date_download": "2019-02-23T08:15:17Z", "digest": "sha1:L3I43C7R3WI36WSKOFFFVL3TLXDFAPOI", "length": 16091, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "நிழற்கூரை தேவை மக்கள் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nநிழற்கூரை தேவை மக்கள் கோரிக்கை\nஆனைமலை:ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துாரில், நிழற்கூரை வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனைமலை அடுத்த சோமந்துறைசித்துார் நுாலகம் அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் நின்று செல்கின்றன.இந்தப்பகுதியை மக்கள் பிரதான பஸ் ஸ்டாப்பாக பயன்படுத்துகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில், அதிக அளவிலான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் பஸ் ஸ்டாப்பில் நின்று, ஆனைமலை, கோட்டூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிக்களுக்கு செல்கின்றனர்.அதிக அளவிலான மக்கள் பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தியும், இப்பகுதியில் நிழற்கூரை கட்டப்படாமல் உள்ளது. இதனால், வெயிலிலும், மழையிலும் ரோட்டிலேயே நின்று பஸ் வசதி பெறும் அவல நிலை நீடிக்கிறது.மக்கள் சிரமமின்றி பஸ் வசதி பெற, ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க வேண்டுமென்பதே அனைவரின் கோரிக்கையாகும்.\nகல்வி அலுவலருக்கு ஆசிரியர்கள் பாராட்டு\nகோட்டூரில் உருக்குலைந்த சிறுபாலம்: புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகல்வி அலுவலருக்கு ஆசிரியர்கள் பாராட்டு\nகோட்டூரில் உருக்குலைந்த சிறுபாலம்: புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉலக தமி��ர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213569", "date_download": "2019-02-23T08:01:34Z", "digest": "sha1:CKO7C7HE3IRKLMQGTBQDAR5FLT3MTFYT", "length": 16829, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர் பிரச்னையால் தவிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nகுடிநீர் பிரச்னையால் தவிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு\nகிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி நகராட்சி, ஒன்றாவது வார்டில், கடந்த, ஆறு மாதங்களாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி கோட்டை, ஒன்றாவது வார்டில் உள்ள அப்பண்ணன்தெரு, சைஜாமுதீன் தெரு உள்ளிட்ட, மூன்று தெருக்களில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள், மூன்று இடங்களில் அமைக்கப்பட்ட போர்வெல் குழாயில், தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், இரண்டு போர்வெல் மோட்டார் பழுதானது. ஒரு போர்வெல் பம்பு வழியாக சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதில், தண்ணீர் வருவதும் நின்று விட்டது. ஒரே நேரத்தில், மூன்று போர்வெல் பம்பிலும் தண்ணீர் வராததால், மக்கள் சிரமமடைகின்றனர். புகார்படி, எம்.எல்.ஏ., செங்குட்டுவன், நகராட்சி ஆணையாளர் ரமேஷ் ஆகியோர், கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இங்கு ஆய்வு செய்தனர். ஆனால், இன்று வரை, போர்வெல் மோட்டார் பழுதை நீக்கி, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 'போர்க்கால அடிப்படையில், மோட்டார் பழுதை நீக்கி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை\n100 நாள் திட்ட பணி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்ப�� போராட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும��� பதிவு செய்ய வேண்டாம்.\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை\n100 நாள் திட்ட பணி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_31.html", "date_download": "2019-02-23T06:22:27Z", "digest": "sha1:73PNXG2FTKJN2EWEFM2W54XAZF2FIVNP", "length": 3382, "nlines": 55, "source_domain": "www.weligamanews.com", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன கடற்படை தளமாக மாறலாம் - அமெரிக்க உப ஜனாதிபதி எச்சரிக்கை", "raw_content": "\nHomeஇலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன கடற்படை தளமாக மாறலாம் - அமெரிக்க உப ஜனாதிபதி எச்சரிக்கை\nஹம்பாந்தோட்டை துறைமுகம், சீன கடற்படை தளமாக மாறலாம் - அமெரிக்க உப ஜனாதிபதி எச்சரிக்கை\nஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் சீனாவின் முன்னிலைக் கடற்படையின் தளமாக மாறலாம் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nஹடிசன் நிறுவனத்தில் இடம்பெற்ற உரையாற்றிய அமெரிக்க உப ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகடன் பொறி இராஜதந்திரத்தை சீனா கையாள்வதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/02/11_1.html", "date_download": "2019-02-23T07:59:51Z", "digest": "sha1:555VXDWEZGFDERJCMZ6CAVB2LZYC5HRC", "length": 10835, "nlines": 205, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திருமண ஒத்திகை-11", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், பிப்ரவரி 09, 2015\nநாம் மற்றவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nஎன்பதை முடிவு செய்வது அந்த மற்றவரே\n\"என்னடா பொண்ணு வீட்டுக்கு போயிருந்தியா \"\nஅப்பாவின் இந்த வார்த்தை தான் வர���ண் தன் வீட்டுக்குள் நுழைந்த போது வரவேற்றது.அப்பாவுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ச்சியானான். அவர் சாதாரணமாக தான் கேட்டார் என்றாலும் அது ஒரு அதட்டல் போலவே இருந்தது.\nநன்றி ஓவியர் ஷ்யாம் அவர்கள்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், பிப்ரவரி 09, 2015\nதிண்டுக்கல் தனபாலன் பிப்ரவரி 09, 2015 7:49 பிற்பகல்\nவருணுக்கு இனிமேல் தான் எதிர்பாராத திருப்பங்களோ...\nநமக்கு, வீட்டுக்கு தெரியாம பெண்ணிடம் போன்ல பேசின அனுபவம் நிறைய இருக்கு... நல்ல சுவாரஸ்யம்.\nவருணுக்கு இருக்குது போல சாலஞ்சஸ்...அருமையாக நகர்கின்றது...தொடர்கின்றோம்....\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மார்ச் 01, 2015 7:36 முற்பகல்\nஆவலுடன் அடுத்த பகுதி தேடி...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/01/2.html", "date_download": "2019-02-23T06:34:21Z", "digest": "sha1:KUP5L6D3D5PGBCOTN6FKBV6HN2BT6FDG", "length": 19027, "nlines": 175, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? - 2", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nமுதலில் தீபம் ஏற்றும் விளக்கினை பார்ப்போம்.\nஇறைவனுக்கு எல்லாமே அவனால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் பொன்னும், மண்ணும் ஒன்றே \nஆகவே பொன்னால் செய்த விளக்கேற்றினால் எந்த வகையான பலன்கள் சொல்லப்படுகின்றதோ அவை அனைத்தும் மண்ணாலான அகல்விளக்கினை ஏற்றி வைத்து வழிபட்டாலும் கிடைக்கும், பித்தளை , வெண்கலம் போன்றவையும் அப்படித்தான் .\nசெல்வ வசதிமிகுந்தவர்கள் , கோவிலில் அல்லது வீட்டில் விலை உயர்ந்த விளக்குகளை ஏற்றி வழிபடும்போது , வசதியற்ற ஏழைமக்களின் உள்ளம் “இறைவா, எங்களுக்கு விலை உயர்ந்த விளக்குகளால் உனக்கு தீபம் ஏற்றி வழிபட முடியாததால்தான் எங்களுக்கு உனதருள் கிடைக்கவில்லையா ” என்றேங்கும் அல்லவா அதனால்தான் , எல்லா விளக்குகளையும் தனக்கான தீபவிளக்காக இறைவன் ஏற்று நமக்கு அருள்பாலித்தான் .\nஇரும்பு எனும் உலோகத்தினால் தீபம் ஏற்றுவது மட்டும் சில காரணங்களினால் அனைத்து வீடுகளிலும் , ஒரு சில கோவில்களிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.\nஏன் என்றால், இரும்பு ஸ்ரீ சனைச்வரரின் அம்சமாக திகழ்கின்றது. ஆகையால்,\nதாந்த்ரீக வழிபாட்டிலும் , சில மாந்த்ரீக செயல்பாட்டின் போதும் இரும்பினால் ஆன விளக்கு பயன்படுத்தப்படுகின்றது. (சில காரணங்களுக்காக அந்த விபரம் தரப்படவில்லை).\nசில்வர் எனும் உலோக விளக்கினைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை , ஆனால் காந்தம் அதனை ஈ���்ப்பதால் அதனை இரும்பின் ஒரு கூறாகவே கருதுவதற்கு வாய்ப்புள்ளது , (வெண்ணிற இரும்பு) மேலும் சில்வர் விளக்குகளை எந்த ஒரு காரியத்திலும் ஏற்றுவது உசிதமானதாக கருதுவதற்கு இல்லை , அது ஒரு அலங்கார பொருளாகவே கருதவேண்டும். (மேலும் சில்வரால் உருவாக்கப்பட்ட விளக்குகள் நீண்ட நேரம் எரியும் போது அவை அதிக சூடாகி (சூடு தாங்காமல்) வேறு சில தொல்லைகள் உருவாக வாய்ப்புள்ளது, ஜாக்கிரதை.).\nஆக, பொன் விளக்கு, பித்தளை விளக்கு, வெண்கல விளக்கு போன்றவைகள் தரும் அதே பலன்களை சற்றும் கூட்டாமல் , குறைக்காமல் மண்ணாலான விளக்கும் தரும்.\nஅனைத்து வீடுகளிலும் , ஒருசில கோவில்களிலும் இரும்பாலான விளக்குகளால் தீபம் ஏற்றுவது நல்லதல்ல . சில்வரால் ஆன விளக்குகள் அலங்கார பொருளே அன்றி தெய்வ வழிபாட்டிற்கு ஆகாது.\nஅடுத்தது தீப விளக்கின் முகங்கள் .\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எ��ிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/09/blog-post_2224.html", "date_download": "2019-02-23T06:53:26Z", "digest": "sha1:YUBSIL2N5RLLQZC4LMSQWAZHSDDQVO3T", "length": 29171, "nlines": 208, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: பேசுங்கள் நிறைய பேசுங்கள்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nபேசுங்கள் , நிறைய பே���ுங்கள் என்கிற கருத்தினில் ஓர் ஆய்வு .\nநிறைய பேசுவதனால் என்ன நடைபெறுகிறது \nபேசப்படும் செய்தியைப் பொறுத்துதான் மாற்றங்கள் உண்டாகும்.\nபரிமாறப்படும் விஷயங்கள் என்று பார்க்கும் போது நிறைய உதாரணங்களை சொல்லலாம்.\nசில விஷயங்களை மட்டும் பார்ப்போம் .\nஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள பேசுதல் முக்கியமான காரணமாகின்றது .\nஒருவரைப் புரிந்து கொள்ளாமலேயே அவரோடு ஒரு பகைமை உணர்வோடு பேசாமல் இருப்போம் , அவ்வாறான வேளைதனில் பேசுவது ஒருவர் மேல் மற்றவர் புரிதலுடன் , அன்பு கொள்ளும் வாய்ப்பினையும் தருகின்றது.\nமேலும் ஒருவர் பேசும்போதுதான் மனம் அமைதியையும் , தெளிவையும் , மற்றவர்களிடமிருந்து பலவிதமான புதிய அறிதலையும் பெற முடிகிறது.\nபேசாதவரையில் நமக்குள்ளேயே நாம் மடங்கித்தான் இருப்போம் , நமது எண்ணங்களும் , செயல்களும் , புத்தியும் , ஞானமும் விசாலமாக வேண்டுமானால் பேச வேண்டியது கட்டாயமாகின்றது .\nகுறிப்பாக மனம் வெதும்பிய நிலையில், குழம்பிய மனநிலையில் உள்ளவர் தன் நிலையை , தனது நண்பர்களோடு பகிர்ந்து பேசும்போது அவரது மனம் அமைதியையும் , சாந்தமும் பெறமுடியும் .\nஒருவரது மனம் வேதனையில் வாடும்போது பேசப்படுகின்ற பேச்சானது அவரது வேதனையை தீர்த்து ஓரளவு சமாதானம் பெற வழி செய்கிறது .\nகுடும்ப கோர்ட்டுகளில் பிரிவினை கேட்கும் தம்பதிகள் இருவரையும் பேசச் செய்து மனமாற்றம் ஏற்பட செய்கிறார்கள், இதனால் பிரிந்துவிட எண்ணியவர்கள் தங்களை , தங்கள் நிலையை உணர்ந்து மீண்டும் இணைந்து வாழ்வதுண்டு , வாழ்கிறார்கள் .\nதன்னை மாய்த்துக் கொள்ள எண்ணியவர்கள் கூட தனது நண்பர்களிடம் தனது சூழ்நிலையை பகிர்ந்து பேசி அவர்களின் ஆறுதலான வார்த்தையினை கேட்டு தனது உயிரை விட்டுவிடும் முடிவினை மாற்றிக் கொண்டதுண்டு.\nஆனால் பேசாமல் தன்னுள்ளேயே மனம் குமுறிக் கொண்டிருந்தால் நமது மனம் நம்மை சுய பச்சாதாபத்தில் தள்ளி “ யாருக்கும் தீங்கெண்ணாத எனக்கேன் துன்பம் தொடர்கதையானது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது எல்லோருக்கும் நல்லது நினைக்கும் எனக்கா இந்த நிலை எல்லோருக்கும் நல்லது நினைக்கும் எனக்கா இந்த நிலை அப்படி இப்படி என்று மனம் நம்மை குழப்போ குழப்பென்று குழப்பி , நம்மை ஒரு வழியாக்கி விடும் .\nசமாதானப் பேச்சானாலும் , அன்பினை பகிர்ந்து கொள்ளும் பேச்சானாலும் அதனை மனம் திறந்து பேசியே அடைய முடியும் .\nஇருவர் கடுமையாக பேசி சண்டையிடும் போது மூன்றாமவர் குறுக்கிட்டு நிலையைப் பேசி பகிரும் போது அங்கே நிச்சயம் சாந்தமும் சமாதானமும் பிறக்கின்றது.\nஉண்மையிலேயே மனம் விட்டு பேசும்போது பலவிஷயங்கள் தெளிவாகும் வாய்ப்பு உண்டாகின்றது .\nநம்மை வெல்ல வேறு யாரும் தேவையில்லை , நமது மனமே நம்மை வென்று விடுகின்றது .\nவாழ்வியலில் துன்பமும் இன்பமும் கலந்தே இருக்கின்றது.\nஇன்பத்தை முழு மனதோடு பிரியத்தோடு ஏற்று அனுபவிக்கும் நாம், துன்பத்தினை மனமின்றி ஏற்றுக்கொள்வதால் அது மிகவும் சிரமமான, நீண்டகால வேதனையாக தெரிகின்றது .\nநமது வீட்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு ஒரு வாகனத்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம் . செல்லும்போது ஒரு மணி நேரமாக இருந்த பயணம் திரும்பி வரும்போது குறைகின்றது , இதன் காரணம், நாம் போகும் போது இந்த பயணம் ஒரு கடமையாகவும் , திரும்பி வரும் போது இதே பயணம் வீடு நோக்கி வரும் ஆவலோடும் இருப்பதுதான்.\nமனம் ஒரு செயலை பிரியமாக செய்யும் போது அந்த காரியம் இலகுவானதாகவும், அதே காரியத்தை பிரியமின்றி செய்யும் போது கடினமானதாகவும் உணர்கின்றது.\nஅடிப்படையில் . . . .\nநாம் பெரும்பாலும் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றெண்ணியே மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம். அதனால் துன்பம் என்பதே நமக்கு மட்டும் வருவதாக எண்ணுகிறோம்.\nஎவ்வளவு செய்தாலும் நம்மை மதிப்பதில்லை , எவ்வளவு கொடுத்தாலும் நம்மேல் அன்பு காட்டுவதில்லை , ஏனோ தெரியவில்லை யாருக்குமே நம்மை பிடிப்பதில்லை என்றெண்ணும் மனோபாவம் இன்று எங்கும் பரவலாக பெருகிவிட்டது.\nநாம் சிரிப்பதோ , துக்கிப்பதோ நமது செயலின் நிகழ்வேயன்றி வேறு ஒருவரால் நம்மீது திணிக்கப்பட்டதல்ல . இதனைத்தான் செய்வினை அதாவது நாம் முன்பு செய்த வினை என்றார்கள்.\nநமது ஒவ்வொரு காரியங்களும் நம்மால் தீர்மானிக்கப்பட்டவையே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் போதும் அடுத்து நடப்பது நன்றாகவே இருக்கும் . ஏனென்றால் தனக்கு தன்னாலேயே தீங்கு வரும் என உணர்ந்த மனிதன் தனக்கே தீங்கெண்ணுவானா \nஆனால் எந்த மனிதனும் அதனை எண்ணுவதே இல்லை.\nபலரின் கருத்து என்னவென்றால் . . .\nஎன்னால் யாருக்கும் தொல்லையில்லை , எவருக்கும் நான் கெடுதல் நினைப்பதில்லை , எனது செயல் தீயதோ , நல்லதோ நானறியேன் , எனது கடமையைத்தான் செய்கிறேன் , அதில் நான் மாறுவதில்லை ,\nமேலும் , நம்மால் நான்கு பேருக்கு நன்மை உண்டாகுமென்றால் எதுவுமே தீதில்லை என்போர் உலகில் உண்டு ,\nஆனால் இந்த தத்துவ வேதாந்த சித்தாந்தமெல்லாம் நடைமுறை வாழ்வில் சிதறுண்டு போனதைத்தான் வீரமாமுனிவரின் முற்காலம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது .\n“எம்மைக்காக்கும் பொருட்டு நீர் செய்த எந்த பாபங்களும் , தீய கார்யங்களும் எம்மை தீண்டாது, அதற்கு நீர் மட்டுமே பொறுப்பு” என்ற மனையாளின் சொல்லும் , பிள்ளைகளின் வாக்கும் அந்த வழிப்பறிக் கொள்ளையனை ஒரு வீரமாமுனிவனாக்கியது .\nகுடும்பத்திற்காக நான் செய்வது நன்மையோ தீமையோ எதுவானாலும் அதில் அவர்களுக்கும் பங்குண்டு எனும் வேதாந்த வாதம் பயனற்றது .\nயாரையும் காக்கும் பொறுப்பு நமக்கென இருந்தால் அந்த பொறுப்பினை தூய்மையான, கபடற்ற, சத்யமான நெறியில் நின்றுதான் காக்க வேண்டு மென்பதனை மேலே சொல்லப்பட்ட ஸ்ரீ வீரமாமுனிவரின் வரலாறு மனிதர்களுக்கு தெளிவாக போதிக்கின்றது .\nஅன்று பேசியதால்தான் வீரமாமுனிவர் தெளிவானார் , பேசாமல் இருந்திருப்பாரேயானால் வாழ்வியலின் தெளிவற்றவராக இருந்திருப்பார் . பலவிதமான தீய செயல்களின் நாயகனாக வாழ்ந்திருப்பார் ,\nஆனால் நமக்கு ஒரு வீரமாமுனிவர் கிடைத்திருக்கமாட்டார் .\n இது என்ன வளர்ந்த மனிதன் இது என்ன வயோதிக தோற்றம் இது என்ன வயோதிக தோற்றம் இது என்ன பிரேதம் என கேள்விகளை கேட்டதினால்தான் இளவரசனான சித்தார்த்தன் ஒரு கௌதம புத்தர் ஆனான்.\nஇன்றுள்ள மனிதர்களில் எத்துணையோ வீரமாமுனிவர்களும் , புத்தர்களும் சித்தர்களும் பொதிந்து இருக்கலாம் , அவர்களை மற்றவர்கள் அடையாளம் காண வேண்டுமானால் பேச வேண்டும் .\nமௌனம கலையாமல் மௌனியாக இருக்கும் வரை முகவரியில்லாத கடிதமாக முடங்க வேண்டிய நிலை ஏற்படும் . வாழ்வு முடிந்தபின் அவருக்கு இதெல்லாம் தெரியும் என்று பேசுவதால் பயனில்லை அல்லவா \nஇயற்கை மனிதருக்கு பல விஷயங்களை அறியத்தருவதே சக மனிதரிடம் பேசி பகிர்ந்து கொள்ளத்தான் , மனதிற்குள்ளேயே வைத்து புழுங்க அல்ல.\nஇன்பமோ துன்பமோ பகிர்ந்தால் . . . . நல்லது\nபகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகின்றது என்றும் ,\nபகிர்ந்த துன்பம் பாதியாகின்றதென்று��் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.\nஎந்த ஒரு விஷயத்திற்கும் மனம் திறந்து பேசுவதென்பது நல்ல பலன்களைத் தரும்.\nதுன்பத்தை பகிர்ந்து பேசி குறைப்போம்\nஇன்பத்தை பகிர்ந்து பேசி கூட்டுவோம்\nசகாக்களோடு மனம் திறந்து பேசுங்கள் , பேசுங்கள் , நிறைய பேசுங்கள் .\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கு��் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nசின்னத் தவறுதான் . . .\nவாழ்வென்பது . . .\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/07/02/", "date_download": "2019-02-23T07:22:00Z", "digest": "sha1:ASFMX7CTAI5OYNWFISVFRBC5TGL2WJWJ", "length": 5275, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "2018 July 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையர் ஐனநாயக முன்னணியின் வாழ்வாத��ர உதவி உணவுச்சாலை -ஜேர்மன்\nஜேர்மன் நாட்டில் இலங்கையர் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் உணவு சாலை அமைத்து தாயகத்தில் அல்லல்படும் தமிழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஆண்டு தோறும் இடம் பெற்று வரும் கொ ண்டாட்டங்களில் உணவு சாலை அமைத்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை கொண்டு தாயகத்தில் வாடும் தமது உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி மேற்கொண்டு வருகின்றது. Read more\nவவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில்வீடமைப்பு திட்டத்தின்அடிக்கல் நாட்டும் வைபவம்\nவவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் (NHDA ) கீழ் வழங்கப்பட்ட 17 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 01.07.2018 அன்று நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் மற்றும் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/biggboss2-270-valai-pechu-video/", "date_download": "2019-02-23T07:57:17Z", "digest": "sha1:LZL43THLDGGAUTBEXRKTP5OK47TYLLUT", "length": 4144, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "பிரச்சனையில் பிக்பாஸ் – கண்டுகொள்ளாத கமல்! – Tamilscreen", "raw_content": "\nபிரச்சனையில் பிக்பாஸ் – கண்டுகொள்ளாத கமல்\nடிராஃபிக் ராமசாமி - விமர்சனம்\nமக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ - Video Songs\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nமக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ - Video Songs\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-02-23T07:11:38Z", "digest": "sha1:E5LFWUPKGNNLBKR7WNHI2TTMUFGZH7PH", "length": 14860, "nlines": 156, "source_domain": "www.eelakkural.com", "title": "பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா? – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nHome / News / பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா\nபிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா\nadmin Nov 5, 2015\tNews, Sri Lanka Comments Off on பிள்ளையான் மீதான விசாரணைகள் புலனாய்வு பிரிவினரால் திசை திருப்பப்படுகிறதா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் மீதான தடுப்புக்காவல் உத்தரவு 2016ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் நாள் வரை செல்லுபடியாகும்.\nஇந்த நிலையில், பிள்ளையான் நேற்று மாதாந்த பரிசோதனைக்காக கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலபிட்டிய முன்னிலையில், குற்றப்புலன���ய்வுப் பிரிவினரால் நிறுத்தப்பட்டார்.\nஅப்போது, சந்தேக நபரான பிள்ளையான், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஅத்துடன், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக, பிள்ளையானிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, பிள்ளையானை மாதாந்த பரிசோதனைக்காக டிசெம்பர் 10ஆம் நாள் முன்னிறுத்தும்படி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயன்றதாக, பிள்ளையான் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன\nNext புகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nயாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமி��் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nதேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு – வடக்கில் பாதுகாப்பு தீவிரம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றார்\nசுவிஸ் பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவு\n“வேதாளம்” படம் பாதாளமாம் – விமர்சனம் வீடியோ உள்ளே\nகெஞ்சியாச்சு, போராடியாச்சு, இனிமேல் ஆட்சி அதிகாரம்தான்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-wishes-documentary-on-panchu-arunachalam/", "date_download": "2019-02-23T07:20:05Z", "digest": "sha1:7K4O7MV6TS7EMBEZRJ2YNOAELL6XWLXJ", "length": 12320, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ர��ினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Popcorn ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்\n‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்\nதமிழ் சினிமாவில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு, அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அபார படைப்பாளி.\nஇசைஞானி இளையராஜாவை திரை இசை உலகுக்குத் தந்தவர். ரஜினிகாந்த் என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர். அவரை வைத்து அதிகப் படங்கள் தயாரித்த பெருமைக்குச் சொந்தக்காரர். இவரது திரையுலக அனுபவங்களைத் தொகுத்தால், அதுவே தமிழ் சினிமாவின் முக்கால்வாசி வரலாறாகிவிடும்.\nஅவரது சினிமா அனுபவங்களை ஒரு ஆவணப் படமாக உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தலைப்பு ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’.\nஇந்த ஆவணப் பட வெளியீட்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்மையில் வாழ்த்துச் செய்தியைப் பெற்றார் ஆவணப் படத்தின் இயக்குநரான ஜி தனஞ்செயன். அப்போது எடுத்த படம் இது.\nTAGdocumentary panchu arunachalam rajinikanth ஆவணப் படம் பஞ்சு அருணாச்சலம் ரஜினிகாந்த்\nPrevious Postரிகார்ட் ப்ளேயர் Next Postஐஸ்வர்யாவின் சினிமா வீரனுக்காக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்ப��ள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26718/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-33-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-23T07:15:34Z", "digest": "sha1:5QHM5DE2LYAEIKLUWCCNRGNWTRCXQAUI", "length": 18162, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர் மூலம் 33 மில்.டொலர் | தினகரன்", "raw_content": "\nHome மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர் மூலம் 33 மில்.டொலர்\nமத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர் மூலம் 33 மில்.டொலர்\nமத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் மூலம் 2014 ஆம் ���ண்டிலிருந்து இதுவரை 33,517 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.\n2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 6 இலட்சத்து 37 ஆயிரத்து 534 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவாய்மூல விடைக்காக கனக ஹேரத் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கையிலிருந்து பணியாளர்களாகச் சென்றவர்களில் சவூதி அரேபியாவில் 161,947 பேரும் , தென்கொரியாவில் 23,774 பேரும், பஹ்றேனில் 12,928 பேரும், சைப்ரசில் 4,885 பேரும், கட்டாரில் 1,17,732 பேரும், இஸ்ரேலில் 6,500 பேரும், குவைத்தில் 89,183 பேரும், ஐக்கிய அரபு இராஜியத்தில் 1,50,000 பேரும் , ஜகார்த்தாவில் 9,676 பேரும், லெபனானில் 11,500 பேரும், ஓமானில் 21,409 பேரும், மலேசியாவில் 6,000 பேரும், மாலைதீவில் 15,000 பேரும், சிங்கப்பூரில் 7,000 பேரும் தொழில் புரிகின்றனர். இவர்கள் மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை 33,517.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இவர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணத்துக்கு எந்தவித வரியும் அறவிடப்படவில்லை என்றார்.\nவீட்டுப் பணியாளர்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பெண்களை அனுப்பும் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல் அனுபவம் மிக்க நபர்களை அனுப்புகின்றோம், அனுபவம் இல்லாத எந்த நபர்களையும் நாம் அனுப்புவதில்லை. மத்திய கிழக்கை இலக்கு வைத்து முன்னெடுத்த இந்த வேலைத்திட்டத்தை இப்போது வேறு நாடுகளுக்கும் அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் எமக்கு பாரிய சாதகத்தன்மைகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாலியில் கடத்தப்பட்ட இரு வர்த்தகர்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிப்பு\nசீ.ஐ.டி விசாரணையில் தகவல் மற்றொரு பொலிஸ் அதிகாரியும் கைதுகாலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் அடித்து கொலை...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சம�� கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணை��வேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=647", "date_download": "2019-02-23T06:27:49Z", "digest": "sha1:OBOBRTUX5JP5LKR5XIN6HMKFMBV26E2C", "length": 6007, "nlines": 106, "source_domain": "www.vanniyan.com", "title": "இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுனாமி. | Vanniyan", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுனாமி.\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுனாமி.\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.\nகட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் தற்போது ப���ர் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவின் தல பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த சுனாமியால் இதுவரை 400 பேர் பலியாகியுள்ளனர்.இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் பலர் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது\nPrevious articleஈழத்துப்பாடகியின் மிச்சம் நவ துர்க்கை அம்மன் ஆலயத்தின் பாடல் வெளியீட்டுவிழா.\nNext articleரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nகொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவு.\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் . சீனா\nரிஷபம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.\nபதில் அளிப்பதில் இலங்கை தாமதம் நிலைமையை விளக்கமாறு ஐ.நா இலங்கைக்கு கடிதம்.\nயாழ் கோட்டை கையகப்படுத்தப்பட மாட்டாது .மகேஷ் சேனாநாயக்க\nஈழத்தில் சோழர் ஆட்சியில் ஐனநாதமங்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/15975-train-18-named-vande-bharat-express-piyush-goyal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-23T07:19:25Z", "digest": "sha1:GB7EBXL6APEN545QNAFF6AEFL5OOO4F4", "length": 9049, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "நாட்டின் முதல் அதிவேக ரயில் இனி 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு | Train 18 named Vande Bharat Express: Piyush Goyal", "raw_content": "\nநாட்டின் முதல் அதிவேக ரயில் இனி 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு\nநாட்டின் அதிக வேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மதோப்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே சோதனை ஓட்டத்தின்போது.\nநம்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் 18 ரக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டப்படுவதாக மத்���ிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nடெல்லியிலிருந்து வாரணாசிக்கு 160 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தயாரிக்க ரூ.97 கோடி செலவாகியுள்ளது.\nஇந்த ரயிலுக்கு புதிய பெயர்சூட்டப்பட்டது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபுல்லட் ரயில் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் பேக்டரியில் கட்டப்பட்டதாகும்.\nஇது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.\nஇது முழுக்க முழுக்க ஒரு மேட் இந்தியா ரயில் ஆகும். ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த 'ரயில் 18' ரக ரயிலுக்கு பொதுமக்கள் பல்வேறு பெயர்களை பரிந்துரை செய்தனர். ஆனால் நாம் முடிவாக 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயர் சூட்டி குடியரசு தின பரிசாக மக்களுக்கு வழங்குகிறோம். இந்த ரயிலை விரைவில் பிரதமர்ல மோடி கொடியசைத்து தொடங்கிவைப்பதார்.\nஇவ்வாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.\nமுரண்டு பிடிக்கும் தேமுதிக: சிக்கலில் பேச்சுவார்த்தை\nஅமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து: திட்டமிட்டபடி வருகிறார் பியூஷ் கோயல்\nஅரசாங்கம் இன்னும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது: அகிலேஷ் கேள்வி\nவர்த்தகரீதியான முதல் பயணத்தை தொடங்கியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்\nகூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயலுக்கு முன்பாகவே தொழிலதிபர் மகாலிங்கம் இல்லத்துக்குச் சென்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nபாஜக அதிமுக பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது: இரட்டை இலக்க தொகுதி கேட்பதால் இழுபறி\nநாட்டின் முதல் அதிவேக ரயில் இனி 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும்: பியூஷ் கோயல் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாட்மிண்டன்: சாய்னா நேவால் சாம்பியன்\nநிறவெறிப்பேச்சு : பாக். கேப்டன் சர்பராஸ் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை\nபோலி இறப்பு சான்றிதழ்கள்மூலம் பல லட்சம் இன்சூரன்ஸ் பணம் மோசடி: மும்பை கும்பல் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/12/blog-post_87.html", "date_download": "2019-02-23T06:22:52Z", "digest": "sha1:UPLOWOOXUMBKYLL6XNC3CTFGTW2RTAKO", "length": 4531, "nlines": 58, "source_domain": "www.weligamanews.com", "title": "மகிந்தவுக்கும், அமைச்சரவைக்கும் நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது - சம்பந்தன்", "raw_content": "\nHomeஇலங்கை மகிந்தவுக்கும், அமைச்சரவைக்கும் நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது - சம்பந்தன்\nமகிந்தவுக்கும், அமைச்சரவைக்கும் நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது - சம்பந்தன்\n“122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது.\nஇனியாவது அவர்கள் திருந்த வேண்டும். தங்கள் பதவிகளை அவர்கள் உடன் துறந்து ஜனநாயக ஆட்சிக்கு இடமளிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\n“தற்போதைய அரசு சட்டவிரோத அரசாகும். இதை நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு மூலம் நிரூபித்துள்ளது. இறுதித் தீர்ப்பும் இந்தச் சட்டவிரோத அரசுக்கு எதிராகவே அமையும்.\nஅரசியல் சதித் திட்டத்தால் உருவான இந்த அரசில் உள்ளவர்கள் பிரதமர் பதவி, அமைச்சுப் பதவிகளை உடன் துறக்க வேண்டும்.\nநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இவர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட இடமளிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளா\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?p=657", "date_download": "2019-02-23T07:10:52Z", "digest": "sha1:ECRKNXHB4PAVUQUEL475UH265KTA6CNY", "length": 4224, "nlines": 55, "source_domain": "avalpakkam.com", "title": "பன்னீர் வெஜ் மின்ட் கறி – Aval Pakkam", "raw_content": "\nசைவம் பன்னீர் வெஜ் மின்ட் கறி\nபன்னீர் வெஜ் மின்ட் கறி\nஎல்லா சத்தும் நி���ைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்\nபட்டாணி – 100 கிராம்\nகேரட் – 100 கிராம்\nபீன்ஸ் – 100 கிராம்\nபனீர் – 100 கிராம்\nபுதினா – ஒரு கட்டு\nகொத்து மல்லி – அரை கட்டு\nகருவேப்பிலை – கால் கட்டு\nபச்ச மிளகாய் – நான்கு\nஇஞ்சி – ஒரு லெமென் சைஸ்\nபூண்டு – 5 பல்\nஎண்ணை – ஒரு டேபிள் ஸ்பூன்\nஎண்ணை – தேவையான அளவு\n* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.\n* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.\n* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.\n* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.\n* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.\n* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.\nகபடியில் வெளுத்து வாங்கும் பிரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2019-02-23T07:26:07Z", "digest": "sha1:WEKWRG6HZQTGTSY2K6JZG2JJ55RCQ3HW", "length": 33414, "nlines": 342, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், மார்ச் 17, 2014\nவெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்\nவெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்\nஎனது பள்ளி பருவ காலங்களில் (4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு\nவரை) கிராமத்தில் தான் இருந்தேன். கும்பகோணத்தில் இருந்து\nசுவாமிமலை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் என் சிறு\nவயது கழிந்தது. நாங்கள் இருந்த வீடு அந்த தெருவிலேயே பெரிய வீடு\nபெரிய வாசல், வராண்டா, பெரிய ஹால், கொல்லை வாசல் ,சந்து மாடி\nஎன்று இருக்கும். அங்கே தாத்தா, பாட்டி,அம்மா அப்பா, மாமாக்கள்,சித்தி\nஎன்று கூட்டு குடும்பமாக எல்லோரும் இருந்தோம்.\nஎங்கள் வீட்டில் அப்போது கோழிக��் வளர்த்து வந்தார்கள் கோழி அடை காப்பது, குஞ்சு பொறிப்பது இதெல்லாம் பார்க்க சிறுவர்களான\nஎங்களுக்கு அதிசயமாக இருக்கும் .நாங்கள் எங்கள் வீட்டில்\nஅவ்வளவாக அசைவம் விரும்பி சாப்பிடுவது கிடையாது. (விருந்தினர்கள் வரும் போதும் அல்லது மாட்டு பொங்கல் அன்றும் வீட்டில் அசைவம்\nஉண்டு) முட்டை மட்டும் தான் சாப்பிடுவதுண்டு இப்படி இருக்கையில் சிறுவர்களான எங்களுக்கு பொழுது போக்கு இந்த கோழிகள் தான்.\n(அப்போது டிவி செல்போன் கிடையாது ரேடியோ மட்டும் தானே )\nஅவை ஓடுவதும் அவைகளை பிடிக்க நாங்கள் துரத்துவதும் என்று\nபாதி பொழுது அவைகளுடனே கழியும்.\nகோழி அடை காத்து பொறிக்கப்பட்ட குஞ்சுகளை பருந்து தூக்கி செல்ல வரும். அதனிடமிருந்து காப்பாற்ற தாய் கோழி மட்டுமில்லாது நாங்களும் சேர்ந்து போராட வேண்டி இருக்கும். கோழி யிடமிருந்து அப்போது மட்டும் வித்தியாசமான ஒரு குரல் வரும் . தாய் கோழியின் குரல் கேட்டவுடன் அருகில் உள்ள குஞ்சுகள் ஓடி வந்து தாயின் இறக்கைகளுக்குள் ஒளிந்து கொள்ளும். தள்ளி நின்று மேய்ந்து கொண்டிருக்கும் குஞ்சுகள் பக்கத்தில் இருந்த செடிகளுக்குள் மறைந்து கொள்ளும். கோழியின் அந்த கண்களில் தெரியும் உக்கிரமான பார்வை தன் அழகு எனும் ஆயுதத்தால் கீழே பறந்து வரும் பருந்தை தாக்கி விட முனையும் வேகம் பார்க்க வேண்டுமே. அதன் குரல் கேட்டு நாங்கள் விஷயம் புரிந்து என்ன வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு விட்டு ஓடுவோம் தாய் கோழிக்கு ஆதரவாக நின்று நாங்களும் விரட்டுவோம்.\nஉண்மையில் சொல்ல போனால் நான் பதறி அடித்து ஓடுவேன். தாய் கோழியுடன் இணைந்து காப்பற்ற போராடி குஞ்சுகளை காப்பாற்றிய பின் தான் நிம்மதி வரும் எனக்கு. அப்படியும் பருந்தோ கழுகோ நொடியில் ஒரு குஞ்சை எடுத்து கொண்டு பறந்து விடும். தாய் கோழியுடன் இணைந்து நானும் பரிதாபமாய் பார்த்து கொண்டு நிற்பேன். மற்ற குஞ்சுகளை யாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது அந்த வேளையில் உறுதி எடுத்து கொள்ளும் (கோழிக்கும் அதே மன ஓட்டம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்).\nஇப்படி பருந்துக்கு கொஞ்சம்,சீக்குக்கு (நோய்) கொஞ்சம் நாய்க்கு கொஞ்சம் என்று போனதில் மிஞ்சிய குஞ்சுகள் வளர்ந்து பெரிய சேவல் அல்லது பெட்டை கோழிகளாகும்.\nஇப்படி வளர்ந்த குஞ்சுகளில் ஒரு சேவல் மட்டும் எங்களின் கவனத்தை\nஈர்த்தது. நல்ல உயரம் அது. பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம். அது தன் தலையை சிலுப்பி கொண்டு திரிவது பார்க்க நன்றாக\nஇருக்கும். தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் அதை கவனித்து கொண்டே இருப்போம்.அரை மணி நேரம் வெளியில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து வீட்டை ஒரு முறை வலம் வரும் யார் வந்திருக்கிறார்கள் வீட்டில் இருப்பர்வர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல் பார்த்து விட்டு செல்லும். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்தால் பக்கத்திலேயே சுற்றி வரும். அதுவும் அது சின்ன குஞ்சாக இருக்கும் போது எங்கள் மடியில் ஏறி நின்று கொண்டிருப்பதே ஒரு அழகு தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் அது செல்லமாகி விட்டது. அதுவும் அது வளர்ந்து பெரிய கோழியான பின்\nஅதன் கம்பீரம் பார்க்கையில் அசத்தலாக இருக்கும். அதை பிடித்து\nவைத்து கொண்டு அதன் இறக்கைகளை எங்கள் வீட்டில் நீவி\nதாய் கோழி குஞ்சுகளை காப்பற்ற பருந்துடன் போராடுவதை\nபார்க்கையில் சேவல் உதவிக்கு வருவதில்லையே ஏன் என்று\nநான் நினைப்பதுண்டு.இயற்கையில் உள்ள பாகுபாடு அப்போது\nஎனக்கு குழப்பத்தையும் கொடுத்ததுண்டு. நான் சேவலை அவ்வளவாக கவனித்ததில்லை.இருந்தும் எனக்கு இந்த சேவல் மீது மட்டும் பாசம் ஏற்பட்டது. ஒரு சண்டை சேவல் எப்படி இருக்குமோ அது போல் இருக்கும் இந்த சேவல்.அதன் மேல் தனி கவனம் எடுத்து நாங்கள் வளர்த்தது கண்டு தெருவில் உள்ளவர்களே கூட ஆச்சரியபட்டார்கள்.\nஒரு நாள் மாலை எப்போதும் போல் அது வீட்டில் வந்து அடைய\nவேண்டும். வரவில்லை ஏன் வரவில்லை என்று ஒருவருக்கொருவர்\nவினாஎழுப்பி கொண்டோம். தேட ஆரம்பித்தோம். பக்கத்தில் இருப்பவர்கள்\nஅரை மணி முன்னாடி பார்த்தேனே நான் காலையிலே பார்த்தேனே என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மனது அலை பாய ஆரம்பித்தது. எப்படியும்\nஒரு நான்கு மணி அளவில் அது வீட்டுக்கு வந்து சென்றதாய் நினைவு. அங்கிருக்கும் தெருக்கள் அத்தனையும் சுற்றி வந்தோம்.\nஎங்கும் கிடைக்கவில்லை.அப்போது தான் யார் வீட்டிலே இதற்கு\nமொளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்களோ என்று தெருவில்\nஉள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். எங்கள் பாட்டி அத்தை இதை மறுத்தார்கள் \"இல்லே நாங்க அதை எப்படி பாசமாக வளர்க்கிறோம் என்று ஊருக்கே தெரியும். கண்டிப்பாக அப்படி செய்ய மாட்��ார்கள்\" என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள். எங்களுக்கு எப்படியும் அது வந்து சேர்ந்து விடும் அப்படி யாராவது பிடித்திருந்தாலும் எங்களின் கஷ்டத்தை பார்த்து விட்டு விடுவார்கள் என்று தான் நினைத்தோம்.\nஆனால் மறு நாள் காலையிலும் சேவல் வரவில்லை என்றவுடன் தெருவில் இருப்பவர்களே கோபப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டனர். \"எவடி அவ பிள்ளை மாதிரி வளர்க்கிற கோழியை பிடிச்சு சாப்பிடற அளவுக்கு வக்கத்து இருக்கிரவ\" என்று. கூடவே எங்கள் பாட்டி அத்தை அம்மா என்று எல்லோரும் கண் கலங்கி திட்டி தீர்த்தார்கள். நான் பிரிவின் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்த நேரம் அது.\nஎங்கள் வீட்டின் கொல்லைபுறத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்து ஒரு காடு போல் இருக்கும். அந்த தெரு முழுக்க எல்லாருக்கும் சேர்த்து அங்கே ஒரு குப்பை மேடு உண்டு. அங்கே இரண்டு நாட்களுக்கு பிறகு நாங்கள் வளர்த்த கோழியின் இறக்கைகள் இறைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனோம். இதோ இந்த நாள் வரை அந்த சேவல் எங்கள் ஞாபாகத்தில் சுற்றி சுற்றி வருகிறது.\nஎங்கள் வீட்டில் எப்போதாவது தான் அசைவம் சாப்பிடுவோம் என்று சொன்னேன் அல்லவா. நானும் சிறு வயதில் நிறைய இல்லை என்றாலும் மீன், முட்டை, ஆட்டுகறி என்று அவ்வபோது கொஞ்சம் சாப்பிட்டிருக்கிறேன் ஆனாலும் பாருங்கள் 15 வயதுக்கு பின் நான் அசைவம் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். எப்போதாவது என்னை வற்புறுத்தி\nமனைவி சாப்பிட சொல்கையில் முட்டை சாப்பிடுவதுண்டு.சாப்பிட்ட\nபின் நாள் முழுக்க நான் அவஸ்தையில் இருப்பதை பார்த்து விட்டு\nஎன்னை இப்போது அவர்கள் வற்புறுத்துவதில்லை. அதன் வாசம் அவனுக்கு\nபிடிக்கல தொடர்ந்து வீட்டில் சாப்பிட வைத்து பழக்கபடுத்தலே என்று\nஅம்மாவும் உறவினர்களும் காரணம் சொல்கிறார்கள்.\nஎனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்\nஎனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், மார்ச் 17, 2014\nதிண்டுக்கல் தனபாலன் மார்ச் 17, 2014 6:07 முற்பகல்\nபளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம் - உங்களின் மனதும்...\nகருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்\nராஜி மார்ச் 17, 2014 6:25 முற்பகல்\nஅந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்\nஎனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன்\n‘தள��ர்’ சுரேஷ் மார்ச் 17, 2014 7:38 முற்பகல்\nஒன்றின் மீது வைக்கும் அன்பு நம்மை மாற்றிவிடுவதற்கு நல்ல உதாரணம் உங்கள் அனுபவம் சிறப்பான பதிவு\nகருத்துரைக்கு நன்றி சுரேஷ் சார்\nஸ்கூல் பையன் மார்ச் 17, 2014 8:24 முற்பகல்\nநாய், பூனை மீது அதீத பாசம் வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சேவல்மீது நீங்கள் கொண்ட பாசமும் அதை இன்னும் மறக்காமல் இருப்பதும் நீங்கள் வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர் என்பதைக் காட்டுகிறது...\nகரந்தை ஜெயக்குமார் மார்ச் 17, 2014 8:35 முற்பகல்\nசிறுவயதில் கோழிக் குஞ்சை கழுகு கொத்திச் சென்றதை பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன நண்பரே.\nநாடோடி மார்ச் 18, 2014 9:28 பிற்பகல்\nஎனது வீட்டில் இன்றைக்கும் கோழிகள் உண்டு. அம்மாவின் போழுதுபோக்கு இதுகளை பராமரிப்பது தான். பகிர்விற்கு வாழ்த்துக்கள் சரவணன்.\nஎனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்\nஎனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன் //\n வாயில்லா ஜீவன்களின் மீது வைக்கும் பாசம் நம்மை பல வகையில் வாழ்வியல் தத்துவங்களைக் கற்பிக்கும்\nஅழகான, அருமையான ஒரு பகிர்வு\nசில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடாவிட்டால், மனைவியும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......\nஇன்னும் சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடுபவராக இருந்து மனைவி சாப்பிடாமல் கணவருக்கு சமைத்து தருபவர்களும் இருக்கிறார்கள் சார்\nஎங்கள் வீட்டில் இப்போதும் அசைவம் கிடையாது எனக்கு பிடிக்காது என்பதால் மனைவியும் அசைவ சமையல் செய்வதில்லை எப்போதேனும் விருந்தினர் வந்தால் மட்டும் அசைவம் சமைப்பார்கள். சாப்பிடுவார்கள்.\nஅரசன் சே மார்ச் 21, 2014 6:52 முற்பகல்\nநினைவலைகள் சிறப்பாக உள்ளது ... நினைவுகள் அதுவும் பால்ய கால நினைவுகள் என்றாலே கூடுதல் அழகு தானே சார் ...\nவெற்றிவேல் மார்ச் 21, 2014 10:08 முற்பகல்\nஎனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு அண்ணா...\nஒரு சேவல், ஒரு ஆடு, மூன்று புங்கை மரங்கள்..\nகிராமத்து நினைவுகளை எழுப்பி விட்டது...\nதிண்டுக்கல் தனபாலன் மார்ச் 23, 2014 5:51 பிற்பகல்\nவணக்கம் தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.\nதிண்டுக்கல் தனபாலன் மார்ச் 24, 2014 10:20 பிற்பகல்\nசுவாரஸ்யமான தொடர் பதிவு ஆரம்பம்...\nஅழைப்பவர் : சகோதரி தென்றல் சசிகலா அவர்கள்\nவிவரங்களுக்கு : இணைப்பு வனப்புமிகு வடசேரி (தொடர் பதிவு)\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிக...\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா ந...\nவெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/06/22/", "date_download": "2019-02-23T07:29:09Z", "digest": "sha1:ZTA7UW2HYXZKYIZZUUHRBP7BEFOQI4PI", "length": 11794, "nlines": 74, "source_domain": "plotenews.com", "title": "2018 June 22 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு அமைச்சராக வேண்டும்-மனோ கணேசன்\nஅரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள்.\nஇதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more\nமுல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு\nமுலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர்.\nஇ���ன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர். Read more\n29 வது வீரமக்கள் தினத்தை அனுட்டிப்பதற்கான ஏற்பாடுகளில் புளொட் அமைப்பு-\nதேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள்மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் புளொட் அமைப்பினால் அனுட்டிக்கப்பட்டு வரும்வீர மக்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் தாயகத்திலும் சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்களது நினைவுநாளான 13.07.2018 தொடக்கம் கழகத்தின் செயலதிபர் தோழர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளான 16.07.2018 வரையிலான நாட்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நாளன்றுஅனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்… (அறிவித்தல்)\nதமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்…\nஅன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே\nதமிழீழ மக்கள் கல்விக்கழகம் (08.07.2018 அன்று காலை 08.00 மணிக்கு) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல், அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 29வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.\nவவுனியா நகர சபையின் தடைகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயற்பட்டவருக்கு சார்பாக மன்றம் வழங்கிய அங்கீகாரம்.\nகடும் விசனம் – உறுப்பினர் காண்டீபன்\nநகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியதிற்கு பதிலளிக்கும் போது புளொட் அமைப்பின் நகர சபை உறுப்பினர் காண்டீபன், இவ்வாறு ���ெரிவித்தார்\nகடந்த ஆண்டு மார்கழி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் அத்துமீறி இரண்டு மாடி வியாபார கட்டிடம் ஒன்றினை கட்டியது மட்டும் அல்லாமல் நகர சபையின் செயலாளரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=12&cat=501", "date_download": "2019-02-23T07:56:44Z", "digest": "sha1:NXJVSH7PBVCTOCMZEYWO2TBT434Z3GGS", "length": 4542, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலை பறிமுதல்\nகாஞ்சிபுரம் அருகே ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி\nமலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.34.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nபாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?cat=11", "date_download": "2019-02-23T06:48:38Z", "digest": "sha1:JSHRKUOKHDJR43NIHY4P6MGYQCSRU3E3", "length": 12782, "nlines": 130, "source_domain": "www.vanniyan.com", "title": "யாேதிடம் | Vanniyan", "raw_content": "\nலண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டாதச புஜ ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் திருக்கோயில் ஒரு வருட மூர்த்தி மணவாளக்கோல உற்சவம் 22.11.2018\nhttps://youtu.be/_64AJ_-cTRE https://youtu.be/ZCdj5w7Qo8Q 22 நவம்பர் 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற ஆலயத்தில் ஒரு வருட பூர்த்தி விழா மாலை மூன்று மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அம்பாளுக்கு அஷ்டோத்தர கலச சங்காபிஷேகம் நடைபெற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அதைத்தொடர்ந்��ு கலை நிகழ்வுகளும் நடைபெற்று சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் மங்கலமங்கையரும் கலந்து கொண்டு சிறப்பு தீப பூஜை ஆகிய...\nலண்டன் மிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலய ஒரு வருட பூர்த்தி உற்சவம் 22 .11. 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற உள்ளது.\nhttps://youtu.be/3BcVEXDGf5U அம்பிகை அடியார்களே எதிர்வரும் மங்கலகரமான விளம்பி வருடம் கார்த்திகை திங்கள் ஏழாம் நாள் 22 நவம்பர் 2018 வியாழக்கிழமை பௌர்ணமி திதியும் கூடிய நன்னாளிலே நமது ஆலயத்தில் ஒரு வருட மூர்த்தி விழா மாலை மூன்று மணி முதல் கொண்டு அம்பாளுக்கு அஷ்டோத்தர கலச சங்காபிஷேகம் நடைபெற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன்...\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .\nமிதுனம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் : வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கம் : திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM...\nமேஷம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 .\nமேஷம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் : வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கம் : திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM...\nரிஷபம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .\nரிஷபம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் : வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். திருக்கணித பஞ்சாங்கம் : திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM...\n11/10/2018-2019 குருப்பெயர்ச்சி இராசி பலனும் பரிகாரங்களும்.\nநவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால் தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும்.\nமாதத்தில் இ��ுமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சந்தோசம். . . . . தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். . . . *நித்திய பிரதோஷம்.* தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும்....\nநாக தோஷ சிறப்பு பரிகாரம் .\nநாக தோஷ சிறப்பு பரிகாரம் 1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியை ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம். 2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள். 3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை...\nஉங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.\nஉங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள். உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கட்டை விரல்; உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை...\nபிரபாகரனின் மனைவி மகள் மரணம் தொடர்பில் புதுத் தகவல் ஒன்றை பொன்சேகா வெளியிட்டார்.\nஉலகில் மிகவும் ஆபத்­தான கடல் மற்றும் விமானப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். மகிந்த\nரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nவன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2010/10/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-02-23T06:22:30Z", "digest": "sha1:AZ5KYZAJ3FEP5JXL33KBEFWPHCVNDJHY", "length": 39314, "nlines": 106, "source_domain": "arunn.me", "title": "மாற்று உயிர் – 2 – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nமாற்று உயிர் – 2\nஉயிர் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக அறிந்தோம். மாற்று உயிர் என்றால் என்ன\nமாற்று உயிர் என்று பெயரிடப்பட்ட ஜீவராசிகள், நம்மைப்போன்ற உயிரினத்துலிருந்து மாறுபட்டு, ஆனால் மொத்தமாக வேறாக இல்லாத, நம் உயிர்தொகை தழைக்கும் உருளையின் (பூமி) நிழலாய், இயங்கும் ஒரு நிழல் உயிருருளை. பூமியிலேயே நிஜத்துடன் தழைக்கும் Shadow Biosphere என்கிறார்கள்.\nஉதாரணமாக, நாம் இதுவரை அறிந்துள்ள உயிர் மரத்து ஜீவராசிகளின் உயிரணுக்களில் ஒரு செல் நியூக்ளியஸ் மட்டுமே உள்ளது. ஏன் இப்படி. இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரினங்கள் இருக்கலாமா உயிரினங்கள் பற்றிய நம் சோதனைச்சாலை பரிசோதனைகளின் அமைப்பே, செல் நியூக்ளியஸ் இருக்கிறதா, இல்லையா; இருந்தால் அவை யூகரியாக்கள் இல்லையென்றால் அவை ஆர்கரியா அல்லது பாக்டிரியா என்று வகுப்பதாகவே உள்ளது. ஏன் நியூக்ளியஸ் இருந்து, அவை ஒன்றிற்கு மேலாக, இரண்டாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார்கள் இப்போது.\nமேலே படத்தில் இருக்கும் இவ்வகை மாற்று உயிர் விஞ்ஞானிகளின் அனுமானங்களை தர்க்கங்களை வைத்து அறிவியல் புரிந்த ஓவியர் Adam Questell வரைந்தது. இரண்டு செல் நியூக்ளியஸ் கொண்ட மாற்று உயிர். Paul Davies 2007இல் Scientific American சஞ்சிகைக்காக எழுதிய மாற்று உயிர் பற்றிய கட்டுரையுடன் வெளிவந்த படம்.\nஇவற்றை நாம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இக்கேள்வி உயிரியலுக்கு புறம்பானதல்ல என்று புரிகிறது. அதனால் தேடுவதில் பயன் உள்ளது என்று கருதுகிறார்கள்.\nஇதைப்போலவே மிரர் லைஃப். பிரதிபிம்ப உயிர் எனலாம். ஹோமோ கைராலிட்டி பற்றி முன்னர் செவ்வாயில் உயிர் – 3 பகுதியில் விளக்கினோம். பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே. இதை ஒத்துக்கொண்டால், பலமுறை உயிர் தோன்றும் சாத்தியங்கள் இருந்திருக்கையில், ஒவ்வொன்றும் ஏன் வலப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களைகொண்டே தோன்றவேண்டும். ஒரு வகை சாதா உயிராவது இடப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களும், வலப்புறம் சுழற்சிகொண்ட அமினோ அமிலங்களுமாய் தோன்றியிருக்கலாமே. அதாவது, இப்போது நாம் அறியும் உயிரினங்களின் மரபணுவின் மிரர், பிரதிபிம்பமாய் மரபணுகொண்ட உயிர்கள்.\nஇந்த தர்க்கமும் இதுவரை தெரிந்த உயிரியலுக்கு புரம்பானது இல்லை. இவ்வகை மாற்று உயிரை கண்டுகொள்ள செவ்வாயில் உயிர் பகுதியில் விளக்கிய ஹோமோகைராலிட்டி ரசாயசோதனையை மாற்றிப்போட்டு செய்துபார்க்கவேண்டும். இதுவரை இவ்வகை ஆராய்ச்சி பூமியில் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் இதுவும் மாற்று உயிரின் சாத்தியமே.\nஅடுத்த வகை மாற்று உயிர் சாத்தியத்திற்கான கேள்வி, ஏன் கார்பன் கட்டமைப்புகொண்ட உயிரினமே இருக்கவேண்டும் அதாவது, மூலக்கூறு அட்டவணையில் (periodic table) கார்பனுக்கு அடுத்து நான்கு என்ற அதே வாலன்ஸி கொண்ட சிலிக்கன், ஜெர்மானியம் போன்ற மூலக்கூறுகள் வருகின்றன. அதனால், நாம் இதுவரை கண்டறிந்த ஜீவராசிகளின் டி.என்.ஏ.க்களில் உள்ள அமினோ அமிலங்களில் கார்பனுக்கு பதில் சிலிக்கன் இருக்கலாமா என்பது ஆதாரக் கேள்வி. இப்படி அமைந்தால் அவை நிச்சயம் மாற்று உயிர். இவ்வகையில் சிலிக்கன் கொண்டு அமைந்த நுண்ணுயிர்கள், சாதா உயிர்கள், பார்ப்பதற்கு படத்திலுள்ளது போல் இருக்குமாம்.\n[படம் – சிலிக்கன் உயிரினம் வரைந்தவர் Jean-Francois Podevin]\nமுன்னர் மாற்று உயிர் முதல் பாகத்தில் விளக்கிய உயிர்-மரத்தை வைத்து இவ்வகை மாற்று உயிர் தரும் சாத்தியத்தை யோசித்துப்பாருங்கள். சிலிக்கனுக்கு ஒன்று, ஜெர்மானியத்திற்கு ஒன்று என்று மொத்தமாக வேறு உயிர் மரங்களே பூமியில் பூத்துக்குலுங்கலாம். நாம் இருக்கும், கார்பன் சார்ந்த உயிர் மரம் ஒரு காட்டின் ஒரு மரமாய் இருக்கலாம். இதை எழுதுகையிலேயே இதன் சாத்தியம் சிலிர்கவைக்கிறது.\nநேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞாபுனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. நேச்சர் எடிட்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்காவில் ரிடையர்மென்டிலிருந்து வந்து எழுதிக்கொடுத்தார். கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளு���் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார். மாற்று உயிரினம். வளி-அறிவு-ஜீவராசி.\nநாம் இன்னமும் இவ்வகையில் சாதா உயிரைக்கூட பூமியில் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியங்கள் அதிகம் என்பது போல பரிசோதனைகள் குறிசொல்கின்றன. பின்னால் விளக்கியுள்ளேன்.\nஅடுத்த வகை மாற்று உயிர், கார்பன் இருக்கட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்\nஇவ்வகை மாற்று உயிரினங்களை எவ்வாறு அறிவது எளிமையான பரிசோதனை ஒன்றை விளக்குவோம்.\nஏற்கனவே குறிப்பிட்டபடி, மாற்று உயிர்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது, தேடுவது, நம் அளவு உயரம் பருமன் மூளை உடைய சிக்கலான உயிரியலுடைய ”மேம்பட்ட” அறிவு-ஜீவராசிகளை இல்லை. பாக்டீரியாக்களையும் விட சிறிதான நுண்ணுயிர்களை. வைரஸ் போன்ற உயிரணுவின்றி செயல்படும் மைக்ரோபுகள். புரிதலுக்காக, இவற்றை எளிமையான, சாதா உயிர்கள் என்போம். சாதா என்பதால் சோதா உயிர்கள் என்று அர்த்தமில்லை. ஆர்கேயியா என்ற வம்சாவளியே உயிர் மரத்தில் இருக்கிறது இல்லையா [மாற்று உயிர் முதல் பாகத்தில் பாருங்கள்].\nஇவற்றின் குணங்களாக நாம் எதிர்பார்ப்பது எளிமையாக தங்களையே பிரதியெடுத்து பெருக்கிக்கொள்ள முடிகிற திறனையே. அதனால் நாம் இப்போதைக்கு மாற்று உயிர்களின் உயிரணுக்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் ஆராயவில்லை. தேடவில்லை.\nநம்மைபோலன்றி மொத்தமாக வேறுவகையான உயிரினங்களை எப்படித்தேடுவது நாம் எங்கெல்லாம் இருக்கமுடியாதோ, நம்மைப்போன்ற ஜீவராசிகள் எங்கெல்லாம் வாழமுடியாதோ, எங்கெல்லாம் தேடலை தொடங்கலாமே. இந்த யோசனையின் நீட்சியாக, ஒருவேளை நமக்கு விஷம் என்று கருதும் வேதியியல் பொருட்களை உனவாகக்கொள்ளும் ஜீவரசிகளை ஆராய்ந்தால் அவைகளில் சில மாற்று உயிர்களா என்று அறியமுடியுமா\nஇங்கு குழம்பவேண்டாம். நாம் மாற்று உயிர் என்று தேடுவது நம்போன்ற உயிர்களிடத்தே இல்லாத புதிய மூலக்கூறுகளை மரபணுவிலேயே, டி.என்.ஏவிலேயே கொண்ட உயிர்களைத்தான். ஆனாலும் முதல் கட்டமாக அட்லீஸ்ட் நம்மால் உட்கொள்ளமுடியாத மூலக்கூறுகளை உணவாகக்கொள்ளும் உயிரினங்களை சோதிக்கலாம். பிறகு, இவற்றில் சில தங்கள் டி.என்.ஏ.வரை வரை இவ்வகை மூலக்கூறுகளை கொண்டுசென்றுள்ளதா என்றும் சோதிக்கலாம் என்று கருதி ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.\nஇவ்வகை யோசனையில் ஒன்று அமேரிக்காவில் Felissa Wolfe-Simonனுக்கு தோன்றியது. அவர் நாஸாவிடம் ஆராய்ச்சிபொருளுதவி கேட்டு எழுதிய பிரேரணையில், தான் ஆர்ஸனிக் உட்கொண்டு வாழும் உயிரினத்தை கண்டறிய முயல்வதாக குறிப்பிட்டார். புறநகர் தொழிற்சாலை கழிவுகள் பெரும்பாலும் ஆறுகள், ஏரிக்கள், குளங்களை சென்றடையச்செய்துவிடுகிறோம். இக்கழிவுகள் பல மிகுதியான ஆர்ஸனிக் சூழல் கொண்டவை. தொழில்நுட்பத்தில் பெருவளர்ச்சிபெற்ற ”முதல்-உலக” நாடான அமேரிக்காவில் இவ்வகை ஏரிக்களுக்கா பஞ்சம். அதனால் நாஸாவின் ஆதரவில் கலிஃபோர்னியாவிலுள்ள மோனோ ஏரியில் மாற்று உயிருக்கான ஆராய்ச்சியை ஃபெலிஸா தொடங்கியுள்ளார்.\nமோனோ ஏரி, யோஸமைட் பூங்காவின் அருகிலுள்ளது. மிக அதிகமான ஆர்ஸனிக் மாசடைந்துள்ளது. பார்க்கத்தான் பச்சை/நீல நிறத்தில் ரம்மியமாய் இருக்கும். இவ்வகை மாசடைந்த ஏரிக்களை சுற்றி வாக்கிங் போகையில், ஜலம் மொண்டு பருகமுடியாது. ஏரியின் நீர் நமக்கு உணவாக வெறுப்பு தெரிவிக்கும் பலவகை விந்தை நுண்ணுயிர்களை ஏற்கனவே கொண்டது. இவற்றில் பல ஏற்கனவே ஆர்ஸனிக்கை உட்கொள்கின்றனவோ என்ற சந்தேகக்கேஸ்கள்.\nஎப்படி மாற்று உயிரை கண்டுகொள்வது\nஇந்த ஏரியிலிருந்து சாம்பிளாக எடுத்துவரப்பட்ட பல நுண்ணுயிர்களை, சோதனைச்சாலையில், குடுவையிலிட்டு, ஆர்ஸனிக்கை உணவாக கொடுத்துக்கொண்டே போகவேண்டியது. அதாவது, குடுவையில், ஆர்ஸனிக்கின் வீரியத்தை (concentration) ஏற்றிக்கொண்டே போவது. சாம்பிளில் அநேக நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கின் வீரியத்தினால் விரைவில் இறந்துவிடலாம். ஆனால் ஒருசில நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கை உணவாக உட்கொள்வது சரியெனில், இவை மட்டும் நம்மைப்போல் ஆர்ஸனிக் விஷ-உணவினால் சாகாது. மாறாக, கல்யாண சமயல் சாதம், ஆர்ஸனிக்கும் பிரமாதம் என்று ஒரு வெட்டு வெட்டும். ஆர்ஸனிக்கிலிருந்து கிடைத்த ஆற்றலைவைத்துக்கொண்டு, நுண்ணுயிராதலால், தங்களை பிரதியெடுத்து மேலும் பெருக்கிக்கொள்ளும். இப்படிப்பெருகிய நுண்ணுயிர்களை மீண்டும் பெரிய பாத்திரத்தில் போட்டு ஆர்ஸனிக்கை பொழிந்தால், மீண்டும் பிரதியெடுத்துப்பெருகலாம். ஆர்ஸனிக் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வகை நுண்ணுயிர்களின் தொகையும் பல்கிப்பெருகலாம். தாங்கள் துளி ஆர்ஸனிக் விஷத்திற்கே பூட்டகேஸாகிவிடும் அகதா கிரிஸ்ட்டி மர்மக்கதைமாந்தர்கள் இல்லை என்பதை நமக்கு தெரியப்படுத்தலாம்.\nமீண்டும் நினைவில்கொள்ளவேண்டியது, இங்கு நுண்ணுயிர்கள் என்று குறிப்பிட்டு நாம் சோதித்துபார்ப்பது, பாக்டீரியாக்களைவிட எளிமையான, வைரஸ் போன்ற மைக்ரோப்கள், அல்லது நேனோபுகளை. இவற்றின் மரபணுவில், நம் மனித (மற்றும், மரம்,மீன், உருளைக்கிழங்கு, பூச்சி, விலங்கு என அநேக ஜீவராசிகளின்) மரபணுவில் இருப்பது போல கரி மற்ற மூலக்கூறுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள சேர்க்கைகள் இருக்கலாம். கரியுடன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மூலக்கூறுகளின் சேர்க்கை. மாற்று உயிர் என்று நாம் இங்கு சோதிப்பதில், கரியுடன், பாஸ்பரஸ் சேரும் இடங்களில் மட்டும், பாஸ்பரஸுக்கு பதில், மூலக்கூறு அட்டவணையில் (periodic table) அதற்கு அடுத்து வரும், ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்று பார்க்கிறோம்.\nஅதாவது, நமக்கு பாஸ்பரஸ் தவிர மூலக்கூறு அட்டவணையில் அதற்கு அடுத்துள்ள ஆர்ஸனிக், பிஸ்மத், என்று வேறு மூலக்கூறுகள் டி.என்.ஏ.வில் சேருவதற்கு இயலாது. உணவாகக்கூட நம் உடம்பில் சேராது. டாக்ஸின், நச்சுனி, என்று நம் மரபணு கட்டமைப்பு வெளியேற்றிவிடும். இல்லை, கட்டமைப்பே காலப்போக்கில் செயலற்று, இறந்துவிடும். ஆனால், மாற்று உயிர்கள், இவ்வகை மூலக்கூறுகளின் சேர்க்கையில் இயங்கலாமே என்று அனுமானிக்கிறோம். இதன் மூலம் நம் விஷத்தை உணவாகக்கொண்டு சந்ததியை பெருக்கும் உயிரினத்தை காணவே இவ்வகை பரிசோதனை. நம்மால் எங்கெல்லாம், எந்த சூழலிலெல்லாம் உஜ்ஜீவிக்கமுடியாதோ, அங்கு தழைப்பதுதானே மாற்று உயிர்.\nமரபணுவிலேயே, டி.என்.ஏ.களிலேயே ஆர்ஸனிக் உடைய இவ்வகை நுண்ணுயிர்கள் இதுவரை இச்சோதனைகள் கண்டறியவில்லை. ஆனாலும், சமீபகாலமாகவே இவ்வகை ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என்பதால், நம்பிக்கையுடன் தேடி வருகிறார்கள்.\nபடத்திலுள்ளது ஓவியர் வரைந்த ஆர்செனிக் மாற்று உயிர். வெள்ளையாக ஜாதிமல்லிகைபோல் இருப்பது சில மில்லிமீட்டர்கள் தடிமனில் ஆர்ஸனிக் மாற்று உயிரினக்கூட்டம். இதில் ஒரு சாதா மாற்று உயிர், ச���ல நானோ மீட்டர் பருமனே.\n[படம் – ஆர்ஸெனிக் உயிரினம் வரைந்தவர் Jean-Francois Podevin]\nமேலே குறிப்பிட்டது ஒரு வகை மாற்று உயிர் தேடுதல் பரிசோதனையே. மற்றொன்று, கதிரியக்க குணமுள்ள ஆர்ஸனிக்கை சிறிதளவு டிரேசர் என்று நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் உடம்பில் செலுத்தி, அவை மரபணு, டி.என்.ஏ. வரை சென்று மாற்றமேற்படுத்துகிறதா என்றும் பரிசோதித்துவருகிறார்கள். டி.என்.ஏ.வில்தான் பாஸ்பரஸ் இருக்கிறது என்றல்ல. நம்போன்ற ஜீவராசிகளின் உயிரணுவிலும், அதன் செல்-சுவர்களில், செல்-ஜவ்வுக்களில், லிப்பிட் (lipid) எனப்படும் புரதம் இருக்கிறது. இவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம். மாற்று உயிர்களில் இவ்விடங்களிலும் பாஸ்பரஸிற்கு பதிலாய் ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்றும் இந்த சோதனைகள் மூலம் அறியமுடியும்.\nஅதேபோல, உலகின் கடல்களில் நீர் மொண்டு அவற்றில் உள்ள லட்சக்கணக்கான நுண்ணுயிர் ஜீவராசிகளை பிரித்தெடுத்து சோதித்துவருகின்றனர். உதாரணமாக, விஞ்ஞானி கிரெய்க் வெண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில் மனித மரப ணுவின் அணிவரிசையை ஒழுங்குசெய்ய (human genome sequencing) பல முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தவர். இதற்கு அடுத்து ஈஸிசேரில் காலை நீட்டி ரிடையர் ஆகாமல், இவரே 2004இல் ஸர்கோஸா கடலில் இருந்து மொண்டு எடுத்த ஒரு டம்ளர் நீரிலிருந்து, 1.2 மில்லியன் புதிய மரபணுக்களையும், 1800 புதிய நுண்ணுயிர் மைக்ரோபுகளையும் கண்டறிந்துள்ளதாக அறிவித்தார். விஞ்ஞான உலககையே ஸ்தம்பிக்கவைத்த அறிவிப்பு. தன் அறிவிப்பில், இங்க நம்ம கடலிலேயே இவ்வளவு ஜீவராசிகள் நமக்கு இன்னமும் தெரியாம இருக்கு, நீங்க செவ்வாய்ல உயிரத் தேடுறீங்களா என்றார்.\nஅவர் சொல்வதில் பெரும் உண்மை இருக்கிறது. அநேகமாக நாம் அறியும் மைக்ரோ ஜீவராசிகள் அனைத்துமே, விரவியிருக்கும் உயிரியல் பலசரக்குகளில் ஒரு பகுதியான, சோதனைச்சாலையில் ஒரளவு பரிசீலிக்கமுடிந்த சொற்பமே. நம் உலகிலேயே, நம் பரிசோதனைமுறைகளில் தப்பிய இவ்வகை மைக்ரோஜீவராசிகள் நிச்சயம் ஏராளம் இருக்கிறது. இவற்றில் மாற்று உயிர் எனும் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகள் நிச்சயம் இருக்கவே சாத்தியம் அதிகம். உயிர் இருக்கிறது, இல்லை என்பதையறிய மேற்கொள்ளும் இந்த வகை சோதனைமுறைகளை விரிவுபடுத்தவேண்டும் என்று தீவிரமாக அறிவியலளர்கள் முயன்றுவருகிறர்கள். பவளப்பாற���கள் முதல், மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள், விலங்குகள் என கடல்வாழுயிரினங்களிடையே கார்பன்டைஆக்ஸைடு வாயுவின் பாதிப்பை, அதன் தேக்கத்தை பற்றிய ஆராய்ச்சிகள் உலகில் பல இடங்களில் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் உப நோக்கம் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகளை கண்டறிவதே.\nஆனால், செட்டி வகை ஏலியன்ஸ் தேடல்கள் [செட்டி (SETI) என்ன செய்கிறது] இவ்வகை மாற்று உயிர்களை தேடவில்லை. தொடர்புகொள்ளவும் எத்தனிக்கவில்லை. அவர்கள் தேடுவது, சாதா உயிர்களை அல்ல. மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள் தாண்டி, சிக்கலான உயிரணுக்கள் கொண்ட, கையில் டிஜிட்டல் வாட்சில் மணிபார்த்துக்கொள்ளும் அறிவு-ஜீவராசிகளை. மாற்று உயிர் தேடுவது, கண்டறிவதுமூலம் நமக்கு உயிர் பிரபஞ்சத்தில் பல இடங்களில் விரவியிருக்கலாம் என்று புரியலாம். அதிலிருந்து புரப்படும், அறிவுள்ள உயிர் மட்டும் அரிதாக இருக்கலாம்.\nபார்ப்போம், மாற்று உயிரே இதுவரை மாட்டவில்லை.\nஏன் என்ற காரணத்தின் கதவுகளை தட்டினேன், பதிலை தேடியபடி. கதவு திறந்தது. நான் உள்ளேயிருந்தே தட்டியுள்ளது புரிந்தது.\nஅபாரமான இந்த ஜெலாலுதீன் ரூமியின் (சூஃபி துறவி) கருத்தை ஒத்ததே நம்முடைய ஏலியன்ஸ் தேடலும் என்று தோன்றுகிறது.\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இ��ங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73965-cliches-in-tamil-cinema.html", "date_download": "2019-02-23T07:23:51Z", "digest": "sha1:ZGELXYB4PLJEAGLBRVMGXLRVJIPZNEOF", "length": 25539, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "எத்தனை வருஷமானாலும் தமிழ் சினிமால இதெல்லாம் மாறாது! | cliches in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:08 (02/12/2016)\nஎத்தனை வருஷமானாலும் தமிழ் சினிமால இதெல்லாம் மாறாது\nகாலங்கள் மாறினாலும் சில காட்சிகள் மாறாதுங்கிறது நம்ம தமிழ் சினிமாவுக்கு கனகச்சிதமா பொருந்தும். அது படமா இருந்தாலும் சரி, அந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சிகளா இருந்தாலும் சரி. அப்படி சிலவகைப் படங்களில் நாம் பார்த்துப் பழகிப்போன சில காட்சிகள் 'திரும்பத் திரும்பப் பேசுற நீ' என்பதுபோல் ரிப்பீட் மோடில் வந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் என்னன்னு பார்த்தா...\nஹீரோ இன்ட்ரோ ஆனபின் மழை பெய்ஞ்சாலோ அல்லது யாராவது பூக்கூடையைத் தட்டிவிட்டு பூவெல்லாம் ஸ்லோமோஷன்ல கொட்ட ஆரம்பிச்சாலோ அது ஹீரோயின் அறிமுகம்னு கண்டுபிடிச்சிடலாம். இதுவே நிஜ வாழ்க்கையா இருந்திருந்தா பூக்கார அம்மா நம்ம பரம்பரையையே இழுத்துக் கழுவி ஊத்திருக்கும். படம் நெடுக லவ், ரொமான்ஸ் இருந்தாலும் இன்டர்வெல் டைம்ல சரியா ஏதாவது ஈகோ சண்டைல ஹீரோ-ஹீரோயின் பிரிஞ்சிருவாங்க. அப்புறமென்ன எக்ஸாம் பேப்பரை சேஸ் பண்ற மாதிரி ஹீரோயினை விடாம சேஸ் பண்ண ஹீரோ பின்னாடி ஓடுவார். அங்கே ஆரம்பிச்ச ஓட்டம் க்ளைமாக்ஸ்ல ரயில்வே ஸ்டேசன்லதான் முடியும். அதுவும் ட்ரெயின் நகர ஆரம்பிச்சதும்தான் ஹீரோ ஸ்டேசனுக்குள்ள வருவார். பக்கத்து ஸ்டேசன் போய் சாவகாசமாக்கூட கூட்டிட்டு வரலாம்னாலும் ட்ரெயின் பின்னாடியே ஓடுவாங்க. இதுவே கொஞ்சம் ஹை-பட்ஜெட் படம்ன்னா இதே காட்சி ஏர்போர்ட்ல நடக்கும்.\nதிகிலூட்டும் த்ரில்லர் படங்க��் :\nமிட் நைட்ல ஆளே இல்லாத தெருவுல எந்தக் கதாபாத்திரமாவது நடக்கிற மாதிரி ஒரு சீனாவது இருக்கும். மழை சீசன்லதான் சைக்கோ உருவாங்களோ என்னவோ எல்லா படத்துலயும் அப்பதான் கொலைகள் அதிகமா நடக்கும். அதுமட்டுமில்லாம வீடு எவ்வளவு பெரிசா இருந்தாலும் இந்த சைக்கோக்கள் பெரும்பாலும் தனியாதான் தங்கிருப்பாங்க. அதுசரி எல்லா படத்துலயும் அப்பதான் கொலைகள் அதிகமா நடக்கும். அதுமட்டுமில்லாம வீடு எவ்வளவு பெரிசா இருந்தாலும் இந்த சைக்கோக்கள் பெரும்பாலும் தனியாதான் தங்கிருப்பாங்க. அதுசரி ஷேரிங்ல எவனாவது கூட தங்கினா சங்குல மிதிச்சு கொல்வாங்க. சைக்கோவா காட்டப்படுற கதாபாத்திரங்கள் கண்டிப்பா ஜெர்க்கின், க்ளவுஸ் போடுவாங்க (அதுக்கப்புறமா ஜெர்க்கினை கேங்க்ஸ்டர் கலாசாரத்தோட அடையாளமா மாத்துன பெருமை நம்ம இளைய தளபதிக்கே சேரும் ஷேரிங்ல எவனாவது கூட தங்கினா சங்குல மிதிச்சு கொல்வாங்க. சைக்கோவா காட்டப்படுற கதாபாத்திரங்கள் கண்டிப்பா ஜெர்க்கின், க்ளவுஸ் போடுவாங்க (அதுக்கப்புறமா ஜெர்க்கினை கேங்க்ஸ்டர் கலாசாரத்தோட அடையாளமா மாத்துன பெருமை நம்ம இளைய தளபதிக்கே சேரும்). இந்தப் படங்களோட தாக்கத்தால ஒரு காலத்துல க்ளவுஸ் & ஜெர்க்கின் போட்ட ஆளுங்களப் பார்த்தாலே பல பேர் பயந்து நடுங்கிருக்காங்க.\nபாழடைஞ்ச வீட்ல அதுவும் பக்கத்துல ஆளுங்களே இல்லாத இடத்துல கதாபாத்திரங்கள் மாட்டிப்பாங்க. அந்த வீட்ல பேய் இருக்கிறது லைட்டா தெரிய வந்தாலும் கடைசி வரைக்கும் அந்த வீட்டைவிட்டுப் போக மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. அதுலயும் லோ வோல்டேஜ்ல பல்பு கண் சிமிட்டணும். பைப்ல இருந்து தண்ணி சொட்டு சொட்டா சவுண்ட் எஃபெக்ட்டோட விழணும். இதெல்லாம் பேய்ப் படங்களுக்கான இலக்கணங்கள். பவர் கட் ஆகிறப்போ மெழுகுவத்தியோட யாராவது ஒவ்வொரு ரூமா போறதும், அந்நேரத்துல க்ளோஸப்ல ஃபேஷியல் பண்ணிருக்கிற பொண்ணு மாதிரி பேய் தன்னோட முகத்தைக் காட்டி பயமுறுத்தும் வேலையை இதுநாள்வரைக்கும் நிறுத்தலை. ரேஸ்கல். இதென்ன கெட்ட பழக்கம். கண்ணாடில அப்படியே ஹீரோயின் உருவம் ஃப்ரீஸ் ஆகி நிற்கிற ஜிகினா வேலைகளுக்கும் யாராவது முடிவு கட்டுனா புண்ணியமாப் போகும்.\nவெறித்தனமான விளையாட்டுப் படங்கள் :\nஅது என்ன மாயமோ தெரியலை. ஸ்போர்ட்ஸ் படங்கள்ல பெரும்பாலும் காலம்காலமா ப்ராக்டீஸ் பண்ற கதாபாத்திரங்களைவிட, அதைப்பற்றி ஒண்ணுமே தெரியாத ஹீரோ திடுதிப்புனு குதிச்சு களமாடுவார். ஒரு சபதம், முரட்டு உடம்பு, ரத்தம் சிந்த அடிவாங்கறது இப்படி சில க்ளிஷேக்களை ஒண்ணா கலந்தா ஸ்போர்ட்ஸ் சினிமா ரெடி. ஹீரோ அடிபட்டுக் கிடக்கும்போதோ இல்லை தோற்கிற நிலைமைக்கு வந்தாலோ... அவருக்கு வேண்டப்பட்டவங்க எதிர்ல வந்து நிற்கணும். அவர்கிட்ட பேசணும். சபதமெல்லாம் ஞாபகம் வரணும். வெறியேறி எதிர்ல நிற்கிறவங்களைப் போட்டுப் பொளந்தெடுப்பார். எப்பப் பாரு வெளாட்டு\nமுழு காமெடிப் படங்களில் பெரும்பாலும் ஆள் மாறாட்டக் காட்சிகள் இருக்கணும்கிறது எழுதப்படாத விதியாகவே இன்னும் இருக்கு. ஒரு பொய் அல்லது ஆள் மாறாட்டம். அதனால ஏற்படுற குழப்பங்களை எப்படி சமாளிக்கிறாங்கங்கிறதுதான் பல காமெடிப் படங்களோட ஒன்லைன். 'இரு பொருள் பன்மொழி' அர்த்தம் தெரிஞ்ச வசனகர்த்தா இருந்தால் இன்னும் சிறப்பு. சின்னதா ஒரு சீனிப்பட்டாசு வெடிச்சாலே ரத்தக்களறி ஆகும்கிறப்போ வெடிகுண்டே வெடிச்சாலும் காமெடி நடிகர்களுக்கு சட்டை மட்டும் கிழிஞ்சு, வாய்ல புகையை விட்டுட்டு அசால்ட்டா நடந்து போறதைக் கைதட்டிச் சிரிச்ச கோடிப்பேர்ல நாமளும்தான் அடக்கம்\ncliche tamil cinema க்ளிஷே தமிழ் சினிமா காதல் படம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்��ு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-payyanur-kalaignar-nagar-karunanidhi.html", "date_download": "2019-02-23T06:29:38Z", "digest": "sha1:YZL5XSGF424YH462HGE4EUIZ7LU23IKV", "length": 11263, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாக்காரர்களின் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி | Karunanidhi launches Kalaignar Nagar | சினிமாக்காரர்களின் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசினிமாக்காரர்களின் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கர��ணாநிதி\nதமிழ்த் திரையுலகினர் அமைக்கும் கலைஞர் நகரம்-அடிக்கல் நாட்டினார் கருணாநிதி\nதமிழ் திரையுலகினருக்காக தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள இடத்தில் வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமையும் பிரமாண்டமான கலைஞர் நகரம் என்ற திரைப்பட நகருக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.\nபைய்யனூர் பகுதியில் சினிமாத்துறையினருக்கு 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இங்கு அவர்கள் வீடுகள் கட்டிக் கொள்ளவுள்ளனர். மேலும், கலைஞர் நகரம் என்ற பெயரில் பிரமாண்ட திரைப்பட நகரத்தையும் நிர்மானிக்கவுள்ளனர்.\nஇதற்கான அடிக்கல் நாட்டு விழா, பைய்யனூரில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.\nகாலை பத்து மணிக்கு நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, பத்தரை மணிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.\nவிழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, சரத்குமார், குஷ்பு, இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா உள்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-criticises-bjp-to-the-extend/", "date_download": "2019-02-23T08:06:22Z", "digest": "sha1:PHYROWLSGSIKTX6N3CHH5VGAT3T46PK6", "length": 14448, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”கழகம் இல்லாத தமிழகமாம்! ஏ களவாணி பசங்களா!”: பாஜகவை சாடிய ஸ்டாலின்-MK Stalin criticises BJP to the extend", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்த��ல் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n”: பாஜகவை சாடிய ஸ்டாலின்\n”திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.\n”திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nகடலூரில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பஜகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எத்தனையோ வரலாறு உள்ளது.”, என கூறினார்.\nமேலும், “மிகவும் சாதாரணமாக சொல்கிறார்கள். கழகம் இல்லாத தமிழகமாம். நீங்களே ஒரு மேடை அமைத்து பேசுவதற்கு திராணியை உருவாக்கி தந்தது இந்த திராவிட மண். மறந்துவிடாதீர்கள்”, என பேசினார். அப்போது, ‘களவாணி பசங்களா’, ‘புறம்போக்கு’ ஆகிய வார்த்தைகளை மு.க.ஸ்டாலின் உபயோகித்தார்.\n“கழகம் இல்லாதம் தமிழகத்தை அமைப்போம்”, என்பதுதான் தமிழகத்தில் பாஜகவின் முழக்கமாக உள்ளது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த முழக்கத்தையே அனைத்து மேடைகளிலும் பேசி வருகின்றனர். அவர்களுக்கும், பாஜகவுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவே ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகையை இழந்ததாலேயே, ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றுமில்லை RK நகர் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து நண்பர் கொஞ்சம் ஓவரா டென்ஷன் ஆயிட்டார். என் கவலை எல்லாம் அண்ணன் அழகிரி அவர்கள் சொன்னது போல் 234 ம் deposit போனால் என்ன ஆகுமோ ஈஸ்வரா. //t.co/r5jiSiBbcU\nவிஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தேமுதிக.வை அதிமுக அணிக்கு கொண்டு வர ஆலோசனை\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nஅடுத்தடுத்து அறிவாலயத்தில் சந்திப்பு: இடதுசாரிகளுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகள் எவை\nகூட்டணி பேச்சுவார்த்தைக்கு இடையே ரிலாக்ஸாக இறகு பந்து விளையாடிய மு.க.ஸ்டாலின்\n‘நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுங்க நண்பா’ – விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்\nகாங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுவையும் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nVijayakanth Photos: விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு, நடந்தது என்ன\nஅதிமுக கூட்டணி இவ்வளவு வேகமா.. தொகுதி பங்கீடு முக்கிய 10 பாயிண்டுகள்\n”எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்”: ஜீயர் சடகோபர் பேச்சு\nமுதல் நாள் ஐபிஎல் ஏலம்: விலை போகாத சூப்பர் ஸ்டார்கள் பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்ப���்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_85.html", "date_download": "2019-02-23T07:04:18Z", "digest": "sha1:2GL4TDPEPBGA3ZAHPUWYLC3R76KNZBEX", "length": 4069, "nlines": 55, "source_domain": "www.weligamanews.com", "title": "இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது", "raw_content": "\nHomeஇலங்கை இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது\nஇலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது\nகொழும்பில் உள்ள - மேற்குலக பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவரான எனது நண்பர் ஒருவர் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து என்னுடன் தொலைபேசியில் பேசினார்.\nஉயர்நீதிமன்ற தீர்ப்பை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்ன அவர்,\n“ போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை வந்த போது அவை சர்வதேச நீதிக்கட்டமைப்பில் விசாரிக்கப்பட தேவையில்லை... உள்நாட்டு நீதித்துறை மட்டத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்துள்ளது.. அந்த நம்பகமான நீதித்துறையை நாங்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்ப்போம்”என்று உரையாடலின்போது குறிப்பிட்டார் அந்த தூதுவர்...மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம்...\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/dominice-rob/", "date_download": "2019-02-23T07:32:50Z", "digest": "sha1:CM74Q6NTQSWHVZOV5J5BVF25F2UU7SV6", "length": 13976, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Dominice Rob | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த���திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nசிறந்த வெளியேற்ற உடன்படிக்கை எட்டப்படும்: பிரித்தானியா நம்பிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த வெளியேற்ற உடன்படிக்கை எட்டப்படும் என, பிரித்தானிய பிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரெக்சிற் அமைச்சர் நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வா... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-159", "date_download": "2019-02-23T06:59:39Z", "digest": "sha1:MK33QCJZ7WFRM4JUAQ3WCCUVU2E7XT2P", "length": 5141, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருநாலூர் மயானம் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநாலூர் மயானம் ஆலய தேவாரம்\nபாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்\nமேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்\nநாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து\nமாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.\nசூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக\nஆடும் பறைசங் கொலியோ டழகாக\nநாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்\nபாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.\nகல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்\nறெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்\nநல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்\nசொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.\nகோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்\nநீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்\nஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்\nசூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.\nகறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்\nபிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய\nநறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்\nஇறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே.\nகண்ணார் நுதலான் கனலா டிடமாகப்\nபண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி\nநண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை\nநண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.\nக���்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்\nபெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்\nநண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை\nஎண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே.\nபத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்\nவைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்\nநத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்\nஅத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே.\nமாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்\nமேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்\nநாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்\nபாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.\nதுன்பாய மாசார் துவராய போர்வையார்\nபுன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்\nநண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே\nஇன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.\nஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்\nநாலு மறையோது நாலூர் மயானத்தைச்\nசீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்\nகேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/06/blog-post_22.html", "date_download": "2019-02-23T07:18:07Z", "digest": "sha1:3OAJKPDZGECCF432VP5NTCSUE2NTUXLP", "length": 34491, "nlines": 303, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திருச்செந்தூரின் கடலோரத்தில்....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், ஜூன் 22, 2015\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தால் மட்டுமே இது சாத்தியம் என்பது நீங்களும் நானும் அறிந்த\nஒன்று தானே. நன்றி நண்பர்களே\nஆன்மீக தலம் சென்று வந்த இந்த எளியவனின் அனுபவ பதிவு இது. எப்போதுமே ஒரு செயலுக்கு நாம் திட்டமிடும் போது எதிர் வரும் குறுக்கீடுகள் ஏராளம். படபடப்பு அதிகமாகி ஏன் தான் இந்த செயலுக்கு திட்டமிட்டோம் என்று கூட தோன்றி விடும் இல்லையா. எனக்கு கூட அப்படி தான்.இருந்தாலும் எந்த குறுக்கீடுகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து நாம் நினைத்ததை முடிப்பதில் தானே த்ரில் இருக்கிறது.அப்படியான ஒரு அனுபவம் தான் நான் மேற் கொண்ட இந்த ஆன்மீக பயணம் .\nநான் திருச்செந்தூர் சென்று மொட்டை போடுவதாக ஒரு வேண்டுதல் இருந்தது. (நான்கு வருடங்களுக்கு முன் வேண்டியது இது) இதோ இப்ப போகலாம் அப்புறம் போகலாம் என்று கொஞ���சம் சோம்பலாலும் கொஞ்சம் வேலை பளுவாலும் போய் கொண்டே இருந்தது . அது உறுத்தலாகவே இருக்கவே அதை இப்போது நிறைவேற்றி விட வேண்டும் என்ற நோக்கில் சென்று வர திடீரென்று முடிவு செய்தேன்.\nபாலக்காட்டில் நடைபெற்ற துளசிதரன் அவர்களின் குறும்பட படபிடிப்புக்கு வேறு\nசெல்ல வேண்டி இருந்ததால் திருச்செந்தூர் சென்று விட்டு அப்படியே பாலக்காடு செல்லலாம் என்று திட்டமிட்டேன் . நான் திட்டமிட்டது மே 1 விடுமுறையன்று. (அன்று வெள்ளிகிழமை.\nமறு நாள் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் ) டிக்கெட் புக் செய்யலாம் என்று முயன்றால் பேருந்து ரயில் எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் காட்டியது. கிடைக்காது என்று தெரிந்தும் தட்கல் டிக்கெட்க்கு முயற்சித்தேன். என் சார்பாக என் நண்பர்கள் இருவர் கூட முயற்சித்தார்கள். முடியவில்லை. சரி என்று தனியார் பேருந்தின் பக்கம் வந்தேன். (ஆன் லைன்ல தான் ). பொதுவாக தனியார் பேருந்தில் நான் செல்வதில்லை காரணம் அதிக விலை என் பட்ஜெடுக்கு கட்டுபடியாகாது என்பதால். இருந்தும் கோவிலுக்கு போயே ஆக வேண்டும் என்பதால் பதிவு செய்ய முயற்சித்தேன். கடைசி சீட் தான் இருந்தது. சரி என்று டிக்கெட் எல்லாம் போட்டு விட்டேன். இருந்தும் கடைசி நிமிடத்தில் நெட் ஸ்பீட் பிரச்னையால் டிக்கெட் புக் பண்ண முடியவில்லை.மறுபடி முயற்சிக்கும் போது அந்த சீட்டும் புல் ஆகி விட்டது.\nதொடர்ந்து மூன்று நாட்கள் லீவ் என்பதால் தான் இந்த நிலை. போயும் போயும் கோவிலுக்கு போக எந்த நாள் பார்த்திருக்கே பாரு என்று தானே சொல்கிறீர்கள் என் குடும்பத்தில் கூட அதையே தான் சொன்னார்கள். அப்புறமா போ இப்ப பாலக்காடு போற வேலையை மட்டும் பார் என்றார்கள். என்னால் பின் வாங்க முடியவில்லை.என்ன செய்யலாம் என்று டென்சனில் அலை பாய்ந்த போது எதிரில் இருந்த படத்தில் முருகன் புன்னகையுடன் என்னை பார்த்தவாறே இருந்தார்.முருகா ஏன்ப்பா இப்படி சோதிக்கிறே.கொஞ்சம் கருணை காட்ட கூடாதா என்று புலம்பும் நிலைக்கு வந்து விட்டேன்.\nஇருந்தும் முயற்சியை விடாமல் வெள்ளி காலை எப்படியேனும் தரிசனம் செய்து விட வேண்டும் என்ற முடிவுடன், வியாழன் மாலை 3.45 மணி பல்லவன் ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மெண்டில் செல்லலாம் என்று அலுவலகத்தில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில்\n(3.15 மணி ) தான் என் டேபிளுக்கு நிர்வாகத்திடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு யாருக்கும் லீவ் அனுமதியில்லை என. எனக்கு எப்படியிருந்திருக்கும் பார்த்து கொள்ளுங்கள். முன்னமே ஏற்பாடு செய்த பயணம் இது என்றெல்லாம் சொல்லி அனுமதி வாங்கி கொண்டு கிளம்பி ரயில் நிலையம் வந்த போது மணி 3.35\nரயிலில் வந்து ஏறிய போது படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தவுடனே தெரிந்து விட்டது உள்ளே எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பது. இருந்தும் விடாமுயற்சியால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் அவர்களின் ஊடே புகுந்து புறப்பட்டு ரயிலுக்குள் வந்தேன்.\nநான் என் பேகை அணைத்த படி ஒரு காலை உள்ளே வைத்து விட்டு அடுத்த கால் வைப்பதற்கு இடம் தேடி கொண்டிருக்க, நான் நின்றிருந்த இடத்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த 50 வயது பெண் \"என்ன இங்க வந்து நின்னுட்டீங்க\" என்றார் சலிப்புடன். \"ஏன் என்னாச்சு\" என்றேன் \"ஏற்கனவே கூட்டமா இருக்கு இதுல நீங்களும் வந்து நின்னா என்ன பண்றது\" என்றார்\nநான், \"உட்கார்ந்திருக்கிற உங்களை ஒண்ணும் நான் எழுப்பலியே. இந்த கூட்டத்துக்கே இப்படி சலிச்சுக்கறீங்க வர போற ஸ்டேஷன்ல இன்னும் எத்தனி பேர் ஏற போறாங்க தெரியுமா என்றேன் அவர் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. (பின் அவரது நிலை என்ன ஆனது என்பதையும் சொல்கிறேன்)\nஅடுத்து நான் கையில் வைத்திருந்த பேகை எங்கு வைப்பது என்று சுற்றிலும் பார்த்து கொண்டிருக்க ஒருவர் என் கஷ்டத்தை பார்த்து \"அப்படியே மத்தவங்க வச்சிருக்கிற லக்கேஜ் பேக் மேலேயே வச்சிடுங்க\" என்றார். மற்றொருவர் \"எப்படி வைக்க சொல்றீங்க யார் மேலயாவது விழுந்தா என்ன பண்றது\" என்றார் தன் சீட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டே.\"அதுக்காக அவரை அபப்டியே நிக்க சொல்றீங்களா நிக்கறதுக்கே எவ்வளவு கஷ்டபடறார் பாருங்க \"என்றார் முதலாமவர். \"கூட்டமா இருக்குனு தெரியறப்ப ஏன் ஏறணும்\" என்றார் முதலாமவர்.நீங்க உட்கார்ந்துடீங்க இல்ல அப்படி தான் பேச தோணும் என்று இவர் பதிலடி கொடுக்க போக நான் உடனே \"விட்டுடுங்க சார் எனக்காக எதுக்கு சண்டை விடுங்க எனக்கு இந்த கஷ்டங்கள் பழகிடுச்சு \" என்றேன். மேலே உட்கார்ந்திருந்த ஒருவர் \"கொண்டாங்க நான் வச்சிக்கிறேன்\"என்று வாங்கி மடியில் வைத்து கொண்டார்.\nரயில் கிளம்ப ஆரம்பித்து வேகமெடுக்க நானும் கொஞ்சம் கொஞ���சமாக முன்னேறி சவுகரியமாக நின்று கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன்.மனித மனம் எப்போதுமே ஒன்று கிடைத்தவுடன் அடுத்ததற்கு ஆசைபடும் இல்லியா. நானும் அதற்கு விதிவிலக்கா என்ன. 6 மணி நேர பயணம் என்பதால் கொஞ்சமே கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தால் உட்கார்ந்து கொள்ளலாமே என்று மனது ஆசைப்பட தொடங்கியது.\nஎல்லா சீட்டிலும் ஐந்து பேர் இருக்க நான் நின்றிருந்த இடத்துக்கு பக்கத்து சீட்டில் நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். இத்தனி பேர் நிக்கிறாங்களே எப்படி உட்காராம விட்டாங்க என்று யோசித்தவாறு நாம தான் சரியாய் எண்ணவில்லையோ என்று மறு முறை எண்ணினேன். நான்கு பேர் தான் . பாமிலி யாக வந்திருந்தார்கள் போலிருக்கிறது. தாரளமாக உட்கார்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தார்கள் .கண்டிப்பாக இன்னும் ஒருவர் உட்காரலாம். எப்படி உட்காராமல் விட்டார்கள் என்ற கேள்வியுடன் பக்கத்தில் நின்றிருந்த பையனை கேட்டேன். அவர் தெரியலையே என்றார். ஒருவேளை ஏற்கனவே இடம் கேட்டு அவர்கள் மறுத்திருப்பர்களோ இருக்கட்டுமே கேட்டு தான் பார்ப்போமே என்று ஒருவரிடம் தயக்கமாக கேட்டேன். சார் ஓரத்திலே கொஞ்சம் இடம் இருக்கு உட்கார்ந்துக்குவா என்றேன். அவர் தலையசைததோடு மட்டுமில்லாமல் இன்னும் கொஞ்சம் தள்ளி வேறு உட்கார்ந்து கொண்டார். சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் என்ற படி நெருங்குபவரை போதும் போதும் என்போமே அது போல் சொல்லியவாறு அமர்ந்தேன். வாயுள்ள பிள்ளை தான் பிழைச்சிக்கும் என்ற பழமொழி எனக்குள் டிஜிட்டலில் ஒளிர்ந்தது.\nவண்டி விழுப்புரம் வந்த போது என்னை ஒரு பெண் ஏன் இதுல வந்து ஏறுனீங்க என்று கேட்டார்கள் அல்லவா. அவர் விழுப்புரத்தில் தான் இறங்கினார்கள். 3 மணி நேரத்தில் இறங்குபவர்கள் 6 மணி நேரம் செல்பவர்களை ஏன் ஏறுகிறீர்கள் என்று கேட்பது வேடிக்கை தான். இப்படி பட்டவருக்கு தான் வண்டி விழுப்புரம் இறங்குவதற்குள் ஒரு சோதனை வந்தது அவரருகில் நிண்டிருந்த பெண் உடம்பு முடியாமல் போய் வாமிட் எடுக்க ஆரம்பிக்க, அவரோ தர்ம சங்கடத்துடன் சீட்டில் இருந்து எழுந்து நின்று கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார். (ஆனால் எழுந்திருக்கவில்லை) ஒவ்வொரு ஸ்டேஷன் வர வர உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து இறங்குவதும் இது வரை நின்றவர்கள் அமர்வதும் தொடர்ந்தது. இது எனக்கு எப்படி தோன்றியது தெரியுமா. வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .இப்படி\nஇந்த பயணம் முழுக்கவே எனக்கு தொடர்ந்து சில ஆச்சரியங்கள் கிடைத்தது. ஆகா ரயில் திருச்சியை தொட்டு விட்டதே. மீதியை ரயிலில் இருந்து இறங்கியவுடன் சொல்கிறேன் வியாழன் வரை பொறுத்திருங்கள்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், ஜூன் 22, 2015\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 22, 2015 8:12 பிற்பகல்\n// வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைக்கும்... // அப்படிச் சொல்லுங்க...\n350 வது பதிவிற்கு வாழ்த்துகள்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜூன் 23, 2015 1:48 முற்பகல்\n350 நல்ல எண்ணிக்கைதான். 3 ஆண்டுகளில் 1000 பதிவு இட்டு காணாமல் போவதை விட நிதானமாக எழுதி நீண்ட காலம எழுதுவதே சிறந்தது.\nவாழ்த்துக்கள். பயண அனுபவங்களை சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள் . தொடரட்டும்\nமுருகா, கந்தா,குகா, குமரா, குருபரா, வேலவா, ஷண்முகா,சுவாமிநாதா, வெற்றி வேலா,\nகந்த வேலா, ஞான வேலா, பழனி வேலா,\nஉரக்கக் குரல் எழுப்புகையில், யானும் அவர்\nஉடன் இருப்பேன். அவர் உள்ளத்தில்.\nதங்களின் வாழ்த்துக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்\nமென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் ஜூன் 23, 2015 10:30 முற்பகல்\n350ஆவது பதிவிற்கு வாழ்த்துகள் சகோ.\n//வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் // ரயில் பயணம் சொன்ன பாடம் நன்று.\nஸ்ரீராம். ஜூன் 23, 2015 5:21 பிற்பகல்\n அதுவும் பயண அனுபவங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை - சில சமயம் அதைப் படிப்பவர்களுக்கு மட்டும்\n350 வது பதிவுக்கு வாழ்த்துகள்.\nமுருகன் எனக்கும் இஷ்ட தெய்வம் என்னுடைய சில வேண்டுதல்கள் 20 வருடங்களுக்கும் மேலாக நிற்கின்றன. இறைவன் பொறுப்பாராக\nவெங்கட் நாகராஜ் ஜூன் 23, 2015 7:11 பிற்பகல்\nஒவ்வொரு பயணமும் நமக்குத் தரும் அனுபவங்கள் ஏராளம்..... தொடர்கிறேன்.\n350-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\n‘தளிர்’ சுரேஷ் ஜூன் 24, 2015 4:01 முற்பகல்\n350 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சுவாரஸ்யமாக செல்கிறது பயண அனுபவம் சுவாரஸ்யமாக செல்கிறது பயண அனுபவம் பயணிக்கின்றேன்\n350 வது பதிவிற்கு வாழ்த்துகள் சார்\nஇது எனக்கு எப்பட�� தோன்றியது தெரியுமா. வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு என்பது சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் .// ஆம் பயணங்கள் இப்படி பல படிப்பினைகளைத் தரும்....அருமையான பயணக் குறிப்பு...தொடர்கின்றோம்...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166540/20181011102206.html", "date_download": "2019-02-23T07:51:38Z", "digest": "sha1:LIDXB4JD357KXHCJSKWSFW5BPGMNKAYT", "length": 10805, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "சாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!", "raw_content": "சாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nசாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சாதிக்கொடி, ஆயுதங்களுடன் வருபவர்களை தடுக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு வாகனங்களில் மாலை அணிவித்து காப்பு அணிவிப்பதற்காக வந்திருந்தனர். இந்தநிலையில் பல்வேறு குழுக்களாக வந்திருந்த பக்தர்களிடத்தில் கரகோசம் எழுப்புவதிலும், சாமி ஆடுவதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஈட்டி, வாள், அரிவாள் உள்ளிட்ட இரும்பினால் ஆன ஆயுதங்களால் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேடம் அணியும் பக்தர்கள் வேடத்துக்கு ஏற்ப டம்மி ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கம். ஆனால் மோதலில் ஈடுபட்டவர்கள் இரும்பாலான வாள், வேல், திரிசூலம், அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு வெட்டவும் , குத்தவும் பாய்ந்ததால் உடன் சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டாலும், அங்கிருந்த மற்ற பக்தர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nதசரா திருவிழாவை பொறுத்தவரை, ஜாதி ரீதியாக பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது பிரச்சனை எழுகிறது. மேலும், ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் சாதி அமைப்பை வெளிப்படுத்தக்கூடிய உடை, கொடி உள்ளிட்டவைகளையும் சாதி உணர்வை தூண்டும் கோசங்களை எழுப்பக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழா நாட்��ளில் இதை முறையாக கடைப்பிடிப்பதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்று ஆயுதங்களால் வரும் பக்தர்களை முறையான இடத்தில் தடுத்து நிறுத்தி இதுபோன்ற மோதல்கள் ஏற்படாத வகையில் உரிய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரிஜினல் கத்தி வைத்து இருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்.\nகூடிய விரைவில் பல பிரச்சனைகள் வரும் போல. இதற்க்கு நிறைய கட்டு பாடுகள் வேண்டும். ஏன் ஒரிஜினல் கத்தி பயன் படுத்து கிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/09/02/", "date_download": "2019-02-23T07:07:47Z", "digest": "sha1:GNWHOR5ECII4L2UHGXBUKK4M4ZSPGGTR", "length": 9021, "nlines": 60, "source_domain": "plotenews.com", "title": "2018 September 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனந���யக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுளொட் இராணுவத்தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் தோழர்களான வினோ, இளங்கோ ஆகியோரின்19வது ஆண்டு நினைவு கூரல்\nபுளொட் இராணுவத்தளபதி தோழர் மாணிக்கதாசன் மற்றும் தோழர்களான வினோ, இளங்கோ ஆகியோரின் நினைவு கூரல் வவுனியாவில் இவர்களின் 19வது ஆண்டு நினைவாக கழகத்தோழர்கள் வவுனியாவில் உமாமகேஸ்வரன் வீதி கோவில் குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்திற்கு முன்பாக தாக சாந்தி நிலையம் அமைத்து தங்கள் அஞ்சலியை செய்தார்கள். Read more\nஅமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 33வது நினைவுதினம் அனுஸ்டிப்பு-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2018) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. Read more\nத. தே.கூட்டமைப்பு (புளொட் ) பா. உ. எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதியின் வட-கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள்.\nவடகிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்த சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nபுல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குட���நீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்தவது உள்ளிட்ட பல விடயங்களை கருத்தில் எடுத்து நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். Read more\nவவுனியா கஞ்சூரமோட்டை கிராமத்துக்கு புளொட் வ.மா.ச.உறுப்பினர் திரு.லிங்கநாதன் விஜயம்\nவவுனியா வடக்கு மருதோடை கிராம சேவையாளர் பிரிவிற்குப்பட்ட காஞ்சூரமோட்டை கிராமத்தில் வாழ்ந்த மக்கள் 36 குடும்பத்தினர் யுத்தத்தின் போது மடு முள்ளிவாய்க்கால் இறுதிவரை சென்று மீளவும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது தாயகம் திரும்பியுள்ள இவர்கள் தங்களது பூர்வீ க கிராமமான காஞ்சூரமோட்டைக்கு மீள்குடியேற வந்தபோது வன இலாகா திணைக்களம் இவர்களை தடுத்து நிறுத்தியது.இதனையடுத்து மருதோடை கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் இவ் விடயத்தினை கெளரவ மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/world?start=60", "date_download": "2019-02-23T07:26:19Z", "digest": "sha1:XUDVACQM3ST26DMSJU6PJ4EMKGWASIR5", "length": 7069, "nlines": 76, "source_domain": "www.kayalnews.com", "title": "உலகச் செய்திகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் ஏற்பாட்டில் குறித்த நேரத்தில் இறைவனை வணங்க நகரும் மஸ்ஜித்\nடிச14 - அமெரிக்காவில் சான்டி ஹூக் பள்ளியில் சம்பவித்த துப்பாக்கி சூட்டில் 28 பேர் பலி அதிபர் ஒபாமா ஆழ்ந்த இரங்கல்\nஆப்பிள் ஐஃபோன் வரைப்பட வழிகாட்டியால் வழிமாறிய வாகனங்கள்\nவிசா ஏதுமின்றி மூன்று நாட்கள் பயணிகள் தங்கும் வகையில் சீனா புதிய திட்டம்\nஃபலஸ்தீன முன்னாள் தலைவர் அரஃபாத்தின் உடல் நாளை தோண்டி எடுத்து சோதனை\nதூக்கம் குறையும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆய்வு\nஎகிப்து விமான சேவை பணிப்பெண்களுக்கு இஸ்லாமிய முறைப்படி தலையை மறைக்க அனுமதி\nஇன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம் திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஓர் ஆண்டு சிறை\nஅமெரிக்க அதிபர் ��ேர்தலில் மீண்டும் ஒபாமா அதிபரானார்\nசர்வதேச பெண் எழுத்தாளர் சகோதரி மரியம் ஜமீலா மரணம்\nசவூதி அரேபியா : ரியாத் நகரில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து 22பேர் பலி\nவிமானிகளின் தூக்கம் பயணிகளுக்கு துக்கம்\nஅமெரிக்காவை மிரட்டிவரும் சான்டி புயல் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் அனைத்துக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை\nஹஜ் கடமைக்கான அனுமதி பெறாமல் மக்கா செல்ல முற்பட்ட மொத்தம் 20,534 நபர்கள் தடுத்து நிறுத்தம்\nபக்கம் 5 / 13\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/175-217417", "date_download": "2019-02-23T06:31:38Z", "digest": "sha1:KZPA23OUAZWEQQKJWKK6ZOOQAQS7YPXO", "length": 4734, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 5 வயது சிறுமி கடத்தல்; எண்மரின் விளக்கமறியலும் நீடிப்பு", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\n5 வயது சிறுமி கடத்தல்; எண்மரின் விளக்கமறியலும் நீடிப்பு\nஅக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது (தற்போது வயது 6) சிறுமியின் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால உள்ளிட்ட எண்மரின் விளக்கமறியலும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், இன்று (11) அறிவித்துள்ளது.\n5 வயது சிறுமி கடத்தல்; எண்மரின் விளக்கமறியலும் நீடிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவே��்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/71702-director-rajesh-says-about-kadavul-irukan-kumaru.html", "date_download": "2019-02-23T07:42:51Z", "digest": "sha1:FJCB4RXKIBKKVS5DGIOOACPSUUIPC2RP", "length": 21206, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "முதன்முறையாக யு படத்தில் ஜி.வி.பிரகாஷ் - பெருமையில் ராஜேஷ்! | Director Rajesh Says About kadavul irukan kumaru", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:48 (07/11/2016)\nமுதன்முறையாக யு படத்தில் ஜி.வி.பிரகாஷ் - பெருமையில் ராஜேஷ்\nமதுவோ, இரட்டை வசனங்களோ நிச்சயம் இந்தப் படத்தில் இருக்காது என்ற டாக்லைனுடன் தொடங்கப்பட்ட ராஜேஷின் படம் தான் “கடவுள் இருக்கான் குமாரு”. நவம்பர் 10ல் ரிலீஸ். ஜி.வி.பிரகாஷ், நிக்கிகல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம்புலி என்று காமெடிக்கென தனி ப்ளாட் போட்டு ஊடுகட்டரெடியாகிவிட்டது கிக் (KIK). “ஆல் இன் ஆல் அழகுராஜா”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” இவ்விரு படங்களுமே சரிவர போகாதநிலையில், நிச்சயம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராஜேஷ். அதற்காக புரமோஷன்களிலும் சிக்ஸர் அடித்துவருகிறார். இப்படம் குறித்த சில சுவாரஸ்யங்களையும் பகிர்ந்துகொண்டார்.\n“கடவுள் இருக்கான் குமாரு டைட்டிலைச் சொன்னதே ஜி.வி.பிரகாஷ் தான். இந்த டைட்டிலைச் சுருக்கிப் படித்தால், கிக்னு வரும். கிக் நமக்கு செட்டாகுற வார்த்தை தானே. டைட்டிலுக்காகவே கேரக்டர் பெயரையும் குமாருனு மாற்றினேன். நடனம், காமெடி, ஸ்டைல்னு இந்த தலைமுறைக்கான நடிகராகமாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். என் படத்துக்கும் இவர் தான் சரியாக இருப்பார்னு இவரை நடிக்கவைத்தேன். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜோட நடிப்பும் ஸ்பெஷல். தயாரிப்பாளர் சிவா, எந்த வகையிலும் என்னை தொந்தரவு செய்யவில்லை. நானே போய் சொல்லுறவரைக்கும் எதையுமே என்னிடம் கேட்டுக்கொள்ளமாட்டார். மொத்தத்துல இந்தப் படம், ஜி.விக்கு வெளியாகவிருக்கும் முதல் யு சான்றிதழ் படம். அதை நான் இயக்கியிருக்கேன் என்பதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.\nசென்சாருக்கு படம் போகும்போது, சில வார்த்தைகளை மட்டும் தான் நீக்க சொன்னாங்க, விஸூவலில் பெரிய நீக்கம் எதுவுமே இல்லை. இரண்டு ஹீரோயினுக்கும் தனித்தனி காஸ்ட்யூம் டிசைனர்ஸ், என்பதால் படப்பிடிப்பிலும் எந்தப் பிரச்னையும் வரவில்லை.\nபடத்தோட கதையென்னன்னா... பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார் ஜி.வி. அப்போ அவர் சொல்லும் வசனம் தான் கடவுள் இருக்கான் குமாரு. அந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கிறது தான் கதை. ஃபுல்லா காமெடி அதகளம் தான். கூடவே காதல், சண்டைன்னு குடும்பங்களோட பார்க்க பக்கா பேமிலி பேக்கேஜ் தான் இந்த கிக்.\nஇவரைத் தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷிடம் இரண்டு நாயகிகள் பற்றியும் சொல்லுங்க ப்ரோ என்று கேட்டபோது, “நிக்கி கல்ராணி செம ரவுடி. எப்போதுமே ஜாலி தான். ஆனா ஆனந்தி ரொம்ப சீரியஸான பொண்ணு. ரொம்ப சாந்தமாதான் இருப்பாங்க. முக்கியமா இந்தப் படத்தில் ரெண்டு பேருமே செமையா நடிச்சிருக்காங்க” என்று ஜாலியாக முடித்தார் ஜி.வி.பிரகாஷ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர��வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ban-plastic-tomorrow", "date_download": "2019-02-23T06:48:42Z", "digest": "sha1:XRJTQTIY52BQTHOPBLXPP3VGU5Z6VAHT", "length": 11475, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "நாளைமுதல் பிளாஸ்டிக்கிற்கு தடை!! | ban plastic from tomorrow!! | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nநாளைமுதல் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அரியலூர் ஆட்சியர் ஜெ.லட்சுமி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.\nதொடர்ந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் விரிப்புகள் பயன்படுத்தகூடாது. பிளாஸ்டி அல்லாத துணிப் பைகள் போன்றவைதான் பயன்படுத்தவேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜெ.லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிளாஸ்டிக் தடை; 1 லட்சம் அபராதம்; புதிய சட்ட மசோதா தாக்கல்\nஓசூர், நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவிக்கும் மசோதா- இன்று தாக்கல்\nபை தூக்க மலைச்சாக்க... எதிர்காலம் ரொம்ப ரொம்ப சிக்கலே...\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-23T07:52:31Z", "digest": "sha1:2X7RRS3Q3IIBKMCWVGXZOCHGOFW5TEEG", "length": 3731, "nlines": 15, "source_domain": "ta.videochat.cafe", "title": "இலவச அனுபவம் ஆன்லைன்", "raw_content": "\nவரலாறு தளத்தில் வீடியோ டேட்டிங் அரட்டை, டேட்டிங் தளத்தில் இலவச வீடியோ டேட்டிங் அரட்டை நிறுவப்பட்டது மேரி — ஒரு அசல் யோசனை கண்டுபிடிக்க ஒரு (மின்) பெட்டிட் அது எளிதாக கண்டுபிடிக்க, அவரது ஆத்ம துணையை இது ஒரு முழு வேறு கதை. ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் நிலைமை வரலாற்றில் தளத்தில் வீடியோ டேட்டிங் அரட்டை, டேட்டிங் தளத்தில் இலவச வீடியோ டேட்டிங் அரட்டை நிறுவப்பட்டது மேரி — ஒரு ���சல் யோசனை கண்டுபிடிக்க ஒரு (மின்) பெட்டிட் அது எளிதாக கண்டுபிடிக்க, அவரது ஆத்ம துணையை இது ஒரு முழு வேறு கதை. ஆனால் நீங்கள் எப்படி செய்ய போது உங்கள் நிலைமை சந்திக்க-இலவசமாக செய்ய முயற்சிக்கிறது பற்றி புள்ளி நன்மைகளை பயன்படுத்த இலவச டேட்டிங் தளம் ஒப்பிடும்போது அதன் சக செலுத்த வேண்டும். பிறகு என்றால் ஒரு வருகை சந்திக்க, இலவச, டேட்டிங் தளங்கள் இலவசமாக இனி நீங்கள் இரகசியங்களை வேண்டும், மற்றும் நன்றாக நாம் வெற்றி எங்கள் சூதாட்டம். நாம் குக்கீகளை பயன்படுத்த உறுதி செய்ய, நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை. நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் பிந்தைய, நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஏற்க குக்கீகளை பயன்படுத்த உள்ளது\n← பிரஞ்சு டேட்டிங் தளம் - இலவச டேட்டிங், பிரான்ஸ், நெதர்லாந்து டேட்டிங்\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sc-verdict-on-delhi-cm-vs-l-g-top-court-decision-on-administrative-head-today/", "date_download": "2019-02-23T07:57:38Z", "digest": "sha1:3R2O3X7CVEAWHLJFIC7ZB367XDPJH3WG", "length": 21935, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SC verdict on Delhi CM vs L-G LIVE: Top court decision on administrative head today - டெல்லி முதல்வர் - ஆளுநருக்கு இடையில் நடக்கும் அதிகாரப் போட்டி. முக்கிய தீர்ப்பினை வெளியிட இருக்கும் உச்சநீதிமன்றம்", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n இன்றைய தீர்ப்பில் இடம்பெற்ற முக்கியக் கருத்துகள்\nடெல்லியில் யாருடைய அதிகாரம் நிலைத்திருக்கும் டெல்லி முதல்வரா அல்லது துணைநிலை ஆளுநரா என்ற போட்டிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் உச்சநீதிமனறம்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இருவருக்கும் இடையில் நடக்கும் அதிகாரப் போர்.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கின்றார்” என்று குற்றம் சாட்டுகின்றார். ஆனால் மத்திய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் தரப்பு “டெல்லி, இந்தியாவின் தலைநகர், அதனால் அதற்கு அதிக முக்கியத்துவம் தர மத்திய அரசு விரும்புகின்றது” என்று கூறுகின்றது.\nயாருக்கு அதிகாரம் என்பதை முடிவு செய்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்க்கர், டி.ஒய். சந்திரசுட், மற்றும் அசோக் பூஷன் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பினை வெளியிட உள்ளது.\nSC verdict on Delhi CM vs L-G LIVE: டெல்லி முதல்வர் மற்றும் ஆளுநர்\n12.00pm: முதல்வரும் ஆளுநரும் இணைந்து செயல்படாமல் போனால் டெல்லி நிறைய விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் பேச்சு.\n11.40am: டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி இது – டெல்லி முதல்வர் ட்வீட்\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பினை அடுத்து, தன்னுடைய ட்விட்டர் பகுதியில் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்.\n11.30am: தீர்ப்பில் இடம்பெற்ற முக்கியக் கருத்துகள்\n1. டெல்லி மற்ற மாநிலங்கள் போல் செயல்படாது\n2. டெல்லி ஆளுநர் மற்ற மாநிலங்களின் ஆளுநர் போல் இல்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட இயலாது. மேலும் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. மாநில அமைச்சகத்துடன் பேசி ஒரு முடிவினை அவர் எடுக்கலாம்.\n3. டெல்லியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க பாராளுமன்றத்திற்கு முழு உரிமையும் உண்டு\n4. நிலம், காவல், மற்றும் பொதுத்துறை தவிர புதிய முடிவுகளை எடுக்க டெல்லி மாநில அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு\n5. ஒற்றை ஆட்சி முறை என்பதற்கு நம் அரசியல் சாசனத்தில் இடம் இல்லை\n6. இந்திய அரசியல் சாசனத்தை மதித்து ஆளுநரும் முதலமைச்சரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.\n11:20am: மாநில அரசு தான் மக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய இடத்தில் இருக்கின்றது\nநீதிபதி சந்திரசுட் அவருடைய தீர்ப்பில் “ மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்திற்கும் ஆளுநரின் அனுமதி தேவையில்லை என்பதை ஆளுநர் பைஜால் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநில அரசே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.\n11:10am: டெல்லி மற்ற மாநிலங்களைப் போல் கிடையாது\nஇந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஆளுநர் போல் அனில் பைஜால் டெல்லியில் செயல்பட இயலாது. டெல்லி மற்ற மாநிலங்களைப் போல் இல்லை. நிலம், கொள்கை, மற்றும் காவல் போன்ற துறைகளை தவிர மற்ற அனைத்திலும் மாநில அரசு மாற்றம் கொண்டு வரலாம். டெல்லியில் ஒரு முக்கிய முடிவினை எடுக்க பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.\n11.00am: ஆளுநரால் தன்னிச்சையாக செயல்பட இயலாது – தீபக் மிஸ்ரா\nமத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். அனில் பைஜால் மத்திய அமைச்சர்களுடன் பேசி ஒரு தீர்வினை எடுக்கலாம், ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவினையும் எடுக்க இயலாது. எழுத்துப் பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பே ஆளுநர் செயல்பட இயலும்.\n10:50am: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய தீர்ப்பினை வாசிக்கின்றார்.\nசில நாட்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் சில முக்கிய அமைச்சர்கள், ஆளுநரின் வரவேற்பரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதைப்பற்றி தொடர்ந்து படிக்க ஆளுநர் வீட்டில் இருக்கும் கெஜ்ரிவாலின் திட்டம் என்ன\n10:40am: இது தான் முதல் அதிகாரப் போரா\nடெல்லி ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையே அதிகாரப் போர் நடைபெறவது வழக்கமே. ஷீலா தீக்சித் ஆட்சியில் இருந்த போது, அவரின் காங்கிரஸ் கட்சியே மத்தியிலும் ஆட்சி செய்தது. அப்போதும் அதிகாரம் தொடர்பாக பிரச்சனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.\n10:30am: ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் களம் இறங்கும் மூத்த வழக்குரைஞர்கள்\nஆம் ஆத்மி அரசின் சார்பாக மூத்த வழக்குரைஞர்கள் பி. சிதம்பரம், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இதில் பங்கேற்கின்றார்கள்.\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\n‘தன்னைத் தானே புகழும் பொன்.மாணிக்கவேல்’ – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஒரு இரவு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத���திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nநேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் : உதவிக்கு அதிகாரிகளை அனுப்பியது தமிழக அரசு\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்… மெய்சிலிர்த்துப்போன நயன்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nவிஸ்வாசம் திரைப்படம் 7வது வாரத்தில் காலடி படித்துள்ள நிலையில் எவ்வளவு கோடி வசூலை திரட்டியிருக்கிறது என்று தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியிருக்கிறார். 2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக பேட்ட படத்துடன் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதியது விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். இவர்களின் மகளாக குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக் மற்றும் […]\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nநடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. புதுமுக நடிகர் அபிசரவணனுடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. களவானி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ள கேரளாவை சேர்ந்த நடிகை அதிதிமேனன், இவரும் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/gautam-gambhir-to-harbhajan-singh-base-price-of-indian-players-for-ipl-2018-auction-revealed/", "date_download": "2019-02-23T07:56:15Z", "digest": "sha1:IXYW5B5ANZTQNO6LFGWP62S7X5OD57B3", "length": 15648, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2018 ஐபிஎல் ஏலம்: கம்பீர் முதல் ஹர்பஜன் வரை அடிப்படை விலை என்ன தெரியுமா? - Gautam Gambhir to Harbhajan Singh, base price of Indian players for IPL 2018 auction revealed", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n2018 ஐபிஎல் ஏலம்: கம்பீர் முதல் ஹர்பஜன் வரை அடிப்படை விலை என்ன தெரியுமா\nதடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தெரியாமல் உட்கொண்டதாக ஐந்து மாதம் விளையாட தடை பெற்றுள்ள யூசுப் பதானின் அடிப்படை விலை 75 லட்சம்\nசூதாட்ட புகார் எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2016,2017) ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன.\nதடை முடிந்து ஐ.பி.எல் களத்துக்குத் திரும்பியுள்ள சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது. அந்த இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி வந்தனர்.\nதோனி, அஷ்வின் ஆகியோர் புனே அணிக்காகவும் ரெய்னா, ஜடேஜா, மெக்குல்லம் போன்றோர் குஜராத் அணிக்காகவும் ஆடினர். இந்த நிலையில் தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சென்னை அணிக்காக மீண்டும் தக்க வைக்கப்பட்டனர். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சர்ஃபராஸ் கான் ஆகியோரை பெங்களூரு அணி தக்க வைத்தது. ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா / ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்தது.\nஇந்த நிலையில், பல நட்சத்திர வீரர்களை சில அணிகள் கழட்டிவிட்டுள்ளன. அந்த வீரர்கள் அனைவரும், ஜனவரி 27 மற்றும் 28ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். இதில், இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களுக்கான அடிப்படை தொகையாக ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.2 கோடி என நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தெரியாமல் உட்கொண்டதாக ஐந்து மாதம் விளையாட தடை பெற்றுள்ள யூசுப் பதானின் அடிப்படை விலை 75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இர்பான் பதானின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஹர்பஜனின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும், கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை கோப்பை வாங்கிக் கொடுத்த கெளதம் கம்பீரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற வீரர்களின் அடிப்படை விலை விவரம் விரைவில் வெளியாக உள்ளது.\nகெளதம் கம்பீரின் மனித நேயத்தை வியக்கும் ரசிகர்கள் உடனே ரிப்ளை கொடுத்த இந்திய ராணுவம்\nPadma Awards 2019: பிரபு தேவா, கவுதம் கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷண்\nகெளதம் கம்பீருக்கு மோசடி வழக்கில் பிடிவாரண்ட்: டெல்லி நீதிமன்றம் அதிரடி\nஉங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே – ஹர்பஜன்\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\nயூ ஆர் கிரேட் கம்பீர் அனைவரையும் நெகிழ வைத்த க���ரிக்கெட்டர்\n‘கல கல னு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு’: ஹர்பஜன்சிங் தமிழில் வாழ்த்து\n‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் தோனி, ரைனா மற்றும் ஹர்பஜன் குழந்தைகள்: க்யூட் வீடியோ\nதன்னை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தோனி பதில் தரவில்லை; கூடவே இருக்கும் அந்த வீரருக்கும் சேர்த்து தான்\n‘தண்ணீர் ஏடிஎம்’ கேள்விப்பட்டு இருக்கீங்களா ஐ… நீங்க நினைக்குறது இல்ல\nதாய்க்கு மணமகன் தேடி இரண்டாம் திருமணம் செய்துவைத்த மகள்\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தேமுதிக.வை அதிமுக அணிக்கு கொண்டு வர ஆலோசனை\nபா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் ஆலோசனை நடத்தினா. அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில், அமித்ஷா இன்று தமிழகம் வந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் கல்லூரி நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, மதுரை, தேனி, விருதுநகர் […]\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nMK Stalin meet Vijayakanth Live Updates: பரபரப்பான தேர்தல் களத்தில் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலை���ானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-hc-ordered-to-create-laws-for-disabilities/", "date_download": "2019-02-23T07:58:02Z", "digest": "sha1:TOA3QHTYKWOCKG4BLGYGNV3PN6XGZKPL", "length": 11895, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்து விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு - Chennai HC ordered to create Laws for Disabilities", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nமாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்து விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nமாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்த விதிகளை வகுத்து, இரண்டு மாதங்களில் அறிவிக்க வேண்டும் என உத்தரவு\nமாற்றுத் திறனாளி்கள் சட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு, 2016 ம் ஆண்டு கொண்டு வந்த மாற்றுத் திறனாளி்கள் சட்டத்தை ஏற்றுக் கொண்ட ஆறு மாதங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இதன்படி, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி இளம் குழந்தைகள் உரிமைகள் குறித்த அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் இந்த விதிகளை வகுத்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அறிவிப்பாக வெளியிடப்படும் என தமிழக அரசு உறுதியளித்தது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் குறித்த விதிகளை வகுத்து, இரண்டு மாதங்களில் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\n‘காலா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு ஏப்ரல் 27ம் தேதி உலகமெங்கும்\nஜம்மு & காஷ்மீர் தாக்குதல்: 2 வீரர்கள் பலி… 9 பேர் காயம்\nகேலக்ஸி ஃபோல்ட் : ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்…\nஇதனை சார்ஜ் செய்ய வையர்லெஸ் பவர் ஷேர் சிஸ்டம் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவெளியானது உலகின் முதல் ஃபோல்டபிள் போன்… விலை என்ன தெரியுமா\nவிற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த போனின் விலை 1980 அமெரிக்க டாலர்களாகும்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘��ஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/438-valai-pechu-video/", "date_download": "2019-02-23T08:09:41Z", "digest": "sha1:C5IKGPLNGP4V6F3U3D43DXIQT44NA5VU", "length": 4290, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "Exclusive Interview – சர்கார் லாபமா? நஷ்டமா? – திருப்பூர் சுப்ரமணியம் – Tamilscreen", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்���வத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?p=2374", "date_download": "2019-02-23T06:44:21Z", "digest": "sha1:4PGWQCXWMMFTN52S7S42KSLRC7VQ352Y", "length": 7531, "nlines": 44, "source_domain": "avalpakkam.com", "title": "நான் யார்? – Aval Pakkam", "raw_content": "\nadmin •November 16, 2014அனுபவங்கள், கட்டுரைகள் ரேணுகா.\nநான் யார்.. இந்தப் பிரசித்தி பெற்ற கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிகச் சொற்பமே. இந்தக் கேள்வியும் இதற்கான பதில்களும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அல்லது பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும் இருக்கலாம்.\nஒவ்வொரு முறை இந்தக் கேள்வி எனக்குள் எழும்போதும் அப்போதைய வயதுக்கும் அறிவுக்குமான ஒரு பதில் தோன்றி வந்திருக்கிறது. தன்னை அறிவது என்பது பெரும்பாலும் மத, தத்துவ சித்தாந்தங்களுடன் சம்பந்தப்பட்டது. இதன் எந்த சாயலும் இல்லாமல் எனக்குள் நானே நான் யார் என யோசிக்க விரும்புகிறேன்.\n உடலா, உயிரா, மனமா, செயலா, மூச்சுக்காற்றா, நினைவா, அறிவா எது நான்\nஉடலும், உயிரும் மட்டும் நான் என்றால் “நான்” எனபது என்தாய் தந்தை தான்.\nமூச்சுகாற்று உடல் அவயங்கள் உதவி இல்லாவிட்டால் வெறும் காற்று தான், எனவே இங்கும் “நான்” என்றால் என்தாய் தந்தை தான்.\nமூச்சு இதயத்தோடு சம்பந்தப்பட்டது போல, நினைவுகள் மூளையோடு சம்பந்தப்பட்டவை, எனவே நினைவுகளும் “நான்” அல்ல.\nசெயல்கள் தான் நான் என்றால், நான் செய்யும் செயல்கள் எதுவுமே தனித்தன்மை வாய்ந்தது என்று கூற முடியாது. காலை முதல் இரவு உறக்கம் வரை மற்றவர்கள் செய்வதையே நானும் செய்கிறேன். உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான், அந்த செயலே ராஜராஜ சோழன் என்றால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அப்போது மற்ற ஆயிரமாயிரம் “நான்”கள் எல்லாம் அடையாளம் அற்றவையா எனவே என் செயல்கள் “நான்” அல்ல.\nஅறிவு, நான் படிக்கும் விஷயங்களால் வந்தாலும் அதை விட மரபாக தலைமுறை தலைமுறையாக வருவதே அதிகம். உதாரணமாக பிறந்த குழந்தை தாய் முலை தேடி பால் அருந்துவதும் அறிவுதான். மேலும் எந்த அறிவும் இல்லாவிட்டாலும் இந்த “நான்” மிஞ்சி நிற்கும்.\nமனமானது உடல், உயிர், மூச்சு, அறிவு, செயல், நினைவு எதையும் சட்டை செய்யாது. “நான்”, “எனக்கு” என்று மட்டுமே அரற்றும், “தான் தான்” என்று மார்தட்டும். நன்றி கெட்டு பெற்றோரைக் ��ூட நோகடிக்கும், பின்பு தோற்று காலில் விழுந்து கெஞ்சும். நம் தனித்தன்மையை சாகவிடாது, கடைசி வரை நம்முடனே பயணித்து நம்முடனே மடியும் மனம் தான் “நான்”.\nஇந்த மனதைத் தவிர என் உடல், உயிர், அறிவு, மூச்சு, செயல், நினைவு, முகம், சாயல், கம்பீரம், படிப்பு, வாழ்க்கை, சிந்தனை என அனைத்தையும் தந்தது எங்கள் ஆருயிர்த் தாய் தந்தை தான்.\nஎன் கால் தூசி கூட எனதில்லை என்று தோன்றுகிறது.\nகுழந்தைகள் தினத்தில் திருமணம் செய்து கொண்டதால் தானோ என்னவோ தங்கள் முழு வாழ்வையும் எங்கள் மூவருக்கே தத்தம் செய்த அம்மா அப்பாவுக்கு எங்கள் “மனமார்ந்த” இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.\nநானும், என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் என் அக்கா மற்றும் தம்பியும்.\nரேணுகாவின் ட்விட்டர் பக்கத்திற்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166543/20181011103759.html", "date_download": "2019-02-23T07:51:04Z", "digest": "sha1:Z5XVYM7NHBGZFN3FBQEZSYPCIAINBD5C", "length": 6515, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்", "raw_content": "கடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்\nகேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் தனித்துணை வட்டாட்சியர் முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொண்ட குழு இணயம் பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இணயம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் தார்பாலினால் மூடப்பட்டிருந்த பகுதியில் சென்று சோதனை செய்ததில் அங்கு கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக சாக்கு மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அரிசிக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளத��. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/politics/", "date_download": "2019-02-23T07:28:48Z", "digest": "sha1:FUWFTGVY72P5CR7EOI3N3J2ACQPFI2BB", "length": 40770, "nlines": 562, "source_domain": "www.envazhi.com", "title": "Politics | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nதலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு சென்னை: லேட்டா வந்தாலும்...\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nரஜினிகாந்த் இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை. அதற்கு முன்...\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nஅன்னைக்கு சொன்னதையே இன்ன��க்கும் சொல்லும் தலைவர் ரஜினி…...\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\n‘காலா மாநாடு’… இது தலைவரின் அரசியலின் பிரமாண்ட டீசர்தான்...\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nகர்நாடகா தேர்தலை முன்னிட்டு காவிரி மேலாண்மை விவகாரத்தில்...\nஒரே ஒரு மேடைப் பேச்சில் அடுத்த பத்தாண்டு அரசியலுக்கு அஸ்திவாரம் அமைத்த ரஜினிகாந்த்\nஎன்னென்ன கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என ஒவ்வொரு...\nஅய்யா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் – தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெத்தியடி பேச்சு\nஆம்… அரசியல் வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் வருகிறேன்\nரஜினியின் அரசியல் வருகை மற்ற கட்சிகளை, குறிப்பாக திமுகவை எந்த...\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nபாபா முத்திரை… எப்பவும் ரஜினிக்குத்தான்\nதலைவர் ரஜினிக்கு ஆர்எம் வீரப்பன் வாழ்த்து\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை கோபாலபுரம்...\nதமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்\nஇரண்டாவது புரட்சி… சென்னை: தமிழகத்தில் இன்னுமொரு சுதந்திரப்...\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம்...\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\nரஜினியின் அரசியலைப் பேச கமலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\nசென்னை: கமல் ஹாஸன் தனது அரசியல், கட்சி, கூட்டணி குறித்துப்...\nஜனவரியில் கட்சி அறிவிக்கிறார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னை: தமிழக அரசியல் களம் புதிய பரபரப்பைச் சந்திக்க...\nதமிழகத்தை ஆள ரஜினிதான் சரியானவர் – தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nதமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி எஸ் ஷங்கர் நான்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வரணுமா – வேண்டாமா\nபொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல\nமே 15-ம் தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மீடியாக்களின் மொத்த...\nதலைவா… உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா…\nதலைவா வா… தலைமை ஏற்க வா.. விபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி...\nரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா\nரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு\nரசிகர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்களைப் பரபரக்க வைத்த தலைவர் ரஜினியின் பேச்சு – முழுமையாக\nதலைவரின் ‘தி பெஸ்ட்’ உரை.. முழுமையாக\nஏப்ரல் 11 – 16 ரசிகர்களுடன் சென்னையில் சந்திப்பு… உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதலைவர் தரிசனம் உறுதி… இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதலைவர் ரஜினி சொன்ன அந்த ‘அசாதாரண சூழ்நிலை’ இதுதான்\nசில தினங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்...\n‘ரஜினி அரசியல்’… மார்ச்சில் மாநாடு… அடுத்து புதுக் கட்சி… இது மீடியா கிளப்பும் பரபரப்பு\nதமிழக அரசியல் வரலாற்றில் ‘ரஜினி அரசியல்’ என தனி அத்தியாயம்...\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nரஜினிடா.. மகிழ்ச்சி… எல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச்...\nதைரியமாகச் சொல் நீ, ஊடகன்தானா\nஇது ஊடகங்கள் கிழிபடும் காலம் சமீபத்திய இரு நிகழ்வுகள் ஊடக...\nநீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்\nநீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா...\nரஜினி அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி – ராக்லைன் வெங்கடேஷ் பரபரப்பு பேட்டி\nலிங்காவுக்கு எதிரான பிரச்சாரம்: ரஜினி அரசியலுக்கு வந்துவிடக்...\nகட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக மீடியாவில் உலாவரும் பரபர ‘செய்திகள்’\nகட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக\nநாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக் கூடாதா\nநாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக் கூடாதா\nஅரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை\nஅரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில்...\nரசிகர்கள் எதிர்ப்பு… செய்தியைத் திருத்தி வெளியிட்ட என்டிடிவி.. ஆனாலும் திருந்தாத தமிழ் ஊடகங்கள்\nரசிகர்கள் எதிர்ப்பு… செய்தியைத் திருத்தி வெளியிட்ட...\nஅரசியல்… ரஜினி சொன்னது ஒன்று; என்டிடிவி வெளியிட்டது வேறொன்று\nஅரசியல் பிரவேசம்… ரஜினி சொன்னது ஒன்று; என்டிடிவி...\n‘நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இங்கே அதைப் பேச விரும்பவில்லை’ – கோ���ாவில் தலைவர் ரஜினி பேட்டி\n‘நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இங்கே அதைப் பேச விரும்பவில்லை’ –...\nஅரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது\nரஜினி சார் நீங்க சிஎம் ஆகணும்… இதுதான் எல்லோருடைய ஆசையும்.. என் ஒரே தலைவர் நீங்கதான் – அதிர வைத்த அமீர் பேச்சு\nரஜினி சார் நீங்க சிஎம் ஆகணும்… இதுதான் எல்லோருடைய ஆசையும்.....\n – கதிர் சிறப்புக் கட்டுரை\n – கதிர் ஃபாலி எஸ் நரிமன்...\nநான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில் – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி\nநான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில்\n1996-க்குப் பிறகும் அரசியலில் ரஜினியின் தாக்கம் உள்ளது\n1996-க்குப் பிறகும் அரசியலில் ரஜினியின் தாக்கம் உள்ளது\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான்...\nதேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா… – நிருபர்கள்; ‘நோ பாலிடிக்ஸ்’ – நிருபர்கள்; ‘நோ பாலிடிக்ஸ்’\nதேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா…\nelectionelection 2011Nationஅரசியல்இன்றைய சூடான அலசல்\nஇந்தியாவின் சாபக்கேடு.. நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு வருவதே இல்லை\nஇந்தியாவின் சாபக்கேடு.. நாட்டின் தலைமை நல்லவர்கள் கைக்கு...\n‘தனிமனிதனால் ஒரு நாட்டை திருத்திவிட முடியுமா\n‘தனிமனிதனால் ஒரு நாட்டை திருத்திவிட முடியுமா\nஅரசியலில் எப்போது ஈடுபட வேண்டும் – இது தலைவர் ரஜினி சொன்னதுதான்\n‘அரசியலில் எப்போது ஈடுபட வேண்டும்\nஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது ஏன் பயமா – கேள்வி – பதில்\nஜெயலலிதாவின் இரண்டாண்டு கால ஆட்சி குறித்து எதுவும் எழுதாதது...\nஎல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. சீக்கிரம் வருவேன்.. நல்லதே நடக்கும்\nசீக்கிரம் சந்திக்க வருவேன்… நல்லதே நடக்கும்\nசூப்பர் ஸ்டார் ஷோவாக மாறிய இயக்குநர்கள் சங்க விழா\nசூப்பர் ஸ்டார் ஷோவாக மாறிய இயக்குநர்கள் சங்க விழா\n’- சூப்பர் ஸ்டார் ரஜினி\n’- சூப்பர் ஸ்டார் ரஜினியின்...\nஇனி ‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க\n‘விஜய்… அரசியல்’ பத்தி மட்டும் கேட்காதீங்க\n‘அப்பாடா… இனி மதுரைப் பக்கமும�� அரசியல் சேவையை ஜோரா...\nவிஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது \nவிஜய்யை வைத்து நான் சிவப்பு மனிதன் படத்தை ரீமேக் செய்கிறேன்\nமுதல்வர் ‘ஆசியுடன்’ திமுகவில் சேரும் குஷ்பு\nமட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் வீட்ல சும்மா இருக்கலாம்\nமட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் வீட்ல சும்மா இருக்கலாம்\nகுஷ்புவை வரவேற்கும் முதல் ஆள் நானே\nகுஷ்புவை வரவேற்கும் முதல் ஆள் நானே\nகடைசி மூச்சு வரையில் பேசிக் கொண்டே இருப்பேன்\nஇலங்கையில் களமிறங்கப்போகும் 25000 சீனர்கள்\nஇலங்கை… இறுகும் சீனப் பிடி\n‘மன்னிப்பு கேட்க நான் தயார்…’ ‘ஏத்துக்கவும் நாங்க தயார்…’ ‘ஆனா\n‘போராட்ட நாடகத்தின் கிளைமாக்சுக்கு முந்தைய காட்சி\nஓய்வு பெறுகிறாராம் முதல்வர் கருணாநிதி\n‘செம்மொழி மாநாடு முடிந்ததும் உங்களில் ஒருவனாக என்னை...\nஇந்தப் புன்னகைக்கு தந்த விலை என்னவோ\nPhotoon: இந்தப் புன்னகைக்கு தந்த விலை என்னவோ\nகெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத ‘தலைவர்’\nரஜினி 60 ஸ்பெஷல்-1: திருச்சி ரசிகர்களின் அசத்தல் திட்டங்கள்\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்…\nகூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்… -தினமணி\nசௌந்தர்யா பட செய்தியை வெளியிடாமல் தடுத்தாரா ரஜினி\nஅடடா… புருடா விட ஒரு அளவே இல்லையா\nகேப்டன் டிவியில் வேலை… விருப்பமுள்ளவர் சேருங்க\nகேப்டன் டிவியில் வேலை… விருப்பமுள்ளவர் சேருங்க\n’: கங்கை – காவிரி இணைப்பு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு\n’: கங்கை – காவிரி இணைப்பு கைவிடப்படுவதாக...\nஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன் சகோதரர்தான் – அனல் பறக்கும் சீமான் பேட்டி\nஆம்… தமிழ் ரத்தம் ஓடும் எல்லோருக்கும் பிரபாகரன்...\nரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா\nரஜினி பிறந்த நாளில் வெளி வருமா கோவா\nவருது வருது வருது… ஓடுஓடுஓடு…\nவருது வருது வருது… ஓடுஓடுஓடு…\n‘நான் புறக்கணிக்கிறேன்… இலங்கை தயாரிப்புகளை, கிரிக்கெட்டை\n‘நான் புறக்கணிக்கிறேன்… இலங்கை தயாரிப்புகளை,...\n‘ஈழத் தமிழரைக் காட்டிக் கொடுத்த ‘ஈனத் தமிழரி’டம் எச்சரிக்கையாய் இருங்கள்\n‘ஈழத் தமிழரைக் காட்டிக் கொடுத்த ‘ஈனத் தமிழரிடம்’...\n’ – அதிர வைக்கும் ஒரு போராட்டம்\nகோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்\nகோத்தபயா எருமையும், சூரிய காந்தி ராம்களும்\nவிடுதலைப் புலிகளின் தலைமையை அழ���க்க எந்த சக்தியாலும் முடியாது – ஜெயானந்த மூர்த்தி எம்பி\nஇந்தியாவையும், சிங்களர்களையும் நம்ப வைக்கவே பிரபாகரன்...\nகையில் விலங்கு மாட்டி துன்புறுத்தினர் கனடா போலீசார்\nகையில் விலங்கு மாட்டி துன்புறுத்தினர் கனடா போலீசார்\nபிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் கூறவே இல்லை\nபிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் கூறவே இல்லை\nபிரபாகரன் பேனர்கள் அகற்றம்… வைத்தவர்கள் கைது… கருணாநிதியின் சூப்பர் வேகம்\nபிரபாகரன் பேனர்கள் அகற்றம்… வைத்தவர்கள் கைது…...\nசென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை\nகனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் சீமான்… இனி...\nஅக – புற சூழ்நிலைகள் கனியும்போது பிரபாகரன் வெளிப்படுவார்\nஅக – புற சூழ்நிலைகள் கனியும்போது பிரபாகரன் வெளிப்படுவார்\n‘தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வழிகாட்டலில் தமிழீழ தனியரசு’ – மாவீரர் நாள் உரை\n‘தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வழிகாட்டலில் தமிழீழ...\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/velayutham-sambasivam/", "date_download": "2019-02-23T06:54:04Z", "digest": "sha1:Y2DQSKIRMFV2QUYY22DZ5IEDFHOJ6HMM", "length": 9039, "nlines": 185, "source_domain": "www.pungudutivu.today", "title": "வேலாயுதம் சாம்பசிவம் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் – மடத்துவெளியை பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் சாம்பசிவம் அவர்கள் 15.03.2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் கனகாம்பிகை அவர்களின் அன்பு மகனும், பாலசுந்தரம் தனலெட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,\nஞானப்பூங்கோதை(இலண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,\nசஜீவன், சஜீதா, சநோயன், காலஞ்சென்ற சநோயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவயோகம், கனகையா, பொன்னுச்சாமி, திலகவதி, கோமளம், இந்திரா, விஜயலெட்சுமி, மகாலேட்சுமி, மங்கையர்க்கரசி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்பு அறிவிக்கப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nNext articleதிருமதி முத்தையாப்பிள்ளை அன்னம்மா\nதிருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – புங்குடுதீவு 5\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில்\n1853 ஆம் ஆன்டில் காசிநாதர் சின்னதுரை என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் அமைக்கப் பட்டது . இதன் பின்னர் அவரது மகனான ஐயாத்துரை என்பவரும் தொடர்ந்து பேரனான நாகரத்தினம் ஆசிரியர் (கந்தசாமி)அவர்களும் ...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nமண்ணின் மைந்த்தர்கள் – திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்\nஇத்தியடி நாச்சிமார் கோவில், புங்குடுதீவு 12\nதல்லையபற்று முருகன் ஆலய தேர் திருவிழா 2012\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?cat=13", "date_download": "2019-02-23T07:08:54Z", "digest": "sha1:YQLK4GEB3BMUAC4AKM3AL34E4WPD7KNV", "length": 10366, "nlines": 110, "source_domain": "www.vanniyan.com", "title": "வானிலை | Vanniyan", "raw_content": "\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் இலங்கையில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதிவாகும் என்று. அதே­வேளை வட­மத்­திய மாகாணம் மற்றும் தெற்கு மாகா­ணங்­களில் 100 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி...\nஅவசர வேண்டுகோள் மீனவர்கள்எ திர்வரும் 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, முதல் நீர்கொழும்பு வரையுள்ள கடல் பகுதியில் செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு கடலுக்குள்...\nமேல் கொத்மலை ��ீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று மாலை 3 மணியளவில் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை...\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுனாமி.\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையிலும் தற்போது பலர் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி தாக்கியது. இந்தோனேசியாவின் தல பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த சுனாமியால் இதுவரை...\nதிருகோணமலையில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.\nதிருகோணமலையில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது திருகோணமலை பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை அப்பகுதியில் 3.5 ரிக்டர் சிறிய அளவிலான நிலநடுக்கமே உணரப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நில்வளா கங்கையை சேர்ந்த மாத்தறை, கடவத்தை சதாரா, திஹகொட, மலிம்பட, கம்புறுப்பிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும் ...\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்தமையால் அவதானத்துடன் இருக்கவும்.\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில�� சுனாமி.\nஈழத்துப்பாடகியின் மிச்சம் நவ துர்க்கை அம்மன் ஆலயத்தின் பாடல் வெளியீட்டுவிழா.\nகொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2013/12/11/2013-december-sangeetha-vizha-unnikrishnan-concert/", "date_download": "2019-02-23T07:41:54Z", "digest": "sha1:76O74PPXRIYNGQQQH4B3II2J2DMXDMNQ", "length": 15669, "nlines": 85, "source_domain": "arunn.me", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: உன்னிகிருஷ்ணன் கச்சேரி – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2013 டிசெம்பர் சங்கீத விழா: உன்னிகிருஷ்ணன் கச்சேரி\n[டிசெம்பர் 11, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]\nபந்துவராளியை இக்கால கச்சேரிகளில் பூர்விகல்யாணி ஓரங்கட்டிவிட்டதோ என்று இரண்டு நாள்கள் முன்னர் இப்பகுதியில் குறைபட்டது கேட்டுவிட்டதோ. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் நடைபெற்ற கச்சேரியை உன்னிகிருஷ்ணன் பந்துவராளி சஞ்சாரங்களில் தொடங்கினார். “கேட்டதைக் கொடுப்பவன் உடுப்பி கிருஷ்ணன், கேட்டவுடன் கொடுப்பவர் நம் உன்னிகிருஷ்ணன்” என்றார் அறிவிப்பாளர்.\nஉடன் வயலினில் எம்பார் கண்ணன், மிருதங்கத்தில் திருச்சி சங்கரன், கடத்தில் வி. சுரேஷ் வாசிக்க, சுவாதி திருநாளின் ’சரோருஹாஸன ஜாயே பவானி’ கிருதியை நிதானமாகப் பாடி, ‘புரந்தராதி சுரோத்தம…’ எனும் அனுபல்லவி வரியில் நிரவலும் செய்தார்.\nஅடுத்ததாய் பாபநாசம் சிவன் இயற்றிய ‘கற்பக மனோஹர’ கிருதியை மலையமாருதம் ராகத்தில் கண்டசாப்பு தாளத்தில் பாடினார். வித்தியாசமான தேர்வு எனலாம். வேறு எதுவும் சொல்வதிற்கில்லை. கச்சேரியின் முதல் விரிவான ஆலாபனை வாகதீஸ்வரி ராகத்தில். சில பத்தாண்டுகள் முன்னர் டி. கே. ரங்காச்சாரி செய்த ஆலாபனைகள் உரைகல். ஆலாபனையைவிட உன்னிகிருஷ்ணன் ‘பரமாத்முடு’ எனத் தொடங்கும் தியாகையரின் கிருதியை ஆதி தாளத்தில் நிதானமாய்ப் பாடியது நேர்த்தியாக இருந்தது.\nகச்சேரியின் பிரதான ராகம் ஷண்முகப்பிரியா. அடிக்கடி பல்லைக்கடித்துக்கொண்டு பாடுகிறாரோ எனும் விகல்பம் விலகி, இதன் ஆலாபனையில் உன்னிகிருஷ்ணனின் குரல் பிரிந்து ஓங்கியது. அகாரங்கள் அலர்ந்தன. அவ்வப்போது ஏஸி குளிர் குரலையும் தொட்டது.\nஷண்முகப்பிரியாவை சில வயலின் வித்வான்கள் செய்வதுபோல் கொஞ்சி மலிவாக்காமல், ராக லக்ஷணம் உறையும் தரமான பிடிகள் பலதை வெளிப்படுத்தி வாசித்து எம்பார் கண்ணன் கௌரவப்படுத்தினார். இங்கு அவரின் வேகமான, கட்டுப்பாடான, விரல்வித்தை பலம்.\nபட்ணம் சுப்ரமணியரின் ‘மரிவேர திக்கெவரய்ய ராமா’ எனும் கிருதியை மத்யமகாலத்தில் சர்வலகுவில் மிருதங்கத்தின் சொற்கட்டுக்கள் உயிரூட்டி உயர்த்தியது. எதிர்பார்த்தபடி ‘ஸன்னுதாங்க ஸ்ரீவெங்கடேச’ எனும் வரியில் நிரவல். அடுத்த சில ஆவர்த்தங்களில் நிரவல் சொர்க்கம் என்றிருக்க, முத்தாய்ப்பாய் எதுவும் செய்து அதை எட்டாமல், சட்டென்று ஸ்வரத்திற்கு வழுக்குவது உன்னியிடம் ஏமாற்றம்.\nசுறுசுறுப்பாய் ஸ்வரங்கள் பாடி, பழகிய கோர்வையில் முடித்து, தனி ஆவர்த்தனம் விட்டார். திருச்சி சங்கரன், பழநி சுப்ரமணியப்பிள்ளையின் சிஷ்யராய் புதுக்கோட்டை வாசிப்பு வழிவந்தவர். அயல்நாட்டில் பலவருடம் தங்கிவிட்ட அவரின் மனவிலாஸம் கச்சேரி முழுவதுமே பட்டவர்த்தனம். கீர்த்தனை சரணங்களை உபபக்கவாத்தியம்தான் தொடங்குவார். வயலின் வாசிக்கையில் கடம்-தான் உடன் வாசிப்பு. இரண்டு பேர் கைதட்டிவிட்டார்களே என்று தனியில் கடத்தின் மொஹராவில் மிருதங்கம் குறுக்கே புகுந்து பிடுங்கவில்லை. தன் முறை வருகையில் அடித்து வாசித்து கைதட்டலை அதட்டவில்லை. வாசிப்போ உன்னதம்.\nபத்துவிரல்களும் கடத்தில் நர்த்தனமாட, அதன் வாயை சாய்த்து வயிற்றினால் பொத்தித்திறந்து நாதத்தின் தன்மையை கட்டுப்படுத்தி, உடல் முழுவதுமாய் ஃபரன்கள் பறக்க, வியர்வை தெறிக்க, சுரேஷ் வாசிக்கையில் எழுந்திடும் லய ஆலயத்தில், உடுக்கையொலியுடனான தாண்டவம் ப்ரத்தியட்சம். தரிசனம்.\nகச்சேரியின் இறுதிப்பகுதியில் ராதா சமேதா கிருஷ்ணா-வில் ஜி. என். பாலசுப்ரமணியனின் பிரசித்தியான பாடும்விதத்தைத் தவிர்த்து, தனிவழியில் முயன்றது உன்னிகிருஷ்ணனுக்குச் சிறப்பு.\nசுமார் பதினைந்து இருபது வருடங்கள் முன்னால் ஸ்ரீரங்கம் தியாகராஜர் ஆராதனைகளில் பாடுகையில் இருந்து உன்னிகிருஷ்ணனின் சிரத்தை எனக்குப் பிடிக்கும். சிறுசிறு ஸ்வரத்துண்டுகளாய் ஆலாபனை செய்யும் அவர் பாணியில், கடல் அலைகளென தீண்டிவிட்டு அகல்கிறது புறவயமாகச் சரியாக இருக்கும் இசை. அகத்தை ஆக்கிரம���த்து அமிழ்த்துவதில்லை எனலாமோ.\nதிருச்சி சங்கரன் மற்றும் வி. சுரேஷ் தனி ஆவர்த்தனத்திற்கு எழுந்து செல்லும் ரசிகமணிகளுக்கு ஆத்திரத்துடன் எதுகையிடும் ஒன்று வந்திருக்கவேண்டும்.\nஆனாலும் சங்கரன்-சுரேஷ் வாசிப்பை முழுதும் ரசித்துக் கைதட்டிவிட்டே எழுந்து சென்றனர் எனக்கு முன் இருக்கைகளில் இரு ஆங்கிலேய நாரீமணிகள்.\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previous2013 டிசெம்பர் சங்கீத விழா: சிக்கில் குருசரண் கச்சேரி\nNext ›2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66599-mammootty-caravan.html", "date_download": "2019-02-23T07:25:13Z", "digest": "sha1:PI2FSBJ5FL2XOH2O3SNIYZ27Q273MBQK", "length": 22738, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "மம்முட்டியின் கேரவனும், தய��ரிப்பாளர்களின் ஆதங்கமும்! | Producers Appreciating Mammootty's Generosity", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:27 (28/07/2016)\nமம்முட்டியின் கேரவனும், தயாரிப்பாளர்களின் ஆதங்கமும்\nஎம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை குடும்ப உறுப்பினர்கள் போலவே அன்போடும், பாசத்தோடும் நடத்துவார்கள். பத்துபேர் சாப்பிடும் அளவுக்கு மதிய உணவு எம்.ஜி.ஆர், சிவாஜி வீட்டில் இருந்து வரும். அனைவரும் அமர்ந்து கலகலவென உணவு அருந்துவர்.\nபடப்பிடிப்பு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து அன்பாகப் பழகி பேசி சிரித்து மகிழ்வர். இது ரஜினி, கமல் நடிக்க ஆரம்பித்த காலத்திலும் தொடர்ந்தது. ஏ.வி.எம் கார்டனில் ஷூட்டிங் நடக்கும்போது இடைவேளை விட்டால் அங்குள்ள புல் தரையில் அப்படியே படுத்து முகத்தை மட்டும் வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு குட்டித் தூக்கம் போடுவார், ரஜினி. இப்போது 'கபாலி' ஷுட்டிங்கில்கூட மேக்கப் போடுபோது மட்டும்தான் கேரவனில் இருப்பார். டேக் தொடங்கி விட்டால் மாலை வரை ஷூட்டிங் ஸ்பாட் சேரிலேயே அமர்ந்து இருந்தார்.\nகேரவன் என்ற ஒன்று என்று வந்ததோ அன்றைக்கே நடிகர்கள், நடிகைகளுக்குள் ஈகோ போர் எட்டிப் பார்க்கத் துவங்கிவிட்டது. நான்கு காட்சிகளில் நடிக்கும் காமெடி நடிகர்கள்கூட கேரவன் வேன் இல்லையென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டையே அதகளம் செய்து விடுவார்கள். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என்று இவர்களுக்கென்று தனித்தனியே கேரவன் வேன் தயார் செய்து சரவணன் என்பவர் அனுப்பி வருகிறார். சூர்யாவுக்கு அனுப்புகிற கேரவன் வேனை வேறு ஹீரோக்களுக்கு அனுப்ப மாட்டார். சூர்யாவுக்கு ஷூட்டிங்கே இல்லையென்றால் அது எத்தனை நாட்கள் ஆனாலும் அப்படியே நிற்கும் அதுமாதிரி ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் தனித்தனியே கேரவன் இருக்கிறது. ஏதோ அவசரத்துக்கு வேறு ஹீரோக்களுக்கு அனுப்புவது தெரிந்தால் அந்த நிமிடமே அவரிடம் வேன் வாடகைக்கு எடுக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு ஹீரோக்கள் கண்டிஷன் போடுவார்கள். ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருக்கும் கேரவன் வேன் ஒருநாள் வாடகை 7,000 ரூபாய்.\nதேனப்பன் தயாரிப்பில், 'தங்க மீன்கள்' ராம் இயக்கத்தில் மம்முட்டி 'பேரன்ப��' படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. 'தங்க மீன்கள்' படத்துக்காக குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற சாதனா, மம்முட்டியின் மகளாக நடித்து வருகிறார்.\nஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தயாரிப்பாளர் தேனப்பன் சென்றால் உட்கார்ந்து இருக்கும் சேரில் இருந்து தடாலென எழுந்து நின்று வணக்கம் வைக்கிறார், கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. சினிமா ஷூட்டிங் செல்வதற்கு என்றே இரண்டு கோடி மதிப்புள்ள பென்ஸ் கேரவன் வேனை சொந்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். கேரளாவிலிருந்து அந்த வேனை சென்னைக்கு கொண்டுவந்திருக்கிறார் ‘மம்மூக்கா’.\nதயாரிப்பாளருக்கு தினமும் 7,000 ரூபாய் செலவு வைக்காமல் 'பேரன்பு' படப்பிடிப்பில் தினசரி கலந்து கொள்கிறார். மம்முட்டி மட்டுமல்ல கேரளாவில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் தாங்களே சொந்தமாக கேரவன் வேன் வாங்கி வைத்துள்ளனர்.\nபல கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ்நடிகர்களும் மம்முட்டியை பின்பற்றலாமே என்று அங்கலாய்த்தார் ஒரு தயாரிப்பாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2009/11/10/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:57:19Z", "digest": "sha1:VAGLBBPVL7T5Z4ZTXAX3UJRAC4XBFGIW", "length": 27028, "nlines": 173, "source_domain": "prsamy.wordpress.com", "title": "லியோ டால்ஸ்டாய் | prsamy's blogbahai", "raw_content": "\n« பஹாய் செய்தி சேவை 736\nபஹாய் சமயத்தை ஏற்றுக் கொண்டோரில் பல பிரமுகர்களும் அடங்குவர். ருமேனிய நாட்டின் (விதவை) அரசியார், சமோவா தீவின் மன்னர், பாரசீக அரச குடும்பத்தினர் சிலர் என கூறலாம். அவர்களுள் தத்துஞானியரான லியோ டால்ஸ்டாயும் அடங்குவார். பஹாய் சமயத்துடனான அவரது தொடர்புகள் குறித்து சில விவரங்கள் கீழே வழங்கப்படுகின்றன:\nலியோ டால்ஸ்டாய் (1828 – 1910) ஒரு மாபெரும் ரஷ்ய தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார். “War and Peace” எனும் மாபெரும் நாவல் இவருடைய படைப்பாகும். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.\nலியோ டால்ஸ்டாய் முதன் முதலில் 1884ல் பஹாய் சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் 22 அக்டோபர் 1903ல்:\n“நான் நீண்ட நாட்களாகவே பாப்’யிக்கள் குறித்து அறிந்து வைத்து அவர்களுடைய போதனைகளின்பால் எப்போதுமே ஆர்வமுள்ளவனாக இருந்துவந்துள்ளேன். இந்த போதனைகள்… பிரிவினைகள் உண்டாக்கும் குழப்புகின்ற கசடுகளை நீக்கி, மனிதகுலத்தையே ஒரே பொது சமயத்தின் கீழ் ஒன்றிணைக்கும் இலட்சியமுடைய இப்போதனைகள், என்னைப் பொறுத்தவரை… மிகவும் சிறந்த எதிர்காலமுடையவை. ஆகவே, பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்தும் பழைய மூடநம்பிக்கைகளிலிருந்த புதிய பிரிவுகளை உருவாக்கக்கூடிய புதியனவற்றை ஸ்தாபிக்காமலும் இருக்கும் இந்த பாப்’யிக்களின் போதனைகள்… அவை சகோதரத்துவம், சமத்துவம், மற்றும் அன்பு குறித்த முக்கிய அடிப்படை கருத்துக்களை அவர்கள் சார்ந்திருப்பதால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற்றிருக்கின்றனர்… ஆகவே பாப்’யி சமயம் மக்களுக்கு சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தையும், கடவுள் சேவையில் தங்கள் உலகவாழ்வையே அர்ப்பனிக்கவும் போதிப்பதால் நான் பாப்’யி சமயத்தின்பால் பெரிதும் அனுதாபம் கொண்டவனாவேன்.” மறுபடியும், 1908ல், டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதினார்: “இஸ்லாம் சமய பின்னனியிலிருந்து தோன்றியுள்ள பாப்’யிக்களின் போதனைகள் பஹாவுல்லாவின் போதனைகளால் சிறிது சிறிதாக மேம்பாடு கண்டு இப்போது மிகச் சிறந்ததும் மிகத் தூய்மையானதுமான சமய போதனைகளை நமக்கு வழங்குகிறது.”\nGeorge Townshend அவர்கள் எழுதிய நூல், ப. 26\nருஷ்ய மொழியின் தற்காலிக மொழிபெயர்ப்பு:\n“ருஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாயின் கவனத்தையும் பாப்’யி சமயம் கவர்ந்தது, அவர் ஆரம்பத்தில் O.S. லெபதேவிடமிருந்து பாப்’யிக்கள் குறித்து தெரிந்துகொண்டார். அதிலிருந்து அவர் விண்ணேற்றம் அடைந்த வரை, சுமார் 16 ஆண்டுகளுக்கு அவர் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் குறித்து அவர் தமது தபால்களிலும் நாட்குறிப்பிலும் பல முறை எழுதியுள்ளார். அதே சமயம் அவர் கிரினெவ்ஸ்காயாவின் நாடகம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார். (நாடக எழுத்தாளரான இசாபெல்லா கிரினெவ்ஸ்காயா பல நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் அவர் பாப் அவர்கள் பற்றியும் ஒரு முழு நாடகம் எழுதியுள்ளார். இந்த நாடகம் St. பீட்டர்ஸ்பர்க்கில் இரு வெற்றிகரமான அரங்கேற்றம் கண்டது. கிரினெவ்ஸ்காயா பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு, பல முறை அப்து’ல்-பஹாவையும் ஷோகி எஃபெண்டி எஃபெண்டியையும் சந்தித்துள்ளார்.) டால்ஸ்டாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் செய்து வரும் காரியங்கள் குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதில் மேலும்… பாப்’யி சமயத்தின் போதனைகள்… சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் அன்பு குறித்த அஸ்திவார மற்றும் அடித்தல கருத்துக்களை நிலைநிறுத்துவதால் அவற்றுக்கு மகத்தான வருங்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். (1)\nடால்ஸ்டாயின் இக்கடிதம் பிர��ுரிக்கப்பட்டு ருஷ்யாவில் பஹாய் சமயத்தின்பால் பெரும் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவு பெருகியது.\nஉண்மையான சமய நம்பிக்கைகளின் ஆதரவாளராக டால்ஸ்டாய் திகழ்ந்தார், மற்றும் அவரது ஆன்மீக வேட்கை மற்றும் ஓர் அனைத்துலக சமயத்திற்கான உடனடி தேவை, உண்மையை தன்னிச்சையாக தேடுவது, சமயம் மற்றும் பகுத்தறிவுக்கிடையிலான இணக்கம், சமய சடங்கு சம்பிரதாயங்களை எளிமைப்படுத்துதல், அனைத்துலக கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகளோடு ஒத்திருந்தன. பஹாய் சமயத்துடனான அவரது உறவு சற்று சிக்கலானதாகவும், சில நேரங்களில் சமநிலையற்றும் இருந்தது உண்மையே: சமயத்தின்பால் அவர் வலியுறுத்திய பெரும் மதிப்பும் மற்ற நேரங்களில் அதன்பால் அவர் கொண்டிருந்த சிரத்தையின்மையும் குறைகூரல்களும் மாறி மாறி வந்தன. நம்பிக்கையான மூலாதாரங்கள் கிட்டாததால், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாயிக்கு தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இத்தகைய குறைபாடு நிறைந்த தகவல்களோடு அவர் தமது சொந்த தத்துவார்த்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த உள்ளார்ந்த முரண்பாடுகளும், அதன் நம்பிக்கைகள் அவரது கருத்துக்களோடும் இலட்சியங்களோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் சில வேளைகளில் அவர் பஹாய் சமயத்தை உதறித்தள்ளவும் உந்தப்பட்டார். ஆனால், அவர் பஹாய்களுடனான மற்றும் அதனை ஆய்வு செய்வோருடனான தமது தொடர்பிலும் கடவுளின் இயல்பு, தேசபக்தி, கடவுள் அவதாரங்கள், சமயங்களின் ஒற்றுமை, மற்றும் மனம் மற்றும் ஆன்மவுக்கிடையிலான தொடர்பு போன்ற தம்மை வாட்டி வந்த கேள்விகள் குறித்து ஆராயத் தவறியதில்லை: (2)\nடால்ஸ்டாயின் கடிதங்களிலிருந்து சமயம் சம்பந்தமான கேள்விகளில் ஆர்வமுடையோரிடமிருந்து அவர் பல பஹாய் நூல்களைப் பெற்றிருந்தார் என்பது தெரிய வருகின்றது. அவருடைய நாட்குறிப்பிலிருந்து கிடைக்கும் பாப்’யி மற்றும் பஹாய் சமயம் பற்றிய மேலோட்டமான குறிப்புகள் தெளிவாக இல்லை, ஆனால் அவற்றிலிருந்து பஹாய் சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லை என்பது தெளிவு. டால்ஸ்டாய் பஹாய் சமயத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் அப்து’ல்-பஹாவுக்கு தெரியும் மற்றும் ருஷ்ய பிரதேசங்களில் அடங்கியிருந்த பஹாய்கள் (பாக்குவைச் சார்ந்த அலி-அக்பர் நாக்ஜவானி உட்பட) டால்ஸ்ட���யோடு தொடர்பு கொண்டு பஹாய் சமயம் குறித்த உறுதியான தகவல்களை அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நாக்ஜவானிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் பற்றி தாம் ஒரு நூல் வெளியிட விரும்புவதாக டால்ஸ்டாய் தெரிவித்திருந்தார். 1901ல் டால்ஸ்டாயிக்கு “அமைதி” எனும் தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பியிருந்த பாரசீக தூதருக்கு எழுதிய ஒரு கடிதத்தில்: உங்கள் தாய்நாட்டில் உள்ள பாப்’யிக்களைப் போன்று உலகம் முழுவதும் மக்கள் உள்ளனர். அவர்கள் உண்மையான சமயத்தை பின்பற்றியும், எங்கெங்கும் அவர்கள் தொடர்ந்தாற்போன்றகொடுமைகளை அனுபவித்தாலும், அவர்களின் கருத்துக்கள் அதிகரிக்கும் துரிதத்துடன் பரவி இறுதியில் அவை காட்டுமிராண்டித்தனத்தை வெற்றிகொள்ளவே செய்யும்…” (3)\n1902 செப்டம்பரில், அப்து’ல்-பஹாவிடமிருந்து ஒரு தனிப்பட்ட செய்தியை அஸிஸுல்லா ஜஸாப் எனும் பெயர் கொண்ட இரான் நாட்டு பஹாய், டால்ஸ்டாயின் இல்லமான யாஸ்னாயா போலியானாவுக்கு கொண்டு வந்தார். அக்கடிதத்தில் “சமயங்கள் எனும் உலகில் உங்கள் பெயர் நல்லனவற்றை ஞாபகப்படுத்திட செயல்படுக. பல தத்துவ ஞானிகள் தோன்றியுள்ளனர், மற்றும் அவர்கள் தங்கள் கொடிகளை, ஐந்து மீட்டர் அளவுக்கு என கொள்வோம், உயர்த்தியுள்ளனர். நீரோ 10 மீட்டர் அளவுக்கு உமது கொடியை உயர்த்தியுள்ளீர்; ஒறுமைத்தன்மை எனும் சமுத்திரத்தில் உம்மை ஆழ்த்திக் கொள்வீராக அதனால் என்றும் நிலையான கடவுளின் துணை உமக்குக் கிட்டும்,” எனும் வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன. (4)\nஅந்த பஹாய் அன்பர், பஹாவுல்லா அவரது சமயம் மற்றும் டால்ஸ்டாயிக்கும் இடையில் என்னதான் தொடர்பு எனும் கேள்விக்கு டால்ஸ்டாய் பின்வருமாறு பதிலளித்தார்: “அதை (பஹாவுல்லாவின் செய்தியை) நான் எவ்வாறுதான் மறுக்கக்கூடும்… இச்சமயம் நிச்சயமாகவே உலகையே தன்பால் வெல்லும்.” பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் இக்காலத்தின் உணர்வுகளோடு ஒத்திருப்பதால், அவை காலப்போக்கில், மானிடத்தின் நலனை உறுதி செய்யும் வகையில் உலகில் உறுதியாக நிலைநிறுத்தப்படும். (5)\nதமது வாழ்வின் இறுதி நாட்களில், பஹாவுல்லாவின் படைப்புக்களில் பாப் அவர்களின் போதனைகள் அடைந்திருக்கும் மேம்பாடுகள், சமயங்களில் உள்ள மிக உயரிய மற்றும் தெளிவான விஷயங்களைப் பிரதிநிதிக்கின்றன எனும் முட��வுக்கு வந்தார். 1910ல் தமது மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதியுள்ளார்: “அது மிகவும் ஆழம்மிக்கது. இத்தகைய ஆழம்மிக்க சமயம் வேறு எதையும் நான் அறியேன்.” (6)\nசரித்திரம், தனிப்படைப்புக்கள் இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?cat=56&paged=2", "date_download": "2019-02-23T06:26:01Z", "digest": "sha1:LEZP3ERUYXRHPCTU2XPT72PJ5FVOQ6R5", "length": 4109, "nlines": 50, "source_domain": "avalpakkam.com", "title": "குழம்பு – Aval Pakkam | Page 2", "raw_content": "\nAval Pakkam >சமையல் >சைவம் >குழம்பு >Page 2\nadmin •October 8, 2015குழம்பு, சமையல், சைவம்\nAuthor:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- தக்காளி – 3 துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 1 மிளகு – ½ டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 பல் சாம்பார் …\nadmin •October 6, 2015குழம்பு, சமையல், சைவம்\nAuthor:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- பைனாப்பிள் – 3 ஸ்லைஸ் துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் புளி – 2 சுளை உப்பு – ½ டீஸ்பூன் வரமிளகாய் – 2 மிளகு – …\nadmin •October 4, 2015குழம்பு, சமையல், சைவம்\nAuthor:Thenammai Lakshmanan / தேன��்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- இளநீர் – 2 துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன் தக்காளி – 1 மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன் கடுகு – …\nAuthor:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- மாம்பழம் – 6 ( பாதி பழுத்தது ) சின்ன வெங்காயம் – 100 கி தக்காளி – 4 துவரம் பருப்பு – 2 கப் புளி – ஒரு …\n( வயிற்றுக் கடுப்பு நீங்க ) Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- மாங்கொட்டைப் பருப்பு – 2 ( மாங்காய் கொட்டையை உரித்து காயவைத்த பருப்பு ) சின்ன வெங்காயம் – 10 உரித்து பொடியாக நறுக்கவும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2019-02-23T07:34:00Z", "digest": "sha1:SHLCUMJFJUGCC3YOBMBRGLFXNKUXQH6O", "length": 34911, "nlines": 192, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: வழிச்செலவும் , கையிருப்பும்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nநாம் செல்லும் பயணத்தின் தன்மைக்கேற்ப வழிச்செலவு மாறுபடுகிறது. நீண்டகால பயணமாக இருந்தால் நிறைந்த அளவும், குறுகியகால பயணத் திட்டமாக இருக்குமானால் குறைந்த அளவும் வழிச்செலவுகள் அமைகின்றன.\nபெரும்பான்மையான பயணங்களில் நமது வழிச்செலவு நமது திட்டத்தை மீறியதாகவும் அமைந்துவிடும் , ஒரு சில பயணங்களில் நமது வழிச்செலவு குறைந்ததாகி மிச்சப்படுவதும் நேர்வதுண்டு, ஆனால் இது அடிக்கடி நேர்வதல்ல.\nமுன்பெல்லாம் வழிச்செலவு கையிருப்பை மீறும் போது நமது மதிப்புமிக்க பொருட்களை விற்பனை செய்து கையிருப்பை அதிகரிக்கச் செய்து சரிசெய்து கொள்வோம் .\nகையிருப்பு என்பது நாம் நமது வாழ்நாளில் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் செலவுகளை குறைத்தும், செலவுகள் செய்யாமலும் மீதப்படுத்தியதாகும் . இதனை எழுதுவது இலகுவாக இருந்தாலும் எத்தனை கடினமானது என்பது கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும் .\nஆனால் தற்போது வழிச்செலவானது நமது கையிருப்பை காணாமல் செய்யும்போது ATM, Credit Card , Debit Card என்று ஏதேதோ வந்து விட்டதால் கையிருப்பைப் பற்றி கவலைப்படாமல் வழிச்செலவு செய்யலாம் எனும் ஒரு நிலை வந்துவிட்��து.\nமுன்னிருந்த நிலையில் கையிருப்பை எண்ணி வழிச்செலவு செய்யும் போது கொஞ்சம் யோசனையுடன் வழிச்செலவை செய்வோம் , ஆனால் மேலே சொன்ன சில புது யுக்திகளால் மனிதர்கள் கொஞ்சமும் கவலையின்றி வழிச்செலவும் , வாழ்க்கைச் செலவையும் செய்து மகிழ்கின்றனர்.\nஇந்த ATM மற்றும் Debit Card ல் உள்ள ஒரு வசதி என்னவென்றால் நம்மிடம் கையிருப்பு இருந்தால்தான் நமது வழிச்செலவை நாம் செய்துகொள்ள இயலும். கையிருப்பு இல்லாமல் போனால் செலவு செய்ய முடியாது .\nஆனால் Credit Card - உள்ளதே அது நம்மை மீண்டும் மீண்டும் அதன் பக்கமாகவே இழுக்கச் செய்து நம்மை ஒரு மீளாத சிக்கலில் சிக்கவைத்து விடும், நமது கையிருப்பு இல்லாத போதும் நமக்கு வழிச்செலவுக்கு வேண்டியவை கிடைப்பதால் நாம் கையிருப்பைப் பற்றி துளியும் கவலையின்றி Credit Card- ல் எடுத்துக் கொள்ளலாம் என்று பலவகையிலும் வேண்டியவை, வேண்டாதவை என பாகுபாடின்றி எல்லாவற்றையும் இந்த Credit Card -டினை பயன்படுத்தி பெற்றுக் கொள்வதால் அது ஒரு நாளில் பூதாகரமாக உருவெடுத்து நிற்கும்போது செய்வதறியாது திகைத்துப் போய் திண்டாடுகிறோம்.\nகாரணம் நமது கையிருப்பென்பது நமது கடின உழைப்பின் வெற்றியாகும்.\nஇந்த Credit Card – என்பது நமது திறமையை முன் நிறுத்தி அதன் அடிப்படையில் கிடைப்பது மாயயை போன்றது . அதனால்தான் நாம் பெற்ற பணம் அவர்களுக்கு திரும்ப கிடைக்க தாமதம் ஆகும் போது அங்கே நமது திறமை, மதிப்பு, பெயர், பதவி எல்லாம் போய் கடனாளியாக மட்டுமே நாம் பார்க்கப்படுகின்றோம்.\nஇப்படி நமது கையிருப்பு எவ்வளவாக இருந்த போதிலும் , நமது வழிச்செலவுகளால் அது குறையும் என்பதையும் , மேலேகண்ட Credit Card மூலமாக நமது வழிச்செலவை செய்துகொள்ள முற்பட்டால் அது நமது பிற்கால வாழ்வின் போக்கினை மாற்றும் வல்லமையை கொண்டுள்ளதையும் அறிகிறோம்.\nகுறையாத கையிருப்பு கொண்டுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதை மிக தெளிவாக புரிந்து கொண்டோம்.\nசரி இந்த பூலோக வாழ்வில் வாழும் போதே நமக்கு கையிருப்பு இல்லாத நிலை உருவாகின்றதே\nகையிருப்பென ஒன்றுமே கொண்டுபோக முடியாத பயண நிலையை அடைவோமே`; அப்போது நம்மால் எதையுமே கொண்டு போக முடியாதே அப்போது நம் கையிருப்பும், மனைவியும், குழந்தைகளும், உற்றாரும் ,பெற்றோரும் , நண்பர்களும் , பதவியும், அந்தஸ்தும், கார்களும், பங்களாக்களும் , நிலங்களும் இங்கேயே விட்��ுவிட்டு ஏதுமற்ற அனாதையைப் போல் வழிச்செலவிற்கு ஏதுமின்றி ஒரு பிச்சைக்காரனைப் போல் பயணம் செல்வோமே அதை நினைத்துப் பார்த்தோமா நமக்கு அந்த நிலை வராதா என்ன \nஒரு கதை ஒன்று நினைவில் வருகிறது , சொல்கிறேன் .\nஒரு பெரிய பணக்காரன் இருந்தான் , அவன் ஒரு சாதாரணமானவன் . ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டான், யாரேனும் உதவி கேட்டால் உன் தலையெழுத்து அனுபவி நான் ஏதும் தரமாட்டேன் என்று அனுப்பிவிடுவான் .அவனிடம் ஒரு கார் இருந்தது , அதற்கு காரோட்டியை வேலைக்கு வைத்திருந்தான் , அவனுக்கு மிக சொற்பமாக ஊதியம் தந்து அவனை வேலைக்கு வைத்திருந்தான். அந்த காரோட்டி மிக குறைவான சம்பளம் பெற்ற போதும் அதில் ஒரு சிறுபகுதியை தானம் செய்து வந்தான்.\nஇந்நிலையில் ஒருநாள் அந்த பணக்காரனிடம் ஒரு ஏழைக்குழந்தை நோட்டு புத்தகம் வாங்குவதற்காக “ஐயா ஐயா , ஒரு நோட்டு புத்தகம் வாங்கணும் ஏதாவது காசு தாருங்கள் எனக் கேட்டது. பணக்காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை கொஞ்சம் காசுகளை அந்த ஏழைக் குழந்தைக்கு கொடுத்தான்.\nஇதனைப் பார்த்த அந்த காரோட்டி , முதலாளி அந்த குழந்தைக்கு ரூபாய் தந்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினான் , அதற்கு முதலாளி, டேய் , அதெல்லாம் ஒன்றுமில்லை அந்த புள்ள சோத்துக்கு கேக்கல , நோட்டு புத்தகம்னுச்சி , மனச என்னமோ பண்ணுச்சி அதான் என்றான்.\nஇதெல்லாம் முடிந்து கொஞ்ச நாளில் ஒரு ஆக்சிடெண்ட்டில் இருவரும் சேர்ந்தே இறந்து போனார்கள் . இருவரையும் அழைத்து சென்ற தேவதூதர்கள் ஓரிடத்தில் நிற்க சொல்லி சென்றார்கள் . இருவரும் அங்கே இருந்த இடத்தை சுற்றிப் பார்வையை கொண்டு சென்றார்கள். அங்கே ஒரு மாளிகையும் , அதன் அருகே ஒரு சிறு கொட்டகையும் இருந்தது. அந்த இடமே நல்ல காற்றோட்டமாகவும், அழகாகவும் இருந்தது.\nசற்று நேரத்தில் சென்றிருந்த தேவதூதர்கள் திரும்பி வந்து நீங்கள் தங்கும் இடம் இதுதான், இதற்குரிய சாவிகளை வாங்கிவரத்தான் சென்றோம் என்று சொல்லியபடி இருவரையும் அழைத்துப் போனார்கள். சிலர் பணக்காரனையும், சிலர் காரோட்டியையும் அழைத்து சென்றனர் .\nமாளிகை இருக்கும் இடத்தை நோக்கி காரோட்டியையும் , சிறு கொட்டகை இருக்கும் திசையை நோக்கி பணக்காரனையும் அழைத்துச் செல்ல பதறிப் போனான் பணக்காரன் , அவனைவிட அதிகமாக பதறினான் காரோட்டி.\nபணக்காரன், அவன் ���னது காரோட்டி, நான்தான் செல்வந்தன், எனக்குத்தான் மாளிகைவாசம் , இவன் கூலிக்காரன் ,இவனுக்கு இது போன்ற மாளிகையில் வாழவே தெரியாது ஆகவே, என்னை மாளிகைக்கு அழைத்துச் செல்லுங்கள் என உறுதியான குரலில் உத்திரவிட்டான் தேவ தூதர்களுக்கு.\nகாரோட்டியும், ஐயா அவர் எனது முதலாளி , அவர் சுகபோகமாக வாழ்ந்தவர் அவர்க்கு மாளிகையை தந்துவிடுங்கள், எனக்கு இந்த கொட்டகையே போதும் மேலும் எனக்கு இது ஒன்றும் புதிதல்ல , எனது வீடு இதனின்றும் மிகச் சிறியது இதுவே எனக்கு போதும் என்று தேவதூதர்களிடம் கெஞ்சினான்.\nஇல்லையில்லை, இது எங்களுக்கு இடப்பட்ட ஆணை , இதனை மீற முடியாது என உறுதியாக கூறினார்கள் தேவதூதர்கள்.\nநியாயம் இல்லாத இந்த ஆணையை பிறப்பித்தவரை நான் உடனே காண வேண்டும் , ஏன் இந்த தவறான ஆணை என நான் கேட்கவேண்டும். என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என பணக்காரன் கூற, இருவரையும் நியாயவாதியிடம் அழைத்துச் சென்றனர் அந்த தேவதூதர்கள்.\nஇப்படி ஒரு அநியாயமான ஆணையை எப்படி உங்களால் பிறப்பிக்க முடிந்தது இதுதான் உங்கள் நீதியா என்று நியாயவாதியைப் பார்த்துக் கோபமாகக் கேட்டான் அந்த பணக்காரன்.\nமிக அமைதியாக நியாயவாதி பதில் தந்தார் , அய்யா, பணக்காரரே, கேளும் .\nஇங்கே எந்தவிதமான பொருட்களும் கிடையாது , நாங்கள் வாங்கி வரவும் முடியாது , பூமியில் நீங்கள் செய்கின்ற தானங்கள் இங்கே வரும்போதே உங்களுக்கேற்றவாறு வந்து விடுகின்றன. இதோ இந்த காரோட்டி நிறைய தானங்கள் செய்திருக்கிறார் , அவரது தானங்கள் முதலில் இப்படி ஒரு கொட்டகையாக இருந்து, அவர் தானங்கள் செய்ய செய்ய கொஞ்சம் கொஞ்சமாக அதுவாகவே மாற்றம் கண்டு இன்று நீங்கள் காணும் பெரும் மாளிகையாகி நிற்கின்றது , ஆனால் நீங்கள் ஒரு ஏழைக்கு செய்த ஒரே ஒரு தானம் இங்கு ஒரு கொட்டகையாகி இருக்கிறது, நீங்கள் மேலும் ஏதாவது தானம் செய்திருந்தால் இது மாற்றம் கண்டிருக்கும், ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை, அதனால் இது இன்னும் கொட்டகையாகவே இருக்கின்றது. இதில் எங்கள் பங்கோ, பணியோ ஒன்றுமில்லை. நீங்கள் வரும்போது அதற்குரிய சாவிகளை தந்து உங்கள் இருப்பிடத்தை உங்களுக்கு காட்டுவதுதான் எங்கள் பணி , இனி அவரவர்கள் இருப்பிடம் செல்லுங்கள் என நியாயவாதி மிகக் கண்டிப்புடன் கூற தலையை குனிந்து கொண்டே தேவ தூதர்களின் பின் செ���்றான் அந்த பணக்காரன், அவர்களைப் பின் தொடர்ந்தான் காரோட்டி.\nஇன்னும் ஒரு நிகழ்வு :\nஎல்லாவித போகங்களையும் , செல்வங்களையும் , பதவியையும் , புகழையும் தனதாக்கிக் கொண்ட மாவீரன் நெப்போலியன், தனது உடல் அடக்கம் செய்யப்பட போகும்போது, தனது இரண்டு கரங்களையும் சவப்பெட்டியின் வெளியே தெரியும்படி கொண்டு செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான், காரணம் பல நாடுகளையும் , செல்வங்களையும் உரிமையாக்கிக் கொண்ட மாவீரன் நெப்போலியன் தன்னுடன் எதையும் கொண்டு செல்லவில்லை , இங்கிருந்து எதையும் யாரும் கொண்டு செல்ல முடியாது என மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என ஆசைப்பட்டான் என மாவீரன் நெப்போலியனின் சரித்திரம் கூறுகிறது .\nஎல்லாவற்றையும் படிக்கத்தான் செய்கிறோம் ஆனால் எதையும் உள் வாங்குவதில்லை , அனைத்து விஷயங்களுக்கும் நாம் மட்டும் விதிவிலக்கு என்பதாக நினைத்துக் கொள்கிறோம். மற்றவர்களின் வாழ்வு நமக்கான பாடம் என்று நினைவில் கொள்ளவேண்டும்.\nவாழ்வின் எல்லா விபரத்தையும் நாம் அனுபவித்துத்தான் ஒப்புக்கொள்வது முடியாததாகும்.\nஅனுபவச்சொல் மாத்திரையைப்போல் கொஞ்சம் கசக்கும். ஆனால் நாமே அனுபவிப்பது என்பது அறுவை சிகிச்சையைப்போல வலியும் இருக்கும் , சில அவயங்களை இழக்கவும் நேரும்.\nவாழும்போது நாம் சேர்த்து வைக்கும் கையிருப்பு என்பது இங்கேயே காணாமல் போய்விடும் – ஆனால் நமது புண்ணியங்களும் , நல்லோரின் ஆசீர்வாதமும் நம்மை என்றும் எங்கும் தொடர்ந்து வந்து காக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nஇனி உங்கள் கையிருப்பை கூட்டுங்கள் , வழிச்செலவு சுகமாகும். வாழ்த்துக்கள் .\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/the-poverty-of-economic-philosophy/", "date_download": "2019-02-23T07:01:47Z", "digest": "sha1:7NZRTLYB4D6HHUJYSURPNPTLDDBLW7X2", "length": 129646, "nlines": 165, "source_domain": "marxist.tncpim.org", "title": "பொருளாதார தத்துவத்தின் வறுமை! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது கோவிந்தராஜன் ஆர் -\nவறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது.\n2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு இடதுசாரிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து உருவாக்கியது தான் தேசிய குறைந்த பட்ச செயல் திட்டம்; அதுபல சமரசங்களை உள்ளடக்கிய ஒன்று. முன்பு அரசுப் பொறுப்பில் இருந்த தேசிய ஜனநாயக அணியின் தாராளமயமாக்கல் கொள்கைகளிலிருந்து முற்றிலுமாக அது விலகிச் செல்லவில்லை. ஆனால் அக் கொள்கைகளின் மோசமான விளைவுகள் பற்றியும், விவசாய நெருக்கடி, வேலையின்மை ஆகியவைகளைப் பற்றிய அக்கறை தென்பட்டது; மதச்சார்பற்ற அரசுக்கு வெளியே நின்று ஆதரவு கொடுக்கும் இடதுசாரிகளின் தாக்கம் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உண்டு. கடந்த காலத்தில் தாராளமயக் கொள்கைகளை முதலில் செயல்படுத்தத் துவங்கிய காங்கிரஸ் கட்சி, சில சமூக நல நடவடிக்கைகளை உத்திராவதம் செய்ய வேண்டிய அரசியல் சூழ்நிலை இருந்தது. சாதாரண மனிதனின் வாழ்நிலையினை மேம்படுத்துவோம் என அரசியல் ரீதியான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட வேண்டிய அவசியம் தேர்தலை எதிர் நோக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வந்தது. இந்த சமரசத்தை உள்ளடக்கிய பொருளாதாரத் தத்துவத்தை நமது பிரதமர் இப்படித்தான் விளக்கினார். மனித நேய முகம் கொண்ட தாராள மயம்.\nமனித நேய முகம் என்ற முகமூடி\nதாராளமயத்திற்கான தத்துவார்த்த அடிப்படை வலுவானதல்ல. சந்தை செயல்படும் விதம் அற்புதமான விளைவுகளை கொண்டு வரும்;, உழைப்புச் சந்தையின் இறுக்கத்தால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிறது; அந்த இறுக்கம் களையப்பட்டால், இந்த பிரச்சனை மறைந்து விடும் – இதுதான் தாராளமயம் பேணுவோர் நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடம். ஆகவே தான், நெகிழ்வான உழைப்புச் சந்தை பற்றி அறிவுரை கொடுக்கப் படுகிறது. உலகச்சந்தையோடு இணைத்துக் கொள்வதன் மூலம் விளைபொருளுக்கு சரியான விலையினைக் கண்டு விவசாயத்துறை பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. மூலதனமும், உற்பத்திப் பொருட்களும், எல்லைகளை தாண்டி சுதந்திரமாக சந்தையில் இயங்குமேயானால், பொருளாதாரம் செழித்தோங்கும். முதலாளித்துவம் பற்றியும், சந்தை பற்றியும் இம்மாதிரியான தத்துவார்த்த கற்பனைகள் 19ம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் உலவிக் கொண்டிருந்தன. மார்க்ஸ் மற்றும் பொருளாதார பேராசிரியர்களான கீய்ன்ஸ், கலேக்கி போன்றவர்கள் அவற்றை உடைத்துப் போட்டனர். திறமையாகச் செயல்படும் சந்தை என்ற மாயை கலைக்கப்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மூலதனச் சேர்க்கை ஏகபோகத்திற்கு இட்டுச் செல்வதும், சந்தையின் வீழ்ச்சியும், அதன் விளைவாக எழும் வேலையின்மையும் தவிர்க்க முடியாத அம்சங்களாக இருப்பது தெளிவாக்கப்பட்டன.\nபொருளாதாரத் தத்துவம் மற்றும் அதன் அறிவியல் கோட்பாடுகளில் கொண்டு வரப்பட்ட வியத்தகு மாற்றங்கள் சந்தை சனாதனிகளை கிஞ்சித்தும் மாற்றவில்லை. ஏனெனில், சந்தைப் பொருளாதாரம் என்ற மாயையும், அதன் தத்துவார்த்த அடிப்படையும் பெரிய முதலாளிகளின் வர்க்க நலன்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்கு ஊக்கம் தரும் விஷயங்களாக இருக்கின்றன. உலகமயம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியம் திணிக்கும் புதிய தாராளமயக் கொள்கைகள் சுதந்திரச் சந்தை என்ற பழைய கோட்பாட்டிற்கு புதிய உரு கொடுக்கிறது. ஆகவே அதற்கு பிரச்சாரத் தந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் மனித நேய முகம் கொண்ட தாராளமயம் என்பது. இந்த தந்திரங்கள், கோட்பாடுகள் யாவும் அறிவியல் அடிப்படை ஏதுமற்றவை; பொருளாதார தத்துவத்தின் வறுமையினை அவைகள் பறை சாற்றுகின்றன.\nதாராளமயத்தினை தொடர்ந்து செயல்படுத்துவதும், அதற்கு மனித நேய முத்திரை கொடுப்பதும் முரண்பாடான செயல். மக்கள் நல நடவடிக்கைக்கான திட்டங்கள் மனித நேய முகத்திற்கு வெளிச்சம் தருகின்றன. ஆனால், மேற்சொன்ன உள்ளார்ந்த முரண்பாடு ஐக்கிய முன்னணி அரசின் துவக்க காலத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மக்கள் நலம் பேணும் எந்த செயல் திட்டமும் அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும் தேவையான செலவினங்களை, முதலீடுகளை மேற் கொள்வதற்கும் அரசு எவ்வளவு திறமையோடு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. கொடுக்கும் திறன் கொண்ட செல்வந்தர்கள் மீது வரி விதித்தல் நிதி ஆதாரம் திரட்ட ஒரு வழி; ஆனால், தாராளமயம் அரசின் அந்தச் செயல் திறனை முடமாக்குகிறது. தாராளமயம் மற்றும் மனித நேய முகம் என்பது முரண்பட்ட சொல்லாட்சி தன்மை கொண்டது என்பதை கடந்த 2 ஆண்டுகளில் ஐக்கிய முன்னணி அரசின் நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாக விளக்கியது.\nமத்திய அரசின் வர்க்க நிலை\nஇந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கையிலேயே அந்த நாசகார தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தும் அரசின் நோக்கம் தெரிந்தது. ஆனால், அதற்கு தேவையான சட்டங்களை கொண்டு வர எடுத்த முயற்சிகள் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற பலத்தால் முடக்கப்பட்டன. இன்சூரன்ஸ் துறை முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான சட்டத்திற்கும் மற்றும் வங்கித்துறையினை முறைப்படுத்தும் சட்டத்திற்கும் பாதகமான முறையில் கொண்டு வந்த திருத்தங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை இங்கே குறிப்பிடலாம். ஏனெனில் அந்த திருத்தங்கள் அந்த துறைகளை பன்னாட்டு வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் நமது நாட்டின் சந்தையில் உள்ளே நுழைவதற்கு வழிவகுக்கும் திருத்தங்களாக இருந்தன. தொழில் தகராறு சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் ஆகியவற்றை திருத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தாராளமயம் வேண்டுவோர் விரும்பும் நெகிழ்வான உழைப்புச் சந்தைக்கு துணைபோகும் திருத்தங்கள் அவை. ஆனால், அதற்கு கடுமையான எதிர்ப்பினை இடதுசாரி சக்திகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (Special Economic Zone) தொழிலாளர் நலச்ச்சட்டங்கள் செயல்படுவதைத் தடுக்கும் சட்டத் திருத்தத்தினை இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் அரசு கைவிட நேர்ந்தது. பா.ஜ.க. தலைமையில் இருந்த தேசிய ஜனநாயக அணி அரசு கொண்டு வந்த காப்புரிமை சட்ட முன்வடிவில் (Patent Act) இடதுசாரிக் கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் சட்டம் நிறைவேற்றப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டன. உற்பத்திப் பொருளுக்கான காப்புரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வருவதற்கும், மென் பொருள் காப்புரிமையினை விலக்கி வைப்பதும், காப்புரிமை வழங்கும் முன் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையினை மீண்டும் கொடுக்கவும், உற்பத்தி செய்ய இயலாத நாடுகளுக்கு காப்புரிமை பெற்ற மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்கும் திருத்தங்கள் அவற்றில் அடங்கும். அறிவுசார் சொத்துரிமை (TRIS – Trade Intellectual Property Rights) வரைமுறைக்குள் உள்ள நெகிழ்வான அம்சங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் திருத்தங்கள் அவை. பாரத கன மின் நிறுவனத்தின் (BHEL) பங்குகளை அரசு விற்பனை செய்ய முயன்றபோது இடதுசாரி கட்சிகள் அதை தடுத்து நிறுத்துவதில் வெற்றி கொண்டன.\nஆனால், எங்கே நடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லையோ அங்கே அரசு வேகமாக செயல்படத் துவங்கியது. சில்லறை வணிகம், பண்டக சாலை, சுரங்கம் போன்ற துறைகளில் வெளிநாட்டு மூலதனம் ஊடுருவ வகை செய்யும் முடிவினை அரசு எடுக்கத் தயங்கவில்லை; தொலை தொடர்பு துறையில் வெளிநாட்டு மூலதனத்தை 74 சதம் வரை அனுமதிக்க, டில்லி, மும்பை விமான நிலையங்களை தனியார் மயத்திற்கு உட்படுத்த, வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க எடுத்த முடிவுகளும், தாராளமய செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுத்த முடிவுகள் தான். உலக வர்த்தக அமைப்பின் ஹாங்காங் மாநாட்டு பிரகடனத்தை நிறைவேற்றுவதில் அரசின் பங்கு கவலைக்குரியது. அதன் மூலம் வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் சேவைத் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதி வழங்கப்படும்; அதோடு தொழில் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சுங்கத் தீர்வையினை குறைக்க நிர்பந்திக்கப்படும்.\nஅமெரிக்கா மற்றும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுடன் கூட்டாக செயல்படும் போக்கு தென்படுகிறது. அமெரிக்க – இந்திய கேந்திரமான பொருளாதார ஒத்துழைப்பு என்ற இந்திய – அமெரிக்க முதலாளிகளின் அமைப்பு கொடுத்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியப்பிரதமர் – அமெரிக்க குடியரசுத் தலைவர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இது காணப்படுகிறது. அவை இன்சூரன்ஸ், வங்கி, சில்லறை வணிகம், ஊடகம் (அச்சு) மற்றும் அறிவுசார் சொத்துரிமை பிரிவிலும் பன்னாட்டு மூலதனம் தங்கு தடையின்றி உள்ளே நுழைய ��னுமதிக்கும் பரிந்துரைகள் ஆகும். வெளிநாட்டு நிறுவன முதலீடாக உள்ளே வரும் பணத்திற்கு அளிக்கப்படும் சலுகைகள் காரணமாக இந்நாட்டின் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. ஊக வணிகத்தில் ஈடுபடும் அன்னிய மூலதனத்திற்கும், உள்நாட்டு பங்குச்சந்தை வியாபாரி களுக்கும், தாராளமயக் கொள்கைகள் கடைபிடிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்க அரசு தயங்குவதில்லை. முழு மூலதனக் கணக்கு மாற்றம் பற்றிய அரசின் அறிவிப்பும் அதில் அடங்கும்.\nதாராளமயம் வேகமாக செயல்படுத்தப்படும் அதே நேரத்தில் மனித நேய முகத்தைத் தேடிப்பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாதச் சட்டம் ஒன்றுதான் தேசிய குறைந்த பட்ச செயல்திட்டத்தின் செயல் தன்மையினைக் கொண்டி ருந்தது. அது கூட இந்தியா முழுமையும் உள்ள 600 மாவட்டங்களில் 200 ல் தான் அமுலுக்கு வந்திருக்கிறது. இதை நீர்த்துப் போகச் செய்யும் சக்திகள் மத்திய அரசுக்குள்ளேயே இருப்பதை உணர்ந்து இடதுசாரிக்கட்சிகள் இந்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு அரும்பாடுபட்டன. நினைத்த நேரத்தில் இதைக் கைவிட அரசினை அனுமதிக்கும் பகுதிகளை அச்சட்டத்திலிருந்து நீக்குவதற்கும் போராடி வெற்றி பெற்றன; அதன்படி செய்ய வேண்டிய வேலையின் தன்மை பற்றியும் மற்றும் கூலி நிர்ணயம் செய்வது பற்றியும் நிதிச் சுமையினை மாநிலங்களின் தலையில் ஏற்றி வைப்பது பற்றியும், தன்னிச்சையாக மத்திய அரசு முடிவெடுக்கும் அம்சங்கள் அதில் இருந்தன. அவை இடதுசாரிக் கட்சிகளின் முயற்சியால் தவிர்க்கப்பட்டன. ஊடகச் செய்திகளின் படி இந்த வேலைவாய்ப்புத் திட்டம் பிப்ரவரி 2006 ல் அமுலாக்கத்துவங்கிய 15 நாட்களுக் குள்ளேயே 77 லட்சம் பேர் அதில் பதிவு செய்து கொண்டார்கள் என்று தெரிந்தது; இது கிராமப்புறத்தில் நிலவும் வேலையின்மை யினையும் மற்ற மாவட்டங் களுக்கும் இத்திட்டம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. நிதி அமைச்சகத்தின் நிதிச் சுருக்க நடவடிக்கைகளின் விளைவாக ஐக்கிய முன்னணி அரசின் மீதமுள்ள காலத்தில் கூட மற்ற கிராமப்புற மாவட்டங்களுக்கு இச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கை எழவில்லை. நகர்ப்புறத்துக்கும் இது கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மூச்சு கூட விட முடியாத நிலை தான் உள்ளது.\nவனங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு அவர்கள் பாரம்பரிய வன உரிமைகளை உத்திரவாதம் செய்யும் சட்டம் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, இப்போது கொண்டு வரப்பட்டி ருக்கிறது. வனங்களை பாதுகாப்போர் என்ற பெயரில் செயல்படும் சில மேல் தட்டு குழுவினரின் நிர்பந்தங்களுக்கு பணிந்து 1980க்குப் பிறகு வனத்தில் வாழத்துவங்கிய பழங்குடி மக்களின் நில உரிமைகள் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்த சட்டத்தில் சொல்லப் பட்டது. இதன் விளைவு பெரும்பான்மையான பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவதில் முடியும். அதை பரிசீலித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு அந்தப்பகுதியை நீக்குவதோடு மட்டுமல்லாமல், நியாயமற்ற முறையில் 2. 5 ஹெக்டேர் என நில உரிமைக்கான உச்ச வரம்பு விதித்திருப்பதையும் நீக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வருகிறது. இந்தத் திருத்தங்களை கொண்டு வருவதில் இடதுசாரிக்கட்சிகளின் பங்கு பாராட்டுக்குரியது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. மேல் தட்டு மனிதர்களுக்கும், விடுதி உரிமையாளர்களுக்கும் காட்டும் அக்கறையினை இந்த அரசு லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்க்கையினைப் பற்றி காட்டுவதில்லை. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால், தேசிய குறைந்த பட்ச வேலைத்திட்டத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி முறைசாரா தொழிலாளர்களுக்கு ஒரு முழுமையான சமூகப்பாதுகாப்பினை உத்திரவாதம் செய்யும் நடவடிக்கையினையோ, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உட்பட அனைத்து நலன்களையும் பாதுகாக்கும் சட்ட முன் வடிவோ பாராளுமன்றம் முன் வைக்கப்படவில்லை. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக கல்வி போதிப்பதை உத்திரவாதம் செய்யும் கல்விக்கான உரிமை வழங்கும் சட்டம் வலதுசாரி குழுக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nகூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த அரசின் வர்க்கச் சார்பு நிலை தெளிவாகத் தெரிகிறது. ஏகபோகங்களுக்கும் பன்னாட்டு நிதி மூலதனத்துக்கும் என் கடன் பணி செய்துகிடப்பதே என்று அறிவிப்பதற்கு தயக்கம் ஏதும் இல்லை. இன்சூரன்ஸ் மற்றும் வங்கித்துறைகளை கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு இந்த அரசு கொண்டு வர முனையும் திருத்தங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களில் திரு��்தங்கள், நாடாளுமன்றத்தை தாண்டிச் சென்று அறிவிக்கப்பட்ட முழு மூலதனக் கணக்கு மாற்றம் – இவைக ளெல்லாம் உடைமை வர்க்கத்திற்கு அரசு தன் உள்ளக் கிடக்கையினை திறந்து காட்டும் நடவடிக்கைகள். தொழிலாளர்கள், வேலையற்று இருப்பவர்கள் வாழ்க்கைத் தேவைகள் கிடைக்கப் பெறாது வாழும் கோடிக்கணக்கான மக்கள் – இவர்களுடைய நலன்கள் என்று வருகிற போது அரசின் இதயக்கதவுகள் உடனே திறந்து விடுவதில்லை. தயக்கம் மற்றும் தள்ளிப் போடும் மனோபாவம் வெளிப்படுகிறது.\nதடுமாற்றத்தில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதம் உயர்வு குறித்தும் பங்குச் சந்தை புள்ளிகளின் உயர்வு குறித்தும் வெற்றி நடனம் அரங்கேறுவது தாரளமயக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதன் வெளிப்பாடு தான். (பங்குச்சந்தை தற்போது கீழிறக்கத்தை சந்திக்கிறது என்பதும் உண்மை) பா.ஜ.க. அரசின் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரமும் இதே குறியீடுகளின் அடிப்படை யில் தான் நடத்தப்பட்டு பின்பு அந்த அரசே இல்லாமல் போனது என்பதை இந்த அரசு மறந்து போனது ஏன் என்று நமக்குப் புரியவில்லை. மக்களின் உண்மை நிலை என்ன வேலை மற்றும் வேலையின்மை பற்றிய 2005-06 ம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வின் (60வது சுற்று) முடிவுகளின் படி வேலையற்றோர் விகிதம் 1993 – 94 லிருந்து 2004 வரை கிராமப் புறத்தில் 5.9 சதத்திலிருந்து 9 சதமாக உயர்ந்தது; நகர்ப்புறத்தில் 6.7 சதத்திலிருந்து 8.1 சதமாக உயர்ந்தது; வேலையில்லா பெண்களின் விகிதம், கிராமப்புறத்தில் 5.6 சதத்திலிருந்து 9.3 சதமாகவும், நகர்புறத்தில் 10.5 லிருந்து 11.7 சதமாகவும் உயர்ந்தது.\nமக்கள் தொகையில் 55 சதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். அவர்களது உழைப்பினை பெறும் விவசாயமோ நெருக்கடியினை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது திட்டக் (2002 – 07) கணிப்பில் விவசாயத்தில் ஆண்டுக்கு 4 சதம் உயர்வு காண வேண்டும் என்ற இலக்கு முன் வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2005 – 06 ல் உயர்வு விகிதம் 2.3 சதம் தான் (2004 – 05 ல் இது 0.7 சதம்) சராசரியாக ஆண்டுக்கு 4 சதம் என்பதை எட்டாதது மட்டுமல்ல, 9வது ஐந்தாண்டு திட்டத்தின் 2.1 சதம் உயர்வைக் கூட தொட முடியாத அளவுக்குத்தான் வளர்ச்சி உள்ளது. தாராளமய வாதிகள் சொல்லும் வேகமான வளர்ச்சிக்கும், விவசாயத்துறையில் காணப்படும் க��றைந்து பிறகு இல்லாமலேயே போகும் வளர்ச்சிக்கும் ஏதேனும் பொருத்த முண்டா நாம் இன்று சந்திக்கும் விலைவாசி உயர்வின் பின்னணியில் பணவீக்கம் 5 சதத்திற்கும் கீழே வந்துவிட்டது என்ற அரசின் அறிவிப்புக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா நாம் இன்று சந்திக்கும் விலைவாசி உயர்வின் பின்னணியில் பணவீக்கம் 5 சதத்திற்கும் கீழே வந்துவிட்டது என்ற அரசின் அறிவிப்புக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா கச்சா எண்ணெய் இறக்குமதியின் மீது இறக்குமதி வரி சீரமைப்பு தேவை என்பதை அரசு ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. சர்வதேச எண்ணெய் விலை உயர்வின் பின்னணியில் அது பணவீக்கத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை பார்ப்பதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டும் என ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரை ஏற்கப்பட்டால் பணவீக்கம் இறக்கைகட்டி மேலே பறக்கும் என்ற கருத்து வெளியிடப்பட்டது. அரசு இதனை ஏற்கவில்லை. அண்மையில் அமுலுக்கு வந்த பெட்ரோல்/டீசல் விலை உயர்வு பண வீக்கத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கையினை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது. இடதுசாரி கட்சிகள் கொடுத்த மாற்று ஆலோசனைகளை பரிசீலிக்க அரசு தயாராக இல்லை.\nமத்திய அரசின் இரண்டு நிதிநிலை அறிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக வாட்டியெடுக்கும் பிரச்சனை களைத் தீர்ப்பதில் தோல்வியினை சந்தித்திருக்கிறது. இவை நிதிக் கொள்கையின் மூலம் தீர்க்கப்படுகிற பிரச்சனைகள் அல்ல. மக்களின் வறுமை, ஊட்டச்சத்தின்மை, கல்வியின்மை இவையாவும் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் உள்ளார்ந்த அம்சங்கள்; அரசு நிலச் சீர்திருத்தம் மற்றும் மாற்று பொருளாதார கொள்கைகளை மேற்கொள்ளும் போதுதான் இவற்றிற்கான தீர்வினைக் காண முடியும். ஆனால், ஐக்கிய முன்னணி அரசைப் பொறுப்புக்கு கொண்டு வந்த மக்கள் தீர்ப்பின் பின்னணியில் நாம் எதிர்பார்ப்பது, தேசிய குறைந்த பட்ச செயல் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பொருளாதார கொள்கைகள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்பது தான்; மக்களின் வாங்கும் சக்தியினை குறைத்து அவர்களின் தேவைகளை புறக்கணித்த பா.ஜ.க அரசின் கொள்கைகள் நிராகரிக் கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நாம் எதிர் பார்க்கிறோம். வேலை வாய்ப்பினை உரு���ாக்கும் திட்டங்கள், விவசாயத்துறை, பொது விநியோக அமைப்பு, கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றிற்கு எந்த அளவு அரசு முதலீட் டையும் முறையான செலவினங்களையும் உத்ரவாதம் செய்கிறதோ அதைப் பொறுத்துத்தான் மக்களின் துயர் தீர வழி பிறக்கும். இங்கே தான் தாராளமயத்திற்கும், மனித நேய முகத்திற்கும் உள்ள முரண்பாடு பளிச்செனத் தெரிகிறது.\nநிதிநிலையில் பற்றாக்குறை ஏற்படுவதை (Fiscal Deficit) குறைத்து நிதிக்கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை பராமரிப்பு (FRBM Act) சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த பொருளாதார நியாயத்தின் அடிப்படையில் அச்சட்டம் வந்தது என்பது கேள்விக்குரியது. 2003ல் காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் கை கோர்த்துக் கொண்டு நிறைவேற்றிய சட்டம் அது.\nஅதன்படி நிதி நிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை என்பது 2008 – 09 வருவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதமாகக் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆண்டு வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் விழும் பற்றாக்குறை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இலக்கினை அடைய வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) விகிதமும் ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 0.5 சதம் என்றும் 0.3 சதமென்றும் குறைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை அடைய அரசு திட்டம் மற்றும் முதலீட்டுச் செலவுகளை குறைக்க வேண்டி வரும்; அதன் விளைவாய் மற்ற செலவினங்கள் மிகவும் சுருக்கப்பட்டுவிடும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அரசுக்கு இரண்டு வழிகள் தான் உண்டு. இந்த சட்ட வரையறுப்புகளை மீறி, நிதிப்பற்றாக்குறை பற்றி கவலைப்படாமல், அரசு செலவினங்களை (திட்டச் செலவு உட்பட) விரிவு படுத்த வேண்டும் அல்லது நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான ஊக்கம் பெற்று அதை செயல்படுத்த முனைய வேண்டும்.\nஆனால் நிதி அமைச்சகம் அந்த சட்டத்தின் மேல் நின்று தான் செயல்படுகிறது; 2005 – 06 ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 4.1 சதம் என நிதி மந்திரி தன் முதுகில் தானே தட்டிக் கொள்கிறார் (நிதி நிலை அறிக்கையின் இலக்கு 4.3 சதம்) 2006 – 07 க்கு அது 3.8 சமமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற விவாதத்தின் போது இன்றைய நிதி அமைச்சர் இதற்கு முன் இருந்த நிதி மந்திரிகளைக் காட்டிலும் தான் எப்படி இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டதாக பெருமை அடித்துக்கொண்டார். இந்த விவாதத்தில் அதிகம் வெளிவராத விஷயம் என்னவென்றால், 2005 – 06 ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டது போல், முதலீட்டு மற்றும் திட்டச் செலவுகளின் விகிதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) இந்த அரசு செயல்படும் காலத்தில் எந்த உயர்வினையும் பதிவு செய்யவில்லை என்பது தான்.\nதிட்டச் செலவு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுவ தெல்லாம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் பிரதிபலிக்க வில்லை. மேலே கொடுக்கப்பட்ட பட்டியலை பரிசீலித்தால் நிதி நிலை ஒதுக்கீட்டில் திட்டச் செலவின் விகிதம் குறைந்து கொண்டு வருவது மட்டுமல்லாமல் திட்டச் செலவே குறைந்து கொண்டு வருவதைக் காண முடியும்.\nவிவசாயம், ஊரக வளர்ச்சி, ஊரக வேலைவாய்ப்பு, சமூக சேவைப் பிரிவுகள் (கல்வி, சுகாதாரம், குடும்ப நலன், உறைவிடம், சமூக பாதுகாப்பு) ஆகியவற்றுக்கு மத்திய திட்ட ஒதுக்கீடு ரூ.74312 கோடியாகும். (திருத்தப்பட்ட மதிப்பீடு 2005 – 06); இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதத்திற்கும் குறைவானதாகும். இடதுசாரி கட்சிகள் இந்த துறைகளில் திட்டச் செலவு மேலும் ரூ.50000/- கோடி அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தன; ஆனால், 2006 – 07 ஆண்டுக்கு அது ரூ.1500/- கோடிக்குத்தான் உயர்த்தப்பட்டது. கீழே உள்ள அட்டவணை அதைத் தெளிவாக்கும்.\nஇதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. குறைந்த பட்ச செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு உத்திரவாதம், விவசாயம் மற்றும் பாசன வசதிக்கு அதிக முதலீடு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு கூடுதல் செலவீனம் (6 சதம், 2 – 3 சதம் முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) ஆகியவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாதவைகளாக நீடிக்கின்றன. உதாரணமாக ஊரக வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகிற மதிப்பீட்டைப் பார்ப்போம். 200 மாவட்டங்களில் ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கே குறைந்த பட்சம் ரூ.20000 கோடி தேவைப்படும்; ஆனால், ஒதுக்கப்பட்ட தொகைக்கும் இதற்கும் ஏதேனும் பொருத்தமான விகிதம் இருக்கிறதா விலையினை நிலைப்படுத்த ஒரு நிதியம் உருவாக்கப்பட வேண்டுமென்றும், பயிர் பாதுகாப்பு திட்டங்கள் விரிவாக்கப்பட வேண்டு மென்றும் தேசிய விவசாயிகள் கமிஷன் கொடுத்த பரிந்துரைகளும் ஏற���றுக் கொள்ளப்படவில்லை. குறைந்த கால கடன் மீதான வட்டி 4 சதமாக குறைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்படாமல் வட்டி 7 சதம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2006 – 07 நிதி நிலை அறிக்கையில் உணவுக்கான மான்யம் ரூ.2000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. (2005 – 06 ல் இது ரூ.26200 கோடி – 2006 – 07 ல், 24200 கோடி). இது பொது விநியோக அமைப்பு செயல்பாடு விரிவாக்கப்படுவதற்கு பதிலாக அதன் செயல்பாட்டினை சுருக்கிவிடும் செயலாகும்.\nவிவசாய நெருக்கடி – சீனா வழிகாட்டுமா\nபரவிவரும் விவசாய நெருக்கடியின் தீவிரத்தன்மை, பெருகி வரும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அரசு எடுக்கும் முயற்சிகள் முற்றிலும் போதுமானதல்ல. இந்த அரசு வெளிப் படையாக தங்கள் பொருளாதார முன் மாதிரி என குறிப்பிடும் சீனாவுடன் ஒப்பிடும் பொழுது அது தெளிவாக புலப்படுகிறது.\nவிவசாயம், கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்கான செலவு\n2004 – 32400 மில்லியன் டாலர்\n2005 – 36700 மில்லியன் டாலர்\n2006 – 42000 மில்லியன் டாலர்\nசீனாவின் 11வது ஐந்தாணடுத் திட்டத்தின் (2006 – 10) முதுல் ஆண்டில் மட்டும் (2006) மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு 42 பில்லியன் டாலர் – இன்றைய ரூபாய் கணக்கில் ரூ.187752 கோடி – செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. நமது ஐக்கிய முன்னணி அரசின் 2006 ஆண்டிற்கான திட்டச் செலவே ரூ.172728 கோடி தான். சீனாவின் இந்த செலவினம் கிராமப்புற சாலைகள் மேம்பாடு, மின்வசதி, தகவல் தொடர்பு, கல்வி சுகாதாரம், விவசாய மான்யம் அனைத்திலும் முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.\nபுதிய சோஷலிச கிராமப்புறங்களை கட்டுவது, விவசாய வளர்ச்சியினை ஊக்குவிப்பது, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது என (சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் ஏற்றுக் கொண்ட) 2006ம் ஆண்டுக்கான தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான திட்டம் அறிவிக்கிறது. அந்த லட்சியத்தை அடைய, உணவு தானியம் உற்பத்தியினை பெருக்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இந்தியாவைக் காட்டிலும் ஆண்டுக்கு 2 மடங்கு சீனா உணவு தானியம் உற்பத்தி செய்கிறது. (சீனா 469.47 மில்லியன் டன் (2004) – இந்தியா 204.6 மில்லியன் டன் (2004 – 05), இந்தியா 2005 – 06 ம் ஆண்டில் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 2 மில்லியன் டன் தான் அதிக உற்பத்தியினைக் காட்டியது; ஆனால் சீனா 2005ம் ஆண்டில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14.54 மில்லியன் டன் ��திக உற்பத்தியினைக் காட்டியது. இப்படி உயர்வு இருந்த போதிலும், தங்களுடைய சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்க உணவு தானிய உற்பத்திக்கு விசேஷ முக்கியத்தவத்தை சீன அரசு கொடுக்கிறது.\nதிட்டத்தில் உணவு தானிய உற்பத்திக்கான கோட்பாடுகளை சீன அரசு வரையறுத்திருக்கிறது.\nஉணவு தானிய உற்பத்தி சீராக அதிகப்படுத்தப்பட வேண்டும்.\nஒட்டுமொத்த விவசாய உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, எந்த நேரத்திலும் கடந்த ஆண்டு அளவு தானிய உற்பத்திக்கு குறையாது இருத்தல் வேண்டும்.\nநிலத்தின் பயன்பாட்டு நிர்வாகம் பலப்படுத்த வேண்டும்; மூலாதார பண்ணை நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; தானிய உற்பத்திக்காக விதைக்கும் நிலப்பரப்பளவு மாற்றமின்றி உறுதி செய்யப்பட வேண்டும்.\nபணப்பயிர் உற்பத்திக்கான ஆதாரங்களின் வளர்ச்சியினை அதிகப்படுத்த வேண்டும்; உயர்ரக தானிய பயிர்களை தொழில் ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்; சிறந்த விதை ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டும், பயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;\nபிரதான தானிய உற்பத்தி நாடுகளுக்கும் நிதிச் சுமையில் உள்ள நாடுகளுக்கும் வணிக ரீதியிலான பண மாற்றத்தை அதிகப்படுத்த வேண்டும்.\nதேவைக்கு குறைவான அளவே சந்தைக்கு வரும் சில முக்கியமான தானியங்கள் உற்பத்தி செய்யும் பகுதியில் அதை கொள்முதல் செய்வது தொடரும். சந்தையில் தானிய விலையினை இது சீரான நிலையில் வைத்திருக்கும். தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் தானிய விலையினை முறைப்படுத்த தானிய சேமிப்பினை கட்டுப் பாட்டுக்குள் வைத்து பயன்படுத்துவோம். அதற்கான அமைப்பினை மேம்படுத்துவோம் என தானியங்களுக்கான நியாய விலை பற்றி சீனாவின் திட்டம் சொல்லுகிறது. விவசாயத்திற்கான மான்யம் பற்றி சொல்லும் பொழுதுதானிய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படும்; செறிவூட்டப்பட்ட பயிர் வகை விளைவிப்போருக்கு மான்யம் கொடுக்கப்படும்; விவசாயத்திற்கு தேவையான இயந்திரம் மற்ற கருவிகள் வாங்குவதற்கும் மான்யம் உண்டு. விவசாயத்துக்கு தேவையான உரங்கள், டீசல் முதலியவை வாங்கும் பொழுது மான்யங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட வடிவத்தில் கொடுக்கப்படும்; உரங்களின் விலையும் விவசாயத்துடன் தொடர்புடைய சில தீர்வைகளும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அதன் நிர்வாக அமைப்பை தொய்வில்லாது செயல்பட வைப்போம்; விவசாய இடு பொருட்கள் விலை உயர்வினை கட்டுப்படுத்தி விவசாயிகளின் சுமையினை குறைப்போம் என்று சீனாவின் திட்டம் அறிவிக்கிறது.\nமான்யங்கள் பற்றி சீனாவின் இந்த அணுகுமுறை நமது அரசு அணுகுமுறையிலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பது தெளிவு. அரசுப் பொறுப்பிலிருந்து நமது நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தம் பேசுபவர்கள் மான்யங்களை முறைப்படுத்துவது பற்றி திரும்பத் திரும்ப பேசி வருவதை பார்க்கிறோம். விவசாயமும், தானிய உற்பத்தியும் அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாகும் தன்மை கொண்டவை. அப்படி இருந்த போதிலும், பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து 10 வது ஐந்தாண்டு திட்டத்தின் இடைக்கால ஆய்வு அறிக்கை வரை, அனைத்து அரசு ஆவணங்களும் மான்யங்கள் வெட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த தவறுவ தில்லை. அனைத்து மான்யங்களும ஏழைகளுக்கும் உண்மையாக அது தேவைப்படுவோருக்கும் கொடுக்கப்படும் என்று குறைந்தபட்ச செயல்திட்டம் சொல்லுகிறது.\nஇதைப் பயன்படுத்தி நிதி மந்திரி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். எரிபொருள் (பெட்ரோலியப் பொருட்கள்), உணவு மற்றும் உரம் ஆகியவை களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் மான்யம் வெட்டப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ரங்கராஜன் கமிட்டி பெட்ரோலியப் பொருட்களின் மீதான மான்யம் கடுமையாக குறைக்கப்பட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏன் நான்கு முறை அப்பொருட்களின் விலையினை ஐக்கிய முன்னணி அரசு உயர்த்தியது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். பொது விநியோக அமைப்புக்குள் வரும் கோதுமை, அரிசி அளவினை குறைப்பதன் மூலம் ரூ.4524 கோடிக்கு மான்யத்தை குறைக்க முயற்சித்தது. இடதுசாரி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினைப் பார்த்த பிறகு அந்த முடிவில் மாற்றம் வந்தது. அதுவும் கூட மான்யத்தை 2006 – 07 ல் ரூ.2000 கோடியாக குறைப்பது என்று தான் முடிவு செய்தனர். இது பொதுவிநியோக அமைப்பையும் பாதிக்கும். இந்திய உணவு கழகத்தின் கொள்முதல் பணியினையும் பாதிக்கும்.\nபுதிய சோசலிச கிராமப்புறம் என்கிற சீனாவின் பார்வைக்கும், மனித நேய முகத்துடன் தாராளமயம் என்று நமது பிரதமர் சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு இப்போது நன்றாகப் புரியும். திட்டம�� பற்றிய சீனாவின் தீர்மானம் அந்த மாறுபட்ட நிலையினை நமக்கு தெளிவாகப் புலப்படுத்துகிறது: போதுமானதை கொடுத்து, குறைவாக எடுத்துக்கொண்டு, கட்டுப்பாடுகளை தளர்த்தும் கொள்கைகளை நாங்கள் கடைப்பிடிப்போம். தொழில்துறை விவசாயத்திற்கும், நகரங்கள் கிராமப்புறங்களுக்கும் துணை நிற்பதை உறுதிப்படுத்தும் ஒரு நிரந்தர அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் வேகமாக செயல்படுவோம்.\nநமது நாட்டில் நிலவி வரும் கிராமப்புற விவசாய நெருக்கடியின் விளைவுகளை சுரண்டும் வர்க்கச் சார்புடைய பத்திரிக்கைகள் கூட வெளியிடுகின்றன. அந்த பின்னணியில், மனித நேய முகம் பற்றிய இந்த அரசின் அக்கறை உண்மையான தென்றால், தொழில்துறை விவசாயத்திற்கும், நகரங்கள் கிராமப்புறங்களுக்கும் ஆதரவாக, துணையாக செயல்பட வைக்கும் ஒரு நிரந்தர நிர்வாக அமைப்பினை இந்த அரசு உருவாக்கியிருக்க வேண்டும். எப்படி அதைச் செய்ய முடியும் தொழில் துறையினரிடமிருந்தும், நகரப்பகுதியிலிருந்தும் (பொதுமக்கள் மீதான வரி விதிப்பினால் அல்ல) போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டி விவசாயத்திற்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். திரட்டும் வழியில் ஆளும் கட்சியின் துணையுடன் நிதி ஆதாரம் கசிந்து கசிந்து காணாமல் போவதைப்பற்றி எச்சரிக்கையும் வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளீடற்ற சில அறிவிப்புகளைத் தான் ஐக்கிய முன்னணி அரசு கொடுத்தது.\nஇந்த அரசு விவசாய நெருக்கடியினைத் தீர்க்க தேர்ந்தெடுத்த வழிமுறை முற்றிலும் வேறானது. பிரச்சனையின் தன்மையினை சரியாக ஆய்வு செய்து, அதில் அரசு ஆற்ற வேண்டிய பங்கினை வலுப்படுத்தியிருக்க வேண்டும். இரண்டாவது பசுமைப்புரட்சி பற்றி நிறைய பேசப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் பெரிய நிறுவனங்கள் (பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட) வழிகாட்டு தலுடன் ஏற்றுமதியை மையமாக வைத்து இந்த அரசு விவசாய நெருக்கடியைத் தீர்க்க முயலுகிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதன நுழைவு உள்நாட்டு வேலை வாய்ப்பினை கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை இந்த அரசு செவி மடுப்பதாகத் தெரியவில்லை. அந்தத் துறையில் அன்னிய மூலதன நுழைவு தேவை என்று வாதாடும் பொழுதே, அம்மாதிரி முடிவுக்கான பல்வேறு நியாயங்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.\nஇ���்தியாவில் நுகர் பொருட்களை விநியோகம் செய்ய நவீன கடை இணைப்புகள் தேவையென்றும் அதற்கு அன்னிய மூலதனம் உதவும் என்றும் வாதிடப்படுகிறது; அதற்கான சேமிப்பு மையங்கள், பண்டக சாலைகள், பொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து வசதிகள், சேவைப் பிரிவுகள் – இவையாவும் விவசாயத் தேவைக்கும் உணவினை பக்குவப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு செல்லவும் தேவையான துணை அமைப்புகளாகும். இதற்கு பெருமளவில் அன்னிய மூலதனம் தேவை என்றும் சொல்லப்படுகிறது. அந்த புரிதலோடுதான் சேமிப்பு பண்டக சாலைகளில் ஏற்கனவே அன்னிய மூலதனம் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.ஆனால், ஒரு விஷயம் அரசுக்குப் புலப்படவில்லை. துணை அமைப்புகளை உருவாக்கவும், தொழில் நுணுக்கத்தை மேம்படுத்தவும் பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே நுழைய அனுமதிப்பதுதான் ஒரே வழி என அரசு கருதுகிறது. அரசு தன் பொது மூதலீட்டை அதிக்கப்படுத்துவதன் மூலம் அதைச் செய்ய முடியும் என்பதை அரசு உணரவில்லை.\nவிவசாயத் துறை வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை நிறைவேற்ற (சில்லறை விற்பனை செய்யும்) உலகம் தழுவிய கடை இணைப்புகளையும் விவசாயப் பொருள் வணிகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களையும் சார்ந்து செயல்பட்டால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை எழுந்தது. கடுமையான போட்டியில் (உணவுக்கான சில்லறை வணிகத்தில்) விளை பொருட்களின் விலை வீழ்ச்சி, உரிய நேரத்தில் விற்ற பணம் கைக்கு வராமல் போவது, கடன் உதவி மற்றும் காப்பீட்டு வசதி ஏதும் முறையாக கிடைக்காமல் போவது – இவைகள் தான் அவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள். சிறிய தோட்ட விவசாயம் மேற்கொண்டவர்கள் சந்தையிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள். ஏனெனில், பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்கள் தன்னிச்சையாக தீர்மானிக்கும் தர மற்றும் பாதுகாப்பு அளவீடுகளை அவர்களால் அடைய முடிவதில்லை. நமது நாட்டு விவசாயிகளின் விளை பொருளுக்கு சர்வதேச சந்தையில் இடம் கிடைக்கும் என்ற வண்ணக் கனவு விதைக்கப்படுகிறது. ஆனால், வளரும் நாடுகளில் உள்ள முக்கிய விவசாய உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்தவர்களின் அனுபவம் என்ன என்பது மறைக்கப் படுகிறது. சர்வதேச சந்தையில�� உலகளாவிய சில்லறை வணிக மன்னர்களுக்கு கிடைக்கும் இடம் வளரும் நாடுகளின் ஏற்றுமதி யாளர்களுக்கு கிடைப்பதில்லை; அங்கே அவர்களின் பொருட்களுக்கு நியாயமான விலையும் கிடைப்பதில்லை.\nசந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் தலை விரித்தாடுவதின் விளைவு தான் இது. உலகம் தழுவிய இந்த விற்பனை கடை இணைப்புகளின் வளர்ச்சி பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்களின் லாபத்தினை உத்திரவாதம் செய்கிறது. வணிக ஒப்பந்த விதிகள் வளரும் நாட்டு விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதில்லை; குறிப்பாக அந்த நாடுகளின் பிரதான விவசாயம் பொருள் ஏற்றுமதியாளர்கள் அந்த சாதகமற்ற நிலையினை சந்திக்க வேண்டியிருக்கிறது. விவசாய பொருட்களின் ஏற்றுமதி அளவு அதிகரித்தாலும் கூட வளரும் நாடுகளின் விவசாயிகள் சர்வதேச வணிகத்தில் இறக்கத்தையே சந்தித்து வருகிறார்கள். மெக்ஸிகோ நாடு அதற்கு சிறந்த உதாரணம். அதன் தோட்ட விளை பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்த போதிலும் அதனால் அந்நாட்டு விவசாயிகளுக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை; ஏனெனில் அமெரிக்காவில் இருந்து செயல்படும் பெரும் வணிகர்களின் கட்டுப்பாட்டிற்குள் சந்தை இருப்பது மட்டுமல்லாமல் ஏற்றுமதியின் ஒரு அலகின் மதிப்பு வேகமாகக் கீழிறங்கி விட்டது.\nஏற்கனவே நெருக்கடியில் உள்ள நம்நாட்டு விவசாயத்தினை சந்தை சக்திகளின் வெறியாட்டத்திற்கு உட்படுத்தும் செயல் திட்டத்தினை ஐக்கிய முன்னணி அரசு மேற்கொள்கிறது; காப்பு வரி குறைக்கப்பட வேண்டும் என உலக வர்த்தக அமைப்பின் நிர்பந்தத்திற்கு அடிபணியும் போக்கு இருந்தாலும் அண்மையில் நடந்த உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பி வர்த்தக அமைச்சர் வெளிநடப்பு செய்தது சற்று ஆறுதல் தரும் செய்திதான். வளர்ந்த நாடுகளின் நிர்பந்தங்கள் எப்படி நம்நாட்டு பொருளாதாரத்தை சீரழிக்கும் என்ற பாடத்தை கற்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் இதுவரை இல்லாத முறையில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்கு இந்திய விவசாயம் திறந்து விடப்படும் ஆபத்து இருக்கிறது. மத்திய அரசு விதைச்சட்டம் ஒன்றினை கொண்டு வந்திருக்கிறது. அது செயல்படுத்தப்பட்டால் முற்றிலும் விதைக்கான விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதிலும், விதை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் பிடி இறுகுவதிலும் போய் முடியும். மான்சான்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் பஞ்சு விலையினை உயர்த்தியிருப்பது குறித்து ஆந்திர மாநில அரசே வழக்கு தொடர வேண்டிய நிலை எழுந்திருக்கிறது. அமெரிக்க குடியரசுத் தலைவர் இந்தியா வந்தபொழுது விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய – அமெரிக்க அறிவு சார் முன்முயற்சி (The Indo – US Knowledge Initiative on Agriclutural Reserch and Education) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இந்த நாட்டில் விவசாய ஆராய்ச்சிக்கான செயல் திட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை வால் மார்ட்டுக்கும், மான்சென்டாவுக்கும் கொடுக்கிறது; அந்த ஆராய்ச்சிக்கான நிதி ஆதாரங்களை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும். ஆகவே, அமெரிக்காவின் கெடுபிடியான அறிவுசார் சொத்துரிமை அமைப்போடு இந்த ஆராய்ச்சி இணைக்கப்படுகிறது.\nபேராசிரியர் சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் அறிக்கை சில பரிந்துரைகளை அளித்திருக்கிறது. அது நிறை வேற்றப்பட்டால் விவசாய நெருக்க டியின் வெப்பம் குறைய வாய்ப்புண்டு. அந்த பரிந்துரைகள் இத்துறையில் அரசின் பங்கினை அல்லது பொறுப்பினை அழுத்தமாக பதிவு செய்கிறது; விவசாயத்துக்ன அரசின் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறது. ஆனால், அந்தப் பாதையில் மத்திய அரசு நடக்கவில்லை. அதற்கு மாறாக இரண்டாவது பசுமைப்புரட்சி என்ற பெயரில் பலமுனைகளில் இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கும் பணியினை மேற் கொண்டுள்ளது.\nநாட்கள் நகர நகர தேசிய குறைந்த பட்ச வேலைத் திட்டத்திலிருந்து ஐக்கிய முன்னணி அரசு விலகிக் கொண்டிருக்கும் போக்கு தெரிகிறது. நிதி பற்றாக்குறையினைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, குறைந்த பட்ச வேலைத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை முக்கியமாக வரிகள் மூலம் தான் திரட்ட முடியும். இடதுசாரிக்கட்சிகள் நிதி ஆதாரம் திரட்ட ஆலோசனைகளை கொடுத்திருக்கின்றன. ஆனால், அவை பறிமுதல் செய்யும் வரி அமைப்பு ஒன்றை உருவாக்கும் என்று சொல்லி பிரதமர் அதை புறந்தள்ளிவிட்டார். இடதுசாரிகள் ஊதியம் பெறும் மத்திய தர வர்க்கத்தினரின் மீது போடப்படும் வருமான வரியினை உயர்த்தும் யோசனை எதையும் தெரிவிக்கவில்லை; உள்நாட்டு உற்பத்தி யாளர்கள் மீது போடப்பட���ம் எந்த தீர்வையும் சொல்லவில்லை (டீசலில் ஓடும் சொகுசுக்கார் மீது விதிக்கப்படும் வரி ஒன்றைத் தவிர) நிறுவன வரி உயர்வினை (2005 – 06 ல் அது வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது) க் கூட கேட்கவில்லை.\nஇடதுசாரிக் கட்சிகள் கொடுத்த ஆலோசனைகள் பிரதானமாக நான்கு பகுதிகளை உள்ளடக்கியது.\nமூலதனச் சந்தையில் விளையாடும் ஊக வணிகத்தின் மீது நீண்ட கால மூலதன லாப வரி விதிக்க வேண்டும்; பங்கு பரிவர்த்தனை மீதான வரி உயர்த்தப்பட வேண்டும்.\nஏராளமான வரி விலக்கும் வரிச்சலுகைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் பெரிய முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள். அவைகள் நிதி ஆதாரத்தின் தேவை கருதி சீரமைக்கப்பட வேண்டும்.\nசெல்வத்தின் மீது போடப்படும் வரி உயர்த்தப்பட வேண்டும்; குடும்ப வழி பெறும் சொத்துரிமைக்கு வரி உண்டு; அதில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே அந்த வரி வரம்புக்குள் வரும் வகையில் சில விதி விலக்குகள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nவசதி படைத்தவர் அனுபவிக்கும் ஆடம்பரப் பொருட்கள் மீது போடப்படும் விற்பனை வரி / மதிப்பு கூட்டு வரி விகிதம் உயர்த்தப்பட வேண்டும். இந்த ஆலோசனைகள் பறிமுதல் நோக்கம் கொண்டவை என்று சொன்னால், இந்த அரசு யார்மீது எந்த வர்க்கத்தின் மீது கழிவிரக்கம் கொண்டுள்ளார்கள் என்பது நன்கு புலனாகிறது.\n2006 – 07 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கூடுதல் ஆதாரம் திரட்டப்படுவது ரூ.6000 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது; இது மிகவும் சொற்பம் தான் என்பதோடு கூட, 2005 – 06ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அதே தொகை தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் அந்தத் தொகை முழுவதும் நேர்முக வரிவிதிப்பின் மூலமாக வரும் என்று சொல்லப்பட்டது; ஆனால் 2006 – 07ல் அது மூன்றில் இரண்டு பங்கு நேர்முக வரி மூலமாகவும் மீதம் மறைமுக வரி மூலமாக திரட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொடுபடாமல் நிலுவையில் உள்ள வரி வசூல் மொத்த நிலுவையில் 10 சதம் கூட தாண்டவில்லை.\nவருவாய் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. தொழில் நிறுவனங்களின் லாபம் உயர்ந்ததால் தொழில் நிறுவன வரி மூலம் வருவாய் உயர்ந்தது; சேவை வரிக்கான தளம் விரிவாக்கப்பட்டது; சர்வதேச எண்ணெய் விலை உயர்வால் இறக்குமதி செய்யும் எண்ணெய் மீது போடப்படும்சுங்க���ரி மூலம் வருவாய் உயர்ந்தது. 2002 – 03 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் 8.8 சதமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2005 – 06 ல் 10.5 சதமாக உயர்ந்தது; 2006 – 07 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அது 11.2 சதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇப்படி வரி வருவாய்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள விகிதம் உயருவது வரவேற்கத்தக்கதுதான்; கூடுதல் ஆதாரங்களைத் திரட்ட முயற்சிகள் ஏதும் இல்லையென்றால் அந்த விகிதம் உயர்வு தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகந்தான்.\nதற்போது இருக்கும் முறையிலேயே வருவாய் சேகரிப்பு இருக்குமேயானால், குறைந்த பட்ச செயல் திட்ட இலக்குகளை அடைவது என்பது இயலாது. அரசு நிதிப்பற்றாக்குறை சட்டத்தை தூக்கி எறிந்துவிட்டு, நிதிப்பற்றாக்குறையினை விரிவு படுத்தினால் அது இயலும். ஆனால், நிதி அமைச்சர் அந்த சட்டத்தினின்று விலகப் போகும் பேச்சுக்கே இடமில்லை யென்றும் நிலையான வரி விகிதங்கள் தான் சரியான தென்றும், கூடுதல் நிதி ஆதாரம் தேடுவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் விகிதங்களை அடிக்கடி மாற்றுவது சரியில்லையென்றும் வாதிடுகிறார். புதிய தாராள மயக் கொள்கைகயின் பொருளாதார தத்துவத்தை இதனைக் காட்டிலும் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இதன் அர்த்தம் என்னவென்றால் வரி வருமானம் கரை புரண்டு ஓடி வந்தால் தான் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் இலக்குகள் நிறைவேறும் என்பதாகும். அந்த அதிசயம் நிகழாத வரையில், அந்த இலக்குகள் அறை குறையாகவும், தயக்கத்துடன் தான் அணுகப்படும்; கடைசியில் முற்றிலும் கைவிடப்படும்.\nமறுபடியும் சீனாவுடன் ஒப்பிடுவது இங்கே பொருத்த மானதாக இருக்கும். வருவாய் சேகரிப்பும், மொத்த செலவினங்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதம் இந்த இரு நாடுகளிலும் இருக்கிறது எனப்பார்த்தால், இந்தியா இதிலும் பின் தங்கியிருப்பது தெரிகிறது.இரு நாடுகளில் நிதிநிலை அறிக்கையில் கணக்கிடும் முறை வெவ்வேறானவை; ஆனால், அதிக வருவாய் (நிதி ஆதாரங்கள்) திரட்டுவது அதிகமான முதலீட்டு – செலவினங்களுக்கு உதவுகிறது என்பது சீன அனுபவத்திலிருந்து தெரிகிறது.\nஇந்தியா – சீனா – வருமானம் மற்றும் மொத்த செலவினங்கள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக\nவருமானம் (வரி வருவாய் உட்பட) 10.0 % 10.6 % 17.3 % 18 %\nமனித நேய முகத்தோடு தாராயமயம் என்பதில் உள்ள அடிப்படை முரண்பாடு எதில் இருக்கிறது இந்திய அரசு தனது வருவாயினை பெருக்குவதற்கும் தேவையான செலவினங்கள் / முதலீடுகளை செய்வதற்கும் (சீனாவில் கடைபிடிக்கப்படுவது போல்) இயலாத தன்மையில் உள்ளடங்கியிருக்கிறது. நிதி மந்திரி நிதி ஆதாரம் திரட்ட கொடுக்கப்படும் மாற்று ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் இந்த இயலாமை வெளிப்படுகிறது; ஏனெனில் இந்த அரசு தாராளமயம் என்ற கோட்பாட்டினை முழுமையாக அங்கீகரித்து செயல்படுகிறது. பெரிய முதலாளி களுக்கும் ஊக வணிகத்தில் ஈடுபடுவோருக்கும் உகந்த நடைமுறை அது. வரி கொடுக்க முடிந்த செல்வந்தர்களிடம் வரி வசூல் செய்து ஏழை மக்களுக்கு உதவுவது என்பது தான் பொருளாதார நீதி. மூலதன லாப வரியினை எடுத்துக் கொள்வோம். மூலதனச் சொந்தக்காரர் எந்த வகையான உழைப்புமின்றி உற்பத்திக்கான முதலீடு ஏதுமின்றி, சொத்து மதிப்பின் (பங்குச் சந்தையின்) ஏற்ற இறக்கத்தில் பெறும் லாபத்தின் மீது போடப்படும் வரி அது. முன்னேறிய நாடுகளில் இது மாறுபட்ட விகிதங்களில் அமுலாகிறது; அமெரிக்காவில் இந்த வரி விகிதம் லாபத்தில் 15 சதமாகும்.\n2003 – 04ம் ஆண்டு தேசிய ஜனநாயக அணி அரசின் நிதி நிலை அறிக்கையில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளுக்கு நீண்டகால மூலதன லாப வரியிலிருந்து எந்த தயக்கமமின்றி விலக்கு அளிக்கப்பட்டது. 2004 ல் தனது முதல் நிதிநிலை அறிக்கையினைக் கொடுத்த இந்த அரசும் அதைத் தொடர்ந்தது; அந்த வரியினையே ஒட்டு மொத்தமாக விலக்கிக் கொண்டது. அந்த இடத்தில் பங்கு பரிவர்த்தனை வரி கொண்டு வரப்பட்டது. ஆனால், பங்குச்சந்தை தரகர்களுக்கும் ஊக வணிக வியாபாரிகளும் கூச்சல் போட்டனர். வரி விகிதத்தினை குறைத்து இந்த அரசு அந்த வரியின் தன்மையினையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது. என்னே அதன் வர்க்க பாசம் மூலதனச் சந்தையின் முதலீட்டாளர்கள் இந்த நிலையினை பயன்படுத்தி கோடி கோடியாக பணம் சம்பாதித்தனர். அரசுக்கு வரியாக வரவிருந்த வருமானம் பறிபோனது மட்டுமல்லாமல், அந்தப்பணம் ஊக வணிகத்திற்கான மூலதனமாக உருவெடுத்தது. அதுதான் இந்திய பங்குச் சந்தை புள்ளிகள் திடீர் ஏற்றத்துக்கு வித்திட்டது.\nஉலகத்தில் உள்ள கோடீஸ்வரர்களை சுட்டிக் காட்டும் ஃபோர்பஸ் பட்டியலில் 10 இந்தியர்கள் புதிதாக ச���ர்க்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி. அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் கடந்த ஆண்டில் இந்தியாதான் அதிக கோடீஸ் வரர்களை உருவாக்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த உயர்வுக்கும் நீர்க்குமிழி போல் தோன்றி மறையும் பங்குச் சந்தை ஓட்டத்திற்கும் தொடர்பு உண்டு. இந்த நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் பங்குச்சந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அவர்கள் தான் பங்கு சந்தை புள்ளிகளின் நிலையில்லா மாற்றங்களின் விளைவை சந்திக்க வேண்டி யிருக்கிறது. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன், இடதுசாரி கட்சிகள் நீண்டகால மூலதன லாப வரி 15 சதம் என்பதை மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என்றும், பங்கு பரிவர்த்தனை வரியினை உயர்த்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அது விரைவான ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் மூலதனச் சந்தையினை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல் அரசுக்கு சுமார் ரூ.5000 கோடி வருவாயினையும் கொடுக்கும்.\nஆனால், நிதி அமைச்சகத்தின் அணுகுமுறை வேறு விதமாக இருக்கிறது. இந்த வரி விதிப்பு ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு பதில், 2006 – 07 நிதி நிலை அறிக்கையில், அரசு நிறுவனப் பங்குகளை பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பினை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது; இந்தியாவில் உள்ள பரஸ்பர சார்பு நிதியங்களும் (ஆரவரயட குரனேள) வெளிநாட்டு நிதியங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. தாராள மயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட காரணத்தால் இந்த அரசு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து உள்ளே வர அனுமதித்து பங்குச் சந்தை பற்றிய நல்ல செய்திகளை அறிவிக்க வேண்டிய அவசியம் வருகிறது. இடதுசாரிக் கட்சிகள் கூறும் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால் அது முதலீடு செய்பவர்களுக்கு கெட்ட செய்தியாக இருக்கும் என அரசு நினைக்கிறது. பங்குச் சந்தை வீழ்ச்சியினை அது தடுத்து நிறுத்தும் என்று அரசு கருதியது. ஆனால், அண்மையில் சட சடவென்று சரிந்து விழுந்த பங்குச் சந்தை சீரழிவு அந்த கருத்தை பொய் யாக்கியது. மே மாதத்தில் மட்டும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்ததில் ரூ.8247 கோடியினை திரும்ப எடுத்துக் கொண்டார்கள் என்றும் அது வீழ்ச்சியினை துரிதப்படுத்தியது என்பதும் அவ்வளவு நல்ல செய்தி அல்ல. பங்குச் சந்��ை புள்ளிகள் உயர்வு வேண்டும்; ஊக வணிகத்தில் விளையாடும் மூலதனம் கோடிக்கணக்கில் எந்த தடையும் இல்லாமல் லாப மீட்டும் – இதுதான் அரசின் அணுகுமுறை. இதன் விளைவு சமூக நலத் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியினை அதிகரிக்க இயலாது போய் விடுகிறது. எங்கே அந்த மனித நேய முகம்\nமற்ற நாடுகளின் அனுபவம் – நமக்கு பாடமில்லையா\nஇதற்கிடையில் பிரதமர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். ஆசிய நிறுவனங்களின் மாநாட்டில் பேசும் பொழுது, தாராளமயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசு முழு மூலதனக் கணக்கு மாற்றம் கொண்டு வரும் என்று அறிவித்தார். இதன்படி உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் எந்த தடையுமின்றி எந்த நேரத்திலும் மூலதனத்தை உள்ளே கொண்டு வரவும் வெளியே எடுத்துச் செல்லவும் முடியும்; இந்தியக் குடிமகன் தன் விருப்பப்படி தன்னுடைய சொத்தை இந்த நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்ல முடியும், தடையேது மிருக்காது. பிரதமர் சொல்கிறார், நாட்டின் பொருளாதாரம் வளமாகவே உள்ளது. 1997 – 98 ஆண்டுகளில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்த பெரும் பொருளாதார நெருக்கடிக் குப் பிறகு இந்த மூலதனக் கணக்கு மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது அந்த முடிவு உள்நாட்டு, வெளிநாட்டு நிலைமைகளில் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – இது தான் பிரதமரின் கூற்று. ஜோசப் ஸ்டிக்லிட்ஜ், உலக வங்கி பொருளாதார நடவடிக்கைகளோடு நீண்டகாலம் தொடர்பு கொண்டவர். அதைவிட்டு வெளியே வந்து (வெளியேற்றப் பட்டுஎன்ற செய்தியும் உண்டு) உலகமயம் பற்றி விமர்சித்து எழுதிய புத்தகம் உலகமயமும் அதன் அதிருப்தி அம்சங்களும் (Globalization and its Discontents). அதில் தெற்காசிய பொருளாதார நெருக்கடியினைக் குறிப்பிட்டு முழு மூலதனக் கணக்கை தாராள மய மாக்கியது தான் அந்த நெருக்கடிக்கு பிரதானமான காரணம் என்று எழுதி யிருக்கிறார். கடந்த காலத்தில் அந்த நெருக்கடி நம் நாட்டையும் தொத்திக் கொள்ளாமல் இருந்ததற்கு ஓரளவேனும் மூலதனக் கட்டுப்பாட்டை நாம் கடை பிடித்தது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. தெற்காசிய நாடுகள், மெக்ஸிகோ, ரஷ்யா, பிரேசில், துருக்கி போன்ற நாடுகளின் அனுபவம் கூட முழு மூலதனக் கணக்கு மாற்றத்தின் மூலம் நிகழும் தங்கு தடையற்ற மூலதன ஓட்டம் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிக்கும் என்பதை காட்டுகிறத���. ஆனால், நம் நாட்டின் புதிய தாராள மய வாதிகள் அதைத்தான் நலம் தரும் செயல் என்று வாதிடுகின்றனர்.\nநமது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் 30 சதம் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் மூலதனமாகும். பங்குச்சந்தை முதலீட்டு நடவடிக்கைகளில் 13 சதம் அவைகளின் பங்கு உள்ளது. இது சீனாவில் 3 சதம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவைக் காட்டிலும் 10 மடங்கு அன்னிய நிதி முதலீட்டை சீனா பெறுகிறது. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பில் மார்ச் 2004 ல் 36 சதம் இப்படி எந்த நேரத்திலும் ஓடி விடும் சூடான பணமாக (உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் வாங்கும் குறுகிய கால வணிக கடன்கள் உட்பட) இருந்தது; செப்டம்பர் 2005 ல் 40.5 சதமாக உயர்ந்தது. மாறாக தொழில்களுக்கான அன்னிய நேரடி மூலதனம் உள்ளே வந்த மொத்த தனியார் மூலதனத்தில் 10 சதம் தான். இந்த நிலை எந்த ஆரோக்கியமான வளர்ச்சியையும் கொடுப்பதில்லை. பறந்தோடும் மூலதன நுழைவு நிதிச்சிக்கலை உருவாக்கும் என்பது தெளிவு.\nநிலைத்து நிற்க முடியாத பங்குகளின் இயக்கம், சூடான பணம் உருவாக்கும் நிலம்/வீடு விற்பனை வணிகம், நாணய மதிப்பு குறைப்பு, பெருகி வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை – இந்தியாவில் நிலவும் இந்த நிலை 97 – 98 ல் தென் ஆசிய நாடுகளில் நாணய நெருக்கடி காலத்தில் நிலவியதோடு பொருந்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் முழு மூலதனக் கணக்கு மாற்றத்தை அனுமதிப்பது ஊக வணிக மூலதனம் வேகமாக உள்ளே வருவதற்கு வழிவகுக்கும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிநாட்டு வணிக கடன்கள் வாங்கப்படும் – மொத்தத்தில் நிதி நெருக்கடியில் நொறுங்கிப் போகும் பொருளாதாரமாக நமது நாட்டின் பொருளா தாரம் மாறும். நாணய நெருக்கடியினை சந்தித்த பல வளரும் நாடுகளின் அனுபவத்தின் படி பார்த்தால் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடுகள் திடீரென வெளியே ஓடி விடுவதால் அந்த நெருக்கடி தோன்றுகிறது. அங்கே சர்வதேச நிதி நிறுவனம் (IMF) போன்ற அமைப்புகள் மீட்பு பணிக்கு வந்து விடுகின்றன; அதன் தொடர்ச்சியாக நிபந்தனைகளை ஏற்று அரசு செலவினங்கள் குறைக்கப்படுவதிலும் பெரிய அளவில் உள்நாட்டு சொத்தை வெளிநாட்டு மூலதனமாக மாற்றுவதிலும் போய் முடிகிறது. இந்த நெருக்கடி குறைந்த பட்ச வேலைத் திட்டத்தை உருக்குலைப்பதோடு பொருளாத��ர சுயச்சார்புத் தன்மைக்கு கேடு விளைவிக்கும்.\nஇந்தியாவின் ரிசர்வ் வங்கியும் இதில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. பல நேரங்களில் இத்தகைய எச்சரிக்கைகளை தூக்கி எறியப் பட்டுள்ளது. இட்ட கட்டளையை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கி பணிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளில் அன்னிய நேரடி மூலதனம் உள்ளே வருவதற்கான உச்ச வரம்பை நீக்குதல், அன்னிய நிதி நிறுவனங்களின் மூலம் மூலதனம் உள்ளே வருவதை தாராள மயமாக்குதல், மூலதனக் கணக்கு மாற்றம் ஆகியவற்றில் ரிசர்வ் வங்கியின் விருப்பமில்லாமலேயே அரசோடு சேர்ந்து செயல்பட வேண்டி வந்திருக்கிறது. மத்திய அரசின் தாராளமய உற்சாகம் மனித நேய முகத்தை கீறிக் கிழித்து ரத்தம் சொரிய வைக்கிறது. ஊக வணிக மூலதனத்தால் நிதி அமைப்பு காயப்படும் தன்மையினை குறைப்பதாக தேசிய குறைந்த பட்ச செயல் திட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.\nவிவசாய நெருக்கடி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் புதிய பிரச்சனைகளை நமது பொருளாதாரத்தில் உருவாக்குகின்றன. ஐக்கிய முன்னணி அரசு பொறுப்பேற்கும் பொழுது தங்கள் கனவுகள் நிறைவேறும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது விரக்தியின் விளிம்பை நோக்கி பயணம் செய்கிறார்கள்; அதிருப்தி அலை வீசத் துவங்கியிருக்கிறது. அரசுப் பொறுப்பில் வீற்றிருக்கும் மனிதர்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் நல் வாழ்வினையும் (மனித நேய முகம் இருந்தாலும் சரி இல்லை யென்றாலும் சரி) தாராள மயத்தினையும் இணைக்கும் அம்சம் ஏதும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்; அந்த தவறான கொள்கைகளையும், நடைமுறைகளும் கைவிட வேண்டும். மக்களுக்கு ஆதரவான குறைந்த பட்ச செயல் திட்டத்தின் பகுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். செல்லும் வழியினை மாற்ற மறுத்தால் தேசிய ஜனநாயக அணி அரசு போய் சேர்ந்த அதே இடத்திற்கே இந்த அரசும் போய்ச் சேரும்.\n(மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் (XXII – ஜனவரி – மார்ச் 2006) கட்டுரையினைத் தழுவியது)\nமார்க்சிஸ்ட் ஆங்கில இதழ் (XXII – ஜனவரி – மார்ச் 2006)\nஅடுத்த கட்டுரைஇடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்��ைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nலெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130013", "date_download": "2019-02-23T08:03:02Z", "digest": "sha1:QBWDJGSHOJOKRPJBQ5RVHS24NUZN6ICO", "length": 5814, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பரிதாபாத் அரசு அச்சகத்தில் 50 பயிற்சியாளர்கள் பணிகள் | 50 trainers works in Government Printer's at Faridabad - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nபரிதாபாத் அரசு அச்சகத்தில் 50 பயிற்சியாளர்கள் பணிகள்\nஉத்தரபிரதேச மாநிலம், பரிதாபாத் அரசு அச்சகத்தில் புக் பைண்டர், டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், மெக்கானிக் மெஷின் டூல் மற்றும் மெயின்டெனன்ஸ், பிளேட் மார்க்கெட் (லித்தோகிராபிக்), ஆப்செட் மிஷின் மைண்டர், ரீ டச்சர் (லித்தோகிராபிக்) ஆகிய பணிகளுக்கு 50 அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அப்ரன்டிஸ் பயிற்சி ஏப்ரல் 2015ம் ஆண்டு தொடங்குகிறது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும்.\nமாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dop.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2015.\nworks Government Printer's அரசு அச்சகத்தில் பணிகள்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/dont-tell-anybody/6103-2015-07-01-15-08-19", "date_download": "2019-02-23T07:04:21Z", "digest": "sha1:MYN4X7OH3ARTHLR23L2ISYNJDTGH6SQA", "length": 23644, "nlines": 99, "source_domain": "www.kayalnews.com", "title": "ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..? கட்டுரை!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..\nஆம்பூர் என்றால் நினைவுக்கு வருவது பிரியாணிதான். ஆனால் பிரியாணிக்கு பதில் மக்களின் கொந்தளிப்பால் உருவான 'கலவரம்' மட்டுமே இனி நினைவுக்கு வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\nபோலீசாரால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக ஏற்பட்ட ஆர்ப்பாட்டமும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யாமல் பிடிவாதம் செய்த போலீசாரின் காலதாமதமுமே கலவரத்திற்கு காரணமாகிவிட்டது.\nவேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன புகாரில், ஆம்பூரை சேர்ந்த சமீல் அகமது (26) என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக கடந்த 15ஆம் தேதி அழைத்து சென்றனர். விசாரனையின் போது சமீல் அகமதை பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடுமையாக தாக்கியதால் சமீல் அகமது இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள், சமூகத்தினர் திரண்டு காவல் துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், அந்த ஆர்ப்பாட்டம் அடங்காத வன்முறைக் கலவரமாக மாறியது.\nசுமார் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு கலவரமாகப் பார்ப்பதை விட போலீசின் செயல்பாட்டிற்கு எதிராக, எதிர் வினைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.\nஇறந்து போன சமீல் அகமது செய்த காரியம் சரியோ, தவறோ. அதற்காக உயிர் எடுக்கும் அளவிற்கு போலீசார் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்கனவே ராமநாதபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கருதப்பட்டதால், கலவரம் நிகழ போலீசார் காரணமாகி விட்டனர். போலீசாரின் செய்கைக்கு எதிராக பொது மக்களின் கலவரமும் நியாயமற்றது. இன்றைக்குள்ள நீதித்துறை, நவீன மருத்துவ அறிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்ட காவலரை கைது செய்து சிறையில் வைக்க முடியும்.\nவழக்கம்போல காவல் துறையின் 'பெரிய தண்டனையான' இட மாறுதல் அளித்து பிரச்னையை முடித்து விடுவார்களோ என நினைத்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும், வன்முறையும் நடத்தும் அளவிற்கு தள்ளப்பட்டு, முடிவில் ஆம்பூர் நகரம் கலவரமாக மாறிய பிறகே சம்பந்தப்பட்�� காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபல கோடிக்கணக்கில் சேதமும், இயல்பு வாழ்க்கை பாதிப்பும், பல போலீசார், போராட்டக்காரர்கள் காயமுற்றும், கைது செய்யப்பட்டும் அடுத்த கட்டமாக அரசின் விசாரணைக்குழுவும் அரங்கேறும் நிலைக்கு போலீசார் பிரச்னையை பெரிதாக்கி விட்டனர் என்றே சொல்லத் தோன்றுகிறது. முடிவில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் இழப்பீடு ஏதும் வசூலிக்காமல், மக்களின் வரிப்பணத்தில் இழப்பீடு வழங்கி, உயிருக்கு விலை வைத்து வழக்கு முடிவுக்கு வரும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆரம்ப நிலையிலேயே சம்பந்தப்பட்ட ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. ஒரு காவல் ஆய்வாளரை காப்பாற்ற இவ்வளவு போராட்டமும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பையும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்\nஆய்வாளருக்காக உயர் அதிகாரிகள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள், போலீசார் நல்லுறவு பாதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன இறந்து போனவரின் உயிரை விட காவல் ஆய்வாளரின் பதவி பெரியதா இறந்து போனவரின் உயிரை விட காவல் ஆய்வாளரின் பதவி பெரியதா சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே சட்டம் ஒழுங்கு சீர் குலைவிற்கு காரணமாகி விட்டனர்.\nபோலீசாரால் தாக்கப்பட்ட சமீல் அகமது இறந்தவுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோரை, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்காமலும், முன் கூட்டியே போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த தவறியதும் இந்தக் கலவரத்திற்கு முக்கியமான காரணம்.\nஅரசு ஊழியர், பொதுமக்கள் அனைவருக்கும் ஒரே குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ள போது காவலர்களுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு அளிக்கப்பட வேண்டும் ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு கூட அபராதம் விதித்தோம் எனச் சொல்லும் போலீஸ் செய்திகள், ஒரு உயிரைக் கொல்லும் அளவிற்கு துன்புறுத்தி உயிர் போக காரணமாக இருப்பதை மட்டும் விதி விலக்காக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்\nஇந்த நாட்டில் நீதிமன்றங்களும், சிறையும் எதற்காக உள்ளது என்ற விபரத்தை போலீசாருக்கு சொல்லித் தர வேண்டியது நீதிபதிகளின் கட்டாய கடமைகளுள் ஒன்று.\nஇந்தியாவில் 2008 முதல் 2013 வரை சுமார் 12,000 பேர் போ���ீஸ் நிலையத்தில் அல்லது சிறையில் கொல்லப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு (NCRB) அறிக்கையின்படி 2013 ஆண்டு போலீசாரின் பாதுகாப்பில் இருந்து கொல்லப்பட்டவர்களில் முதலாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்கு (34 பேர்) அடுத்தபடியாக தமிழகம் இரண்டாமிடத்தில் (15 பேர்) உள்ளது. நீதிமன்றப் பாதுகாப்பில் உள்ளவர்கள் கூட போலீசாரால் அழைத்துச் சென்று கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளார் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நீதிபதிகள் தான் சொல்ல வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சுமத்தப்பட்டவரை தனியார் விடுதியில் விசாரிப்பதும், பின் அவரின் மரணச் செய்தியும் தொடர்கதையாகி வருகிறது. குற்றவாளிகளை திருத்தவேண்டிய சிறைக்கூடம் சித்ரவதைக்கூடமாக மாறி உயிர் எடுத்து வருகிறது.\nஎத்தனையோ பெண்கள், காவல் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்; பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். உடுமலைப்பேட்டையில் 50 வயது பெண்ணை 7 போலீசார் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ததை மறந்திருக்க முடியாது. அவர்களையும் இதேபோல அடித்துக் கொல்ல முடியுமா என்பதை போலீஸ் மனசாட்சி சொல்ல வேண்டிய பதில்.\nஇந்தியாவின் சரப்ஜித் சிங், பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக கொதித்து பேசுகிறோம், மரண தண்டனைக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்கிறோம். ஆனால், உள்ளூர் போலீசார் ஆண்டுக்கு பல பேரை சட்டத்திற்கு பயப்படாமல் பலி வாங்குவதை கேள்வி கேட்க முடியாமல், தடுக்க முடியாமல் சட்டமும், பொது மக்களும் போலீஸ் சொல்லும் 'சட்டத்திற்கு' உட்பட்டு வாழ்கிறோம் என்பதே உண்மை.\nஆண்டுக்காண்டு போலீஸ் நவீனமயமாக்கல், சீர்திருத்தம் என்ற பெயரில் பல கோடிகள் செலவுகள் கூடும். அதே நேரத்தில் போலீஸ் மீதான லஞ்சம், பாலியல், கொலை, கொள்ளை, திருட்டு, லாக் அப் மரண வழக்குகளும் அதிகமாகி வருவது, மக்களின் வரிப்பணம் மக்களை காப்பதற்கா இல்லை, வீண் செலவிற்கா என்பதை நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து.\nஎன்னதான் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வைத்தாலும், கண்ணியம் இல்லாத வரை கேமராவால் ஒன்றும் சாதிக்க முடியாது. சுமார் 7.4 கோடி பேர் உள்ள தமிழகத்தில் பொ���ுமக்களின் குற்றச் செய்தி விகிதம் குறைவாகவும், 1.2 லட்சமுள்ள போலீஸ் மீதான குற்றச் செய்தி அதிகரித்தும் வருகிறது.\nஎன்னதான் உயர் அதிகாரிகள் நேர்மையுடன் இருந்தாலும் கண்டிப்புடன் தவறு செய்யும் போலீசாரை உடனடி பணி நீக்கம் செய்யாதவரை, ஆம்பூர் கலவரம் தமிழக வரலாறில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விரிசலின் ஆரம்ப எச்சரிக்கையே.\nபோலீசார் மீதான நல்லெண்ணத்தை மேம்படுத்த வேண்டியது, நல்லெண்ணம் கொண்ட உயர் அதிகாரிகளே...\n← தள்ளாடும் தமிழகம்...அல்லாடும் அரசியல் கட்சிகள்.. எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஐப் கட்டுரை\n எழுத்தாளர் கே.எஸ் முஹம்மத் ஷுஐப் கட்டுரை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:56:38Z", "digest": "sha1:GQWGIWNQMN2J2GUEBJWKOHBOYXVLWEA3", "length": 96520, "nlines": 180, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஹிக்மத் | prsamy's blogbahai", "raw_content": "\nPosted in புனித எழுத்துக்கள், tagged நிருபம், ஹிக்மத் on 11 செப்ரெம்பர், 2009| Leave a Comment »\nகாஃயின் எனப்படும் நகரத்தைச் சார்ந்த பிரசித்திபெற்ற நம்பிக்கையாளரான, ஆகாஃ முகமது எனும் குடும்பப் பெயர் கொண்ட நபில்-இ-அக்பர் என்பாருக்கு இந்நிருபம் வரையப்பட்டது. (மெய்யன்பர்களுக்கான நினைவாஞ்சலிகள் எனும் நூலின் பக்கம் 1-5 காண்க). காஃயினைச் சார்ந்த வேறொரு பிரசித்திபெற்ற நம்பிக்கையாளரான முல்லா முகமது அலி என்பார் நபில்-இ-காஃயினி என வழங்கப்பட்டார் (மெய்யன்பர்களுக்கான நினைவாஞ்சலிகள் எனும் நூலின் பக்கம் 49-54 காண்க). அப்ஜட் குறிப்பில் ‘முகமது’ எனும் பெயர் ‘நபில்’ எனும் பெயருக்கு ஈடான எண்ணியல் மதிப்பு கொண்டது.\nஇது உச்சரிப்பு எனும் இராஜ்ஜியத்திலிருந்து சர்வ-தயை மிகுந்தவர் அருளிய ஒரு திருமுகமாகும். சிருஷ்டி மண்டலத்தில் வசிப்போருக்கு இது மெய்யாகவே உயிர்கொடுக்கும் மூச்சுக்காற்றாகும். எல்லா உலகங்களுக்கும் பிரபுவானவர் புகழொளி சாற்றப்படுவாராக முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு நிருபத்தில் நபில் எனப் பெயரிடப்பட்டவரும், தனது பிரபுவானவரான, இறைவனின் நாமத்தை மிகைப்படுத்தியவருமானவரைக் குறித்து இத்திருமுகத்தில் எழுதப்பட்டுள்ளது.\n ஸாஃப்ரான் எனும் நிலத்திலிருந்து மேற்றோன்றியுள்ள விண்ணவ விருட்சத்திலிருந்து உரக்கக் கூவியழைக்கும், மகிமை மண்டலத்திலிருந்து விளைந்துள்ள குரலுக்குச் செவிசாய்ப்பாயாக. மெய்யாகவே, எல்லாம்-அறிந்தவரும், விவேகியுமான இறைவன் எம்மைத் தவிர வேறெவருமிலர். வாழ்வுலகின் தருக்களுக்குச் சர்வ-தயைமிக்கவரின் தென்றல்களைப்போலிருந்து, நீதிமானும், எல்லாம் அறிந்தவருமாகிய உனது ஆண்டவரது நாமத்தின் ஆற்றலால் அவர்களது வளர்ச்சியைப் பேணுவீராக. மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக விளங்கக்கூடியதைப் பற்றி உமக்கு அறிவிக்க யாம் விரும்புகிறோம், அதனால், அவர்கள் தங்களிடையே நடைமுறையிலுள்ள விஷயங்களைக் கைவிட்டு, நேர்மைமிக்கவர்களின் ஆண்டவராகிய, இறைவனை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பட்டும்.\nநீதியின் வதனத்தில் மாசு படிந்தும், நம்பிக்கையின்மையின் அனற்கொழுந்துகள் உயரமாக எரிந்து கொண்டும் இருக்கும், விவேகமெனும் மேலாடை அகலக் கிழிபட்டும், சாந்தமும் விசுவாசமும் நலிவுற்றும், சோதனைகளும் கொடுந்துன்பங்களும் கடுமையாகச் சீறியெழுந்தும், ஒப்பந்தங்கள் மீறப்பட்டும் பந்தங்கள் முறிக்கப்பட்டும், எந்த மனிதனும் இருளிலிருந்து ஒளியை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவோ அல்லது வழிகாட்டுதலிலிருந்து தவற்றைப் பிரித்துணரவோ தெரியாதிருக்கும் இந்நாட்களிலே யாம் மனுக்குலத்திற்கு நன்மதி பகர்கின்றோம்.\n எல்லாத் தீங்குகளையும் விட்டொழியுங்கள், நன்மைப் பயப்பனவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா மக்களுக்கும் ஒளிரும் உதாரணங்களாகவும், இறைவனின் சிறப்பியல்புகளின் உண்மை நினைவுறுத்தல்களாகவும் இருக்க முயலுங்கள். எமது சமயத்திற்குச் சேவை செய்ய முன்னெழுபவர் எமது விவேகத்தை வெளிப்படுத்தியும், மண்ணுலகிலிருந்து அறியாமையை விரட்டிட எல்லா முயற்சிகளை எடுத்திடவும் வேண்டும். அறிவாலோசனை வழங்குவதில் ஐக்கியமாகவும், சிந்தனையில் ஒற்றுமையாகவும் இருங்கள். ஒவ்வொரு காலைவேளையுைம் அதன் மாலைவேளையினும் மேற்பட்டதாகவும், ஒவ்வொரு மறுநாளும் அதற்கு முந்தியநாளினும் செழிப்புமிக்கதாகவும் இருக்கட்டுமாக.\nமனிதனின் நன்மதிப்பு, சேவை மற்றும் நன்னெறி ஆகியவற்றிலன்றி செல்வச்செழிப்பு மற்றும் பொருள்வளம் ஆகியவற்றின் பகட்டாரவாரக்காட்சியில் இல்லை. உங்கள் வார்த்தைகள் வீண் கற்பனை மற்றும் பொருளாசை ஆகியவற்றிலிருந்து விடுபட்டும் உங்கள் செயல்கள் சூழ்ச்சி மற்றும் ஐயுறவு ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் பொண்ணான வாழ்க்கைச் செல்வங்கள் தீவினை மற்றும் துராசை ஆகியவற்றில் அழிந்திடவோ, அல்லது உங்கள் முயற்சிகள் யாவும் உங்கள் தன்னலங்களை மேம்படுத்திடுவதில் செலவிடப்படவோ அனுமதியாதீர்கள்.\nசெல்வம் நிறைந்த நாட்களில் பரோபகாரத்துடனும், வறிய நேரத்தில் பொறுமையுடனும் இருங்கள். துரதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வெற்றியும் துன்பத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சிகளும் பின்தொடரும். இளையவராயினும் முதியவராயினும், உயர்��்தவராயினும் தாழ்ந்தவராயினும், வீண்பொழுது மற்றும் சோம்பல் ஆகியவற்றிற்கெதிராக கவனத்துடன் இருந்தும், மனுக்குலத்திற்கு நன்மைப் பயப்பனவற்றை இருகப்பற்றிக்கொள்ளவும் வேண்டும். மனிதர்களிடையே கருத்துவேறுபாடெனும் புல்லுறுவிகளை விதைப்பதிலிருந்தோ அல்லது தூய்மையும் பிரகாசமும் நிறைந்த உள்ளங்களில் சந்தேகமெனும் கள்ளியை நடுவதிலிருந்தோ எச்சரிக்கையாக இருங்கள்.\n அன்பெனும் தெளிந்த நீரோடையைக் களங்கப்படுத்தக்கூடியனவற்றையோ அல்லது நட்பெனும் நறுமனத்தினை அழிக்கக்கூடியனவற்றையோ புரியாதீர்கள். ஆண்டவரின் நேர்மைத்தன்மையின் மீது சாட்சியாக நீங்கள் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் அன்பு காட்டவன்றி நெறிப்பிறழ்வையும் கசப்புணர்வையும் காட்டுவதற்காக அல்ல. உங்கள் மீது அன்புகொண்டுள்ளீர்கள் என்பதிலல்லாது உங்கள் சகஜீவர்கள் மீது அன்புகொண்டுள்ளீர்கள் என்பதிலேயே நீங்கள் பெருமைக் கொள்ளுங்கள். உங்கள் தேசத்தின் மீது அன்பு கொள்வதிலின்றி, எல்லா மனிதர்கள் மீதும் அன்புகொள்வதில் பெருமைகொள்வீர்களாக. உங்கள் கண் கற்புடையதாகவும், உங்கள் கரம் விசுவாசமாகவும், உங்கள் நா வாய்மையுடனும், உங்கள் உள்ளம் தெளிவு பெற்றதாகவும் இருக்கட்டும்.\nபஹாவில் அறிவுபெற்றோரின் ஸ்தானத்தைத் தாழ்த்திடவும், உங்களிடையே நீதியைச் செயல்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களின் நிலையைக் குறைத்துமதிப்பிடவும் செய்யாதீர். நீதியெனும் படையின் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பீர்; விவேகம் எனும் போர்க்கவசம் பூணுவீர்; மன்னிக்குந்தன்மையும் தயையும் மற்றும் இறைவனின் நல்லாதரவு பெற்றோரின் இதயங்களைக் களிப்புறச் செய்வனவும் உங்கள் அனிகலன்களாக இருக்கட்டுமாக.\nஎமது உயிரின் மீது ஆணை உமது துக்கங்கள் எம்மைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உலகார்ந்த புத்திரர்களையும் அவர்தம் செய்கைகளையும் பெரிதுபடுத்தாதீர் ஆனால் கடவுளின் மீதும் அவரது முடிவே இல்லாத இராஜ்ஜியத்தின் மீதும் உமது பார்வையைக் குவித்திடுவீர். அவர் மெய்யாகவே, மனுக்குலம் முழுமைக்கும் களிப்பின் தோற்றுவாயாக விளங்கும் அதனை உமக்கு நினைவுபடுத்துகின்றார். இவ்வலிமைமிகு அறனில் உம்மைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளவராகிய — தெய்வீக வெளிப்பாட்டின் தோற்றவாயாகியவர் உச்சரிப்பு எனும் கிண்ணத்திலிருந்து பருகத்தரும் மெய்சிலிர்க்க வைக்கும் இன்பமெனும் உயிர்ப்பளிக்கும் நீரைப் பருகிடுவீர். சொல்வண்மையுடனும் விவேகத்துடனும் உண்மையெனும் வார்த்தையை தின்மையுடன் நிலைப்படுத்திடவும் உலகத்திலிருந்து பொய்மையை அகற்றிடவும் உமது இயன்றளவு வலிமைகளைக் கொண்டு முயலுங்கள்.\nஎமது நாமத்தின் பெயரால் பேசுகின்றவரே இம்மக்களையும் எமது நாட்களில் அவர்கள் இழைத்தவற்றையும் சிந்திப்பீராக. உலகவாசிகள் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை ஆட்சியாளர்களில் ஒருவருக்கு வெளிப்படுத்தி, இறைவனின் அத்தாட்சியையும், அவரது ஆதாரங்களையும், அவரது மகிமை மற்றும் மாட்சிமை, ஆகியவற்றை அவருக்கு நிரூபிப்பதற்காக இக்காலத்தின் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் முன் எம்மை நேருக்கு நேர் நிறுத்திட யாம் வேண்டுகோள் விடுத்தோம். யாம் விரும்பியதெல்லாம் இதன்மூலம் பெரும் நன்மையைத் தவிர வேரொன்றுமில்லை.\nஆனால், நீதி மற்றும் நியாயம் ஆகிய நகரங்களின் மக்களைப் புலம்பச்செய்யதிட்ட ஒன்றை அவர் இழைத்தார். இவ்வாறாகவே எமக்கும் அவருக்கும் இடையில் நியாயம் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாகவே, உமது ஆண்டவரே விதிப்பவரும், எல்லாம்-அறிந்தவரும் ஆவார். நீர் காண்கின்ற இவ்விதச் சூழ்நிலைகளில், வீண் கற்பனைகள் மற்றும் ஆழ்ந்த வெறுப்புணர்வெனும் கற்களால் தனது இறக்கைகளில் தாக்கப்பட்டும், தகர்க்கவியலாத கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அடைக்கப்பட்டும் உள்ள தேவப்பறவையானது தெய்வீக மர்மங்களெனும் ஆகாயத்தில் எவ்வாறுதான் பறக்கக்கூடும் கடவுளின் நேர்மைத்தன்மையின் மீது ஆணையாக கடவுளின் நேர்மைத்தன்மையின் மீது ஆணையாக மக்கள் ஒரு கொடும் ஆநீதியையே இழைத்துள்ளனர்.\nசிருஷ்டியின் ஆரம்பம் பற்றி நீர் அறுதியிடுவது குறித்து (கூறுவதானால்), மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் பலவாறு உள்ளதன் காரணத்தினால் அபிப்ராயங்கள் வேறுபடும் ஒரு விஷயமாகும் இது. அது என்றென்றும் இருந்துள்ளது மற்றும் இனி என்றென்றும் இருந்தே வரும் என நீர் வலியுறுத்தினாலும், அது உண்மையாகவே இருக்கும்; அல்லது புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற அதே எண்ணத்தை நீர் கொண்டிருந்தாலும், அது குறித்தும் சந்தேகங்கள் இருக்காது, ஏனென்றால் அது உலகங்களின் ஆண்டவராகிய, கடவுளாலேயே வெள���ப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாகவே அவர் மறைக்கப்பட்டிருந்த ஓர் அரும்பொருளாவார். இது என்றுமே வர்ணிக்கப்படவோ அல்லது குறிப்பிடுவதற்கோ கூட முடியாததாகிய ஒரு ஸ்தானமாகும். மற்றும் ‘யாம் எம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினோம்,’ எனும் ஸ்தானத்தில், இறைவன் இருந்தார், மற்றும் ஆரம்பமே இல்லாத ஓர் ஆரம்பத்திலிருந்து, ஒரு முதன்மை எனக்கருத முடியாத ஒரு முதன்மையால் இது முந்தப்பட்டிருந்த நிலையையும் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் அனைவராலும் கண்டுகொள்ளப்பட முடியாத ஒரு மூலகர்த்தாவினால் முன்னுருவாக்கப்பட்ட நிலையையும் தவிர்த்து அவரது படைப்புகள் யாவும் அவரது அடைக்கலத்தின் கீழேயே எப்போதும் இருந்துவந்துள்ளன.\nஇதுவரை இருந்துவந்துள்ளவை இதற்கு முன் இருந்தவையே, ஆனால் நீர் இன்று காணும் வகையில் அல்ல. செயல்படும் சக்தி மற்றும் அதனை ஏற்கும் சக்தி ஆகிய இரண்டிற்கிடையே ஏற்பட்ட இனைந்தசெயற்பாட்டில் விளைந்த வெப்பசக்தியின் மூலமாக இருப்புலகம் தோற்றம் கண்டது. இவை இரண்டும் ஒன்றானவை, அதேசமயம் வெவ்வேறானவை. ‘அதிவுயர்ந்த அறிவிப்பு’ இவ்வாறாகவே இம்மகிமைமிகு கட்டமைப்புக் குறித்து உமக்குத் தெரியப்படுத்துகின்றது. உருவாக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி மற்றும் அதன் தாக்கத்தை ஏற்கும் சக்தி ஆகிய இரண்டுமே எல்லா படைப்புக்களும் தோன்றக் காரணமாக இருந்த தடுக்கவியலாவசீகரமிக்க இறைவனின் வார்த்தையின் மூலமாகவே படைக்கப்பட்டுள்ளன. அதே வேளை, அவரது வார்த்தையைத் தவிர்த்து மற்ற யாவும் அதன் படைப்பினங்களும் விளைவுகளுமே ஆகும்.\nமேலும், இறைவனின் — அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக — வார்த்தையாகப்பட்டது, புலன்களால் கண்டுணரப்படுவதற்கும் அப்பாற்பட்டு உயர்ந்தும் அதிமேலான நிலையில் உள்ளதென்பதையும், உணர்வீராக, ஏனென்றால் அது இயல்புகள் மற்றும் வஸ்துக்கள் ஆகியவற்றிலிருந்து புனிதப்படுத்தப்பட்டுள்ளது. புலப்பட்டுள்ள மூலவஸ்துக்களின் வரம்புகளுக்கப்பால் அது மிகவுயர்ந்த நிலையில் உள்ளதோடு, எல்லா இன்றியமையாத மற்றும் அறியப்பட்டுள்ள வஸ்துக்களினும் அது மேன்மையுடையதாக இருக்கின்றது. அது சொல்லசைவுகளும் ஒலியும் இன்றி வெளிப்பாடு கண்டது, மற்றும் அஃது எல்லா படைக்கப்பட்ட பொருட்களையும் ஊடுருவி நிற்கும் இறைவனின் கட்டளையன்றி வ���றில்லை. இருப்புலகிலிருந்து அது என்றுமே மீட்டுக்கொள்ளப்பட்டதில்லை. எல்லா திருவருளும் தோன்றக் காரணமான, யாவற்றையும் வியாபிக்கும் கடவுளின் திருவருளே அது. இருந்துவந்துள்ள மற்றும் வரப்போகின்ற யாவற்றிலிருந்தும் அதிவுயர்த்தப்பட்டுள்ள ஒரு பொருளாகும் அது.\nஇவ்விஷயத்தை மேலும் விரிவுபடுத்துவதை யாம் விரும்பவில்லை, ஏனெனில் நம்பிக்கையற்றோர்கள், ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்கவல்லவருமான இறைவனுக்கெதிராகக் குற்றங்கண்டிட தங்களுக்கு உதவுவனவற்றைச் செவிமடுத்திடுவதற்காகத் தங்கள் செவிகளை எம்மிடம் திருப்பியுள்ளனர். தெய்வீகப் பிரகாசமானது வெளிப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறிவு மற்றும் விவேகங்கள் சார்ந்த மர்மங்களை அவர்கள் அறிய இயலாததன் காரணத்தினால், அவர்கள் எதிர்ப்புகொண்டெழுந்து, கடுங்கிளர்ச்சி செய்கின்றனர். ‘விளக்கவுரையாளர்’ அளிக்கும் விரிவுரையையோ, அல்லது கண்களுக்குப் புலப்படாதவற்றை அறிந்துள்ளவரான, ஒரே உண்மைக் கடவுளானவர் அளிக்கும் மெய்மைகளையோ அவர்கள் எதிர்க்கவில்லை, மாறாக அவர்கள் எதைப் புரிந்துகொண்டுள்ளார்களோ அதையே அவர்கள் எதிர்க்கின்றனர் என்பது உண்மை. அவர்ககளது ஆட்சேபங்கள் ஒவ்வொன்றுமே, அவர்கள் மீதே திரும்பிப் பாய்கின்றன, மற்றும் அவர்கள் புரிந்துகொள்ளுந் தன்மையற்றவர்கள் என உமது உயிரின் மீது யாம் ஆணையிட்டுக் கூறுகின்றோம்.\nஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தோற்றுவாயும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு கட்டிடக்கலைஞரும் கண்டிப்பாக இருக்கவேண்டும். மெய்யாகவே, இறைவனின் வார்த்தையே, நாட்களுக்கெல்லாம் ஆதியானவவரின் பிரகாசங்களினால் இந்நிலையற்ற உலகத்திற்கு முன்பாக தோன்றிய விணைமுதலாகும், இருந்தும் அது எந்நேரமும் புதுப்பிக்கப்படவும் புத்துயிரளிக்கவும் படுகின்றது. இவ்வதிவிழுமிய கட்டமைப்பை எழுப்பிய முன்மதிமிக்க இறைவன் அளவிடற்கப்பால் உயர்ந்தவராவார்.\nஇவ்வுலகைப் பார்த்து அதன் நிலைதனை சிறிது சிந்திக்கவும். அது உமது கண்முன்பாகவே தன்னைப் பற்றிய நூலைத் திரைநீக்கம் செய்தும் வடிவமைப்பாளரும், எல்லாம்-அறிந்தவருமாகிய உமது ஆண்டவரின் எழுதுகோல் அதனுள் வரைந்திட்டவற்றை வெளிப்படுத்திடவும் செய்கின்றது. அது அதனுள்ளும் அதன்புறத்திலும் அடங்கியுள்ளவற்றை உமக்குப் அறிமுகப்படுத்தியும் நாவளம் மிக்க எந்தவொரு விளக்கவுரையாளரும் தேவைப்படாத சுதந்திரத்தை அடைந்திட அவசியமான தெளிவான விளக்கங்களை உமக்களிக்கும்.\nகூறுவீர்: அதன் சாரத்தைப் பொருத்தமட்டில் இயற்கையானது, உருவாக்குபவர், படைப்பாளர் எனும் எமது நாமத்தின் பண்புருவம் ஆகும். அது வெளிப்படுத்தக்கூடியவை பல்வேறு மூலகாரணங்களினால் பலவகைப்பட்டும், பகுத்தறியும் தன்மைப்பெற்ற மனிதர்களுக்கு இப்பல்வகைமையில் பல அறிகுறிகளும் தென்படுகின்றன. இயற்கையென்பது இறைவனின் விருப்பாற்றலும், இந்நிலையற்ற உலகினுள்ளும் அதன் மூலமாகவும் வெளிப்படுகின்ற அதன் பாவவெளிப்பாடும் ஆகும். அது சர்வ-விவேகியான நியமகரால் ஆணையிடப்பட்ட தெய்வீக அருளளிப்பாகும். இருப்புலகில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இறைவனின் திருவிருப்பமே அதுவென எவரேனும் வலியுறுத்தினால், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கலாகாது. கல்வியறிவு மிக்க மனிதர்களும் அதன் மெய்யியல்பைக் கிரகிக்க இயலாத அளவிற்கு அது ஆற்றல் படைத்ததாகும். மெய்யாகவே, அகப்பார்வையுடைய மனிதர் எவரும் படைப்பாளர் எனும் எமது நாமத்தின் பிரகாசத்தைத் தவிர்த்து அதனுள் வேறு எதனையுமே காணமுடியாது. இது அழிவென்பதையே அறியாத ஓர் இருப்புநிலையாகும், மற்றும், அதன் வெளிப்பாடுகளினாலும், அதன் வலிந்தீர்க்கும் ஆதாரங்களினாலும் மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்துள்ள அதன் பிராகாசமிகு மகிமையினாலும் இயற்கையே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.\nகடந்தகாலங்களுக்கோ அல்லது சமீப காலங்களுக்கோ நீர் உமது பார்வையைத் திருப்புவது உமக்கு ஏற்புடையதாகாது. இந்த நாளைக் குறித்தே நீர் உச்சரித்தும், அதன்வழி தோன்றியுள்ளவற்றை மிகைப்படுத்தவும் செய்வீராக. உண்மையாகவே அது எல்லா மனிதர்களுக்கும் போதுமானதாகும். மெய்யாகவே அவ்வித விஷயங்கள் குறித்த விளக்கவுரைகளும் விரிவுரைகளும் ஆன்மவுணர்வுகளைச் சில்லிட்டுப் போகச் செய்யும். உண்மையான நம்பிக்கையாளர்களின் இதயங்களைக் கொழுந்துவிட்டெரியவும் அவர்களது உடல்கள் வானில் மிதப்பதைப்போல் உணர்வுண்டாகும் வகையிலும் நீர் பேச வேண்டியது ஏற்புடைமையாகும்.\nஎவராயினும் மனிதனின் மறுபிறவியில் உறுதியாக நம்பிக்கைக்கொள்பவராகவும் அப்புதிய சிருஷ்டியின் மீது அதிவுயர்ந்தவராகிய இறைவன் பெரும் ஆதிக்கமும் அதிகாரமும் செல��த்துகின்றார் என முழுமையாக உணர்பவராகவும் இருப்பாராயின், மெய்யாகவே அவ்வித மனிதன் இவ்வதிபெரும் திருவெளிப்பாட்டில் அகப்பார்வைகள் அளிக்கப்பெற்ற மனிதர்களுல் ஒருவரென மதிக்கப்படுவார். இதற்கு ஒவ்வொரு பகுத்துணரும் நம்பிக்கையாளரும் சாட்சியம் பகர்கின்றார்.\nஅதிபெரும் நாமத்தின் சக்தியால் இருப்புலகினும் மேன்மையுடைய நடத்தையுடையவராக நீர் இருப்பீராக, அதனால் நினைவிற்கப்பாற்பட்ட மர்மங்கள் குறித்து விழிப்புணர்வு பெறவும் எவருமே அறிமுகம் அடைந்திராதவற்றோடு நீர் அறிமுகம் பெறவும் கூடும். மெய்யாகவே, உமது ஆண்டவரே உதவியாளரும், சர்வ-ஞானியும், எல்லாம்-அறிந்தவரும் ஆவார். சிருஷ்டியின் உடலினூடே துடிக்கும் இரத்தநாளத்தைப் போன்றிருப்பீராக. அதனால், அத்துடிப்பின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் மூலமாக தயக்கம் காட்டிடுவோர் இதயங்களுக்கு உயிர்ப்பூட்டக்கூடிய ஏதோ ஒன்று தோன்றிடக்கூடும்.\nஎண்ணிலடங்கா முகத்திரைகளுக்குப் பின்னால் யாம் மறைந்திருந்த நேரத்தில் நீர் எம்மோடு தொடர்பு கொண்டும் எமது முன்மதியெனும் சுவர்க்கத்தின் ஒளிப்பிழம்புகளையும் எமது உச்சரிப்பு எனும் சமுத்திரத்தின் பேரலைகளையும் கண்டீர். மெய்யாகவே உமது ஆண்டவர் உண்மையானவர், நம்பிக்கைக்குறியவர். அதிபெரும் கொடையாளியும் சர்வ-விவேகியுமான தனது ஆண்டவரின் நாட்களில் இச்சமுத்திரத்தின் தாராளப் பிரவாகத்தை அடைந்தவரின் ஆசீர்வாதம் பெரிதே.\nஇராக் நாட்டில் எமது நிவாசத்தின் போது யாம் மஜீத் எனப்படும் ஒருவரின் இல்லத்தில் இருந்தபோது சிருஷ்டியின் மர்மங்கள் பற்றியும் அதன் தோற்றுவாய், அதன் உச்சநிலை மற்றும் அதன் விணைமுதல் ஆகியவற்றை உமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்தோம். ஆயினும், எமது புறப்பாட்டுக்குப் பிறகு பின்வரும் வலியுறுத்தலோடு யாம் நிறுத்திக்கொண்டோம்: ‘மெய்யாகவே, என்றும்-மன்னிப்பவரும், கொடையாளியுமான எம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.’\nபுதர்களைத் தீப்பிடித்து எரியச் செய்யக்கூடிய பேச்சாற்றலுடனும், அதனிலிருந்து, ‘மெய்யாகவே சர்வ-வல்லவரும், கட்டுப்படுத்தப்படாதவருமான எம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை’ எனும் அழைப்பு எழுப்படும் வகையிலும் இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக. கூறுவீர்: மனிதப் பேச்சு தனது செல்வாக்கைப் பதிக்க அவாவுரும் ஒரு சாரம், அதற்கு மிதப்போக்கு அவசியமாகும். அதன் செல்வாக்கைப் பொறுத்தவரை அது நற்பண்பை நிபந்தனையாகக் கொண்டுள்ளது; இந்நற்பண்பு பற்றற்றதும் தூய்மையானதுமான இதயங்களைச் சார்ந்துள்ளது. அதன் மிதப்போக்கைப் பொறுத்தவரை, அது புனித நூல்களிலும் நிருபங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு நயம் மற்றும் முன்மதி ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும். எல்லா அருளுக்கும் தோற்றுவாயாகிய, உமது ஆண்டவரின் திருவிருப்பமெனும் சுவர்க்கத்திலிருந்து ஊற்றெடுத்து வந்துள்ள அவற்றின் மீது தியானம் செய்வீராக, அதனால் புனித வாசகங்களின் பரிசுத்த ஆழங்களில் ஆலயித்துள்ள உத்தேசமான அர்த்தங்களை நீர் கிரகிக்கக்கூடும்.\nஇறைவனை நிராகரித்தும் தன்னுள் அது இருப்பது போல் இருக்கும் இயற்கையைப் பற்றிக் கொண்டும் உள்ளவர்கள், மெய்யாகவே, அறிவும் முன்மதியும் அற்றவர்கள். உண்மையாகவே அவர்கள் தூர விலகிச் சென்றவர்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் மிகவுயர்ந்த சிகரத்தை எட்டிப்பிடிப்பதில் தோல்வியடைந்தவர்களும், இறுதி நோக்கத்தை அடைவதில் வெற்றிபெறாதவர்களும் ஆவர்; இதன் காரணமாக, அவர்களிடையே இருந்த அவர்களது தலைவர்கள் கடவுளிலும் அவரது வெல்லமுடியாத இறைமையிலும் நம்பிக்கைக் கொண்ட அதே வேளை, இவர்களது கண்கள் மூடப்பட்டும் இவர்களது சிந்தனைகள் வேறுபட்டும் இருந்தன. ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவருமான உமது ஆண்டவர் இதற்கு சாட்சியம் பகர்கின்றார்.\nகிழக்கில் உள்ள மக்களின் கண்கள் மேற்கில் உள்ள மக்களின் கலைகளாலும் அற்புதங்களினாலும் ஈர்க்கப்பட்டபோது, பொருள்வகை நோக்கங்களெனும் பாலையில், காரணங்களுக்கு மூலகாரணமானவரும், அவற்றை ஆதரிப்பவருமாகியவரைப் பற்றிய கவனமின்றி குழப்பமுற்றவர்களாக அலைந்து கொண்டிருந்தனர். அதே வேளையில், முன்மதியின் தோற்றுவாய்களாகவும் ஊற்றுக்களாகவும் விளங்கிய மனிதர்கள் இக்காரணங்களின்பின்னனியில் இயங்கிக்கொண்டிருந்த தூண்டுவிசையையோ, அல்லது சிருஷ்டிகர்த்தாவையோ அல்லது அவற்றின் தோற்றுவாயையோ மறுக்கவில்லை. உமது ஆண்டவர் உணர்ந்துள்ளார், இருந்தும் பெரும்பான்மையான மக்கள் உணராமல் உள்ளனர்.\nஇப்போது யாம், நாமங்களுக்கெல்லாம் அதிபதியாகிய இறைவனின் பொருட்டு, சாதுக்கள் ஒரு சிலரின் விவரங்களை இந்நிருபத்தில் அளித்திடும் பணியை மேற்கொள்க���ன்றோம். அதன் வாயிலாக மக்களின் கண்கள் திறக்கப்பட்டும், மெய்யாகவே அவரே செய்பவர், எல்லாம் வல்லவர், படைப்பாளர், ஆரம்பிப்பவர், எல்லாம் அறிந்தவர், சர்வ-ஞானி என அவர்கள் முழுமையாக உறுதியடையவும் கூடும்.\nசமகாலத்து அறிவாற்றல் மிக்க மனிதர்கள் தத்துவஞானம், கலைகள் மற்றும் கைத்திறன்கள் ஆகியவற்றில் பெரும் தகுதிகள் பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என அறியப்பட்டிருந்தபோதும், வேறுபடுத்தியுணரும் கண்களோடு எவரேனும் பார்ப்பார்களேயானால் இந்த அறிவின் பெரும் பங்கு அக்கடந்தகால சாதுக்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளது என்பதை உடனடியாக உணர்வார்கள், ஏனெனில் தத்துவஞானத்திற்கான அஸ்திவாரத்தை அமைத்து, அதன் கட்டமைப்பைப் பேணி மற்றும் அதன் தூண்களை மறுவுறுதிப்படுத்தியவர்கள் இவர்களே ஆவார்கள். இவ்வாறாகவே, நாட்களுக்கெல்லாம் ஆதியானவரான உமது ஆண்டவர் உமக்கு உணர்த்துகிறார். கடந்தகால சாதுக்கள் தங்கள் அறிவை தீர்க்கதரிசிகளிடமிருந்தே பெற்றனர், ஏனெனில் தெய்வீகத் தத்துவங்களின் விளக்குனர்களாகவும் தெய்வீக மர்மங்களின் வெளிப்பாட்டாளர்களாகவும் இவர்களே இருந்துள்ளனர். மனிதர்கள் அவர்களின் தெளிந்த, உயிர்தரும் உச்சரிப்பெனும் நீரினைப் பருகினர், அதே சமயம் பிறர் அடிமண்டிகளைக் கொண்டு திருப்தியுற்றனர். ஒவ்வொருவரு அவரவர் தகுதிக்கேற்ப தங்கள் பாகத்தினைப் பெறுவர். மெய்யாகவே அவரே நடுநிலையாளர், ஞானி.\nதத்துவ ஞானத்தில் பிரசித்தி பெற்றவரான எம்படோக்கல்ஸ், டேவிட்டின் சமகாலத்தவர். அதே வேளை, பைத்தாகரஸ் டேவிட்டின் புத்திரனான சாலமனின் காலத்தில் வாழ்ந்து, திருநாவுரைமை எனும் பொக்கிஷத்திலிருந்து முன்மதியினைப் பெற்றார். தான் விண்ணுலகங்களின் முனுமுனுக்கும் ஓசைகளைச் செவிமடுத்ததாகவும், தேவதூதர்களின் ஸ்தானத்தை எட்டிவிட்டதாகவும் உரிமைக்கொண்டாடியவர் இவரே. உண்மையாகவே, அவர் விரும்பினால் எல்லா விஷயங்களையும் உமது ஆண்டவர் தெளிவாக எடுத்துக்காட்டுவார். மெய்யாகவே, அவரே ஞானி, யாவற்றையும் வியாபிப்பவர்.\nஇறைத்தூதர்களிடமிருந்தே தத்துவஞானத்தின் சாரமும் அடிப்படைகளும் தோன்றியுள்ளன. அவற்றின் உள்படையான அர்த்தங்கள் மற்றும் மர்மங்கள் குறித்து மக்கள் வேறுபாடுகள் கொண்டுள்ளனர் என்பதற்கு அவர்களது கண்ணோட்டங்களின் மற்றும் உள்ளங்களின் வே��ுபாடுகளே காரணமெனக் கொள்ளவேண்டும். பின்வருவதை யாம் உமக்கு மகிழ்வுடன் விவரிக்கின்றோம். ஒரு முறை, இறைத்தூதர்களில் ஒருவர் சர்வ-வல்லமை மிக்க ஆண்டவர் அவருக்கு உள்ளுணர்த்தியவற்றை தமது மக்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்.\nஉண்மையாகவே, உமது ஆண்டவர் அகத்தூண்டுதலளிப்பவர், கிருபையாளர், மேன்மைமிக்கவர். அவரது உச்சரிப்பெனும் நீரூற்றிலிருந்து முன்மதியெனும் நீர்த்தாரையும் பேச்சாற்றலும் பீரிட்டு, தெய்வீக அறிவெனும் திராட்சைமது அவரது திருவாசலை நெருங்கியோர் அனைவரையும் மயக்கமுறச் செய்திட்டபோது: ‘அகோ அனைவரும் ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளர்,’ என அவர் குரலெழுப்பினார். அங்கிருந்து மக்களில் ஒருவர் இக்கூற்றை இருகப் பற்றிக்கொண்டு, தமது வீண் கற்பனைகளால் தூண்டப்பட்டு, ஆவியென்பது உண்மையிலேயே உடலை ஊடுருவவோ அல்லது அதனுள் நுழையவோ செய்கிறது எனும் எண்ணத்தைத் தோற்றுவித்துக்கொண்டார்., மற்றும் விரிவான விளக்கவுரைகள் மூலமாக இக்கருத்தை நிலைநாட்டிட ஆதாரங்களை முன்வைத்தார்; கும்பல் கும்பலாக மக்களும் அவரது பாதையில் பின்தொடர்ந்தனர்.\nஇச்சமயத்தில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதோ, அல்லது இவ்விஷயம் குறித்து ஒரு விரிவான விவரிப்பை உமக்களிப்பதோ சொல்மிகைக்கு இட்டுச் சென்று, மையக்கருப்பொருளை விட்டு விலகிச் சென்றுவிடும். மெய்யாகவே, உமதாண்டவரே சர்வ-ஞானி, எல்லாம்-அறிந்தவர். அருளாளரும், பெருந்தன்மைமிக்கவருமான உமதாண்டவரின் செய்யுட்களை வெளிப்படுத்தியவரானவரது நாவின் திறவுகோலினால் தனது முத்திரை அகற்றப்பட்ட நனிசிறந்த திராட்சை மதுவினைப் பருகியவர்களில் ஒருவரும் இருந்தார்.\nநாட்களுக்கெல்லாம் ஆதியானவரை தத்துவஞானியர் மெய்யாகவே, மறுக்கவில்லை. அவரது மர்மங்களை ஆழங்காணுவதில் தங்களது தோல்வி குறித்துப் புலம்பியவாறு அவர்களில் பெரும்பான்மையினர் மறுமை எய்தினர், என அவர்களில் ஒரு சிலர் சான்றளித்துள்ளனர். மெய்யாகவே, ஆலோசகரும், எல்லாம்-அறியப்பெற்றவரும் உமதாண்டவரே ஆவார்.\nமருத்துவரான, ஹிப்போகிரேட்டிசைப் பாருங்கள். இறைவனில் நம்பிக்கை வைத்தும் அவரது மாட்சிமையை ஏற்றும் கொண்ட பிரபலமான தத்துவஞானியருள் இவரும் ஒருவராவார். இவருக்குப் பிறகு மெய்யாகவே முன்மதிமிகுந்தவரும், சாதனைகள் புறிந்தவரும், நேர்மையாளருமான சாக்கிரடீஸ் தோன்றினார். இவர் அகமறுத்தலைக் கடைபிடித்தார்; சுயநல இச்சைகளை அடக்கினார்; மற்றும் லௌகீக ஆசைகளிலிருந்து அப்பால் திரும்பினார். இவர் மலைகளுக்குப் பின்வாங்கி, அங்கு ஒரு குகைதனில் வாழ்ந்தார். சிலைவழிபாட்டுக்கெதிராக மக்களுக்கு அறிவுரை கூறி, இரக்கம் மிக்க ஆண்டவரான, இறைவனின் பாதைக்கு, அறிவற்றவர்கள் அவருக்கெதிராக பொங்கியெழும் வரை, வழிகாட்டினார். அவர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அவருக்கு விஷமிட்டுக் கொன்றனர். இவ்வாராகவே இத்துரிதமாக-நகரும் எழுதுகோல் எடுத்துரைக்கின்றது.\nஇச்சிறந்த மனிதர் தத்துவஞானம் குறித்து எத்தகைய கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார் எல்லா தத்துவஞானியருள்ளும் இவரே அதி புகழ்வாய்ந்தவராகவும் விவேகத்தில் பெரிதும் பாண்டித்தியம் பெற்றவராகவும் திகழ்ந்தார். இத்துறை சம்பந்தமான சான்றோர்களுல் இவரும் ஒருவரெனவும், அதற்காக பாடுபட்டோர்களில் இவர் தனிச்சிறப்பு வாய்ந்தவரெனவும் யாம் சாட்சியம் கூறுகின்றோம். அக்காலக்கட்டத்தில் மக்களிடையே நடப்பிலிருந்த விஞ்ஞானங்கள் பற்றியும், அதோடு மனிதர்களின் மனங்களுக்கு மறைக்கப்பட்டிருந்தவைகளைப் பற்றியும் இவர் ஆழமான அறிவு பெற்றிருந்தார்.\nஅதிபெரும் சமுத்திரமானது ஒளிரச் செய்வதும், உயிரளிக்கக்கூடியதுமான நீரினைக் கொண்டு கரைபுரண்டோடிய போது அதிலிருந்து இவர் ஒரு மிடறைப் பருகினாரெனவே யாம் எண்ணுகின்றோம். மனித ஆவிக்கு மிகவும் ஒப்பான ஒற்றுமையுடையதும், தனிச்சிறப்புடையதும், பக்குவமானதுமான ஊடுருவும் ஆற்றல்மிகு இயல்பொன்று எல்லா பொருட்களிலும் உள்ளது என இவரே முதன் முதலில் கண்டுணர்ந்தார். இவ்வியல்பு, வஸ்துக்களின் ஆக்கமைவுப்பொருட்களின் தூய்மையான நிலைகளிலினின்றும் தனிவேறுபட்டதாகும் எனவும் இவர் கண்டார். இம்முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து இவர் ஒரு விசேஷ அறிவிப்பும் செய்தார். இவ்விரிவுரைக் குறித்து இத்தலைமுறையினரில் லௌகீக விஷயங்களிள் அறிவுபடைத்தோரை நீர் வினவுவீராயின், அதைக் கிரகிப்பதில் அவர்களது இயலாமயை நீர் காண்பீர். மெய்யாகவே, உமது ஆண்டவர் உண்மைப் பேசுகின்றார் ஆனல் பெரும்பாலான மக்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.\nசாக்கிரடீசுக்குப் பிறகு பிலாட்டோ தோன்றினார். இவர் முன்னவரது மாணவரும், அவர���க்குப் பிறகு தத்துவஞானபீடத்தில் அவரது பின்னமர்வாளராகவும் வீற்றிருந்தார். இறைவன் மீதும், இருந்துவந்துள்ளன மற்றும் வரப்போகின்றவை யாவற்றையும் வியாபித்துள்ள அவரது அடையாளங்களின் மீதும் இவர் தமது நம்பிக்கையை ஒப்புக்கொண்டனர். அதற்குப் பிறகு அறிவாற்றல் மிக்கவரென புகழ்பெற்ற அரிஸ்டாட்டில் தோன்றினார். வாயுக்களின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர் இவரே. மக்கள் தலைவர்களாக தனிச்சிறப்பும் அவர்களிடையே பிரபலமும் பெற்ற இம்மனிதர்கள் அனைவருமே, எல்லா விஞ்ஞானங்களுக்கும் கடிவாளமாக விளங்கக்கூடியவற்றைத் தனது கரங்களில் பிடித்துள்ள அழிவற்றவராகியவரின் மீது தங்கள் நம்பிக்கையை ஒப்புக்கொண்டனர்.\nதனது பச்சைமணிக் கல்வெட்டுகளில் சிருஷ்டியின் மர்மங்கள் பற்றி ‘தத்துவஞானத்தின் தந்தை’ முன்வைத்த புணைகருத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருந்த பாலினுஸ் வாய்மொழிந்த வேண்டுதலை உமக்காக யான் குறிப்பிடுகிறேன். இதன் மூலம், நியாயம் மற்றும் அறிவெனும் கரங்களினால் அழுத்தினால் எல்லா படைக்கப்பட்ட பொருட்களும் புத்துயிர்பெற உயிர்ஆவியை அளிக்கக்கூடிய இத்தெளிவான நிருபத்தில் யாம் உமக்காக மேற்கோளிட்டு விளக்கியுள்ள விஷயங்கள் குறித்து எல்லோரும் முழு உறுதியடையட்டும். இச்சமுத்திரத்தில் நீந்திக்கொண்டும் கிருபையாளரும் அதிநேசிக்கப்படுபவருமான தனது ஆண்டவரின் புகழைப் பாடிக்கொண்டுமிருப்பவரின் ஆசீர்வாதம் பெரியது. உமதாண்டவரின் செய்யுட்களிலிருந்து தெய்வீக வெளிப்பாடெனும் தென்றல்கள் வியாபித்திருப்பதானது, உண்மையாகவே, கேட்கும் சக்தி, பார்வை, அறிவாற்றல், மற்றும் எப்புலன்களுமற்றவர்களைத் தவிர அதன் உண்மைகளை மறுத்துரைக்கக்கூடியவர்கள் எவரும் இல்லை. மெய்யாகவே இதற்கு உமது ஆண்டவரே சாட்சியமளிக்கின்றார், இருந்தபோதிலும் மக்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.\nஇம்மனிதன் கூறியதாவது: முன்மதி மிக்கவனும், அற்புதங்கள் நிகழ்த்துபவனும், தாயத்துகள் தயாரிப்பவனுமாகிய பாலினுஸ் நானே கலைகளையும் ஞானங்களையும் பரப்புவதில் இவரே அனைவரையும் விஞ்சி, பனிவு மற்றும் பிரார்த்தனைகளின் உச்ச சிகரங்களில் இவர் சிறகடித்துத் திரிந்தார். சகலத்தையும் கொண்டுள்ள, அதி மேன்மை மிகுந்தவரை இறைஞ்சி, அம்மனிதர் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்: ‘நான் என் ஆண்டவரின் முன்னிலையில் நின்று, என் வார்த்தைகளை ஒப்புக்கொள்ளும் மனிதர்களுக்குறிய ஆசிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கான தோற்றுவாயாக நான் ஆகிட, அவரது வெகுமதிகளையும் கொடைகளையும் வாழ்த்தியும், எவற்றைக் கொண்டு அவர் தம்மைத் தாமே போற்றிக்கொள்கிறாரோ அவற்றையே கொண்டு அவரைப் போற்றியும் வருகிறேன்.’\n நீரே கடவுள். உம்மையன்றி வேறு கடவுள் இல்லை. நீரே படைப்பாளர். உம்மையன்றி வேறு படைப்பாளர் இல்லை. உமது கிருபையால் எனக்கு உதவிபுரிந்து என்னைப் பலப்படுத்துவீராக. என் இதயத்தைத் திகில் ஆட்கொண்டுள்ளது, என் கைகால்கள் நடுங்குகின்றன, நான் என் அறிவை இழந்துவிட்டேன், என் மனமும் என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்குச் சக்தி அருளி என் நா முன்மதியோடு உரையாற்றிட உதவிபுரிவீராக. அவர் இதனினும் மேலும் கூறுவது: மெய்யாகவே, நீரே அறிவாளி, விவேகி, ஆற்றல்மிக்கவர், தயாளு.’ இம்முன்மதி மிக்க மனிதரே படைப்பின் மர்மங்களைப் பற்றி அறியப்பெற்றும் ஹெர்மத்திய நூல்களில் கோவில்கொண்டுள்ள நுட்பமான விஷயங்களை உணர்ந்திடவும் செய்தவர்.\nமேற்கொண்டு எதையும் யாம் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால், திருஆவி எமது உள்ளத்தில் பதித்துள்ளவற்றையே யாம் குறிப்பிடுவோம். மெய்யாகவே, அறிந்தவரும், வல்லமைமிக்கவரும், ஆபத்தில் உதவுபவரும், அதிசிறந்தவரும், முழுமையாகப் போற்றப்படுபவருமான இறைவன் அவரின்றி வேறிலர். எமது உயிரின் மீது ஆணை ‘மெய்யாகவே, ஈடினையற்றவரும், எல்லாம்-அறிந்தருமான இறைவன் எம்மைத் தவிர வேறு எவரும் இல்லை,’ எனும் இவ்வலியுறுத்தலைத் தவிர இந்நாளில் விண்ணுலக விருட்சம் வேறு எதனையும் உலகத்திற்குப் பிரகடனப்படுத்திட விரும்பவில்லை.\nஉம்மீது யாம் கொண்டுள்ள அன்பின்றி, இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து ஒருவார்த்தையைக்கூட யாம் உச்சரித்திருக்கமாட்டோம். இந்த ஸ்தானத்தின் மதிப்பை மதித்துணர்ந்தும், உமது கண்ணைப் போல் அதைப் பாதுகாத்தும், உண்மையாகவே நன்றிமிகுந்தவர்களுல் ஒருவராக நீர் இருப்பீராக.\nமனிதர்கள் பெற்றுள்ள நூல்களை யாம் கற்றதில்லை என்பதையும், அவர்களிடையே நடைமுறையிலுள்ள கல்வியையும் யாம் பெற்றதில்லை என்பதையும், நீர் நன்கு அறிவீர். இருந்தும், கற்றோர் மற்றும் முன்மதிமிக்கோர் மொழிந்துள்ளவைகளை யாம் குறிப்பிட விரும்பியபோதெல்லாம், உ��கில் இதுவரை தோன்றியுள்ள மற்றும் புனித நூல்களிலும் சாஸ்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள யாவும் ஓர் ஏட்டுவில்லையின் உருவில், உமது பிரபுவின் முகத்திற்கெதிராகத் தோன்றும். இவ்விதமாகவே கண்கள் உணரக்கூடியவற்றை யாம் எழுத்தில் வடிக்கின்றோம். மெய்யாகவே அவரது அறிவு பூவுலகையும் விண்ணுலகங்களையும் சூழ்ந்துள்ளது.\nஇது இதுவரை இருந்துவந்துள்ளவை மற்றும் இனித்தோன்றப்போகின்றவை ஆகியவைக் குறித்த அறிவை அருவமானவரின் எழுதுகோல் வரைந்துள்ள ஒரு நிருபமே ஆகும். எமது அற்புத நாவினைத் தவிர வேறு எதுவுமே வியாக்கியனப்படுத்திட முடியாத ஓர் அறிவாகும் இது. மெய்யாகவே எமது இதயமானது உள்ளது உள்ளவாறு கற்றோரின் கருத்துக்களிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும் விவேகிகளின் உச்சரிப்புக்களிலிருந்து புனிதப்படுத்தப்பட்டும் உள்ளது. மெய்யாகவே, அது இறைவனின் வெளிப்படுத்துதல்களைத் தவிர வேறு எதனையும் பிரதிபலிப்பதில்லை. இத்தெளிவுமிகு நூலில் பேராற்றல் மிக்கவரின் நா இதற்கு சாட்சியம் அளிக்கின்றது.\n முன்மதி குறித்துப்பேசுவது அதன் தோற்றுவாயிடமிருந்து உங்களை விலக்கிவைப்பதிலிருந்தோ, அல்லது அதன் உதயஸ்தானத்தை அடைவதிலிருந்து உங்களைத் தடுப்பதிலிருந்தோ கவனமாயிருங்கள். கல்வியாளரும், சர்வ-விவேகியுமானவரான உங்கள் ஆண்டவரின் மீது உங்கள் இதயங்களை நிலைப்படுத்துங்கள்.\nஒவ்வொரு நாட்டிற்கும் யாம் ஒரு பங்கினை விதித்துள்ளோம், ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு பாகத்தை ஒதுக்கியுள்ளோம், ஒவ்வொரு அதிகார அறிவிப்புக்கும் ஒரு விதிக்கப்பட்ட நேரத்தையும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்ததொரு விமர்சனத்தையும் வைத்துள்ளோம். கிரேக்க நாட்டைப் பாருங்கள். நெடுங்காலமாக அதனை முன்மதியின் இருப்பிடமாக்கியிருந்தோம். ஆனால், விதிக்கப்பட்ட நேரம் கூடியபோது, அதன் ஆட்சிபீடம் கவிழ்க்கப்பட்டும், அதன் நா உச்சரிப்பை நிறுத்திடவும் அதன் ஒளி மங்கிடவும் மற்றும் அதன் அறிவிப்புக்கொடி சாய்க்கப்படவும் செய்யப்பட்டது. இவ்விதமாகவே யாம் கொடுக்கவும் பின் அதை மீட்கவும் செய்வோம். மெய்யாகவே உமது ஆண்டவரே அளிப்பவரும் மீட்டுக்கொள்பவருமான, சக்திவாய்ந்த ஆற்றல்மிக்கவர்.\nஒவ்வொரு நிலத்திலும் யாம் அறிவொளிப்பிழம்பு ஒன்றை உருவாக்கியுள்ளோம் மற்றும் முன்நியமிக்கப்பட��ட நேரம் கைகூடும்போது, எல்லாம் அறிந்தவரும், சர்வ-ஞானியுமான இறைவனால் கட்டளையிடப்பட்டதுபோல் அது அதன் அடிவானத்திற்கு மேல் பேரொளியுடன் பிரகாசிக்கும். எமது திருவிருப்பத்திற்கு இனங்கியதாக இருப்பின், ஒவ்வொரு நிலத்திலும் இதுவரை தோன்றியவற்றையோ அல்லது கடந்துசென்றுள்ளவற்றையோ உமக்கு விவரிக்கும் முழு ஆற்றலை யாம் பெற்றுள்ளோம். மெய்யாகவே, உமது ஆண்டவரின் அறிவு விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் ஊடுருவியுள்ளது.\nமேலும், தற்போதைய அறிவாற்றல்மிக்க மனிதர்கள் எவருமேஉருவாக்கமுடியாத பொருட்களை பண்டைய மக்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை அறிவீராக. கற்றோர்களில் ஒருவராக இருந்த முர்த்தூஸை உமக்காக யாம் நினைவுகூர்கிறோம். அறுபது மைல்கள் தூரத்திற்கு ஒலியை அனுப்பத்தக்க கருவி ஒன்றை அவர் உருவாக்கினார். அவருக்கடுத்து வேறு பலரும் இக்காலத்து மக்கள் கண்ணுறாத பல விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மெய்யாகவே உமது ஆண்டவர் தமது பங்குக்கு விவேகத்தின் சின்னமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தாம் விரும்பியதை வெளிப்படுத்துகிறார். உண்மையாக அவரே அதிவுயரிய ஆணையாளர், சர்வ-விவேகி.\nஓர் உண்மையான தத்துவஞானி கடவுளையோ அல்லது அவரது அடையாளங்களையோ மறுக்கமாட்டார், மாறாக, அவர் அவரது மகிமையையும் அவரது தடுக்கவியலாத மாட்சிமையையும் ஏற்றுக்கொள்ளவே செய்வார். மெய்யாகவே மனுக்குலத்தின் உயர் நன்மைகளை உயர்த்திடுவதற்குரிய விஷயங்களை வெளிப்படச் செய்துள்ள அறிவாற்றல் பெற்ற மனிதர்களை யாம் நேசிக்கின்றோம், மற்றும், எமது கட்டளைக்குட்பட்ட ஆற்றலின் மூலம் யாம் அவர்களுக்கு உதவிகளும் புரிந்தோம், ஏனெனில் யாம் எமது நோக்கங்களை நன்கு நிறைவேற்றிட இயன்றவராக இருக்கின்றோம்.\nஎமது அன்பிற்குறியவர்களே, மனிதர்களுக்கிடையில் ‘வடிவமைப்பாளர்’ எனும் அவரது நாமத்தின் விளக்குனர்களாக இறைவன் கருணைகூர்ந்து தேர்ந்தெடுத்துள்ள எமது கற்றுணர்ந்த சேவகர்களின் மதிப்பினை இகழ்வுபடுத்துவதிலிருந்து கவனமாயிருங்கள்\nஇளையவரோ முதியவரோ, எல்லோருமே பயன்பெறக்கூடிய குறிப்பிட்ட கைத்திறமுறைகளையும் பணிகளையும் உருவாக்கிட முழுவதும் சார்ந்த உங்கள் பெறுமுயற்சிகளில் ஈடுபடுங்கள். ஒருவரது வீண் கற்பனைகளுக்குக் கால்வாய்களாகவும் எல்லா மனிதர்களின் ஆண்டவரான இறைவனை மறுதளிக்கவ��மே முன்மதியானது உள்ளது என மனப்பூர்வமாக கற்பனை செய்யும் அறிவிலிகளை யாம் துறந்துவிட்டோம்; இன்று, அதே நேரத்தில், அவ்வித வற்புறுத்தல்களை உரைத்திடும் கவனமற்றவர்களை யாம் செவிமடுக்கின்றோம்.\nகூறுங்கள்: இறைவன் தெளிவாக வரையறுத்துள்ளவற்றை ஏற்றுக்கொள்வதே முன்மதியின் ஆரம்பமாகவும் அதன் தோற்றுவாயாகவும் உள்ளது, ஏனெனில் அதன் ஆற்றலின் மூலமாகவே, மனுக்குலமுழுமையின் பாதுகாப்புக்கான கவசமாக உள்ள ஆட்சிநயத்திறத்தின் அஸ்திவாரம், உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வற்புத நிருபத்தில் எமது அதிவுயரிய எழுதுகோல் பிரகடனப்படுத்தியுள்ளதை நீர் உணர்ந்திடுவதற்காக சற்று சிந்தியுங்கள். கூறுங்கள், ஆலோசிப்பிற்காக நீர் எழுப்பியுள்ள அரசாங்கம் சம்பந்தமான ஒவ்வொரு விஷயமும் அவரது மகிமைமிகுந்ததும் அதிவுயர்ந்ததுமான உச்சரிப்பெனும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட வார்த்தைகள் ஒன்றின் நிழலின் கீழேயே அடங்கியுள்ளது. இவ்வாறாகவே, உமது உள்ளத்தை மகிழ்விக்கக்கூடியதும், உமது கண்களுக்கு ஆறுதல் வழங்கக்கூடியதும், மற்றும், எல்லா மக்களிடையேயும் அவரது சமயத்தை பரவச்செய்திட நீர் முன்னெழுவதற்கு உதவிடக்கூடியதுமான ஒன்றை யாம் உமக்கு எடுத்துரைத்துள்ளோம்.\n எதுவுமே உம்மைத் துயருறச் செய்திட அனுமதியாதீர், மாறாக, யாம் உமது நாமத்தை உச்சரித்துள்ள காரணத்தினாலும், உம்மை நோக்கி எமது உள்ளத்தையும் முகத்தையும் திருப்பியுள்ள காரணத்தினாலும், இம்மறுக்கமுடியாததும் முக்கியமானதுமான விரிவுறையின் மூலமாக யாம் உம்மோடு உரையாடியுள்ள காரணத்தினாலும் நீர் எல்லையற்ற இன்பத்தால் மகிழ்வுறுவீராக. யாம் சுமக்க நேரிட்ட துயரங்களையும், யாம் அனுபவித்த சிறைவாசம் மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றையும், எம்மைத் தாக்கிய துன்பங்களையும், மக்கள் எம்மீது சாற்றிய குற்றச்சாட்டுக்களையும் நீர் உமது உள்ளத்தில் எண்ணிப்பார்ப்பீராக. மெய்யாகவே பெரும் துன்பமளிக்கக்கூடிய மறைதிரையினால் இவர்கள் மூடப்பட்டுள்ளதைக் காண்பீர்.\nஉரையாடல் இக்கட்டத்தை எய்தியதும், தெய்வீகப் புதிர்களின் விடியல் தோன்றியது, பேச்செனும் ஒளியும் மங்கியது. சர்வ-வல்லவரும், சகல போற்றதலுக்கும் உரியவரான அவரால் பணிக்கப்பட்டவாறு முன்மதிமிக்க மக்களின் மீது அவரது மகிமை சாரட்டு��ாக.\nகூறுங்கள்: எனது கடவுளாகிய ஆண்டவரே, உமது நாமம் மிகைப்படுத்தப்படுமாக மனுக்குலத்திடையே தெய்வீக வெளியிடுகையெனும் சுவர்க்கங்கள் நகரத்தொடங்கியதும் முன்மதியெனும் ஒளியின் புகழொளி எதன்வழி பிரகாசத்துடன் ஒளிர்ந்திட்டதோ, அதன்வழி உமது தெய்வீக உறுதிப்பாடுகளைக் கொண்டு எனக்குக் கருணைகூர்ந்து உதவிடவும், உமது ஊழியர்களிடையே உமது நாமத்தை நான் மகிமைப்படுத்திட எனக்கு உதவிடவும் உமது நாமத்தின் பெயரால் நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.\n உம்மைத் தவிர யாவற்றையும் துறந்தும் உமது பல்வகையான ஆசீகளெனும் அங்கியின் நுனியை இறுகப்பற்றிக்கொண்டும் நான் என் முகத்தை உம்மை நோக்கித் திருப்பியுள்ளேன். ஆகவே, மனிதர்களின் மனங்களை கவரக்கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்களையும் உணர்வுகளையும் களிப்புறச் செய்திடக்கூடியவற்றையும் நான் பிரகடனப்படுத்திட என் நாவைத் தளர்த்தி விடுவீராக. உமது படைப்பினங்களிடையே உள்ள கொடுங்கோலர்களின் ஏற்றத்தால் எனக்கு இடையூறு நேராமலோ, அல்லது, உமது இராஜ்ஜியத்தில் வாசம் செய்வோரிடையே உள்ள நம்பிக்கையற்றோர்களின் கடுந்தாக்குதல்களால் தடுக்கப்படாமலோ இருக்கும் வகையில் என்னை உமது சமயத்தில் வலுப்படச்செய்வீராக. உமது அறிவாற்றலெனும் ஒளி தணல்விட்டும், உமது அன்புக்கான ஏக்கம் நீடித்தும் இருக்கும் இதயங்களுடையோர் அதன் பிரகாசத்தால் வழிகாட்டப்படும் வன்னம் என்னை உமது நிலங்களினூடே ஒரு பிரகாசிக்கும் ஒளிவிளக்காக்குவீராக.\nமெய்யாகவே, நீர் விரும்பியதைச் செய்வதற்கு நீர் வல்லமைபடைத்தவராகவும், படைப்பு இராஜ்ஜியத்தை உமது கைப்பிடியில் நீர் வைத்தும் உள்ளீர். சர்வ-வல்லவரும், சர்வ-விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன�� குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1993", "date_download": "2019-02-23T07:10:42Z", "digest": "sha1:OR7XYJCTSU6CJQSVWVBJJPYZLFI6JORT", "length": 7650, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1993 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1993 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1993 தமிழ் நூல்கள்‎ (5 பக்.)\n► 1993 பம்பாய் குண்டுவெடிப்புகள்‎ (6 பக்.)\n► 1993 விருதுகள்‎ (1 பக்.)\n► 1993இல் அரசியல்‎ (1 பகு)\n► 1993 இறப்புகள்‎ (70 பக்.)\n► 1993 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்‎ (2 பக்.)\n► 1993 திரைப்படங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► 1993 நிகழ்வுகள்‎ (5 பக்.)\n► 1993 நிறுவனங்கள்‎ (6 பக்.)\n► 1993 பிறப்புகள்‎ (62 பக்.)\n► 1993இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/26/sasiappeal.html", "date_download": "2019-02-23T07:17:00Z", "digest": "sha1:HK7XYDEYMGHRX7JV3FTYCDYBID2Q2E33", "length": 12263, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீர்ப்பு குறித்து கார்ட்டூன் வெளியிட தடை கோருகிறார் சசிகலா | sasikala demands ban cartoons based on tansi case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n3 min ago பி��ச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n13 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\n36 min ago அமித் ஷாவிடம் செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார்\n48 min ago கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை.. தூத்துக்குடியில் பாச மழை\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nதீர்ப்பு குறித்து கார்ட்டூன் வெளியிட தடை கோருகிறார் சசிகலா\nடான்சி வழக்கு குறித்து எந்தவிதமான செய்திகளோ அல்லது கார்ட்டூன்களோவெளியிடக் கூடாது என பத்திரிக்கைகளுக்கு உத்தரவிடுமாறு சசிகலா மூன்றாவது தனிநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.\nடான்சி நில ஊழல் சம்பந்தமான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரதுநெருங்கிய தோழி சசிகலா உட்பட 6 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மூன்றாவது தனி நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் 4-ம்தேதி வக்கீல்கள் வாதம் நடைபெற உள்ளது. தி.மு.க. ஆதரவு நாளிதழ் ஒன்றில்வெள்ளிக்கிழமையன்று டான்சி நில வழக்கு தொடர்பாக கார்ட்டூன் வெளியாகிஇருந்தது.\nஇதை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளோர். அதில், வழக்குநடந்து கொண்டிருக்கும் போது வழக்கின் முடிவைப்பற்றி இது போன்ற கார்ட்டூன்களோஅல்லது கருத்துக்களையோ வெளியிடுவது வழக்கின் தன்மையை பாதிக்கும். எனவே,இது போன்ற செய்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சசிகலா கோரியிருந்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதி அன்பழகன், கார்ட்டூன் வெளியிட்ட நாளிதழின் நிருபரைஅழைத்து, இனி வழக்கு சம்பந்தமாக இது போன்ற கார்ட்டூன்களை வெளியிடக் கூடாதுஎன கண்டித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/31/krishnamurthy.html", "date_download": "2019-02-23T07:06:06Z", "digest": "sha1:D4XEN6WAZF2LDTOWF56DLT6T6JAHTKTB", "length": 13342, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயுத பேர கமிஷன்...பா.ஜ.கட்சி கணக்கில் சேர்ந்தது | tehelka gift to bangaru credited to party account: jana - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n2 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\n25 min ago அமித் ஷாவிடம் செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார்\n37 min ago கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை.. தூத்துக்குடியில் பாச மழை\n58 min ago சபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nTravel பனவாசி பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nஆயுத பேர கமிஷன்...பா.ஜ.கட்சி கணக்கில் சேர்ந்தது\nஜனா கிருஷ்ணமூர்த்தி முன்னாள் பா.ஜ.க.தலைவர் பங்காரு லட்சுமணன் ஊழல்செய்யவில்லை. கட்சிக்காகத்தான் பணம் பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.\nபா.ஜ.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜனா கிருஷ்ணமூர்த்தி,பா.ஜ.க.தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முதலாக மதுரைக்கு சனிக்கிழமைவந்தார்.\nஅவர் நிருபர்களிடம் கூறுகையில், பங்காரு லட்சுமணன் ஆயுத வியாபாரிகள் போல்வேடமிட்டு வந்த தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் நிறுவனத்தினரிடமிருந்துவாங்கிய பணத்தை கட்சி கணக்கில் செலுத்தியிருக்கிறார்.\nஆயுத பேர ஊழல் விவாகரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் நடக்கவிடாமல் தடை செய்தது தவறு.\nஅவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்றால் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டும். அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல்செய்தது தவறு.\nதேசிய ஜனநாயக கூட்டணி தனது 5 ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்யும்.\nமகாத்மாகாந்தியின் அகிம்சா கொள்கையை பின்பற்ற வேண்டிய காங்கிரஸ் வன்முறைசம்பவங்களில் ஈடுபடுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருக்கும்பா.ஜ.க. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.\nநாட்டின் பல நகரங்களிலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து நடக்கும் வாய்ப்புஉள்ளது. பா.ஜ.கவாலும் திரும்பி தாக்குதல் நடத்த முடியும். ஆனால் பா.ஜ.க. அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட விரும்பவில்லை.\nநீதிபதி வெங்கடசுவாமி கமிஷன் தெஹல்கா டாட் காம் ஊழல் புகார் குறித்துவிசாரணை செய்து வருகிறது. எப்படியும் உண்மை வெளிவரும் தவறு செய்தவர்கள்யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/155331?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:29:45Z", "digest": "sha1:DJ54FE76KIEDBAL525LNHDMXIVBKFXOH", "length": 6726, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஞ்சித்தின் அடுத்தப்படம் எது, யாருடன் இணைகின்றார்? அவரே கூறிய பதில் - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இய���்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nரஞ்சித்தின் அடுத்தப்படம் எது, யாருடன் இணைகின்றார்\nரஞ்சித் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகி விட்டார். ரஜினியுடன் பணிபுரிய பல பேர் காத்திருக்கின்றனர்.\nஆனால், தொடர்ந்து இரண்டு முறை ரஜினியுடன் பணிபுரியும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு கிடைத்துவிட்டது, தற்போது காலா ரிலிஸிற்கு தான் பலரும் வெயிட்டிங்.\nஇந்த நேரத்தில் உங்களின் அடுத்தப்படம் என்ன, சூர்யா, தனுஷ் என்று பேச்சு அடிப்படுகின்றதே எது உண்மை என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.\nஅதற்கு ரஞ்சித் ‘எதுவுமே உண்மை கிடையாது. அந்த மாதிரி யோசனையும் இப்போதைக்கு இல்லை.‘காலா’வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது மக்களுக்கான சினிமாவாக மாறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/section/culture", "date_download": "2019-02-23T06:39:39Z", "digest": "sha1:T7ZEQ5GFPJ4DKTKWNXZQFJX3CRXZW5TY", "length": 10494, "nlines": 193, "source_domain": "www.lankasrinews.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் பிறந்த தேதியின் படி ஆப்பிரிக்க ஜோதிடம் என்ன சொல்கிறது\nஜோதிடம் 1 day ago\nகல்முனையில் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய முத்துச்சப்புற திருவிழா\nஸ்���ீ மாமாங்கேஸ்வரர் ஆலய பிரமாண்டமான இரதத்திற்கான தேர்முட்டி அடிக்கல் நாட்டு விழா\nஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஸ்ணு ஆலயத்தின் மாசிமக மகோற்சவ தேர்த்திருவிழா\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மணல் சிற்ப கண்காட்சி\nராகு- கேது தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்\nஆன்மீகம் 1 week ago\nராகு- கேது பெயர்ச்சி: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசனிப்பெயர்ச்சியால் ராசிக்காரர்களுக்கு நடக்கக்கூடிய சங்கடங்கள்\nயாழில் புத்தெழுச்சி பெறும் கண்கவர் கைவினைப் பொருட்கள்\nமன்னாரில் கால அதிர்வுகள் எனும் நூல் அறிமுகம்\nஇன்று எந்த ராசியினருக்கு அமோகமான நாள் தெரியுமா\nஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தேர் திருவிழா\nஇன்றைக்கு இந்த ராசி மேல் தான் சனிபகவானோட முழு பார்வையும் இருக்குமாம்\nமாசி மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்\n2019 ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு பாதிப்பு\nஇன்று இந்த ராசியினருக்கு மட்டும் அதிர்ஷ்டம் உண்டு\nகிளிநொச்சியில் ஆடை வடிவமைத்தல் கண்காட்சி\nமட்டக்களப்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்\nமுல்லைத்தீவில் கொண்டாடப்பட்ட 71வது சுதந்திர தின கொண்டாட்டம்\n2019 இல் குருப்பெயர்ச்சி.. எந்த ராசிக்கு ராஜயோகம் \n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\nதேசிய ரீதியில் இடம் பெற்ற மதம் சார்ந்த நிகழ்வு\nகுரு பார்த்தால் நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள்: முக்கிய தகவல்கள்\nஇன்று இந்த 2 ராசியினர் மட்டும் எச்சரிக்கையாக இருங்கள்\nதமிழ்க்கடவுள் முருகனின் வேல் பற்றி வெளிநாட்டு பெண் கூறும் ஆச்சர்ய தகவல்கள்\n2019 சுக்கிரன் பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nயாழில் பாரத தேசத்தின் 70ஆவது குடியரசு தின நிகழ்வு\nவட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் தமிழரின் பாரம்பரிய வேள்வி திருவிழா\nகொழும்பு, இந்து கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/04/1-1.html", "date_download": "2019-02-23T07:38:09Z", "digest": "sha1:3NLF2GEVCRRPYYG5NFRCW6GYJGBNSGJT", "length": 15700, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது.முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.", "raw_content": "\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது.முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது | பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், ���ிரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2013/08/tnpsc-tnusrb-free-online-coaching-full.html", "date_download": "2019-02-23T06:34:30Z", "digest": "sha1:4L2SNI5OYY6YLUFIZDWZ7RJEY4WMBUMZ", "length": 17455, "nlines": 76, "source_domain": "www.tnpscportal.in", "title": "TNPSCPortal's Free Online Coaching for TNPSC, TNUSRB Exams - Join Now", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nOnline Coaching பற்றிய அனைத்து தகவல்களையும் Email ல் பெற\nTNPSC Portal இணையதளமா���து, தமிழ் நாட்டில் TNPSC, TRB, TNTET, Police, Sub Inspector Exam போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இணைய வழி இலவச வழிகாட்டுதல் வழங்கும் நோக்கோடு ஒரு சாதாரண Blog ஆக ஆரம்பிக்கப்பட்டது. இன்று, தினமும் சுமார் 20,000 பேர் பயனடையும் வண்ணம் www.tnpscportal.in என்ற இணைய தளமாக முன்னேறியுள்ளது. இதற்கு காரணமாக இருக்கிற வாசகர்களாகிய உங்களுக்கு TNPSC Portal குழுவின் சார்பாக நன்றி\nஇதுவரை பதிவு செய்யாதவர்கள் Online Coaching ல் உங்கள் பெயரை பதிவு செய்ய CLICK Here\nTNPSC Portal ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, அரசு வேலை பெற வேண்டும் என்னும் ஆர்வமுள்ள, ஆனால், பயிற்சி நிறுவனங்களுக்கு (Coaching Centres) சென்று பயிற்சி பெற இயலாத மாணவர்கள் , பணிபுரிபவர்கள் , இல்லத்தரசிகள் போன்றோர்களுக்கு இலவசமாக இணைய வழி பயிற்சி அளித்து அவர்களின் அரசு ஊழியர் ஆகும் கனவு நனவாக செய்வதற்காகத்தான். இப்போது தான் அதற்கான சரியான தருணம் வாய்த்துள்ளது, ஆம் TNPSC Group 1, Group 2, VAO மற்றும் TNUSRB யினால் நடத்தப்படும் Police, Fire Service, Jail Warden, Sub Inspector (SI) போன்ற தேர்வுகள் இந்த வருடம் நடத்தப்பட இருப்பதால், மேற்கண்ட அனைத்து தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்க TNPSC Portal திட்டமிட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த அனைத்து தேர்வுகளுக்கும் பொது அறிவு, மனத்திறன் தேர்வு மற்றும் பொதுத் தமிழ் பாடத்திட்டங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி உள்ளதுதான்.\nஇணைய வழி பயிற்சி வழி வெற்றி சாத்தியமா \n'வெற்றி' என்பதன் இரகசியம் அதே வார்த்தையில் அடங்கியுள்ளது. ஆம், அதே வார்த்தையிலுள்ள 'ற்' ஐ நீக்கி விட்டு படியுங்கள் ....'வெறி' . வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி உங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும் . நேரடியாக ஒரு பயிற்சி நிறுவனத்திற்கு சென்று நீங்கள் பயிற்சி பெறுவதானாலும் நீங்கள் கடுமையாக படித்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும். TNPSCPortal வழங்கும் இணைய வழி பயிற்சியும் மற்ற எந்த சிறந்த பயிற்சி நிறுவனத்தின் நேரடியாக வழங்கப்படும் பயிற்சியின் தரத்திற்கும் சற்றும் குறையாமலே இருக்கும்.\nமுதல் வாரத் தேர்வு 19-10-2014 நடைபெறவுள்ளது. முதல் வாரத்திற்கான பாடத்திட்டத்தை download செய்ய CLICK Here.\nபயிற்சியின் கால அளவு என்ன \nTNPSC Gr 1, Gr 2, Gr 4, VAO மற்றும் TNUSRB Police Conatable Gr 2, Jail and Fire Service, Sub Inspector தேர்வுகளுக்கு உங்கள் அனைவரையும் தயார் செய்யும் நோக்கோடு, மொத்த பாட பகுதிகளையும் முழுமையாக படித்து முடிக்கும் வகையில் மூன்று முதல் நா��்கு மாதங்கள் தொடர்ச்சியாக பயிற்சி நடைபெறும். அதற்கு பின்னரும் மாதிரித் தேர்வுகள் தொடரும் .\nபயிற்சி முறை எப்படி இருக்கும் \nதற்போது பொது அறிவு பாடத்திட்டங்களை முழுவதுமாக படித்து முடிக்கும் வண்ணம் ( பொதுத் தமிழ் மற்றும் General English பின்னர் ஆரம்பிக்கப்படும்) ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்திற்கு படிக்க வேண்டிய பாடப்பகுதிகள் அறிவிக்கப்படும். வார இறுதியில் அப்பாடப்பகுதியிலிருந்து இணைய வழித் தேர்வு நடத்தப்படும். தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் பெயருடன் Rank வரிசையில் இணையத்தில் வெளியிடப்படும். (உங்கள் நிஜ பெயரைக் குறிப்பிடாமல் Nick Name ல் கூட தேர்வில் பங்கு பெறலாம் ) சரியான விடைகளும் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.\nஇதற்கு முன்னால் TNPSC, TNUSRB தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களிடம், அவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டால் அவர்கள் அனைவரும் கூறும் ஒரே பதில் \"தமிழ் நாடு அரசு பள்ளி பாடபுத்தகங்கள்\" என்பதாகத் தான் இருக்கும். உண்மையில், இது ஒன்றும் பெரிய இரகசியமே இல்லை. ஏனெனில், தமிழ் நாட்டில் நடைபெறுகின்ற அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமே கேள்வித் தாள் தயாரிக்கும் ஆசிரியர்க்ள் / பேராசிரியர்கள் பள்ளிப்பாடப் புத்தகங்களையே முதல் ஆதாரமாகக் கொள்கின்றனர். முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை பார்த்தீர்கள் என்றால் அந்த உண்மையை நீங்களே உணர முடியும். அதாவது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்களையும் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பின் வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், தாவரவியல், விலங்கியல் புத்தகங்களை மட்டும் முழுமையாக படித்தாலே நீங்கள் 60 % மதிப்பெண்களைக் குறையாமல் அள்ளலாம். மீதமுள்ள 40 % மதிப்பெண்களை சில முக்கிய புத்தகங்கள், சமீப கால செய்திகள், திறனறித் தேர்வு பாடங்களை படிப்பதன் மூலம் பெறலாம்.\n( பள்ளி பாட புத்தகங்களை subject wise டவுண்லோட் செய்ய http://tetcoaching.net/school-text-books/ க்குச் செல்லவும் )\nடிகிரி தகுதிக்கான குரூப் 1, 2 போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் பள்ளிப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் இந்த LINK ல் கொடுக்கப்பட்டுள்ள இதர புத்தகங்களையும் படிக்க வேண்டும்.\nஇந்தியா பற்றிய பொது அறிவுக்கு இந்திய அரசால் வெளியிடப்டும் 'இந்தியா இயர் புக் 2014' பயனுள்ளதக இருக்கும். இ��ன்றால் வாங்கிக் கொள்ளுங்கள்.\nஇதர பொது அறிவுத் தகவல்களுக்கு \"மனோரமா இயர்புக் \" பயனுள்ளதாக இருக்கும்.\nபள்ளிப் பாடபுத்தகங்களைப் பொறுத்தவரை நீங்கள் தான் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளி பாடங்கள் தவிர பிற பொது அறிவு பகுதிகள், தமிழ்நாடு பொது அறிவு, இந்தியா, உலகம் தொடர்பான பொது அறிவு, சமீப காலச்செய்திகள், திறனறித் தேர்வு போன்றவற்றிற்கு குறிப்புகள் அவ்வப்போது வழங்கப்படும். இருந்தாலும் நீங்கள் சுயமாய் படிப்பது தான் சிறந்தது.\nபாடத்திட்டம் / வார இறுதி தேர்வுகள்\nஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் அந்த வாரத்திற்கு படிக்க வேண்டிய பாடத்திட்டம் அறிவிக்கப்படும்.\nஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையிலும் முந்தைய வாரத்தில் அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து வார இறுதி தேர்வு நடத்தப்படும். துவக்கத்தில் இந்த வார இறுதித் தேரவானது 50 வினாக்களைக் கொண்டு இருக்கும் . பின்னர் பாடபகுதிகள் கூடும் பட்சத்தில் 100 ஆக அதிகரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேரம் செலவிடுவதன் மூலம் இந்த தேர்வில் நீங்கள் முழுமையாக பங்கு பெறலாம்.\nநீங்கள் ஒரு வாரம் முழுவதும் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வார இறுதித் தேர்வில் பங்கு பெறலாம். Answer Key மற்றும் உங்கள் மதிப்பெண்கள் உங்கள் பெயருடன் Rank வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வெளியிடப்படும். உங்களுக்குள்ளே ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவே இந்த Rank முறை.\nநாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன \nஉங்களால் முடியும் என்ற மாறாத தன்னம்பிக்கை, முழு ஈடுபாடு, கடின உழைப்பு இவை மட்டுமே நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது.\nஉங்கள் கனவு நினைவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nஉங்கள் வெற்றிக்கு என்றும் உறு துணையாய்.\nஇந்த பயிற்சியைப்பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை mail@tnpscportal.in மற்றும் கீழ்க்காணும் comment box ன் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவியுங்கள்.\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?cat=56&paged=3", "date_download": "2019-02-23T06:26:11Z", "digest": "sha1:374VYCDUBHVQYOJS75EXT6WP5OERODJ4", "length": 4350, "nlines": 50, "source_domain": "avalpakkam.com", "title": "குழம்பு – Aval Pakkam | Page 3", "raw_content": "\nAval Pakkam >சமையல் >சைவம் >குழம்பு >Page 3\nகத்திரி முருங்கை மாங்காய் கீரைத்தண்டு பலாவிதை சாம்பார்\nAuthor:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவைய��னவை :- கத்திரிக்காய் – 2, முருங்கைக்காய் – 1, மாங்காய் – 1, தண்டுக்கீரைத் தண்டு – 1, பலாவிதை – 10, வேகவைத்த துவரம் பருப்பு – 1 கப், உரித்த …\nAuthor:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- பாசிப்பருப்பு – அரை கப், கத்திரிக்காய் – 2, உருளைக்கிழங்கு – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1 , பச்சைமிளகாய் – 6, மஞ்சள் தூள் …\n( வயிற்றுப் புண், அல்சர் தீர ) Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காக தேங்காய்ப் பால் – 1 கப் சின்ன …\n(குளுமை குளுமை கூல் கூல் ஃபார் கோடை – விட்டமின் சி & பி ) Author:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- நெல்லிக்காய் – 6 மல்லித்தழை – 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது. பச்சைமிளகாய் – …\nAuthor:Thenammai Lakshmanan / தேனம்மைலெக்ஷ்மணன் தேவையானவை :- சின்ன வெங்காயம் – 20, வெள்ளைப் பூண்டு – 15, வரமிளகாய் – 6, புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medispri.blogspot.com/2016/06/blog-post_8.html", "date_download": "2019-02-23T06:56:41Z", "digest": "sha1:J6ORLWNAUZUQNBYFGLIYT2CCSLYQO2UN", "length": 2951, "nlines": 46, "source_domain": "medispri.blogspot.com", "title": "MEDISPIRI", "raw_content": "\nஷடானனம்சந்தனலிப்தகாத்ரம் மகோரசம்திவ்யமயூரவாஹனம் ருத்ரத்யசுனும்சூரலோகநாதம் ப்ரம்மண்யதேவம் சரணம் ப்ரபத்யே\n(சுப்பிரமணிய பஞ்சரெ த்தினம் ) அருளுமே அனைத்து இகபர சுகமும் அளவிலாஉன் கருணை திரளுமேதூயபக்தர்கூட்டம்தினம்தினம்உன்திருவடிகாண அரளுமேதீதுற்றோர்தீயக்கூட்டம்உன்திருப்புகழ்நாமம்கேட்டு வரளுமே ஜகன்நாதனின் துயரமும் கிலேசமும் உனைக் கண்டு\nசுப்ரமண்ய பஞ்ச ரெத்தினத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அடியேனின் செந்திலாண்டவன் ஸ்துதி\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பதிமூன்றாவது ஸ்லோகம் ஸ்ரீ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பன்னிரண்டாவது ஸ்லோகம் ஸ்ரீ ஆ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பதினோராவது ஸ்லோகம் ஸ்ரீ ஆத...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பத்தாவது ஸ்லோகம் ஸ்வர்ணா...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் எட்டாவது ஸ்லோகம் லஸத்ஸ்வ...\nசிவா குடும்ப அந்தாதிஸ்ரீ சிவகுடும்பம்திருவிளையாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/p-l-o-t-e-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:54:19Z", "digest": "sha1:PBF4PF7CC2OQNWPWA4UGPJWSBWC23XUD", "length": 6561, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "P.L.O.T.E மேதினங்கள் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nP.L.O.T.E சுவிஸ்கிளை 2013 மேதினம்\nசுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழமக்கள் விடுதலைக்கழக சுவிஸ்கிளையும் கலந்து கொண்டது. இதில்\nதமிழினத்தின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காணவேண்டும் வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்கவேண்டும்.\nஅமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்.\nஅரசியல் கைதிகளை இலங்கை அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும்.\nசர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்யவேண்டும். போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உதவியும் கிடைக்கவேண்டும்.\nவடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.\nதேவையற்ற இரானுவ முகாம்களை அகற்ற வேண்டும்.\nமத ரீதியிலான ஆக்கிமிப்பு நிறுத்தப்படவேண்டும்.\n“அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே’\nபோன்ற சுலோகங்கள் தங்கியவண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் த.ம.வி.க (P.L.O.T.E) சுவிஸ்கிளை சார்பாக கலந்து கொண்டார்கள்.\nஇவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள Sihl Post (Lagerstrasse)ல் இருந்து ஆரம்பமாகி BürkliPlatz (Bellevuey) யில் முடிவடைந்தது.\nஇவ் மேதினத்தில் த.ம.வி.கழக (P.L.O.T.E)சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/1638", "date_download": "2019-02-23T08:03:16Z", "digest": "sha1:UI4ZJVZRWAEADLUCLW6A6UMYFYBYTXYC", "length": 8418, "nlines": 181, "source_domain": "tamilsamayaltips.com", "title": "எள்ளுப்பாகு - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பலகார வகைகள் > எள்ளுப்பாகு\nசீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்)\nஉழுத்தம்மா 200 கிராம் வரையில்\nமுதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்றாக அரைபடக்கூடிய அளவு போட்டு சிறி துநேரம் நன்றாக கலந்து கொள்ளுமாறு அரைத்துக்கொள்ளுங்கள் அரைத்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாற்றையும் அரைத்து முடித்தபின் நன்றாக கொதித்த வெந்நீரை கலவையினுள் விட்டுக் கொள்ளுங்கள் கலவையை களி போன்றவரும் வரை வெந்நீர் சேருங்கள் கொஞ்சம் கூடினால் சிறிது நேரம் விட்டுவிட்டால் இறுக்கமாக வந்துவிடும்\nபின் உங்களுக்கு விரும்பிய அளவில் உருண்டைகளாக செய்து கொள்ளுங்கள் .நீங்கள் உருண்டைகளை இறுக்கமாக பிடிக்கும்போது அதிலிருந்து எண்ணை வரும்.\nசுவையான வேர்க்கடலை கார முறுக்கு செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/category/news/world-news/page/2/", "date_download": "2019-02-23T06:54:39Z", "digest": "sha1:JAABPPQ2TIFSPYUQAV2QNHEJKRYLXG33", "length": 21084, "nlines": 149, "source_domain": "www.eelakkural.com", "title": "World – Page 2 – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.\nNov 11, 2015\tIndia, News, World Comments Off on தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும். 1 கோரிக்கை நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் ...\nஇலங்கை ஸ்னைப்பர் பிரிவினரால் மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்\nNov 10, 2015\tNews, Sri Lanka, World Comments Off on இலங்கை ஸ்னைப்பர் பிரிவினரால் மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்\nமாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் (sniper) சம்பந்தமாக இலங்கை அரசிற்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இலங்கைக்கான மாலைத்தீவின் உயர் ஸ்தானிகர் ஸாஹியா ஸரியர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரவை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சம்பவம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் மாலைத்தீவு சென்றதாக கூறப்படும் ...\nகிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்\nNov 10, 2015\tNews, World Comments Off on கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் மீண்டும் அமைதி ஏற்பட்டுள்ளது. – குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம்\nஅவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை மாறி அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.கிறிஸ்மஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாமிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து அங்கு பதற்றமாளன சூழ்நிலை உருவானது. இதனால் முற்கூட்டிய பாதுகாப்பு நோக்கம் கருதி அப்பகுதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஸீல் செகெனி என்ற நபர் கடந்த வாரம் ...\nஆஸ்திரேலியா தமிழ் வாலிபர்களின் கேள்விக்கு சுமந்திரன் தடுமாற்றம் – வீடியோ உள்ளே\nNov 8, 2015\tNews, World Comments Off on ஆஸ்திரேலியா தமிழ் வாலிபர்களின் கேள்விக்கு சுமந்திரன் தடுமாற்றம் – வீடியோ உள்ளே\nசுவிஸ் பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவு\nNov 5, 2015\tNews, World Comments Off on சுவிஸ் பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவு\nசுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று வருகின்றது. பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்கள் கல்வித் திணைக்களத்திற்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். தெரிவுக் குழுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகளுக்கு வருகை தந்து ...\nநடு வீதியில் ஓட ஓட மனைவியை விரட்டி சுட்டுக்கொன்ற பிரேசில் பொலிஸ் அதிகாரி\nNov 5, 2015\tNews, World Comments Off on நடு வீதியில் ஓட ஓட மனைவியை விரட்டி சுட்டுக்கொன்ற பிரேசில் பொலிஸ் அதிகாரி\nபிரேசில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடு வீதியில் ஓட ஓட விரட்டி 11 தடவைகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சீசீரீவி (CCTV )வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அதிர்சிகரமான சம்பவம் தென்கிழக்கு பிரேசிலின் உபேர்லான்டியா வீதியில் ஒக்டோபர் 20 ஆம் திகதி முற்பகல் 10. 50 அளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தின் சீசீரீவி வீடியோவே இப்போது பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. 46 வயதான பொலிஸ் அதிகாரிக்கும் ...\nபுகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்\nNov 5, 2015\tNews, World Comments Off on புகுஷிமா அணு உலை விபத்து: வெளியான புகைப்படங்கள்\nஜப்பானின் புகுஷிமாவில் 2011 ல் நடந்த அணு உலை(Nuclear Power plant) விபத்து, ஏற்படுத்திய அழிவு எல்லோரும் அறிந்ததுதான். கடந்த 4 ஆண்டுகளில் அந்த விபத்திலிருந்து இயற்கை தன்னை மீட்டிருப்பதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது. அணு உலை வெடித்துச் சிதறினால் அதன் அழிவு, அளித்துவந்த பயனைவிட பலமடங்கு இருக்கும். அதனாலேயே அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கூட மின் உற்பத்திக்கு அணு உலையை நாடுவதில்லை. ஜப்பான் தங்கள் வேலையின் செய்நேர்த்தி திறமையை ...\nகொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ\nNov 5, 2015\tNews, World Comments Off on கொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ\nபிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை விஷப்பாம்பை கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள மாஸ்டர்தாஸ் எனும் நகரைச் சேர்ந்த ஜெயின் பெரேறிய, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ, வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். குழந்தைக்கு பால் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற தாயாருக்கு தனது குழந்தையிடம் இருந்து சத்தம் எதுவும் வராததல் சந்தேகமடைந்து வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் ...\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nஇலங்கைத் தமிழர் பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் ஆதரவு – நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது: – விஷால்\nமழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்\nதேசிய மாவீரர் நாள் – சுவீடன் 2015\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/tn-election-2016?start=45", "date_download": "2019-02-23T06:32:55Z", "digest": "sha1:EWETDIDCB2OGAEFHUKTI23DL2L3SZNBD", "length": 5862, "nlines": 79, "source_domain": "www.kayalnews.com", "title": "தேர்தல் 2016 : மக்கள் மனசு", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nமுதல் முஸ்லிம் பெண் அமைச்சராகப் பொறுப்பேற்ற வாணியம்பாடி எம்.எல்.ஏ நிலோஃபருக்கு வக்ஃப் வாரிய பொறுப்பு\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரிக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வருகை .\nதமிமுன் அன்சாரி வருகை .\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nகடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து செய்தி\nஅரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தலை முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் நடத்தக் கூடாது\nதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு\nதிமுக பொருளாளர் முக ஸ்டாலினையோ, திமுகவினரையோ அவமரியாதை செய்யும் நோக்கமில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம்\nகடையநல்லூர் தொகுதியில் வெற்றிப்பெற்ற கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ வுக்கு காயலில் உற்சாக வரவேற்பு\nதமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார்\nபக்கம் 10 / 28\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/73-217601", "date_download": "2019-02-23T07:51:36Z", "digest": "sha1:CIVCJTFWNLPIBU7WIZJURQ4BNHOCSEDI", "length": 4541, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேக்கு மரக்குற்றிகளை கடத்தியவர் கைது", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nதேக்கு மரக்குற்றிகளை கடத்தியவர் கைது\nமட்டக்களப்பு, தொப்பிகல நரக்கமுல்ல அரசாங்கக் காட்டில் சட்டவிரோதமாக வெட்டி, மிகவும் நுட்பமாகக் கடத்தப்பட்ட 18 தேக்கு மரக் குற்றிகளையும் 16 மரப்பலகைகளையும் புல்லுமலை வட்டார வன அதிகாரிகள், இன்று (13) கைப்பற்றியுள்ளனர்.\nமரக்குற்றிகளையும், உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியதுடன், சந்தேகநபரை, கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார்.​\nதேக்கு மரக்குற்றிகளை கடத்தியவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-02-23T06:25:46Z", "digest": "sha1:4DRNFELUNVUOJGDIRY2NEL5VOICPRQTX", "length": 7862, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறிமவன் சரத்சந்திர ரணசிங்க | தினகரன்", "raw_content": "\nHome சிறிமவன் சரத்சந்திர ரணசிங்க\nபுதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபுதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.தனது பதவியின் பொறுப்புகளை கையேற்றதன் பின்னர் புதிய கடற்படைத் தளபதியாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை சந்தித்தார்.இதன்போது, சம்பிரதாயபூர்வமாக நினைவுப் பரிசில்களும்...\n22 ஆவது கடற்படை தளபதியாக எஸ்.எஸ். ரணசிங்க நியமனம்\nட்ரவிஸ் சின்னைய்யா குறைந்த காலம் இலங்கை கடற்படை தளபதியாக செயற்பட்டார்இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமவன் சரத்சந்திர ரணசிங்க...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகத��ர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2009/12/23/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2009-5/", "date_download": "2019-02-23T06:20:09Z", "digest": "sha1:TCKOVM5T2VH4XG5F3KE4COUQOTECEWU6", "length": 15439, "nlines": 84, "source_domain": "arunn.me", "title": "மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: பரசாலா பொன்னம்மாள் கச்சேரி – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: பரசாலா பொன்னம்மாள் கச்சேரி\nஇங்கு மாஸ் கன்சர்வேஷன் விதி வேலைசெய்யாதோ, இது மியூசிக் அகடமியில் நுழைகையில் அடிக்கடி வரும் சந்தேகம். வெளியே நிற்கும் கார்களைக்காட்டிலும் உள்ளே மக்கள் குறைவு. வித்வான் முக்கியமான மதுரங்களை நாம் சபையில் இல்லாதிருக்கையில் பாடிவிடுவாரோ என்று பதபதைத்து கான்டீனில் இட்லி-வடையை வேகமாக விழுங்குகையில் பொன்னம்மாள் கச்சேரியை தொடங்கிவிட்டார்.\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பொன்னம்மாளின் சங்கீதம் நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும். வித்தியாசம், புதுமை என்று தியாகராஜருக்கு பேஸ்பால் தொப்பி அணிவிக்கும் இந்நாளிலும் மீண்டும் ஒரு முறை அவரை பாட அழைத்ததற்கு மியூசிக் அகடெமியை பாராட்டவேண்டும்.\nஇவ்வகை வின்டேஜ் வித்வான்கள் கச்சேரிகளில் நீங்கள் முதலில் கவனிப்பது எப்படி பிரவாகமாக ஆனால் லகுவாக சம்பிரதாயத்திலிருந்து விழுவாத இசை கொட்டுவதை. அடுத்து கவனிப்பது, சாவேரியோ, சங்கராபரணமோ, தீக்‌ஷதரின் சாமரமோ, எந்த ராகம் எடுத்தாலும், அதை மேடையில் தேடாமல் விவரிக்கமுடிகிற திறன். பிறகு மும்மூர்த்திகள் முதல் தமிழ் தியாகைய்யர் வரை (கற்பகமே பாடலாமோனோ என்று கேட்டுவிட்டு சுறுசுறு என்று விரட்டியது), பல தாளங்களில் அவர்களிடமிருந்து வெளிப்படும் கீர்த்தனை களஞ்சியம்.\nஅந்த நிர்மலமான நிதானமான இசை வெளிப்பாட்டில் எப்போதும் கீர்த்தனையின் பல்லவியை மொத்தமும் நிறுத்தாமல் பாடுவதற்கு (என்பது வயதைத் தாண்டிய) பாடகரிடம் மூச்சு அவகாசம் இருக்கிறது. அநேக கீர்த்தனைகளுக்கு ராகம் ஆலாபனை செய்யும் செம்மையும், திறமையும் இருக்கிறது. அன்று எடுத்துக்கொண்ட பட்டியலை மொத்தமும் பாடிவிட்டு, இன்னமும் பாடுவதற்கு அவகாசம் இர��க்கிறது. வெளியே வெராண்டாவில் எலக்ட்ரானிக் சுருதிபெட்டி விற்கும் கடைகளில் வாளாய் அளவளாவிக்கொண்டிருக்கும் ரசிகர்களையும் மதிப்பளித்து வந்து அமர்வதற்கு சபையினுள் காலி இருக்கைகளும் இருக்கிறது.\nசாவேரி ராகம் விரிவாக பாடப்பட்டது. சியாமா சாஸ்திரியின் துருசுகா கீர்த்தனை. பிறகு வந்த ஸ்வரபிரஸ்தாரங்களில் இருந்து சிறு பகுதி கீழே வீடியோவாக கொடுத்துள்ளேன்.\n[டிஸ்க்ளெய்மர்: இந்த வீடியோக்களை எடுப்பதை மியூசிக் அகதெமியில் அவர்கள் விரும்பவில்லை. செக்கியூரிட்டி மூலம் அறிந்து கொண்டேன். அதனால் இப்போதே கூறிவிடுகிறேன். இவை விநியோகத்திற்கு இல்லை. நிச்சயம் விற்று பணம் பண்ணுவதற்கும் இல்லை. தமிழ் ஆங்கிலம் என்று, என்னை இணையத்தில் படிக்கும் அன்பர்களில் சிலர் கர்நாடக இசையை வந்து கேட்குமாறு செய்வதற்கு மட்டுமே இங்கு கொடுத்துள்ளேன். பொன்னம்மாள் என்னை பொறுப்பார். அகடெமி ஆர்கனைசர்களும் பொறுத்தருள்வர் என்று நம்புகிறேன்.]\nபிறகு செய்த சங்கராபரணம் ஆலாபனை அமைதியான, நிதானமான விஸ்தரிப்பு. மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சாரம். கர்நாடக இசையின் மூச்சுமுட்டும் விஸ்தாரங்களையும், கண்கள் விரியும் நுணுக்கங்களையும் புரிகிறமாதிரி அறிவையாவது நாம் பெற்றிருக்கமுடியவில்லையே. எந்துகு பேதலவெல புத்தீயவு என்று தியாகைய்யர் கேட்பது எனக்கும் பொருந்துகிறது.\nகச்சேரியின் பின் பகுதியில் சானந்தம் என்று சதுர்ராகமாலிகையாக சுவாதித்திருநாள் இயற்றியதை பாடினார். கமலமனோஹரி, ஹம்ஸத்வனி, ரேவகுப்தி, தரங்கினி என்று நான்க்கு ராகங்கள். கச்சேரியின் மற்ற கீர்த்தனை பட்டியலும் கீழே கொடுத்துள்ளேன்.\nபக்கவாத்தியக்காரர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். வயலினில் மஹாதேவ சர்மா, மிருதங்கத்தில் சலுவராஜு, கடத்தில் எர்ணாக்குளம் சுப்பிரமண்யன். உடன் வாசிப்பவர்களையும் வாசிக்க விட்டு தானும் நன்று வாசிக்கும் மனவிலாஸத்துடனும், பாடகரை மறைத்து வாத்தியங்களை அடிக்காமல், சுநாதத்துடனும் வாசிக்கும் இவ்வகை பக்கவாத்தியகாரர்கள் ஏன் சீசனில் அரிதாகி வருகின்றனர். இவர்களைப்போன்றோர் சென்னைவாசிகள் இல்லை என்பதால் இருக்குமோ.\nவெளியே காருக்கு மிதந்து வருகையில் மனதில் நம்பிக்கை. நிச்சயம் இவ்வகை இசை என்றும் இருக்கும், அடுத்த வருடம் இல்லாவிடினும்.\n[பரசாலா பொன்ன���்மாள் டிசெம்பர் 20 2009 அன்று மியூசிக் அகடெமியில் செய்த கச்சேரியில் என் எண்ணங்கள்]\n‹ Previousமெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: விஜய் சிவா கச்சேரி\nNext ›மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: நேதனூரி கிருஷ்ணமூர்த்தி கச்சேரி\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/05-actor-manish-acharya-dead.html", "date_download": "2019-02-23T06:34:17Z", "digest": "sha1:UU5OPQ42GLHRHCHJEN3XNRYQX6GYT4OW", "length": 10741, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குதிரையிலிருந்து விழுந்து இந்தி நடிகர் மணீஷ் ஆச்சார்யா மரணம் | Actor Manish Acharya dies after falling off a horse | குதிரையிலிருந்து விழுந்து இந்தி நடிகர் மரணம் - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகுதிரையிலிருந்து விழுந்து இந்தி நடிகர் மணீஷ் ஆச்சார்யா மரணம்\nஇந்தி நடிகரும், இயக்குவருமான மணீஷ் ஆச்சார்யா குதிரையிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.\n40 வயதான மணீஷ் ஆச்சார்யா நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வந்தார். டிசம்பர் 2ம் தேதி தனது குடும்பத்துடன் மாத்தெரன் பகுதிக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்.\nஅங்கு குதிரை சவாரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nலாயின்ஸ் ஆப் பஞ்சாப் பிரசன்ட்ஸ் என்ற படத்தை இயக்கி பெயர் பெற்றவர் மணீஷ். இதில் ஷபானா ஆஸ்மி நடித்திருந்தார். அப்படத்தில் மணீஷும் நடித்திருந்தார். அதேபோல ஹ்ருத்திக் ரோஷனுடன் லக் பை சான்ஸ் படத்திலும் இணைந்திருந்தார்.\nமணீஷ் ஆச்சார்யா மரணத்திற்கு ஹ்ருத்திக் ரோஷன் இரங்கல் தெரிவித்துள்ள். மணீஷின் இறுதிச் சடங்குகள் மும்பையில் நடந்தன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor dies after falling off a horse actor manish acharya dead நடிகர் இயக்குநர் மணீஷ் ஆச்சர்யா குதிரையிலிருந்து விழுந்து மரணம் நடிகர் மணீஷ் ஆச்சர்யா மரணம் மரணம்\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடி���ோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/the-adventures-of-a-cow-ta", "date_download": "2019-02-23T06:32:05Z", "digest": "sha1:RAWPNSC2UVBVCE726DWS4VWBUPUUKIE7", "length": 5444, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "ஒரு Cow என்ற புத்தகத்தை விற்றனர் (The Adventures Of A Cow) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nஒரு Cow என்ற புத்தகத்தை விற்றனர் (The Adventures Of A Cow)\nஒரு Cow என்ற புத்தகத்தை விற்றனர்: உங்கள் நண்பர், பண்ணையாளர்களிடம் பரப்புவதற்கு வெளியே ஓய்வு உதவும். அனைத்து மட்டங்களிலும் முடிக்க மற்றும் நாணயங்கள் சேகரித்து உங்களுக்கு.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஒரு வெளியேற்று தொடர் 4\nபுதிய சூப்பர் Mario Bros.\nடெய்ஸி வெளியேற்று இயக்கு பள்ளி வேடிக்கையாக\nஒரு Cow என்ற புத்தகத்தை விற்றனர் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த உங்கள் நண்பர், பண்ணையாளர்களிடம் பரப்புவதற்கு வெளியே ஓய்வு உதவும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-02-23T07:54:15Z", "digest": "sha1:4TD2PHMFSGGS3ULQOASRH5TB5KQAAA3W", "length": 8989, "nlines": 134, "source_domain": "www.thinakaran.lk", "title": "கட்டுகுருந்த | தினகரன்", "raw_content": "\nகட்டுகுருந்த படகோட்டிக்கு 06 வரை விளக்கமறியல் (UPDATE)\nகைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் மார்ச் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. களுத்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, களுத்துறை பதில் நீதவான் சியாமளி யாப்பா இவ்வுத்தரவை வழங்கினார். 16 பேர் பலியான விபத்து; 24 வயது நபர்...\nபடகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு\nகடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அனர்த்த...\nபுனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி\nகளுத்துறை, கட்டுகுருந்த (பேருவளை, பயாகல) பிரதேச கடற்பரபில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...\nஇரு பஸ்கள் மோதியதில் 36 பேருக்கு காயம்\nகட்டுகுருந்த, பயாகலை தொழிற்பயிற்சி கல்லூரிக்கு அருகில், இரு பஸ்கள் மோதியதில் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (09) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தோரில், குறித்த...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2009/09/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-23T06:56:31Z", "digest": "sha1:AYH254Y23UMXJ3T5REQP5E6RCGPBQCDG", "length": 23008, "nlines": 177, "source_domain": "prsamy.wordpress.com", "title": "மூன்று மரங்களின் கதை | prsamy's blogbahai", "raw_content": "\n11 செப்ரெம்பர், 2009 prsamy ஆல்\nஒருகாலத்தில், மலை ஒன்றின் மீது மூன்று இளம் மரங்கள் நின்றன. அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும் தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன. முதலாவது மரம், வானில் பூத்திருந்து நட்சந்திரங்களைப் பார்த்து, “நான் பொக்கிஷங்களை பெற்றிருக்க விரும்புகிறேன். பொன் முழாம் பூசப்பட்டு, வைரங்களைச் சுமந்திருக்க விரும்புகிறேன். உலகிலேயே மிக அழகிய பொக்கிஷப் பேழையாக இருப்பேன்,” என்றது.\nஇரண்டாவது மரம், தன் வேர்களுக்குக் கீழே சமுத்திரத்தை நோக்கி ஓடிக்கொண்டிந்த ஒரு சிறிய நீரோடையைப் பார்த்தது. “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.\nமூன்றாவது சிறிய மரம் தனக்குக் கீழே இருந்த பள்ளத்தாக்கைப் பார்த்தது. அங்கு சுறுசுறுப்பான ஆண்களும் பெண்களும் சுறுசுறுப்பான ஒரு நகரில் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.\nவருடங்கள் பல சென்றன. மழைக்காலங்களும் வந்து சென்றன, கதிரவன் தினசரி பிரகாசித்து சென்றான், அந்த சிறிய மர���்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.\nமுதலாவது விறகுவெட்டி முதல் மரத்தைப் பார்த்து, “இந்த மரம் மிகவும் அழகாக இருக்கின்றது. எனக்கு இது பொறுத்தமே,” என்றான். அவனுடைய பளிச்சிடும் கோடாரியினால் வெட்டுண்டு அந்த முதல் மரம் கீழே சாய்ந்தது.\n“நான் இப்போது ஒரு அழகிய பேழையாக மாறப்போகின்றேன். நான் பெரும் பொக்கிஷங்களைத் தாங்கப்போகின்றேன்” என அந்த முதல் மரம் கூறியது.\nஇரண்டாவது விறகுவெட்டி இரண்டாவது மரத்தைப் பார்த்தான். “இந்த மரம் மிகவும் உறுதியாக இருக்கின்றது. எனக்கு இது மிகவும் பொறுத்தமே,” என்றான். அவனுடைய கோடாரியின் வீச்சில் வெட்டுண்டு அந்த இரண்டாவது மரமும் கீழே சாய்ந்தது.\n“நான் இப்போது மகா சமுத்திரங்களையெல்லாம் கடக்கப் போகின்றேன்,” என அந்த இரண்டாவது மரம் நினைத்தது. “பேரரசர்களுக்கெல்லாம் நான் ஒரு மாபெரும் மரங்கலமாக விளங்கப்போகின்றேன்,” என்றது.\nமூன்றாவது மரம், விறகுவெட்டி தன்னை நோக்கி திரும்பியபோது மனம் திடுக்கிட்டுப் போனது. அம்மரம், நேராக விரைப்புடன் சுவர்க்கத்தை நோக்கியவாறு நின்றது.\nஆனால், அந்த விறகுவெட்டியோ மேலே அன்னாந்து பார்க்கக்கூட இல்லை. “எப்படிப்பட்ட மரமும் எனக்குப் போதும்,” என முனுமுனுத்தான். தன்னுடைய கொடுமையான கோடாரியினால் ஒரே வீச்சில் மரத்தைச் சாய்த்தான். மூன்றாவது மரமும் கீழே சாய்ந்தது.\nதன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் அதை மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.\nஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொண்ணால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கிநிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.\nஇரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அன்று எந்த மரக்கலமும் செய்யப்படவில்லை. மாறாக, ஒரு காலத்தில மகா விருட்சமென நின்ற அந்த மரம், ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. ஒரு சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அந்த கப்பல் மிகவும் வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில��� கூட அதனால் பயணஞ் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.\nமூன்றாவது மரம், விறக வெட்டி தன்னை பெரும் தூண்களாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டுவைத்தபோது மிகவும் மனக்குழப்பம் அடைந்தது.\n” என அந்த மரம் சிந்தித்தது. “நான் விரும்பயதெல்லாம் அந்த மலை உச்சியின் மீது, இறைவனை நோக்கியவாறு நிற்கத்தானே விரும்பினேன்,” என புலம்பியது.\nபல, பல நாட்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன. ஆனால், ஒரிரவு, ஒரு இழம் பெண் தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.\n“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்,” என அப்பெண்ணின் கனவன் முனுமுனுத்தான்.\nஅந்த இழம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள், அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.\nஅப்போது, திடீரென, தான் உலகிலேயே அதிஉயரிய பொக்கிஷத்தைத் தான் தாங்கிக்கொண்டிருப்பதை அந்த மரம் உணர்ந்தது.\nஒரு நாள் சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கனும் அவனது நண்பர்களும் அந்த சிறிய படகில் குழுமினர். அவ்வழிப்போக்கன், படகு நீரில் சென்ற சிறிது நேரத்தில் தூயில் கொண்டான்.\nஅப்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது. அந்த சிறிய மரம் நடுங்கியது. தன்னால் அத்தனை பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த நீரில் செல்வதற்கு தனக்கு பலம் கிடையாது என அந்தப் படகிற்குத் தெரியும். அது போன்ற புயலில் பயணிகளை பத்திரமாக கொண்டு அதனால் சேர்க்க முடியாது.\nகளைப்படைந்த அந்த மனிதன் எழுந்து உட்கார்ந்தான். பிறகு எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறினால். புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.\nஅந்தப் படகு, தான் சுவர்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.\nஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது. மிகவும் ஆக்கிரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு மக்கட் கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்ப��்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதனின் கரங்களை தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.\nஅந்த மரம், தான் கோரமான, கண்டனத்திற்குரிய, மிருகத்தனமான, ஒன்றெனும் உணர்வை அடைந்தது.\nஆனால், ஒரு சனிக்கிழமை காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.\nஅந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.\n(இயேசு நாதரை ஒட்டிய சில சம்பவங்களை வைத்து புணையப்பட்ட கற்பனையான ஒரு கதை.)\nகதைகள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மூன்று மரங்கள், the three trees | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/13/mdmk.html", "date_download": "2019-02-23T06:28:55Z", "digest": "sha1:UNE5FZ2Z25ND4S3C3RRWDJP3MHYRHLDN", "length": 13972, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதிமுகவுடன் நாளை 2-வது சுற்றுப் பேச்சு | seat sharing: second round talks with mdmkv - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\njust now கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை .. தூத்துக்குடியில் பாச மழை\n21 min ago சபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\n46 min ago எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\n54 min ago போராட்டம் நடத்த வேண்டியதுதான்.. அதுக்காக இப்படி விபரீதமாகவா.. உயிர் போச்சுன்னா என்ன செய்வது\nTechnology பட்ஜெட் விலையில் களமிறங்கும் 6ஜபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nமதிமுகவுடன் நாளை 2-வது சுற்றுப் பேச்சு\nமதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி கூறியுள்ளார்.\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியுடன் செவ்வாய்க்கிழமை தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்தபேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வீராசாமி, புதிய தமிழகத்துடனான பேச்சுவார்த்தைதிருப்திகரமாக இருந்தது. இரு நாட்களில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் முடிவாகி விடும்.\nமதிமுகவுடன் புதன் அல்லது வியாழக்கிழமை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போதுஎத்தனை தொகுதிகள் என்பது முடிவாகி விடும்.\nகூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு இந்த வார இறுதிக்குள் ���ுடிந்து விடும் என்றார்.\nமுன்னதாக திமுக குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். அவருடன் துரையரசன், வேலுச்சாமி ஆகியோரும் பேச்சுவார்த்தையில்பங்கேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nவிஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி\nஆட்டுக்கறி ஒரு கடி.. கோழிக்கறி ஒரு பிடி.. சொல்லுங்க டாக்டரே.. எந்த தொகுதி வேணும்.. தைலாபுரம் கலகல\nகளம் குதிப்பாரா ஜி.கே.வாசன்.. மயிலாடுதுறையை வலம் வருமா தமாகா சைக்கிள்\nதீபாம்மாவை காணோமே.. ஒருவேளை 4வது அணியை ரெடி பண்ணி கொண்டிருக்கிறாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-23T07:29:40Z", "digest": "sha1:YU7DMQMLWLUYHPZY42WT2INPYD374R6Y", "length": 10637, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அழகுபடுத்தப்பட்ட சிலைகள் மீண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅழகுபடுத்தப்பட்ட சிலைகள் மீண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன\nஅழகுபடுத்தப்பட்ட சிலைகள் மீண்டும் மக்கள் ���ார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன\nமட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் அழகுபடுத்தப்பட்டு, மீண்டும் இன்று (புதன்கிழமை) மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டன.\nஆரையம்பதி பிரதான வீதியை அழகுபடுத்தும் வகையில் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் நடு பக்கமாக இச்சிலைகள் 2010ஆம் வருட காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டிருந்தன.\nவிவேகானந்தர், பாரதியார், உலகநாச்சியார், இராவணன், எல்லாளன் மன்னன் உட்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கவர்களின் சிலைகள் இவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் அதற்கான நிதிகளை பிரதேசசபை ஊடாக ஒதுக்கீடுசெய்து குறித்த சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.\nஅவற்றினை மீண்டும் மக்களின் பார்வைக்காக வழங்கும் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி, பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், பிரதேச செயலகம், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், மண்முனைப்பற்று பிரதேசசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஆனாலும், இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தவிர்ந்த ஏனைய பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘மாணிக்க நகர்’ மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு\nமட்டக்களப்பு, கண்ணபுரம் கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘மாணிக்க நகர்’ 167 ஆவது மாதிரிக் கிரா\nவவுனியா வங்கியில் நிதி மோசடி: சிக்கலில் கணக்கு வைப்பாளர்கள்\nவவுனியாவிலுள்ள தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளமையால், அதில் கணக்கு வைத்துள்ளவர்\nபிள்ளையானின் விளக்���மறியல் மீண்டும் நீடிப்பு\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமற\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகல்முனை மாநகர மேயர் அத்துமீறி செயற்படுவதாக தெரிவித்து, மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதி மக்கள\nமுச்சக்கரவண்டிகள் சட்டத்திற்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பேற்கும் – மட்டு. மேயர்\nமட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மி\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/illakiyam/malaysia-tamilan-tribute-kalaignar/", "date_download": "2019-02-23T07:43:26Z", "digest": "sha1:HYYXV2VWNPYH52TDMHWBTBPVMPJP3CU6", "length": 16184, "nlines": 259, "source_domain": "nakkheeran.in", "title": "தமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே! -மலேசிய தமிழரின் இரங்கல் பா... | Malaysia tamilan tribute to kalaignar | nakkheeran", "raw_content": "\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nதமிழாய் நீ ஜொலிப்பாய் கலைஞரே -மலேசிய தமிழரின் இரங்கல் பா...\nதிமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலேசியா வாழ் தமிழரான தேவேந்திரன் எழுதிய இரங்கல் பா...\nமரணத்தைத் தேடியதா - உன்\nதங்கத் தமிழ் பாடிய சங்கத் தமிழே..\nஅன்றே இரவலாக்கிய - உன்\nஓங்கா புகழை திருடச் சென்றாயோ..\nஓங்கும் தமிழை மீட்க போனாயோ\nஉன் பேர் சொல்லும் தமிழை\nபாரித் தமிழில் பாமாலை சூட்டினாய்...\nகாவியத் தமிழை கரைச் சேர்ந்தவன் நீ...\nகடலுக் கப்பால் கரை உண்டு - அந்தக்\nகடலே கரையானால் - எங்கே போய்\nகால் வைப்பேன் என்ற தமிழனுக்கு...\nகளம் நின்றாய் - வென்றாய்\nகுங்குமத்தில் சங்கத்தமிழ் படித்து - தமிழ்க்\nகுமுகாயத்தில் நுழைந்தவன்நான் - உன்\nகுற்றாலத் தமிழில் நீராடியவன் நான்...\nதமிழாய் - தமிழனாய் - செந்தமிழாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமர் கொடி ஏற்றும்போது ஏன் முதல்வர்கள் கொடி ஏற்றக்கூடாது’- கலைஞர்\nதிருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா... -ஸ்டாலின்\nதிருவாரூர் இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி...\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\nகவிப்பேரரசு தேர்ந்தெடுக்கப் போகும் கவிதை இளவரசர் யார்\nநபிகள் பெருமான் கூறிய போர் தர்மம்...\n“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 18\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17\nஇதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்க��� வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/close-dmk-bjp-p-o-litics/close-dmk-bjp-p-o-litics", "date_download": "2019-02-23T06:20:44Z", "digest": "sha1:GEKDKXD5TKKC4OHMDJWNU5R2UYLJBGOR", "length": 11434, "nlines": 197, "source_domain": "nakkheeran.in", "title": "தி.மு.க.வுடன் நெருக்கம்! பா.ஜ.க. ப(ô)லிடிக்ஸ்! | Close to DMK! BJP P (ô) litics! | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nதி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காட்டிலும் தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா என்கிற கேள்விதான் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மாநில சுயாட்சி மாநாட்டை ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தார் மு.க... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : புதுத் தலைவர்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nதினமும் ரூ.5 கோடி வந்து விழும் -ரேவதியின் தெய்வ வாழ்க்கை\nஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்\n : கலக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி\n : கலெக்டர் ஆபீசில் எம்.பி. ராஜ்ஜியம்\n ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல்\nஅப்பல்லோவில் நடந்தது எங்களுக்குத் தெரியாது -அதிர வைத்த எய்ம்ஸ் டாக்டர்கள்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தா��் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?cat=56&paged=6", "date_download": "2019-02-23T06:38:18Z", "digest": "sha1:AINAFHO6LGDVFJSKCCPT3OIOSMH7P2PT", "length": 3093, "nlines": 40, "source_domain": "avalpakkam.com", "title": "குழம்பு – Aval Pakkam | Page 6", "raw_content": "\nAval Pakkam >சமையல் >சைவம் >குழம்பு >Page 6\nadmin •July 15, 2014குழம்பு, சமையல், சைவம்\nதேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – கால் கிலோ புளி – பெரிய நெல்லிக்காய் அளவு மைசூர் பருப்பு – ஒரு கப் கல் உப்பு – தேவையான அளவு வெல்லம் – ஒரு தேக்கரண்டி தனியா – 2 மேசைக்கரண்டி …\nadmin •July 15, 2014குழம்பு, சமையல், சைவம்\nதேவையான பொருட்கள்: சுண்டைக்காய் – ஒரு ஆழாக்கு சின்ன வெங்காயம் – 100 கிராம் உரித்த பூண்டு – ஒரு கைப்பிடி அளவு குழம்பு மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி சீரகம் – ஒரு …\nadmin •July 15, 2014குழம்பு, சமையல், சைவம்\nதேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 10 பூண்டு – 4 பல் சீரகம் – ஒரு தேக்கரண்டி மிளகு – அரை தேக்கரண்டி கொத்தமல்லித் தண்டு – கைப்பிடி அளவில் பாதி கறிவேப்பிலைத் தண்டு (சிறிய குச்சிகள்) – கைப்பிடி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/march-2018/", "date_download": "2019-02-23T06:55:43Z", "digest": "sha1:MVLKDZ7JIIKXAHXCEOZXIG6EM6WBLFUF", "length": 13579, "nlines": 88, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்தியாவின் கிராமப்பு��ங்களில் தீவிரமாகிக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் குறித்தும், அகில இந்திய அளவில் அவற்றை எதிர்கொள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதன் தேசிய இணைச் செயலாளர் முனைவர் விஜூ கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இந்த இதழில் வெளியாகிறது.\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவ ஆசான்களில் ஒருவரான தோழர் இ.எம்.எஸ். அதிகாரபூர்வமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆக மாறுவதற்கு முன்பாக சோஷலிசம் குறித்து உலக முழுவதிலும் நிலவி வந்த பல்வேறு கருத்தோட்டங்களை விளக்கி, விஞ்ஞான சோஷலிசமே எதிர்காலத்திற்குரியது என்பதை மிகத் தெளிவாக 1936-ல் எழுதிய கட்டுரை ‘மாத்ருபூமி; வார இதழில் வெளியானது. 2017 ஜூன் 11 இதழில் இக்கட்டுரை மறுபதிப்பு செய்யப்பட்டது. இதன் தமிழாக்கத்தை மலையாளத்திலிருந்து தோழர். நெய்வேலி மு. சுப்ரமணி செய்துள்ளார்.\nதேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்றபோதிலும் தனியார் மூலதனத்திற்கு மட்டுமே சேவை செய்வதை நோக்கமாகக் கொண்ட பாஜக அரசின் ஐந்தாவது பட்ஜெட் தனியார் மயத்தை முழுமையாகப் பின்பற்றுவதாக அமைந்துள்ளது என்பதை பட்ஜெட்டின் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா.\nகட்சித் திட்டம் பற்றிய வரிசையில் மக்கள் ஜனநாயகத்திற்கான புரட்சியில் பெண்களின் பங்கு பற்றியும், அனைத்து உழைக்கும் பிரிவினரிலும் சரிபாதியாக உள்ள பெண்கள் சாதி, வர்க்கம், பாலினம் என்ற மூன்று வகையிலுமே ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் என்பதையும் தோழர். உ. வாசுகி கட்சித் திட்டத்தில் பெண்கள் பற்றி எழுதிய கட்டுரை விளக்குகிறது.\n2018 பிப்ரவரி 17-20 தேதிகளில் தூத்துகுடி நகரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தமிழக அரசியல் நிலைமை குறித்து மேற்கொண்ட விவாதங்கள், எதிர்காலத் திட்டங்கள், அறைகூவல்கள் பற்றி தோழர் உ.வாசுகி எழுதிய கட்டுரை விளக்குகிறது.\nஇந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற மக்கள் ஆகியோரின் மீது நவ தாராளமய நடவடிக்கைகள் உருவாக்கியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அமைத்த குழுக்களின் ஆய்வறிக்கைகள் தற்போது தமிழில் தனியொரு நூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுவதாக நூல் ���றிமுகம் அமைகிறது.\nநமது வாசகர் வட்டங்களில் ஆழமான விவாதத்திற்குரிய இக்கட்டுரைகளை படித்து, விவாதித்து, அவற்றை மேலும் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.\nமுந்தைய கட்டுரைபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nஅடுத்த கட்டுரைபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nமுறியடிக்க வேண்டிய ‘இந்துத்துவ’ நிகழ்ச்சிநிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%92-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/44-211352", "date_download": "2019-02-23T06:21:12Z", "digest": "sha1:UT3BALZNH5QRMJHRALPWO5AG7U6P6B6N", "length": 5293, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஒ.நா.ச.போ.தொ ஆரம்பிக்கின்றது இன்று", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இலங்கை நேரப்படி இன்று மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.\nசிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றுள்ளபோதும் ஒருநாள் போட்டித் தொடர் போட்டித் தன்மையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்தொடரில் வெல்லும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 11ஆவது இடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தான், 10ஆவது இடத்திலிருக்கும் சிம்பாப்வேயைப் பின்தள்ளி 10ஆம் இடத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/145-216402", "date_download": "2019-02-23T07:24:49Z", "digest": "sha1:PAH65CJ63A22CY5X6M3W7VSHFSB6Z235", "length": 18819, "nlines": 105, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கைப் பங்கு வர்த்தகத்தைப் பாதிக்கும் காரணிகள்", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nஇலங்கைப் பங்கு வர்த்தகத்தைப் பாதிக்கும் காரணிகள்\nபங்குச்சந்தை என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு களம். இங்கு வெற்றி மற்றும் தோல்வி என்பது சாதரணமாகும். எனினும் வெற்றி என்பது பெரிதாகவும் தோல்வி கௌரவமானதாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று சந்தையில் உள்ள முதலீட்டாளர்களுக்கும் நட்டம் என்பது மிகக் குறைவாகவும் இலாபம் அதிகமாகவும் கிடைக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nஒரு முதலீட்டாளர், எப்போது, எவ்வளவு தொகையை எந்தெந்தப் பங்குகள் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பது, அவர்களது தனிப்பட்ட தீர்மானமாகும்.\nஎனினும் அந்த முதலீடு, எப்பொழுதும் அவருடைய பொருளாதார இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nஒரு பொருளாதார முதலீட்டாளரின் இலக்கு, எப்பொழுதும் இலாபம் அல்லது பணத்தை நோக்கியதாகவே இருக்கும். பங்குச் சந்தையில் இலாபம் உழைக்க, பங்குச்சந்தையைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.\nபங்குச் சந்தை என்பது, பல்வேறு நடவடிக்கைகள் நடைபெறும் ஒரு இடம். இங்கு பங்குகளின் விலையில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு பங்குச் சந்தையின் வளர்ச்சி, வீழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.\nபொருளாதார வல்லுநர்களால் அதற்குப் பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே, அந்தக் காரணங்களை அறிந்திருப்பது ஒரு முதலீட்டாளருக்கு இன்றியமையாததாகும்.\nஅவ்வாறே, பங்கு விலைகளை நகர்த்தும் பொதுவான காரணிகளை அறிந்திருப்பது, பங்குவர்த்தகத்தில் பெரும் உதவியாக இருக்கும். இதன்மூலம் பங்குகளின் விலை நகர்வை, மிக எளிதாகக் கணிக்க இயலும்.\nபங்குச்சந்தையைப் பல்வேறு காரணிகள் பாதித்தாலும் சில காரணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. இங்கே சில பொதுவான காரணிகள், பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, பங்கு வர்த்தகத்துக்கு உதவியாக இருக்கும்.\nநேர வித்தியாசம் காரணமாக, இலங்கைப் பங்குச்சந்தை திறப்பதற்கு முன், சில சர்வதேசப் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டு விடும். அதேபோல், அமெரிக்கப் பங்குச் சந்தைகள், இலங்கைப் பங்குச் சந்தை மூடிய பின்னரும், ஐரோப்பியச் சந்தைகள், இலங்கைச் சந்தை திறந்து சில மணி நேரங்களுக்குப் பின்னரும் திறக்கப்படும்.\nஉலகில் உள்ள சில துறைகள் மற்றும் நிறுவனங்கள் இலங்கையிலும் உள்ளன. உலகப்பங்குச் சந்தையில் அத்தகைய துறைகள் மற்றும் நிறுவனங்��ளில் ஏற்படும் தாக்கம், நிச்சயமாக இலங்கைப் பங்குச் சந்தையிலும் தாக்கத்தைச் செலுத்தும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பங்குகள், உலகளவில் பல சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதால், ஒரு பங்குசந்தையில் ஏற்படும் தாக்கம், கண்டிப்பாக மற்றுமொரு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nவர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள்\nவர்த்தகக் கொள்கை மாற்றம் பற்றிய புதிய அறிவிப்புகள், வழக்கமாகப் பங்குச் சந்தைகளைப் பாதிக்கின்றன. இந்த நியதி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் பொருந்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பாதகமாக, ஏதேனும் புதிய வரி அல்லது கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது அவர்களுக்குக் கண்டிப்பாக இழப்புகளைக் கொண்டு வரும். அவ்வாறு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்ப்பதற்காக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இலங்கைச் சந்தைகளில் உள்ள தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொண்டு, பிறநாட்டு பங்குச் சந்தையை நோக்கி நகர்வார்கள். இது கண்டிப்பாக இலங்கைச் சந்தையைப் பாதிக்கும்.\nஇதைப் போன்றே, வட்டி விகித மாற்றம், நாணய மதிப்பீடு அளவில் ஏற்படும் மாற்றம் போன்ற சில மிக முக்கிய காரணிகளும் இலங்கைச் சந்தையைப் பாதிக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரச் செய்திகளை, அறிந்து கொள்ள வேண்டும்.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கொள்கை அல்லது செய்தி வெளியிடப்பட இருந்தால், அந்த நிகழ்வுக்காகக் கண்டிப்பாகக் காத்திருங்கள். ஏனெனில், இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாகச் சந்தையைப் பாதிக்கும்.\nபங்குச்சந்தையின் முதல் சில மணித்தியாலங்கள்\nசந்தை தொடங்கிய முதல் சில மணித்தியாலங்களில் பங்குகளை வாங்கவும் விற்கவும் பொருளாதார நிபுணர்கள் விரும்புவார்கள். இதை ஒரு வழக்கமான நடைமுறையாக அவர்கள் பின்பற்றுகின்றனர். பொதுவாகக் காலை நேர வர்த்தகம் என்பது மிகவும் பரபரப்பானது. அத்துடன், இந்த நேரங்களில் வர்த்தகம் அதிகமாக இருக்கும். சந்தையும் இந்த நேரத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.\nசந்தை முதல் நாள் மூடிய பிறகும் மறுநாள் சந்தை திறக்கும் பொழுதும் உள்ள இடைவெளியில் ஏராளமான செய்திகள் வெளிவந்திருக்கும். அத்தகைய செய்திகள், பங்குச்சந்தை தொடங்கிய பின்னர், தாக்கத்தை உருவாக்கும். இத்தகைய நிகழ்வுகள் மிகப் பெரியதாகவும் இருக்கலாம்.\nசந்தையில் பல்வேறு வகையான ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர். உதாரணமாக, பரஸ்பர நிதி மேலாண்மை போன்ற ஒரு குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனத்துக்காக வேலை செய்யும் ஆய்வாளர்கள் சந்தையில் உள்ளனர். இவர்கள் முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவர்ந்த பங்குகளைப் பற்றிய ஆய்வில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.\nஒரு சில வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் ஏற்கெனவே வாங்கிய முதலீடுகளை விற்கத் தகுந்த நேரத்தை ஆய்வு செய்து கருத்துகளை வழங்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கருத்துகள் பொதுவாக நடுநிலையானவை.\nநன்கு அறியப்பட்ட பகுப்பாய்வாளரின் கருத்துகள், சந்தையில் பங்குகளின் விற்பனை / கொள்முதல் போக்குகளைப் பாதிக்கலாம். உங்களுடைய முதலீடுகள், எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, தொலைக்காட்சி மற்றும் நிதி வலைத்தளங்களில் வழங்கப்படும் நடப்பு வணிக அறிக்கைகளைக் கவனித்து, உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது.\nவணிக நேரங்களில், நன்கு அறியப்பட்ட ஓர் ஆய்வாளர், ஒரு நிறுவனத்தின் பங்குகள் மீதான நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தினால், அது அந்த நிறுவனத்தின் பங்குகளை மட்டுமல்ல, அதேபோன்ற துறைகளில் உள்ள, பிற நிறுவனப் பங்குகளின் போக்கையும் பாதிக்கக்கூடும்.\nஉதாரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி, நன்கு தெரிந்த ஓர் ஆய்வாளர் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் அடி வாங்குவதுடன், அந்தத் துறையில் உள்ள சகல நிறுவனங்களையும் பாதிக்கும்.\nமக்கள் செய்திகளைப் பெறும் வழியை, இணையம் மாற்றி அமைத்துள்ளது. காட்டுத் தீயை விட, செய்தியொன்று மிகவும் வேகமாக இணையம் வழியே பரவுகின்றது. இன்றைய நவீன யுகத்தில், திறன்பேசிகளைப் பயன்படுத்தி, உடனடியாக ஒரு செய்தியை இணையத்தில் வெளியிடலாம்.\nஒரு நிதி நிறுவன அறிக்கை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் மீது வலுவான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தால், அது எந்தச் சந்தர்ப்பத்திலும் சந்தையைப் பாதிக்கும்.\nஇலங்கைப் பங்கு வர்த்தகத்தைப் பாதிக்கும் காரணிகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப��பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/45970.html", "date_download": "2019-02-23T07:19:26Z", "digest": "sha1:6GTW2GBPIXMFZTXFYUOXC2455BKJO5TU", "length": 20952, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் - ’இந்தியா பாகிஸ்தான்’ நாயகி சுஷ்மா ராஜ் | I'm Being like Anushka - India Pakistan Sushma Says", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (02/05/2015)\nஅனுஷ்கா சாயலில் இருக்கிறேன் - ’இந்தியா பாகிஸ்தான்’ நாயகி சுஷ்மா ராஜ்\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.\nதெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் சின்ன இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். இவர் தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமாகிறார்.\nதன்னுடைய முதல் படம் அனுபவத்தை பற்றி கூறும் போது , ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அப்படங்களை பார்த்து இந்த வாய்ப்பு எனக்களித்தார் இயக்குநர் ஆனந். இந்த படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாப்பாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்த்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே முடித்தேன் ” என ஆரம்பித்தார் சுஷ்மா “\nதமிழ் எனக்கு அதிக பரீட்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஓரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேசுவது மிகவும் கடினமாய் இருந்தது. ‘பலகோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல் காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வது மிகவும் நல்��� விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.”\n“நாய்கள் என்றாலே எனக்கு பயம் படத்தின் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சி படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடிதத்தில் நான் கீழே விழுந்துவிட்டேன். மேலும் இப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாத அளவிற்கு ஒரு சம்பவமாய் இது அமைந்தது.”\n“ இப்படத்தில் மனோபாலா, MS பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்றுக் கற்றுக்கொண்டேன். மிகவும் நல்ல மனிதர் விஜய் ஆண்டனி சார் யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.”\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி சுஷ்மா ராஜ் பசுபதி மனோபாலா ஜகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை ச���ர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-02-23T07:12:07Z", "digest": "sha1:N3CVTUCUCACLYBAQIH6FCNJHBDHR4MZA", "length": 13074, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாந்தக் கடத்துகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடும்ப வன்முறை குறித்த திட்டவரை\nமாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வணிக நோக்கத்திற்காக, குறிப்பாக கடத்துபவர் அல்லது மற்றவர்களின் பாலியல் அடிமைகள், கொத்தடிமைகள் ஆக வைக்க அல்லது பாலியல் தொழிலில் உட்படுத்துவதற்காகக் கடத்துவதாகும்.[1][2] கட்டாயத் திருமணம் புரியும் நோக்கத்துடன் மனிதர்களைக் கடத்துவதும் இதன் பாற்படும்.[3][4][5] இது தவிர, உறுப்புகள் மற்றும் திசுக்களை களவாடும் பொருட்டு கடத்துவதும்,[6][7] மற்றும் வாடகைத் தாயாக பயன்படுத்துவதற்காக மற்றும் கருப்பையைத் திருடுவதற்காக பெண்களைக் கடத்துவதும் மாந்தக் கடத்துகை ஆகும்.[8] மாந்தக் கடத்துகையானது குறிப்பட்ட நாட்டினுள்ளும் அல்லது நாடுகளுக்கிடையேயும் நடைபெறலாம். இது கடத்தப்படும் மனிதருக்கெதிரான குற்றமாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் கடத்தப்படுபவரின் இருப்பிட விருப்புரிமையானது, அவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு வணிகப் பொருளாகப் பாவிப்பதின் மூலம் மீறப்படுகிறது. மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வைத்துச் செய்யும் வணிகமாகும். எனவே, ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லாமல், வணிகப் பொருளாகப் பாவிக்கப்பட்டாலும் அதுவும் மாந்தக் கடத்துகை என்றே கருதப்படுகிறது. மாந்தக் கடத்துகையானது உலக அளவில் தோராயமாக ஆண்டுக்கு 31.6 பில்லியன் டாலர் அளவு பெருமானமுள்ள ஒரு வணிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9] நாடுகளுக்கிடையேயான குற்றவாளிகளிடையே வளர்ந்து வரும் முக்கிய குற்றங்களில் ஒன்றாக மாந்தக் கடத்துகை கருதப்படுகிறது.[10] இது உலக அளவில் ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறது.[11]\n↑ \"UNODC மாந்தக் கடத்துகை மற்றும் அகதிகளைக் கடத்தல் பற்றி குறிப்பிட்டவை\". Unodc.org (2011). பார்த்த நாள் 2011-03-22.\n↑ \"ஆம்னெசுடி இண்டர்நேசனல் - மனித கடத்தல்\". Amnesty.org.au (2009-03-23). பார்த்த நாள் 2011-03-22.\n↑ BBC செய்திகள் - சோல்வாக்கியன் அடிமை திருமணத்திற்காக பர்னெலிக்கு கடத்தப்பட்டார்\n↑ \"உறுப்புகள், திசுக்கள், செல்களை கடத்தல் மற்றும் உறுப்பை நீக்கும் பொருட்டு மனிதரைக் கடத்தல் =PDF\". ஐநா (2009). பார்த்த நாள் 2014-01-18.\n↑ \"உறுப்பு/திசு நீக்கத்திற்காக மாந்தக் கடத்துகை\". Fightslaverynow.org. பார்த்த நாள் 2012-12-30.\n↑ \"கருப்பை நீக்கம் மற்றும் வாடகைத் தாய்க்காக மாந்தக் கடத்துகை\". Councilforresponsiblegenetics.org (2004-03-31). பார்த்த நாள் 2012-12-30.\n2015 பெண்கள் வரலாற்று மாதத்தில் உருவாக்கிய அல்லது மேம்படுத்திய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2018, 03:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/if-the-cauvery-management-board-is-not-set-up-all-admk-mp-commit-suicide-tell-navanitha-kirishnan-mp/", "date_download": "2019-02-23T08:05:42Z", "digest": "sha1:3HNKBRYCG7TY6RLSCAHPOUMO3LVVK4TQ", "length": 14472, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கூண்டோடு தற்கொலை : அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேச்சு - If the Cauvery Management Board is not set up, all admk mp commit suicide : Tell Navanitha Kirishnan MP", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கூண்டோடு தற்கொலை : அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேச்சு\nசுப்ரிம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பின்னரும் அதை நிறைவேற்ற மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என நவநீதிகிருஷ்ணன் எம்.பி. ராஜ்யசபாவில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கடந்த 16 நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக 16 நாட்களாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டன. ராஜ்யசபா உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதால், அவர்களுக்கு விடை கொடுப்பதற்காக மாநிலங்களவை இன்று செயல்பட்டது.\nஅப்போது அதிமுக எம்.பி. நவநீதிகிருஷ்ணனுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் பேசும் போது, ‘‘தமிழகத்தி மிக முக்கியமான பிரச்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது. அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். சுப்ரிம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பின்னரும் அதை நிறைவேற்ற மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று பேசினார்.\nஇது ராஜ்யசபாவில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்திலும் அவருடைய பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஇல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n350 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை வெளியிட இந்திய அரசு முடிவு\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nநடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் வீடியோ ஒன்று வெளிய���கி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. புதுமுக நடிகர் அபிசரவணனுடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. களவானி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ள கேரளாவை சேர்ந்த நடிகை அதிதிமேனன், இவரும் […]\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப�� வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-02-23T07:36:41Z", "digest": "sha1:SBPJFQ7NEMYPOYZ4PZFCCA6MGJ2IL4BR", "length": 10990, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற்றை முடக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க முடியாது: லியம் ஃபொக்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nபிரெக்ஸிற்றை முடக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க முடியாது: லியம் ஃபொக்ஸ்\nபிரெக்ஸிற்றை முடக்க நாடாளுமன்றத்தை அனுமதிக்க முடியாது: லியம் ஃபொக்ஸ்\nபிரெக்ஸிற் செயற்பாடுகளை முடக்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு அனுமதியளிக்க முடியாது என வர்த்தக அமைச்சர் லியம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிற்றை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், பிரெக்ஸிற் செயற்பாட்டை முடக்குவதற்கான உரிமை நாடாளுமன்றத்திற்கு இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே மேற்கொண்டுள்ள ஒப்பந்தமே, பிரெக்ஸிற் உடன்பாட்டிற்கு சிறந்த அடிப்படையாகக் காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.\nஇதனால், எதிர்கால பிரெக்சிற் செயற்பாடுகள் தொடர்பாக யதார்த்தமான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பதில் பிரெக்ஸிற் செயலாளர் கெய்ர் ஸ்ராமர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், உடன்பாடின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 வீதமான பெரும்பான்மை பிரித்தானியர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\nஅதன்படி, பிரித்தானியா எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவுள்ளது. ஆனால், இது தொடர்பான முறையான ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை எட்டப்படாத நிலையில், மற்றுமொரு வாக்கெடுப்பிற்கு பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சி அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானிய நாடாளுமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் உரிய கரிசனையுடன் செயற்பட்டு\nபிரெக்ஸிற் நகர்வுகள் புதிய தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: சிரேஷ்ட அமைச்சர்கள்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் புதிய தலைமைத்துவத்திடம்\nசட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்கும் நாம் இடமளிக்க முடியாது – ஆசு மாரசிங்க\nநாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு நாட்டில் சட்டத்தை மீறுவதற்கு எந்த உறுப்பினருக்க\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nபாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டுவதற்கா\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றைச் சமாளிப்பதற்காக ஐரிஷ் அரசாங்கத்தால் தயார்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால திட்டம்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள��� திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-149", "date_download": "2019-02-23T07:43:12Z", "digest": "sha1:U4TWLWHUUMIOVC2M5ZFOFTAMPNOL6UHR", "length": 3756, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திரு பள்ளியின்முக்கூடல் வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிரு பள்ளியின்முக்கூடல் ஆலய வழிகாட்டி\nதிரு பள்ளியின்முக்கூடல் ஆலயம் 10.8112183 அட்சரேகையிலும் , 79.6692467 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருவிற்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.45 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபயற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.18 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nஆரூர் பரவையுண்மண்டளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.37 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.55 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாரூர் அரநெறி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.55 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பனையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.08 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிளமர் ( விளமல் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.27 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nராமனதீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.78 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசெங்கட்டாங்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.19 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கொண்டீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.82 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/history/page/3/", "date_download": "2019-02-23T06:46:11Z", "digest": "sha1:QFYJWXSE64S6AANRDPNRYFROW5ESZOBF", "length": 9688, "nlines": 118, "source_domain": "marxist.tncpim.org", "title": "வரலாறு Archives » Page 3 of 13 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nஓய்வறியா போராளி தோழர் கோ.வீரைய்யன்…\nஊர் சுற்றிகளின் அரசன் ராகுல்ஜி\nஇந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…\nமறையாத சரித்திரமாக வாழ்ந்திடும் சோவியத் ரஷ்ய புரட்சி \nசோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு\nமகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்\nரஷ்ய புரட்சியும் பெண்களும் …\nஅக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்\nபுரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு\nதலைமையேற்றல் குறித்து தோழர் மாவோ (மேற்கோள்கள்)\n – (குத்துச் சண்டை வீரர் முகமது அலி குறித்து)\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ம�� 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/05/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/17658", "date_download": "2019-02-23T07:39:56Z", "digest": "sha1:XHLAEK6Z5AKZGH4VZV55JX4DLJPFUSP3", "length": 17776, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ் வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி பொலிஸார் பலி | தினகரன்", "raw_content": "\nHome யாழ் வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி பொலிஸார் பலி\nயாழ் வடலியடைப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி பொலிஸார் பலி\nயாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர்.\nஇச்சம்பவம் இன்று (05) பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் போது, படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரான துரைராஜசிங்கம் (33) என்பவர் உயிரிழந்துள்ளார்.\nவிடுமுறை பெற்று இளவாலையில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பணியில் இணைவதற்காக தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை சித்தண்கேணி பகுதியில் நேர் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்���ானார்.\nஇந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிளிலும் வந்த நால்வரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏனைய காயமடைந்த மூவரும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nமேலும் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளுடன் மறுமுனையில் மது போதையில் வந்தவர்கள் போக்குவரத்து விதிகளுக்கு முரணாக மோட்டார் சைக்கிளை செலுத்தி இவ்விபத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nவிபத்து தொடர்பாக இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n(புங்குடுதீவு குறூப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள்,...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட் நௌபர் மொஹமட் அலி (வயது 50) ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்....\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கென, புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நில அளவை நடவடிக்கைகளை...\nசகல இன மாணவர்களும் ஒன்றாகப் பயிலும் முன்மாதிரிப் பாடசாலை​கள்\nசகல சமயத்தினர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத்...\nஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் சத்தியப்பிரமாணம்\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்...\nஅரசியலமைப்பு பேரவையின் அமைப்பை மீள பரிசீலிக்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும். எதிர்க்கட்சி என்பது...\nஉலகில் எந்தவோர் அரச தலைவரும் என்னைப்போல் அதிகாரத்தை தானமாக வழங்கமாட்டார்கள்\n*அரசியலமைப்புச் சபையில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது சரியல்ல* மாகாண சபை முறைமையில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லைஅண்மையில் நான்...\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...\nவடக்கு அபிவிருத்திக்கு விசேட செயல்திட்டம்\nதிட்ட வரைபை வெளியிட்டார் நிதியமைச்சர் மங்கள*பாதிக்கப்பட்ட பெண்களின் நுண்கடன்கள் இரத்து *2018: 12,000 மில். நிதியில் 20 திட்டங்கள் முழுமைவட...\nடி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பிலான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச்...\n59 எம்.பிக்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணை ஆணைக்குழு அறிக்கை\nபாராளுமன்றத்திற்குள் கடந்த நவம்பர் மாதம் 14,15,16ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபைக்குள் இடம்பெற்ற சம்பவங்களில் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றவர் அஸ்வர்\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருந்த உறுப்பினராக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் விளங்கியதாக...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/pregnant-mother-killed", "date_download": "2019-02-23T06:20:49Z", "digest": "sha1:4EULQJSNMM5WG3CIOUFYB3GSMXD4UCM2", "length": 9808, "nlines": 137, "source_domain": "www.thinakaran.lk", "title": "Pregnant Mother Killed | தினகரன்", "raw_content": "\nகள்ளத்தொடர்பில் கர்ப்பமான பெண் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சியில் 5 மாதம் கர்ப்பமுற்ற பெண்ணின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் கைதான கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் (42) என்பவருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி...\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nவடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகள், கர்ப்பிணிப் பெண் படுகொலையை கண்டித்தும் நீதி நிலைநாட்ட வேண்டுமென கோரியும் நேற்று (31) கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் சமத்துவம் சமூக...\nகிளிநொச்சி யுவதி கொலை தொடர்பில் ஒருவர் கைது\n5 மாதம் கர்ப்பமுற்ற நிலையிலேயே மரணம்கிளிநொச்சியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸின், பாரிய குற்றப்பிரிவு விசேட குழுவினரால் ஒருவர்...\nகிளிநொச்சி பன்னங்கண்டியில் யுவதி சடலமாக மீட்பு\nகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி, பிரவுன் ரோட் பகுதியிலுள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் நேற்றுக் (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....\nஊர்காவற்துறையில் 7 மாத கர்ப்பிணி கூரிய ஆயுதத்தால் கொலை\nவல்லுறவுக்குட்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பணிப் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக்கொலை செய்ய���்பட்டுள்ள...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கென,...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2016/10", "date_download": "2019-02-23T07:47:46Z", "digest": "sha1:QZNKQSMP5QYP63KTKWQCEVECIZNVEZVV", "length": 3282, "nlines": 92, "source_domain": "www.vallamai.com", "title": "October | 2016 | செல்லம்", "raw_content": "\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T07:36:12Z", "digest": "sha1:5GX3THOAQWLAWMPMANFW7OUVOZ5IWEYS", "length": 22376, "nlines": 197, "source_domain": "athavannews.com", "title": "உண்ணாவிரத போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்த���மாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\nஇலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வுகளை இரத்து செய்யக்கோரி, வவுனியாவில் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்க... More\nஅவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் 5வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்\nஅவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று(திங்கட்கிழமை) 5வது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மெல்பேர்னிலுள்ள மற்றுமொரு அகதிகள் ... More\nஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜை உண்ணாவிரத போராட்டம்\nஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள, பிரித்தானியா மற்றும் ஈரானில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நசானின் சகாறி றச்லிஃபே (NAZANIN ZAGHARI-RATCLIFFE) என்ற பெண் உண்ணாவிரதத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளார். நசானின் சகாறியின் மார்பில் கட்டி உருவாகியுள்ளதுடன் ம... More\nதீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்\nசென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 16 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரி... More\nஇளைஞர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்\nகொழும்பு கோட்டை ர��ில் நிலையத்திற்கு முன் இளைஞர்கள் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்களின் உடல் நிலை மோசமடைந்தமையடுத்து பலரின் கோரிக்கைக்கு இணங்க அவர்கள் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர... More\nகங்கைக்காக உண்ணாவிரதமிருந்த ஜி.டி.அகர்வால் காலமானார்\nகங்கை நதியின் புனிதத்தைத் காக்கும் வகையில் அதற்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்த சமூக ஆர்வலர் ஜி.டி.அகர்வால் இன்று (வியாழக்கிழமை) காலமானார். 87 வயதான அகர்வால் கடந்த ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்... More\nதீர்வின்றி தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) ஏழாவது நாளாக நீடித்து வருகிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இவர்கள் கடந்த 14ஆ... More\nபெவர்லி தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது\nஅக்கரைப்பத்தனை – பெவர்லி தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பத்தனை பெருந்தோட்டயாக்கத்திற்கு சொந்தமான பெவர்லி தோட்டத்தைச் சேர்ந்த இருவர், சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத... More\nகூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: மலையகத்தில் போராட்டம்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி தலையிட வேண்டும் என வலியுத்தி நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்... More\nகாவிரி விவகாரம்: சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கருப்பு சட்டையணிந்து உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சென்னை சேம்பாக்கத்தில் உள்ள கட்சியின் விருந்தினர் மாளிகையில், இன்று (புதன்கிழ... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம��: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/category/news/india/page/2/", "date_download": "2019-02-23T06:57:49Z", "digest": "sha1:NNN7YT5ZEZ2JL7RMAKBAEQDLWU727DBM", "length": 28501, "nlines": 166, "source_domain": "www.eelakkural.com", "title": "India – Page 2 – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதைய��� வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nபழனிச்சாமி வென்றது செல்லாது: முன்னாள் சபாநாயகர் பரபரப்பு தகவல்\nFeb 18, 2017\tIndia, News Comments Off on பழனிச்சாமி வென்றது செல்லாது: முன்னாள் சபாநாயகர் பரபரப்பு தகவல்\nதமிழக சட்டசபையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வென்றது செல்லாது என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அதிரடியாக கூறியுள்ளார். ஒரே நாளில் இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிய முடியாது என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா குறிப்பிட்டுள்ளார். சட்டசபை தொடங்கிய உடன் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அமளி காரணமாக அவை ...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றார்\nFeb 18, 2017\tIndia, News Comments Off on நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றார்\nவென்றதாக அறிவிப்பு உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் ...\nதேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருக்கிறேன்: – ஆத்திரம் அடைந்த சரத்கும���ர்\nApr 27, 2016\tIndia, News Comments Off on தேர்தல் நேரம் என்பதால் அமைதியாக இருக்கிறேன்: – ஆத்திரம் அடைந்த சரத்குமார்\nதிண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை ஆதரித்து, சரத்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அபோது கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசி வருகிறது. எனவே, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அதிமுகதான் என்பது உறுதியாகி விட்டது. அதிமுக அரசின் சாதனைகளை தொண்டர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் ...\nதமிழக மக்களின் மனதை உலுக்கிபோடும் ஒருவித தகவல் போல் பரவி வரும் செய்தி என்ன தெரியுமா பெரும் கட்சியாக விழங்கும் தி.மு.க தொண்டர்கள் சிலர் கலைஞரின் மரணத்தை எதிர்பார்த்துக் காத்துகொண்டிருக்கிரர்கலாம். காரணம் தேர்தலில் தாம் தோல்வியை தழுவது உறுதி என்று தெரிந்த பின் எதையாவது இழந்து பெற்றுவிட எண்ணுவதாகவும் அது கலைஞர் என்றாலும் பரவாயில்லை என்ற ஒரு வித வெறுப்பு கலந்த விரக்தியோடு தேர்தல் பிரசார துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும்போது ...\n – மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015\n – மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015\nஎன்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக ஒளிர்ந்து தங்களை தாங்களே எரித்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள். அகிலம் அறிந்த மூத்த ...\nமழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்\nNov 19, 2015\tIndia, News Comments Off on மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (18-11-15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கோட்டூர்புரம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களை நேரி���் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஉடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா\nNov 16, 2015\tCinema, India, News, Sri Lanka, World Comments Off on உடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்யட்டாம் – நடிகை திரிஷா\nபாரிஸ் குண்டுவெடிப்புக்கு பிறகு திரிஷா தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பாரிஸ் மட்டுமல்ல உடைந்த்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை செய்ய வேண்டுமாம். தவறில்லை, அனால் திரிஷா அவர்களே இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டபோது எங்கே இருந்தீர்கள் ஷூட்டிங் பிசியா ஏன் உங்கள் படத்தை அதிகம் பார்க்கும் மக்களின் சகோதரர்கள் அவர்கள், ஒவ்வொரு உயிரும் மதிக்கப்படவேண்டியதுதான் அனால் தமிழன் உயிர் மட்டும் என்ன மயிரா\nசினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்\nNov 12, 2015\tCinema, India, News, Sri Lanka, World Comments Off on சினிமா உன்னை சீரழிக்கக் கூடாது.. மாறாக உன்னை சீர்படுத்தவேண்டும் – ஆதவப்பிரியன்\nதிரைப்படங்களால் பல நன்மைகள் இருந்தாலும் தீமைகளே முதல் இடத்தை பெறுகின்றது. நடிகர்களுக்காக உயிர்விடுவதும் அவர்களின் பின்னால் சென்று நேரத்தை வீணடிப்பதும் நாளாந்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு வேலையை தங்கள் விருப்பபடி செய்வதற்காக கொடுக்கப்படும் அங்கிகாரம் உயர்ந்த இடத்தில் இருப்பது சினிமாவில் மட்டுமே. ஒரு நடிகர் அல்லது நடிகை தனது வேலையாக கருதி திரைப்படங்களில் அவரவர் விருப்பம் போல் நடிக்கின்றனர் அதற்கு சம்பளமும் பெறுகின்றனர், தவறில்லை ஆயினும் மக்களாகிய நாங்கள் என்ன ...\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.\nNov 11, 2015\tIndia, News, World Comments Off on தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும்.\nதமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க விஜய் தொலைக்காட்சி தவறுமானால் தமிழர் முன்னேற்ற படை தக்க பதிலடி கொடுக்கும். 1 கோரிக்கை நவம்பர் 27ம்தேதி சிங்கப்பூர் சண்டெக் சிட்டியில் விஜய் தொலைக்காட்சி நடத்த இருக்கும் ஜோடி நம்பர் -1 நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை மூன்று நாட்களுக்குள் விஜய் தொலைக்காட்சி நி���்வாகம் தேதியை உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும நவம்பர் 27ம்தேதி எம் மக்கள் தன் வாழும் மண்ணையும் மானத்தையும் பாதுகாக்க உயிர் ...\nதீபாவளி – தமிழர்களின் திருவிழா அல்ல தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு – ஈழத்து நிலவன் –\n தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு – ஈழத்து நிலவன் –\nபிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார் தீபாவளி இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் ‘தேசிய திருவிழா’ போலக் காட்டப்படுகிறது. ...\nவெளுத்து வாங்கிய கனமழை – நிரம்பி வழியும் வீராணம் ஏரி: வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\nNov 10, 2015\tIndia, News Comments Off on வெளுத்து வாங்கிய கனமழை – நிரம்பி வழியும் வீராணம் ஏரி: வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\nகாற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழைகொட்டி தீர்த்தது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர். வடகிழக்கு பருவமழை கடந்த 28–ந் தேதி பெய்யத் தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்தமழை பெய்துவருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக கடலோரப் பகுதி கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ...\n“துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள்\nNov 10, 2015\tIndia, News Comments Off on “துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள்\nஇந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காகஈழ மண்ணில் ��ட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற ...\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல காமெடியன் தவக்களை திடீர் மரணம்\nவிடுதலைப் புலிகள் சுப.தமிழ்செல்வன் மற்றும் தமிழினி நினைவேந்தல் கூட்டம் – சீமான்\nமீள எழுவோம் – மாவீரர் நாள் பாடல்\n – 21,437 குடும்பங்கள் பாதிப்பு\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/experience-new?start=170", "date_download": "2019-02-23T07:11:24Z", "digest": "sha1:66A2DYV3ZGOKYWNONQ33HFYXTPB3TVVU", "length": 6337, "nlines": 82, "source_domain": "www.kayalnews.com", "title": "அனுபவம் புதுமை", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n01 மார்ச் 2012 மாலை 03:18\nஅனுபவம் புதுமை... நமது கட்டுரையாளர் : ஜி.அத்தேஷ்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை ... (பகுதி - 2)\n23 பிப்ரவரி 2012 மாலை 10:48\n\"அனுபவம் புதுமை\" நமது கட்டுரையாளர் - ஜி.அதேஷ்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை ... (பகுதி - 1)\n21 பிப்ரவரி 2012 மாலை 12:29\n\"அனுபவம் புதுமை\" நமது கட்டுரையாளர் : ஜி.அத்தேஷ்\n06 பிப்ரவரி 2012 மாலை 09:19\nஅனுபவம் புதுமை ... நமது கட்டுரையாளர் : ஜி.அத்தேஷ்\nபக்கம் 35 / 35\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/08-asin-turn-red-protesters-srilanka.html", "date_download": "2019-02-23T06:32:43Z", "digest": "sha1:33KUBXLFJTUIXKQRRK2RT7HHCNW72JVP", "length": 11948, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு எதிராக கறுப்புக் கொடியா?-கொந்தளிக்கும் அச��ன் | Asin turn red on protesters | எனக்கு எதிராக கறுப்புக் கொடியா? - கொந்தளிக்கும் அசின் - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஎனக்கு எதிராக கறுப்புக் கொடியா\nஇலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின்.\nதிரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழு விரைவில் கூடி முடிவு எடுக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறியுள்ளார். இவராவது உறுதியாக அசின் மீது நடவடிக்கை எடுப்பாரா\nஇந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் விஜய்யுடன் அசின் நடித்து வரும் காவலன் படப்பிடிப்பில் சில தினங்களுக்கு முன் திடீர் ரகளை ஏற்பட்டது. இலங்கை சென்றதற்கு கண்டனம் தெரிவித்து அசினுக்கு சிலர் கறுப்புக்கொடி காட்டினார்கள்.\nஇதுபற்றி அசினிடம் கேட்டபோது, ஆவேசப்பட்டார்.\n\"நான் இலங்கை சென்றது பற்றி பல தடவை விளக்கம் அளித்து விட்டேன். அதற்குப் பிறகும் எனக்கு எத���ராக போராட்டம் நடத்தினால் என்ன அர்த்தம் சரி, இந்த பிரச்சினையை மீண்டும் கிளப்ப நான் விரும்பவில்லை. கருத்து கூறுவதையும் தவிர்க்கிறேன். நானே பிரச்சினைகளை இழுத்துப்போட்டுக்கொள்ள விரும்பவில்லை,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/17-siddhu-plus-two-movie-review.html", "date_download": "2019-02-23T07:10:51Z", "digest": "sha1:WG2MKOHGP6IM223OB5JFO5R5MHJM3UIQ", "length": 14179, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சித்து ப்ளஸ் டூ - விமர்சனம் | Siddhu Plus Two - Review | சித்து ப்ளஸ் டூ - விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய் பட நடிகைக்கு உடல்நலக்குறைவு .. ஐசியூவில் அனுமதி\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nசித்து ப்ளஸ் டூ - விமர்சனம்\nநடிகர்கள்: சாந்தனு, சாந்தினி, கஞ்சா கருப்பு, சீதா\nதயாரிப்பு: கேபிஆர் மீடியா, மோசர் பேர்\n5 ஆண்டுகளுக்குப் பின் வரும் பாக்யராஜ் படம்... பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப் படுத்துகிறதா\nப்ளஸ் டூ தேர்வில் தோற்றுப் போய், பெற்றோருக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடும் சாந்தனுவும் சாந்தினியும் சென்னை சென்ட்ரலில் எதேச்சையாய் சந்திக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் வரும் சாந்தனுவின் மனதை சாந்தினியின் காதல் மாற்றுகிறது.\nஇருவரும் நல்ல ஜோடியாகி, புதுவசந்தம் ஸ்டைலில் வீடு எடுத்து தங்குகிறார்கள். சாந்தனு நடைபாதைக் கடையில் பிளேட் கழுவி முன்னேறப் பார்க்கிறார். ஹீரோயின் தன் படிப்பைத் தொடர முயற்சிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் ஒருவரால் சாந்தனு துரத்தப்படுகிறார். திரும்பி வந்து பார்த்தால் சாந்தினியைக் காணவில்லை. ஊருக்குப் போய்விட்டதாய் அறிகிறார்.\nகாதலியைத் தேடி அவளது ஊருக்குப் போகிறார். அங்கே சாந்தினி வீட்டுக்கு எதில் கஞ்சா கருப்புவின் சலூனில் டெண்ட் போடுகிறார். காதலி ஏறிட்டும் பார்க்க மறுக்கிறாள். காதலியின் தந்தை மகா முரடன், தாய் மாமனே சரியான செமி கிராக் முரடன். இவர்களைத் தாண்டி சாந்தினியை எப்படி தன் பக்கம் திருப்புகிறார் சாந்தனு... காதலில் ஜெயித்து ஒன்று சேருகிறார் என்பது மீதி க்ளைமாக்ஸ்.\n2 மணி நேரம் 45 நிமிடம் நீளும் இந்தக் கதையின் திரைக்கதை... நிஜமாக பாக்யராஜ் எழுதியதுதானா என்பது சந்தேகமாகவே உள்ளது. அத்தனை அலுத்துப்போன சமாச்சாரங்கள் படம் முழுக்க. பல காட்சிகளில் அதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்று நமக்கே நன்றாகத் தெரிகிறது.\nபாரிஜாதம் வரை நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது... பாக்யராஜிடம் ஏன் இந்த தடுமாற்றம் மகனை மாஸ் ஹீரோவாகக் காட்டும் ஆர்வத்தில், தன் பாணியையே முற்றாக இழந்துவிட்டாரே இந்தப் படத்தில்.\nஒன்று, இனி பாக்யராஜ் தன் ஸ்டைலில் படமெடுக்க வேண்டும்... அல்லது இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரியாவது மாறிக் கொள்ள வேண்டும்.\nஹீரோ சாந்தனுவின் நடிப்பில், காமெடியில், சண்டையில், ரொமான்சில் செயற்கை இழையோடுகிறது. அப்பாவின் பாணியை கிண்டலடிப்பதெல்லாம் இருக்கட்டும்... உங்களுக்கென்று என்ன பாணி இருக்கிறது...\nஹீரோயின் பரவாயில்லை... வாயைத் திறக்கும் வரை. வசனம் பேச ஆரம்பித்தாலோ... கஷ்ஷ்ஷ்ட்டம் அதைவிட அந்த மார்வாடி பார்ட்டி ஓகே.\nபாக்யராஜும், செந்திலும் தோன்றும் அந்த ஒரு காட்சியில் மட்டும் பாக்யராஜின் பழைய டச் தெரிகிறது.\nசித்து ப்ளஸ் டூ... பெட்டர் லக் இன் நெக்ஸ் அட்டம்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/28/icici-bank-reports-its-first-net-loss-since-2001-012157.html", "date_download": "2019-02-23T07:11:37Z", "digest": "sha1:RGLX6K35Z6IOQYXJTOLNJFJVAXYPLAEU", "length": 15903, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி | ICICI Bank Reports Its First Net Loss Since 2001 - Tamil Goodreturns", "raw_content": "\n» 2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி\n2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி\nவெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணமா..\nவீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nயார் இந்த சந்தா கொச்சார்.. ஐசிஐசிஐ வங்கியில் நடந்தது என்ன\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nஇந்திய தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கி 2001ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஜூன் காலாண்டில் நஷ்டம் அடைந்துள்ளது.\nஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி 119.55 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2,049 கோடி ரூபாய் லாபத்தை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇக்காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி 1,306 கோடி ரூபாய் லாபத்தைப் பெறும் என கணிக்கப்பட்டது. ஜூன் காலாண்டில் மொத்த வட்டி வருமானமாக 6,102 கோடி ரூபாய் பற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5,590 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மார்ச் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வராக் கடன் அளவு 9.9 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் 9.65 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆர்பிஐ அமைப்பை மிரட்டு��் இயக்குநர் குழுக் கூட்டம் இன்று.. அரசுக்கு கீழ் படியுமா அர்பிஐ..\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/videos/how-to-cut-tomatoes-like-a-ninja-cooking-hack/", "date_download": "2019-02-23T06:28:02Z", "digest": "sha1:ZQ363YQKGEUHKVL74SYN3A5GYWJRUCIL", "length": 4284, "nlines": 75, "source_domain": "rajaghiri.com", "title": "How to Cut Tomatoes Like a Ninja – Cooking Hack | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18088-", "date_download": "2019-02-23T06:44:27Z", "digest": "sha1:PKQ7V7WMF2IJCXHZBWLSMXQL7HW6IVRP", "length": 13126, "nlines": 388, "source_domain": "www.brahminsnet.com", "title": " श्री भूस्तुति : 32 / 33  ஸ்ரீ பூஸ்துதி : (பூமிபĮ", "raw_content": "\n(பூமிப் பிராட்டியின், த்யான , ஶ்லோகம்)\nபூமிப் பிராட்டி , எல்லா மங்களங்களையும் , அருள வேண்டும் \nஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:\nஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |\nவேதாந்த - ஆச��ர்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் \nபத்யு: , தக்*ஷிண , பாணி , பங்கஜ , புடே ; விந்யஸ்த , பாத - அம்புஜா ;\nவாமம் , பந்நக , ஸார்வபௌம , ஸத்ருஶம் ; பர்யங்கயந்தீ , புஜம் |\nபோத்ர , ஸ்பர்ஶ , லஸத் , கபோல , பலகா ; புல்ல - அரவிந்த - ஈக்ஷணா ;\nஸா , மே , புஷ்யது மங்களாநி - அநுதிநம் ; ஸர்வாணி ; ஸர்வம் , ஸஹா ||\nपत्यु: ................ நாயகனான , வராஹப் பெருமானுடைய ,\nपर्यंकयन्तीम् ....... திருப் பள்ளியாகச் செய்கின்றவளும் ;\nपोत्र ................. (எம்பெருமானுடைய) கன்னம் ,\nलसत् ............... மயிர்க்கூச்செறிந்த ,\nकपोल ............. கன்னம் உடையவளும் ;\nईक्षणा ............. திருக்கண்களை உடைய ;\nपुष्यतु .............. வளர்த்து , அருள வேண்டும் \nஉப.வே. ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :\n* பூமிப் பிராட்டி , வராஹ வடிவம் கொண்ட , எம்பெருமானுடைய , தாமரை போன்ற வலது , திருக்கையில் , தன் இரண்டு , திருவடித் தாமரைகளையும் , வைத்து , உள்ளாள்.\n* எம்பெருமானுடைய , இடது , திருக்கரம் ,ஆதி சேஷன் போல் விளங்குகிறது. அதைத் , தனக்கு , ஏற்ற, திருப் பள்ளியாகக் , கொண்டிருக்கிறாள்.\n* எம்பெருமானுடைய , திருக் கன்னத்துடன் , பிராட்டியினுடைய , திருக்கன்னங்கள் , சேருவதால் , ஏற்படும், இன்ப உணர்ச்சியால் , அவளது , திருக்கன்னத்தில் , மயிர்க்கூச்சுகள் , தோன்றுகின்றன.\n* அந்த இன்பத்தால் , அவள் , திருக் கண்களும் ; தாமரை போல் , மலர்ந்து , விளங்குகின்றன.\n* அத்தகைய , பூமிப் பிராட்டி , அடியேனுக்கு , எப்போதும் , எல்லா மங்களங்களையும் , அருள வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-seeman-funny-speech-about-jay/", "date_download": "2019-02-23T07:21:42Z", "digest": "sha1:IQZWWDW3USVXLORV2S7EYYYEXYEHYBAR", "length": 10150, "nlines": 147, "source_domain": "www.eelakkural.com", "title": "என்னடா 6 விரல் இருக்கு ? : Seeman Funny Speech about Jayalaitha Statue – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன���\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nHome / Naam Tamilar / என்னடா 6 விரல் இருக்கு \nஎன்னடா 6 விரல் இருக்கு \nPrevious சிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nNext இந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசீமான் – செய்தியாளர் சந்திப்பு | பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் அரசு தடை\nபோராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி மாரியம்மாள் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்\n6.11.2015 – செந்தமிழன் சீமான் கலிங்கப்பட்டியில் அண்ணன் வைகோ வீட்டில் தனது வாழ்நாளின் கடைசி காலம்வரை ஒரு போராளியாகவே வாழ்ந்து,போராட்டமே ...\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா\nஉடைந்து கொண்டிருக்கும் உலகத்துக்காக பிராத்தனை ��ெய்யட்டாம் – நடிகை திரிஷா\nபோராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி மாரியம்மாள் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்\nபாரிசிஸ் தாக்குதலின் முக்கியசூத்திரதாரி சுட்டுக்கொலை\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88439-tamil-actress-upcoming-movies-list.html", "date_download": "2019-02-23T07:25:55Z", "digest": "sha1:3R7LOSDX7TKL5EPLMLBMYZB5ARRH5GGP", "length": 30455, "nlines": 447, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன? | Tamil actress Upcoming Movies List", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:47 (05/05/2017)\nநயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன\nபிடிச்சவங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணுங்கிற ஆசை, நிச்சயம் நம்ம மனசுல இருக்கும். அதனால, மனசுக்குப் பிடிச்ச ஹீரோயின்ஸ் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் நடிச்சுட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுப்போமா ஃப்ரெண்ட்ஸ்\nஇனி ஹீரோயின் ஓரியன்டட் படங்கள்தான் இவரின் டார்கெட். கடைசியாக வெளியான படம் ‘டோரா’. அடுத்ததாக கோபி இயக்கத்தில் ‘அறம்’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர்காலம்’, மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘வேலைக்காரன்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன. `வேலைக்காரன்' ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸ். தவிர, ‘அறம்’ ரிலீஸுக்குத் தயார். மற்ற படங்களின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. #லவ்லி\nநயன்தாராவைப் போலவே ஹீரோயின் சப்ஜெட்களில் கவனம் செலுத்திவருகிறார் த்ரிஷா. சோதனை முயற்சியாக நடித்த ‘நாயகி’ ஏமாற்றிவிட்டாலும், ‘மோகினி’ கைகொடுக்கும் என்பதே த்ரிஷாவின் எண்ணம். கடைசியாக வெளிவந்த ‘கொடி’க்குப் பிறகு, மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ வெளியாகவிருக்கிறது. சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’, ‘சதுரங்கவேட்டை 2’, ‘1818’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ள���ட்ட படங்களில் நடித்துவருகிறார் த்ரிஷா. #வெயிட்டிங்\n`பாகுபலி' வெளியாகும்போது தமன்னாவுக்குக் கிடைத்த வரவேற்பால், பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கில் ஐந்து படங்களுக்குமேல் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால், ‘பாகுபலி 2’-வில் இவருக்கான காட்சிகள் அதிகம் இல்லை என்பது வருத்தமே. இருந்தாலும் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’, தெலுங்குப் படமான ‘பெல்லி சுப்புலு’வின் தமிழ் ரீமேக்கான ‘பெண் ஒன்று கண்டேன்’ மற்றும் தமிழில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்துவருகிறார் தமன்னா. #ஜெய் மகிழ்மதி\n`பாகுபலி' சீக்குவலுக்கு நடுவே ‘ருத்ரமாதேவி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘சிங்கம் 3’ போன்ற படங்கள் மட்டுமே நடித்தார். `பாகுபலி 2’-வில் அனுஷ்காவின் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டால், பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. தற்போது தெலுங்கில் ஒரு படம் மட்டும் கமிட்டாகியிருக்கிறார் அனுஷ்கா. மிகப்பெரிய அளவில் யோகா மையம் அமைக்கும் யோசனையிலும் அனுஷ்கா இருப்பதால், அடுத்தடுத்து படங்களில் நடிப்பாரா என்பது சந்தேகமே என்று கிசுகிசுக்கிறது கோலிவுட். #வாவ்\nஇந்தியில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக ஸ்ருதி நடித்த ‘பெஹென் ஹோகி தேரி’ ஜூன் 2-ம் தேதி ரிலீஸ். கமல்ஹாசனுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷன்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் ஸ்ருதி. தற்போது `சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு இல்லாததால், சுந்தர்.சி-யின் ‘சங்கமித்ரா’ படத்தில் பணியாற்றிவருகிறார். இந்தப் படத்துக்காக வாள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஸ்ருதி. `சங்கமித்ரா’ படத்துக்காக மற்ற படங்களில் நடிப்பதையும் தவிர்த்துவருகிறார். #சபாஷ்\nவிரைவில் திருமணம் என்பதால், பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க ஓகே சொல்கிறார் சமந்தா. அட்லி இயக்கத்தில் `விஜய் 61' படத்திலும், விஷாலுடன் ‘இரும்புத்திரை’, தியாகராஜன்குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘அநீதிக் கதைகள்’ மற்றும் ‘சாவித்திரி’ பயோபிக்கில் நடிக்கிறார். தவிர, இரண்டு தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். #கல்யாணப் பொண்ணு\nசிவா இயக்கத்தில் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்துவரு��ிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் ராணாவுடன் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்திலும், ‘விஜய் 61’ படத்திலும் நடித்துவருகிறார். தற்போது அஜித் பட வேலைகளில் இருப்பதால், விஜய் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் காஜல் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த வருடம் அஜித், விஜய் இருவருடனும் நடிக்கும் ஒரே நடிகை இவரே. #தல-தளபதி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் முடிந்ததும் தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், விக்ரமுடன் ‘சாமி 2’-வில் நடிக்கிறார். #வெல்டன்\nஇந்த வருடம் ஹன்சிகாவுக்கு `போகன்’ மட்டுமே தமிழில் ரிலீஸானது. தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமாரின் ‘கொடி வீரன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் வேறு படங்கள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம் பக்கம் ஒதுங்கிவிட்டார் ஹன்சிகா. #டேக் கேர் பேபி\n2001-ம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த ஸ்ரேயாவுக்கு இது 17-வது வருடம். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்ரேயாவுக்கு அதிக படங்கள் இல்லை. சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸான ‘கெளதம புத்திர சதகர்ணி’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தமிழில் கடைசி ஹிட் ‘சிவாஜி’ மற்றும் `குட்டி’ படங்கள்தான். நீண்ட நாள்களுக்குப் பிறகு சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். அடுத்ததாக ‘துருவங்கள் 16’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. #வெல்கம் கண்ணு\nதமிழில் ‘கட்டப்பாவ காணோம்’, மலையாளத்தில் ‘சகாவு’ என ஐஸ்வர்யா எப்போதுமே ஹிட் ரேஸில் இருப்பவர். அடுத்தாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷுடன் ‘வடசென்னை’ படங்களின் படப்பிடிப்பில் இருக்கிறார் ஐஸ். #ஆசம்\nஅதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் செம பிஸி நடிகை ரெஜி. `நெஞ்சம் மறப்பதில்லை’, `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படங்கள் ரிலீஸுக்கு ரெடி. விஷ்ணு விஷாலுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, உதயநிதியுடன் ‘சரவணன் ��ருக்க பயமேன்’, ‘ராஜதந்திரம் 2’ மற்றும் தெலுங்கில் ‘நக்‌ஷத்ரம்’ என ஓய்வு இல்லாமல் நடித்துவருகிறார் ரெஜி னா. #லீவ்லெஸ் லேடி\nஇயக்குநர் ராமின் ‘தரமணி’ மற்றும் ‘பேரன்பு’ இரு படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் அஞ்சலி. தவிர, ஜெய்யுடன் ‘பலூன்’ படமும் ரிலீஸுக்கு ரெடி. #ஓகே... ஓகே\nகுறைவான படங்களே என்றாலும் எல்லாமே பெரிய ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அரவிந்த் சுவாமியுடன் ‘வணங்காமுடி’, விஜய் சேதுபதியுடன் ‘இடம் பொருள் ஏவல்’. #குமுதா ரொம்ப ஹேப்பி\nஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்��' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/4706", "date_download": "2019-02-23T06:33:03Z", "digest": "sha1:MHFDITMPXLRRJB5CH6WPCLM5VZL4TEZ5", "length": 7317, "nlines": 172, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kovai", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nகோவையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து\n7 -ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது\nகோவையில் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தார் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nவேட்பாளர்களை தேர்வு செய்யும் கமல்\nமீண்டும் ஊருக்குள் சின்னத்தம்பி யானை\n’பிரமாண்டமாய்...’சரவணா ஸ்டோரிலும், உரிமையாளர் வீட்டிலும் சோதனை - விற்பனை நிறுத்தம்\nகோவையில் திமுகவே இல்லை - ஆறுகுட்டி எம்.எல்.ஏ. பேட்டி\nடெல்லியை தவிர்த்துவிட்டு இங்கு அரசியல் செய்ய முடியாது-கமலஹாசன்\nஉரிமையாளர் திட்டியதால் கோவித்து கொண்ட பச்சைக்கிளி அம்மன் கோவிலில் தஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/29-actress-tamannah-no-new-films-in-tamil.html", "date_download": "2019-02-23T07:01:49Z", "digest": "sha1:VRSI22FU7ILS5GY3YTOGOANOAKKZP3P6", "length": 11867, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னாவுக்கு தமிழில் படமில்லை! | Tamannah is busy in Telugu | தமன்னாவுக்கு தமிழில் படமில்லை! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய் பட நடிகைக்கு உடல்நலக்குறைவு .. ஐசியூவில் அனுமதி\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nதமன்னாவுக்கு தமிழில் புதிய படம் எதுவும் இல்லையாம். படம் ஏதும் வராத நிலை இல்லை, அவர்தான் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். காரணம், தெலுங்கில் 3 புதிய படங்களில் நடிக்கப் போவதால் தமிழில் ஒப்புக் கொள்ள முடியவில்லையாம்.\nகேடி மூலம் தமிழுக்கு வந்த தமன்னா கடும் முயற்சியின் விளைவாக தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர். வந்த வேகத்தில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு விறுவிறுப்பான நிலைக்கு உயர்ந்தார்.\nஅண்ணன் சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடி சேர்ந்தார். அதையடுத்து மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து சிறுத்தை படத்திலம் நடித்துள்ளார். அடுத்து தனுஷுடன் வேங்கை படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தை தொடர்ந்து அவர் தெலுங்குக்குப் போகிறார். அங்கு 3 படங்களை ஏற்றுள்ளாராம். இதனால் தமிழில் படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். 2011ம் ஆண்டு பிற்பகுதியில்தான் தமிழுக்கு வரத் திட்டமிட்டுள்ளாராம். அதுவரை தெலுங்கிலேயே இருப்பாராம்.\nதான் நடித்த படங்கள் சில சரியாக ஓடாதது குறித்து தனக்கு வருத்தமில்லை என்று கூறும் தமன்னா, நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். படங்கள் சரியாக போகவில்லை என்றால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பில்லை என்கிறார் பொறுப்புணர்ச்சியுடன்.\nபையா படத்தைப் போல சிறுத்தையும் அனைவரையும் கவரும் என்று கூறும் தமன்னா, இப்படத்தை மற்றவர்களைப் போல தானும் அதிகம் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/01-abudhabi-spb-felicitation.html", "date_download": "2019-02-23T06:31:41Z", "digest": "sha1:7EG2Y5THPY2R6NSMD6O2Y66ZBC7ETMJG", "length": 11091, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபுதாபியில் டிச. 10ல் எஸ்.பி.பி.க்கு பாராட்டு விழா: சிறப்புரை பாரதிராஜா | SPB to be felicitated in Abu Dhabi | அபுதாபியில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குப் பாராட்டு விழா - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஅபுதாபியில் டிச. 10ல் எஸ்.பி.பி.க்கு பாராட்டு விழா: சிறப்புரை பாரதிராஜா\nஅபுதாபி: இந்திய தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவும், பாரதி அமைப்பும் சேர்ந்து அபுதாபியில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்திய தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவும், பாரதியும் சேர்ந்து ���ிரபல பாடகர் பத்மஸ்ரீ எஸ். பி. பாலசுப்ரமணியத்திற்கு பாராட்டு விழா நடத்துகிறது. இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று பெயரிடப்பட்டடிருக்கும் இந்த விழா வரும் 10-ம் தேதி மாலை 6 மணி அளவில் ஏர்போர்ட் ரோட்டில் அல் ஜெசீரா அரங்கிற்கு அருகில் இருக்கும் நேஷனல் தியேட்டரில் நடக்கிறது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் திரு. எம். கே. லோகேஷ் தலைமை வகிக்கிறார். ராஜேஷ் வைத்யா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதி ராஜா சிறப்புரை ஆற்றுகிறார். இந்த இனிய விழாவில் அபுதாபி மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி குறித்து தகவல் அறிய விரும்புவோர் இம்மூன்று எண்களில் 050 1223935 / 055 4538660 / 050 5865375 பாரதி குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n22 வருஷம் வெய்ட் பன்ன ராம் எங்க பிரேக்அப் காதலிய சமாதானப்படுத்த இன்னொருத்தியை லவ் பன்ன ரோஷன் எங்க\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2019/01/tnpsc-general-knowledge-indian-geography-5.html", "date_download": "2019-02-23T06:35:16Z", "digest": "sha1:3VD7SO7DTQHKG4P77XN3CTXG5HSIDVUB", "length": 5773, "nlines": 102, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 5", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome புவியியல் பொது அறிவு மாதிரித்தேர்வு பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 5\nபொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 5\nபாடப்பகுதி : புவியியல் : 10 ஆம் வகுப்பு புவியியல் 1. இந்தியா - அமைவிடமும் இயற்கை அமைப்பும் 2.இந்தியா -காலநிலை 3. இந்தியா - இயற்கை வளம் 4. இந்தியா - வேளாண் தொழில்\nதேயிலை மற்றும் காப்பி பயிர்கள் அதிகமாக விளையும் இடம்\nவேளாண்மையை பருவகாற்று சூதாட்டம் என அழைக்கப்படும் நாடு\n(1) காபி (a) மத்திய பிரதேசம்\n(2) தேயிலை (b) ஆந்திரா\n(3) புகையிலை (c) அஸ்ஸாம்\n(4) பருப்புவகைகள் (d) கர்நாடகம்\nபணப்பயிர் - அக்டோபர் (மிதமான குளிர்)\nசையத் பயிர் - மார்ச் (கோடை)\nராபி - நவம்பர் (குளிர்காலம்)\nகாரிஃப் - ஜீன் (பருவ மழை)\nஇந்தியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த ஆண்டு\n(1) ஓத சக்கி (a) தமிழ்நாடு\n(2) அலைசக்தி (b) குஜராத்\n(3) சூரிய சக்தி (c) சுந்தரவனம்\n(4) காற்று சக்தி (d) விழிஞ்ஞம்\nஇந்தியாவில் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு.\nஅனல் மின் சக்தி - சட்டிஸ்கர்\nஇயற்கை எரிவாயு - அந்தமான் தீவு\nபெட்ரோலியம் - மும்பை ஹை\nநீர்மின் சக்தி - டார்ஜிலிங்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2019-02-23T07:06:33Z", "digest": "sha1:7DQOVOUP42ZS56BSOFPM66YXU4L6H2KP", "length": 7463, "nlines": 254, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "விட்டுச் சென்ற ஏதோ ஒன்று..", "raw_content": "\nவிட்டுச் சென்ற ஏதோ ஒன்று..\nஓடி ஒளியும் ரண மாமிசங்கள்.\nஅடித்து அடித்தே தோலுரித்த சாட்டையாய்\nகவிதையின் வார்த்தைகள் பரியங்களாக மனசில் பதிந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 1\n மீண்டும் நீங்கள் வலையில் இருப்பது கண்டு மகிழ்ச்சி\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nKon-Tiki - என் பார்வையில்..\nவிட்டுச் சென்ற ஏதோ ஒன்று..\nThe LunchBox - என் பார்வையில்..\nCITY LIGHTS - என் பார்வையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/68849", "date_download": "2019-02-23T07:37:33Z", "digest": "sha1:TYLPWJDJHW4A7NKHKI5LS2TTH5TPM6W5", "length": 21105, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "எவன்காட் விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை பிரதமர் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஎவன்காட் விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை பிரதமர்\nபிறப்பு : - இறப்பு :\nஎவன்காட் விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை பிரத��ர்\nஎவன்காட் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும், சட்டமா அதிபரால் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு குறித்த பிரிவினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 23 (2)ன் கீழ் இன்று, அனுர குமார திஸாநாயக்கவால் அனுபப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதன்போது சர்வதேச கடல் பரப்பில் பயணித்த ஆயுதக் கப்பலை காலி துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதியளித்தது யார் என அனுர குமாரவால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nஇந்தக் கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பிரவேசிக்க பாதுகாப்பு அமைச்சரால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் டீ.எம்.எஸ்.டீ.ஜயரத்னவின் இலக்கம் MOD/UD/CS/FA/1 மற்றும் 2012.09.18 திகதியில் அனுப்பப்பட்ட கடிதத்தில் எவன்காட் நிறுவனத்தின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nஎனினும் அந்தக் கப்பலை காலி துறைமுகத்தில் நிறுத்துவது குறித்து அனுமதி வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சிடம் ஆவணங்களில் இல்லை என பிரதமர் பதிலளித்துள்ளார்.\nஇது குறித்து இலங்கை பொலிஸாருக்கு அறியப்படுத்தப்பட்டதா என்ற வினாவுக்கு, 2015.01.18ம் திகதி பொலிஸாரால் குறித்த கப்பல் கைப்பற்றப்படும் வரை இலங்கை பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டதாக தகவல் இல்லை என அவர் கூறியுள்ளார்.\nமேலும் குறித்த ஆயுதக் கப்பல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வினவியபோது, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.\nPrevious: சிதம்பரம் யாழ் விஜயம்\nNext: சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் ���ிஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத���தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/kisu-kisu/page/24", "date_download": "2019-02-23T07:19:34Z", "digest": "sha1:RENECCKR3V3MBDROPNS3QW63GS5YP6AD", "length": 17255, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "கிசு கிசு Archives - Page 24 of 105 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n சூரி நிஜ வாழ்கையில் புயலை கிளப்பிய புஷ்பா\nநடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவர். அவருக்கே உரிய தனி ஸ்டைலில் கலக்கி வருகிறார்.அதிலும் அவர் ஆங்கிலம் பேசும் விதம் வித்தியாசம் எல்லோரையும் ...\nகுடி போதைக்கு அடிமையான வாரிசு நடிகை\nஅந்த நடிகை எம்.ஜி.ஆர் காலத்தில் அறிமுகமான மங்களகரமான பெயர் கொண்ட நடிகை. தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் என 5 மொழிகளிலும் பட்டையைக் கிளப்பியவர். இதோ இப்போது ...\nஉறவுக் காட்சியில் நடிப்பேன் : அத கேட்க நீ யாரு பிரியங்கா சோப்ரா, படங்கள் உள்ளே ஐயோ ச்சீ\nநெருக்கமாக நடிப்பதில் தவறில்லை என்று ஹாலிவுட்டிற்கு சென்றுள்ள பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார் . அவர் ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் ...\nசுகேஷுடன் ஓட்டலில் உல்��ாசமாக இருந்த பிரபல நடிகைகள்\nஅதிமுகவின் இரட்டை இலை சின்னதை குறுக்கு வழியில் பெற தேர்தல் கமிஷனுக்கு சுகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் ...\nஅஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்\nதமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ தல அஜித்தை. அவரின் திரைப்படம் வெளிவந்தால் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் மிக ஆரவாரத்துடன் ...\nசொந்த மாமாவால் சீரழிந்த ஒரு அழகான ஹீரோயின்\nஅந்த மென்மையான இயக்குனரின் முதல் படம் அது. மிகப் பெரிய வெற்றிப்படம் அந்த படத்தில் அறிமுகமான தெற்றுப் பல் அழகியின் கியூட் அழகைக் கண்டு தமிழ் நாடே ...\nஇரண்டு பசங்களுக்கு அம்மா-வாகியும் தனுஷிற்கு ஜோடியான நடிகை\nவட சென்னை படத்தில் நடிப்பதன் மூலம் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகிவிட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று ...\nபடப்பிடிப்பில் கொஞ்சி விளையாடும் ஜெய்-அஞ்சலி\nநடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி ’எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஒன்றாக நடித்து காதலிக்க ஆரம்பித்தார்கள். இது தொடர்பாக இருவரும் ஆரம்பத்தில் மறுத்தனர்.அதன் பிறகு வெளிப்படையாக இருவரும் ஒன்றாக ...\nடுவிட்டரில் வெளியான நடிகைகளின் ஆபாச படம்: நடந்தது என்ன\nதனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியான சம்பவம் குறித்த பல மாதங்களுக்கு பின் பாடகி சுசித்ரா விளக்கமளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பின்னணிப் ...\nவெயிலால் சமந்தாவிற்கு நடந்த கொடுமை\nசமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்க, ...\nதமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் – பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\nமெட்ராஸ் படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கேத்தரின் தெரசா. இவர் நடிப்பில் கடைசியாக ஆர்யாவின் கடம்பன் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தன. ஆனால் ...\nதிருமணமான தயாரிப்பாளருடன் ஒரே அறையில் பிரபல நடிகை\nதேசிய விருது பெற்றுள்ள நடிகை திருமணமான தயாரிப்பாளருடன் சேர்ந்து கூத்தடிப்ப���ாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகை அவர். அவர் ...\nசன்னி லியோனின் பேவரட் இந்தியன் கிரிக்கெட் வீரர் இவர் தானாம்\nசன்னி லியோன் பாலிவுட் திரையுலகில் மிகவும் பரபரப்பான ஹீரோயின். இவர் எந்த ஒரு கருத்தை கூறினாலும் அது சர்ச்சையாக வைரல் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் காண்டம் ...\nஅரை நிர்வாண படத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகை- புகைப்படம் உள்ளே\nஅஜித் நடிப்பில் வெளியான பில்லா-2 படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் ப்ரூனோ அப்துல்லா. இவர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் ...\nஅடங்காமல் திரிந்த மகள் : கதறி அழுத அம்மா\nதமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை அவர். பாலிவுட் போனார். அங்கே இவரின் கொள்ளை அழகுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ஹீரோக்கள் கொண்டாடினார்கள். இந்தி ரசிகர்கள் மட்டும் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் ந��லையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191167.html", "date_download": "2019-02-23T06:48:29Z", "digest": "sha1:GVVNWBATFKWPQB3WIEQIAC73HOMCOCSQ", "length": 10697, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகாத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி..\nகாத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி..\nகாத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த வெள்ளிழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் (லப்ரி அஹமட்)\nநாளை முதல் காலநிலையில் மாற்றம்..\nரஷிய தலையீடு பற்றிய விசாரணையில் பொய் சொன்ன டிரம்ப் உதவியாளருக்கு 6 மாதம் சிறை\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2475-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-23T07:34:56Z", "digest": "sha1:Z3VWVGMRWEGCRMG2TFV3NKOEHBCBZEQK", "length": 9520, "nlines": 308, "source_domain": "www.brahminsnet.com", "title": "வரதட்சணை திருட்டுச்சொத்து", "raw_content": "\nகல்யாணம் என்பது இக்காலத்தில் அக்கிரமமாக மாறிவிட்டது. நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே அப்படி இருக்கும் போது பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்ணின் குலம், குணம் அறிந்து நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். நம்மைப் போல் மருமகளும் பெண் தானே என்று அபிமானமும் அனுதாபமும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும். ஊரில் எல்லோரும் வரதட்சணை வாங்குகிறார்கள். நாமும் வாங்கினால் தப்பில்லை என்று தாங்களாக நியாயம் கற்பித்துக்கொள்ளக் கூடாது. வெறுமனே சவுந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால் போதாது. அம்பாளுடைய பிரீதியைப் பெற வேண்டுமானால் வரதட்சணை கேட்டு பெண்வீட்டாரை நிர்பந்தம் செய்யக்கூடாது. நாங்கள் கேட்காமலே பெண் வீட்டில் கொடுத்ததால் வாங்கிக்கொண்டோம் என்று சொல்வதும் தப்பு தான். ஒருத்தர் செய்யும் செயல் செயின் ரியாக்��ன் போல் பலரையும் பாதிப்பதாக அமைந்து விடுகிறது. வரதட்சணையே வேண்டாம் என்று சொல்வதே உயர்ந்த மனோபாவம். முடிவாக வரதட்சணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி திருட்டுச் சொத்து மாதிரி பயம் வேண்டுm\n« தூங்கும் முன் ஒரு கேள்வி | போட்டி பொறாமை வேண்டாம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-23T06:40:37Z", "digest": "sha1:3U3GYKK3TY5PY6664VGWJX5MYEHXJDQQ", "length": 12184, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nபாடசாலை சீருடை வவுச்சர்; செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nபாடசாலை வவுச்சர்களின் காலாவதியாகும் திகதி எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்இம்மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த, மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் கால எல்லையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளமை...\nமஹிந்த பிரதமராக நீடிப்பதற்கான இடைக்காலத் தடை தொடரும்\nபிரதமராக மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவை உறுப்பினர்களும் அப்பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.பிரதமர்...\nவழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு, குறித்த மனு விசாரணை முடியும் வரை நீடிக்கப்பட்டுள்ளது...\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை...\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு நான்காவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை...\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதி���்வரும் ஜனவரி 25...\nபாரிய நிதி மோசடி ஆணைக்குழுவுக்கு 2 மாத நீடிப்பு\nபாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை மேலும் இரு மாதங்களுக்கு...\nபாரிய நிதி மோசடி ஆணைக்குழு நீடிப்பு தொடர்பில் இன்று அறிவிப்பு\nபாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கால எல்லை கடந்த செப்டெம்பர் 03 ஆம் திகதி...\nமன்னிப்புக் காலம் ஜூன் 17 வரை நீடிப்பு\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் சட்டவிரோத ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான காலக்கேடுவை ஜூன் 17 வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு...\nO/L விண்ணப்பம் ஜூன் 10 வரை நீடிப்பு\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன், லக்ஷ்மி பரசுராமன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்ம���ல்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section167.html", "date_download": "2019-02-23T07:59:37Z", "digest": "sha1:BO7SREAGZSWMDOT4PNEJSR2DGB4FGM44", "length": 25433, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அமானுஷ்ய பிறப்புகள்! - ஆதிபர்வம் பகுதி 167 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 167\n(சைத்ரரதப் பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது...\n{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, \"குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்\".\n ராட்சசன் பகனைக் கொன்ற பிறகு, மனிதர்களில் புலியான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்\nவைசம்பாயனர், \"ஓ மன்னா, ராட்சசன் பகனைக் கொன்ற பிறகும், பாண்டவர்கள் அந்த பிராமணரின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து, வேதம் படிப்பவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர்.(2) சில நாட்களுக்குள், கடும் நோன்புகள் நோற்ற ஒரு பிராமணர் அந்த வீட்டிற்கு வந்து தங்கினார்.(3) அந்த பிராமணர்களில் காளையானவன் விருந்தினர்களை நன்கு உபசரித்து, புதிதாக வந்த பிராமணரையும் தகுதி வாய்ந்த வழிபாடுகள் நடத்தி வரவேற்றுத் தனது இல்லத்தில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்தான்.(4) அப்போது, மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், தங்கள் தாயுடன் அமர்ந்து, புதிய விருந்தினரின் சுவாரசியமான அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.(5)\nஅந்த பிராமணர் அவர்களிடம் பல்வேறு நாடுகள், புண்ணியம் நிறைந்த இடங்கள், ஆறுகள், மன்னர்களின் பல அற்புதமான மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பற்றியும் விவரித்தார்.(6) இந்த விவரிப்பு முடிந்ததும், ஓ ஜனமேஜயா அந்த பிராமணர், யக்ஞசேனன் {துருபதன்} மகளான பாஞ்சால இளவரசியின் அற்புதமான சுயம்வரம் குறித்தும்,(7) திருஷ்டத்யும்னன் மற்��ும் சிகண்டியின் பிறப்புக் குறித்தும், மற்றும் எந்தவிதப் பெண் தொடர்பும் இல்லாமல் துருபதனின் வேள்வியில் பிறந்த கிருஷ்ணையின் (திரௌபதியின்) பிறப்பைக் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.(8) அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், அந்தச் சிறப்புவாய்ந்த ஏகாதிபதியின் இயல்புக்குமிக்கக் கதைகளைக் கேட்டுக் கொண்டனர். பிராமணர் விவரிப்பை முடித்ததும், மேலும் விவரங்களை அறிய விரும்பி, அதைக் கேட்டுத் தங்கள் ஆவலைத் தணித்துக் கொண்டனர்.(9)\n துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனின் பிறப்பு வேள்வி நெருப்பிலா நிகழ்ந்தது வேள்வி மேடையில் கிருஷ்ணையின் இயல்புக்கு மிக்கப் பிறப்பு எப்படி நேர்ந்தது வேள்வி மேடையில் கிருஷ்ணையின் இயல்புக்கு மிக்கப் பிறப்பு எப்படி நேர்ந்தது துருபதனின் மகன் எப்படி எல்லா ஆயுதப் பயிற்சிகளையும் பெரும் வில்லாளியான துரோணரிடம் கற்றான் துருபதனின் மகன் எப்படி எல்லா ஆயுதப் பயிற்சிகளையும் பெரும் வில்லாளியான துரோணரிடம் கற்றான் ஓ பிராமணரே துரோணர் மற்றும் துருபதனின் நட்பு, எப்படி யாருக்காக\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படிக் கேட்கப்பட்ட அந்த மனிதர்களில் காளையான பிராமணர், திரௌபதியின் பிறப்புக் குறித்து அனைத்து விவரங்களையும் விவரித்தார்\".(12)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சைத்ரரத பர்வம், வைசம்பாயனர், ஜனமேஜயன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நர���் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின�� முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2013/11/12/%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-02-23T06:53:27Z", "digest": "sha1:FBPFRETIKQ2GXRAHG2FJ5LADFNXUQO4P", "length": 18183, "nlines": 157, "source_domain": "prsamy.wordpress.com", "title": "பஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை | prsamy's blogbahai", "raw_content": "\n« அன்னல் பாப் அவர்களின் இறுதித் தருணங்கள்\n2013 – ஒரு மறு ஆய்வு »\nபஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை\nபஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை\nபஹாவுல்லா பற்றிய மனதைத் தொடவல்ல மொழிபெயர்ப்பினை டாக்டர் காஹ்ஜெ ஃபானானாபாஜிர் பகிர்ந்துகொண்டார். இக்கதை ஆங்கிலத்தில்/தமிழில் இதற்கு முன்னர் பிரசுரமாகாததால், நண்பர்களுக்கு ஆர்வத்தைத் தருமென நம்புகின்றேன். ஐரோப்பாவில், பாயம்-இ-பஹாய் அவர்களின் சமீபத்திய அரேபிய வெளியீட்டில் இக்கதை காணப்படுகின்றது.\nபர்ஜான்ட் நகரின் ஒரு பகுதியான குசேவ் எனும் ஊரில் வாழ்ந்தவரான செல்வாக்குமிக்க பணக்காரர் ஜனாப் இ முஹமாட் குலி கான் நகா’இ, அருளழகர் பஹாவுல்லாமீது நம்பிக்கைகொண்டார். பஹாவுல்லாவின் சமயத்தை அவர் ஏற்றதன் காரணமாக அவரின் பெரும்பாலான உறவினர்கள் கடவுள் சமயத்தை ஏற்றனர்.\nபுனிதர் பஹாவுல்லாவை நேரில் சந்திக்க ஜனாப் இ முஹமாட் குலி கான் நகா’இ புனிதப் பயணம் மேற்கொண்டார். முதலாம் இரண்டாம் நாள்களில் அவர் சக யாத்திரிகர்களோடு பஹாவுல்லவைச் சந்திக்கச் சென்றார். பின் யாத்திரிகர்கள் இல்லம் திரும்பியதும் தனக்குள், தன் ஆத்மா மற்றும் மனதுக்குள்: தனித்தன்மை வாய்ந்த, தெய்வீக நிகழ்வுகள் ஏதேனும் நடக்குமென எதிர்பார்த்து ஆறு மாத கால துயரமான கடினமிக்க பயணத்தை மேற்கொண்டு ஆக்கா நகர் நோக்கி வர இணங்கினேன் … ஆனால் பஹாவுல்லா மற்ற மனிதர்களைப்போல்தான் பேசுகிறார். மற்ற மனிதர்களைப்போலவே அறிவுரைகள் வழங்குகிறார், உபதேசிக்கிறார். இங்குத் தனித்தன்மையோ அற்புதங்களோ ஏதுமில்லை, என எண்ணினார்.\nஇப்படிப்பட்ட எண்ணங்களில் மூழ்கியிருந்த என்னிடம் மூன்றாம் நாள் பஹாவுல்லா என்னை மட்டும் சந்திக்க விரும்புவதாக ஊழியர்களில் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார். நான் உடனே அருளழகரின் இருப்பிடம் சென்று அறையின் திரைச்சீலையை அகற்றி அவர் முன்னிலையில் நெருக்கமாக நின்றேன். நான் சிரம் தாழ்த்திய அத்தருணமே அருளழகர் வர்ணிக்க இயலாத பிரகாசத்துடன் கண்களைப் பறிக்கும் ஒளியாகவும் காட்சி தந்தார். அந்த ஒளியின் கடுமையினைத் தாங்க முடியாத நான் அடுத்த கனமே நினைவிழந்தேன். ”ஃபீ அமனில்’லா” அதாவது ஆண்டவரின் பாதுகாப்புடன் செல் என்று அவர் கூறியது மட்டுமே என் நினைவில் இருந்தது.\nஊழியர்கள் என்னை நடைகூடத்திற்கு இழுத்துச் சென்று பின் யாத்திரிகர்கள் இல்லத்தில் சேர்ப்பித்தனர். அதன் பின் இரண்டு நாட்கள் என்னால் உண்ணவோ உறங்கவோ இயலவில்லை. நான் செல்லும் இடமெல்லாம் அவரது பிரசன்னத்தின் பிரமாண்டத்தைக் கண்டேன். அவர் இதோ இங்கே இருக்கின்றார்…அங்கே இருக்கின்றார் என மற்ற யாத்திரிகர்களிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தேன். எனது உபத்திரவத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத சக யாத்திரிகர்கள் அப்துல் பஹாவின் உதவியை நாடினர். மேலும் இரண்டு நாள்களுக்குப் பின் மீண்டும் என்னைப் பஹாவுல்லாவின் முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். நான் அவரது முன்னிலையை அடைந்ததும் அவர் அன்புக் கருணையை என்மீது பொழிந்ததோடு கனிவாகவும் பேசினார். பிறகு உட்காருமாறு பணித்தார்.\nஜனாப் இ முஹமாட் குலி கான் தெய்வீகச் சாரத்தின் அவதாரங்கள் மானுட ஆடைகளையும் துணிகளையும��� அணிய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். திரை மறைவிலுள்ள அவர்களின் உண்மையான தோற்றம் வெளிப்படுத்தப்படுமாயின் தங்களுக்கு ஏற்பட்டது போல் மானுடமே சுயநினைவிழந்து கணப்பொழுதிலேயே தன்னுணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படும். மேலும் தொடர்ந்த பஹாவுல்லா: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத் தருகிறார்களென உங்களுக்குத் தெரியுமா தெய்வீகச் சாரத்தின் அவதாரங்கள் மானுட ஆடைகளையும் துணிகளையும் அணிய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். திரை மறைவிலுள்ள அவர்களின் உண்மையான தோற்றம் வெளிப்படுத்தப்படுமாயின் தங்களுக்கு ஏற்பட்டது போல் மானுடமே சுயநினைவிழந்து கணப்பொழுதிலேயே தன்னுணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படும். மேலும் தொடர்ந்த பஹாவுல்லா: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத் தருகிறார்களென உங்களுக்குத் தெரியுமா” “எனக்குத் தெரியாது,” என சிரம்தாழ்த்திச் சொன்னேன். “கிளியின் சொந்தக்காரர் கூ..ண்டுக்குள் ஒரு கிளியை வைத்திருந்தார். பிறகு ஒரு பெரிய பேழையைக் கொண்டு வந்து கூண்டின்முன் வைத்தனர். பிறகு ஒரு மனிதர் கண்ணாடியின் பின்புறம் மறைந்துகொண்டு சில சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் கூறுகிறார், பேசுகிறார். தன்னைப் போன்றதோர் கூண்டுக் கிளி ஒன்று (கண்ணாடியில் தோற்றமளிப்பது) பேசுவதாகக் கற்பனைசெய்து அக்கிளியும் பேச கற்றுக்கொள்கின்றது. கண்ணாடியின் பின்னால் இருக்கும் அந்த மனிதர் தொடக்கத்திலிருந்தே தன்னை வெளிப்படுத்தி இருப்பாரேயாயின் அக்கிளி பேசக் கற்றுக்கொண்டு இருக்காது. இதனால்தான் தெய்வீக அவதாரங்களும் தங்களின் அற்புதமான தோற்றத்தினைக் கொண்டு மனிதகுலத்தினை மிரளச் செய்யாதிருக்க வேண்டி அவர்கள் மனித உடையிலும் துணிகளிலும் இவ்வுலகில் தோன்றுகின்றார்கள்…”\nபஹாவுல்லாவின் முன்னிலையிலிருந்து திரும்பிய இம்மனிதர் பரிபூரண மாற்றமடைந்திருந்தார். தனது இறுதிமூச்சுவரை மற்றவர்களுக்குப் போதிப்பதிலேயே ஈடுபட்டதோடு ஆன்மீக உள்ளுணர்வையும் பெற்றிருந்தார். இவ்வுலக வாழ்விலிருந்து தான் விடைபெறப்போவதாக அந்த இறுதி இரவில் முன்கணிப்பு செய்தார்.\nசரித்திரம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கதை, பஹாவுல்லா | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:No_smoking_symbol.svg", "date_download": "2019-02-23T07:11:29Z", "digest": "sha1:J5CQUURF3XFBZD7OQLJVYWPRJX4JBMZT", "length": 12092, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:No smoking symbol.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 600 × 600 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 240 × 240 படப்புள்ளிகள் | 480 × 480 படப்புள்ளிகள் | 768 × 768 படப்புள்ளிகள் | 1,024 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 600 × 600 பிக்சல்கள், கோப்பு அளவு: 3 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 20 டிசம்பர் 2007\nசில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் :\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 10 | பழைய 10) (10 | 20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 10 | பழைய 10) (10 | 20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபின்வரும் 35 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள்\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jignesh-mevani-says-modi-is-the-best-actor/", "date_download": "2019-02-23T08:06:06Z", "digest": "sha1:4DWKCDMO2S2NIY3Y6LAAPVPRZE5KKVFI", "length": 14960, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி! - Jignesh Mevani says modi is the best actor", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nமோடியை யாரும் இப்படி கலாய்த்து இருக்க மாட்டார்கள்..அப்படி என்ன சொன்னார் ஜிக்னேஷ் மேவானி\nகதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்\nகுஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை குறித்து பதிவிட்ட ட்வீட் ஒன்று இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.\nமத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் தான் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி. மோடி, பாஜக தலைவர்களான யோகி ஆதித்யநாத், அமிஷ்தா போன்றோரை ஜிக்னேஷ் கடுமையாக சாடி பதிவிடும் கருத்திற்கு ஏராளமான எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுவுகளும் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்றைய (27.3.18) தினம், சர்வதேச திரையரங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்தாளிற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி என்று, ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.\nஅதில், “ நரேந்திர மோடிக்கு உலகத் திரையரங்கு நாள் வாழ்த்துகள். இன்றுவரை, இந்தியாவில் ��ோடியைப் போன்ற தலைசிறந்த நடிகரைப் பார்த்ததில்லை. அவரின் நடிப்புத் திறமை அற்புதமானது. குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் அவருக்கு இந்நாளில் வாழ்த்து தெரிவியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜிக்னேஷின் இந்த பதிவு ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட்யாகி வருகிறது. அதே போல், மோடியை நடிகர் என்று அவர் குறிப்பிட்டுருப்பது பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக.,விற்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் பல்வேறு இடங்களில் குரல் கொடுத்த ஜிக்னேஷூக்கு மக்கள் தரப்பில் ஆதரவு இருமடங்காக உயர்ந்துள்ளது.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜிக்னேஷ் துணிச்சலுடன் இதுப் போன்ற கருத்துக்களை பதிவிடுவது மூத்த அரசியல் தலைவர்களையும் திகைக்க வைத்துள்ளது.\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n‘மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகள்’ – முலாயம் சிங் பேச்சால் ஆச்சர்யமடைந்த பிரதமர்\n“கெட் மோடிஃபைய்ட்”… மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்…\nமோடியை சிரிக்க வைத்த சிறுமியின் அறிவார்ந்த பதில்\nமோடிக்கு நன்றி தெரிவித்த விஷால் – ஏன் தெரியுமா\nசென்னையில் திடீரென்று போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்\n30 வயதுக்குள் சாதித்த 30 சிறந்த ஆசியர்கள் பட்டியலில் அனுஷ்கா சர்மா, சிந்துவுக்கு இடம்\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?p=2978", "date_download": "2019-02-23T06:43:09Z", "digest": "sha1:HREKX5RHWVPC7UECS63VSDDJPWH3IJGS", "length": 3454, "nlines": 48, "source_domain": "avalpakkam.com", "title": "ஃபிர்ணி – Aval Pakkam", "raw_content": "\nபால் – 4 கப்\nபாசுமதி அரிசி – ஒரு கைப்பிடி,\nஜீனி – 1 கப்,\nபாதாம் – 6, சீவிய பிஸ்தா – 6 – ஊறவைத்துத் தோலுரித்து சீவி வைக்கவும்.\nபன்னீர் – 1 டீஸ்பூன்.\nசில்வர் ஃபாயில் பேப்பர் – 1,\nபன்னீர் ரோஜா இதழ்கள் – சில.\nபாசுமதி அரிசியைக் கழுவித் தண்ணீரில் ஊற வைத்து, அரைக்கவும்.\nபாலில் கரைத்து அடுப்பில் வைத்து சிறுதீயில் வேகவிடவும்.\nஜீனி சேர்த்துக் கரைந்ததும் சீவிய பாதாம் பிஸ்தாவைச் சேர்க்கவும்.\nஏலக்காயைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.\nஆறியவுடன் பன்னீர் சேர்த்துக் கலக்கி ரோஜா இதழ்களால் அலங்கரித்து சில்வர் ஃபாயிலால் கவர் செய்யவும்.\nகுட்டி மண் பானைகளை நன்கு சுத்தம் செய்து அதில் ஃபிர்ணியை ஊற்றிக் குளிரவைத்தும் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/12/blog-post_9.html", "date_download": "2019-02-23T06:27:00Z", "digest": "sha1:AFZQRCRAZQMF7CD5644ER77GQUNFPFB4", "length": 41813, "nlines": 236, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6\nநாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.\nசென்ற பதிவின் இறுதியில் நாம் கண்டது . . . .\n“ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .\nமூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். “ . . .\nஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் `அதற்குரிய மந்த்ரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.\nவசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nவசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nவசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nவசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nவசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nமோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nமோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nமோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத���து பயன்படுத்த வேண்டும் .\nஉச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nஉச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nஉச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)\nஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி) எனும் மூலிகையை பறிக்கும் முன் , “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்)\nஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்)\nஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி , “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .\nஆகர்ஷனம் ���ூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி , “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி , “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nபேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nபேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை திருவாதிரை அன்று காப்பு கட்டி, “ சீறியுங் கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nபேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை புதன் கிழமை அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் , “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nமாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து , “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nமாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)\nமாரணம் மூலிகையில் ஒன்றான நச்ச���ப்புல் எனும் மூலிகையை மன மகிழ்வுடன் பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.\nசில காரணங்களுக்காக எல்லாவித மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை.\nமுழு விபரமும் அறியவும் , பயன்படுத்தும் முறை தெரியவும் தகுந்த குரு வேண்டும்.\nபயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார் .\nஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது ...\nவசியம் – ஞாயிறு , மோஹனம் – திங்கள் , பேதனம் – செவ்வாய் , ஸ்தம்பனம் - புதன் , உச்சாடனம் – வியாழன் , ஆக்ருஷ்ணம் – வெள்ளி , மாரணம் – சனி உகந்ததென்கிறார்.\nஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது ...\nவசியம் – கிழக்கு , மோகனம் – வடக்கு , பேதனம் - வடகிழக்கு , ஸ்தம்பனம் – தென்மேற்கு , உச்சாடனம் – வடமேற்கு , ஆக்ருஷ்னம் – மேற்கு , மாரணம் – தெற்கு என உபதேசிக்கின்றார்.\n· மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார்.\nதீபங்களையும் , மந்த்ரங்களையும் குறிப்பிடும்போது :\nகிழமை : ஞாயிறு , வஸ்திரம் : சிவப்பு பட்டு , திசை : கிழக்கு நோக்கி வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய வசியம் சித்திக்கும் .\nகிழமை : திங்கள் , வஸ்திரம் : மஞ்சள் பட்டு , திசை : வடக்கு நோக்கி மான் தோலில் அமர்ந்து , திரி : கன்னி நூல் , எண்ணை : நல்லெண்ணெய் : தீபம் ஏற்றி மசிவயந என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும் .\nகிழமை : செவ்வாய் , வஸ்திரம் : சாதாரண வெள்ளை , திசை : வடகிழக்கு நோக்கி பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , திரி : கந்தல் துணி , எண்ணை : புன்னை எண்ணை : தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும் .\nகிழமை : புதன் , வஸ்திரம் : சாதாரண பட்டு , திசை : தென்மேற்கு நோக்கி ஆல மர பலகையில் அமர்ந்து , திரி : எவ்விதமான திரியும் , எண்ணை : ஆதளைக் கொட்டை எண்ணை : தீபம் ஏற்றி நமசிவய என்ற மந��த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும் .\nகிழமை : வியாழன் , வஸ்திரம் : பச்சை பட்டு , திசை : வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , திரி : இலவம்பஞ்சு , எண்ணை : புங்க எண்ணை : தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும் .\nகிழமை : வெள்ளி , வஸ்திரம் : சாதாரண பட்டு , திசை : மேற்கு நோக்கி சண்பக மர பலகையில் அமர்ந்து , திரி : வெள்ளெருக்கு நார் , எண்ணை : ஏரண்டத்தெண்ணை : தீபம் ஏற்றி வசியநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும் .\nகிழமை : சனி , வஸ்திரம் : சாதாரண பட்டு , திசை : தெற்கு நோக்கி அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , திரி : வேலிப்பருத்தி , எண்ணை : வேப்ப எண்ணை : தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்த்ரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.\nசில சூட்சும வார்த்தை விளக்கங்கள் :\nகன்னி நூல் காப்பு கட்டி என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன் ) தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது .\nமஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து , அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.\nபொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம் .\n\"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய , தேவ முனி , அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா , என்பதாகும்.\nயோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.\n“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை\nஎப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம் ”\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி முடிவுற்றது .\nவளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.\nதமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்\nவணக்கம், இனி தங்களின் தளத்திலும் அடியேன் பதிவுகள் இணைக்கப்படும், தங்களின் அன்பான அழைப்புக்கு ந��்றி.\nஅய்யா இந்த மந்திரங்கள் எந்த நூலில் உள்ளது\nசித்தர்களின் மந்திரக்கலை எனும் நூலில் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கருவூராரின் மந்திர காவியம் மந்திர நூலில் இருந்து எடுத்து கையாளப் பட்டிருக்கின்றது , அதிலிருந்து பயனடைந்த பலதில் சிலவற்றை இங்கே தந்துள்ளேன் .\nநல்ல தகவல்கள் .முறையாய் பயன்படுத்தினால் இறையருள் கிட்டலாம் .நன்றியின்பால்\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nமந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/15311", "date_download": "2019-02-23T07:52:23Z", "digest": "sha1:XPV2ECG7XSKTXRS5MRCOAXML7YFUEXIY", "length": 4486, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "சிறுவயது பள்ளிப்பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காஜல் அகர்வால் – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / சிறுவயது பள்ளிப்பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காஜல் அகர்வால் – புகைப்படம் இதோ\nசிறுவயது பள்ளிப்பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காஜல் அகர்வால் – புகைப்படம் இதோ\nடஜன் கணக்கில் பட வாய்ப்புகளை கையில் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் அடுத்ததாக திரைக்கு வர இருக்கிறது.\nஇதன் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ஆபாச காட்சியால் பயங்கர ட்ரெண்டானது. இந்நிலையில் காஜலின் பள்ளி பருவத்து அரிய அழகிய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.\nகிறித்துவ பள்ளி போல் இருக்கும் இந்த க்ரூப் புகைப்படத்தில் ஆசிரியர்களுக்கு அருகில் பாப் கட்டிங்கில் நாற்காலியில் காஜல் அமர்ந்துள்ளார்.\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tamizh-padam-2-288-valai-pechu-video/", "date_download": "2019-02-23T08:10:23Z", "digest": "sha1:2VZ2PCKUN4BFIYPTKIRUMMRNBBR27AXB", "length": 4132, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "தமிழ்ப்படம் 2 – படம் எப்படி இருக்கு பாஸ்? – Tamilscreen", "raw_content": "\nதமிழ்ப்படம் 2 – படம் எப்படி இருக்கு பாஸ்\n‘ஒண்டிக்கட்ட’ இம்மாதம் 20ஆம் தேதி ரிலீஸ்...\nஜுலை 27 ஆம் தேதியன்று வெளியாகிறது ஜுங்கா\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nஜுலை 27 ஆம் தேதியன்று வெளியாகிறது ஜுங்கா\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/76-219906", "date_download": "2019-02-23T07:46:34Z", "digest": "sha1:RTLCAI66EEIVLNLUE4NZFKMATR2R2QXJ", "length": 4288, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதிய முயற்சி...", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nபதுளை - கோட்டைகொடை 7ஆவது பிரிவுத் தோட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, 'டர்கி உதயசூரியன்' என்ற பெயரிலான சமூக மேம்பாட்டு மன்றத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பிலான கலந்துரையாடல், மேற���படி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் வீட்டில், நேற்று (04) இரவு இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்குக் காணலாம். (படப்பிடிப்பு: எம்.செல்வராஜா)\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2010/07/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:53:38Z", "digest": "sha1:B3SL236TZV7MMQH7MOQWSOY4VEXVJMT3", "length": 30925, "nlines": 163, "source_domain": "prsamy.wordpress.com", "title": "இரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்? | prsamy's blogbahai", "raw_content": "\n« பஹாய் செய்தி சேவை 739\nபஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் மீது மீண்டும் புது தாக்குதல்கள் »\nஇரான் நாட்டில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது ஏன்\nபஹாய்கள் இரான் நாட்டில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். இது கடந்த 160 வருடங்களாகவே நடந்து வருகிறது. பஹாய்கள் அமைதி விரும்பிகள். உலக மக்கள் ஆன்மீக ரீதியில் தன்மைமாற்றம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் படைப்பின் குறிக்கோளை உணரவேண்டும் அதன் வாயிலாக உலகில் சமயங்கள் ஒன்றுபட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் எனும் நோக்கில் பஹாய்கள் பாடுபடுகின்றனர் மற்றும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் தங்கள் சமயத்தின் பிறப்பிடத்திலும் வேறு பல நாடுகளிலும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது ஏன் தற்போது இரான் நாட்டில் பல பஹாய்கள் மரண தண்டனைக்குள்ளாகி மேலும் பலர் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு பலவித பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஏன்\nஇக்கேள்விக்கான பதிலை பல கோணங்களிலிருந்து ஆராயலாம். முதலாவதாக சமய ரீதியில் இதைக் காண்போம்.\nஉலகின் பெரும்பாலான சமயங்கள் ஏதோ ஒரு வகையில் அவற்றின் ஸ்தாபகரின் மறைவுக்குப் பிறகு அதே ஸ்தாபகர் அல்லது அவதாரம் மறுபடியும் உலகில் தோன்றுவர் என போதித்துள்ளன. உதாரணமாக கிருஷ்னர் “கல்கி விஷ்ணு யாஷா” எனும் பெயரில�� கலி யுகத்தின் முடிவில் அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவார் என்பது ஐதீகம் மட்டுமல்ல பகவத் கீதையிலும் இதற்கான ஆதாரம் உள்ளது. புத்தரைப் பொருத்த மட்டில் அவர் புத்தர்களின் வரிசையில் நான்காவது புத்தர் எனவும் பிற்காலத்தில் ஐந்தாவது புத்தராக, “மைத்ரேயி அமிதபா” எனும் நாமத்தில் மறுபடியும் பூமியில் தோன்றுவார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். யூத மதத்தினர்களும் மோசஸ் குறித்து இது போன்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். கிருஸ்தவர்களும் இயேசு கிருஸ்து “இறைவனின் ஒளியில்” மறுபடியும் பூமியில் தோன்றி தமது விசுவாசிகளை இரட்சிப்பார் என எதிர்ப்பார்க்கின்றனர். இஸ்லாம் சமயத்தின் ஒரு பிரிவினரான சுன்ன வர்க்கத்தினரும் இயேசு மறுபடியும் தோன்றுவார், அதுவே கியாமத் நாள் எனவும் நம்புகின்றனர். அதே போன்று ஷீயா முஸ்லீம்கள் தங்களின் 12வது இமாம் ஆன இமாம் மெஹ்டி மறுபடியும் தோன்றுவார் என கூறுகின்றனர். இந்த நம்பிக்கையில் முதன்மையாக வீற்றிருப்பவர்களுள் தற்போதைய இரான் நாட்டு அதிபரான அஹ்மதிநிஜாட்டும் ஒருவராவார்.\nஆனால், அந்த அந்த தூதர்கள் எங்கு, எப்படி, எச்சூழ்நிலையில் தோன்றுவர் என்பன போன்ற கேள்விகளுக்கு அவற்றை போதிக்கும் திருநூல்கள் தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆகவே, விசுவாசிகள் தாங்களே தங்கள் மனதில் சில கற்பனைகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் இறைத்தூதர் இவ்வாறுதான் தோன்றுவார் அல்லது தோன்றவேண்டும் என முடிவு செய்து அதையே காலங்காலமாக நம்பி வருகின்றனர். யூதர்கள் இயேசு நாதரை மறுத்து அவர் மரணமுறுவதற்கு காரணமாக இருந்ததும் இவ்வித கற்பனையான நம்பிக்கைகளே ஆகும். இதை ஆங்கிலத்தில் ‘figments of imagination’ என கூறுவர். அவர் (இயேசு) டேவிட்டின் சிங்காதனத்தில் அமர்ந்து உலகை செங்கோல் செலுத்துவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. ஆனால் அவரோ வெறும் மாட்டுத் தொட்டிலில் பிறந்தார். அவரது தந்தையோ ஒரு சாதாரன தச்சர். இதை காரணமாகக் கொண்டு அவரை கேலி செய்து பின்னாளில் அவர் சிலுவையில் அரையப்பட்டு மரணமும் அடைந்தார். ரோம் நாட்டில் அவரது விசுவாசிகள் பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பௌத்த சமயம் இந்தியாவில் உதித்த போது அது இந்திய நாட்டில் நிலைபெறாது சீன, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு வளர்ச்சியும் கண்டது. இந்திய நாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கிருஸ்துவ சமய நூலான பழைய ஏற்பாட்டிலும் ஆபிரஹாம் ஒரே கடவுள் கோட்பாட்டை போதித்த போது அவருக்கு நடந்த கொடுமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆக, ஒரு புதிய சமயம் தோற்றம் காணும் போது அது மக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை மற்றும் அவற்றின் விசுவாசிகள் பலவித கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அப்புதிய சமயத்தின் ஒளி சிறுக சிறுகவே வெளிப்படுகிறது அதனு உண்மையும் சிறிது சிறிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.\nகிருஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பார்சி மதத்தினர் போன்று பஹாய்கள் “திருநூலின் மக்களாக” (People of the Book) இஸ்லாத்தில் கருதப்படுவதில்லை. மற்ற சமயங்கள் போன்று பஹாய்களும் ஒரு கடவுள், கியாமத் நாள், ஆன்மாவின் நெறிமுறை சார்ந்த தீர்ப்பளிப்பு, சாத்தானிய பன்பு போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் பஹாய்கள் திருநூலின் மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு முதன்மையான காரணம், முகம்மது நபியவர்களுக்கு பிறகு வேறு இறை தூதர்கள் தோன்ற போவதில்லை எனும் ஒரு கருத்தாகும். ஒரு வகையில் இக்கருத்து உண்மைதான். முகம்மது நபியவர்கள் நபிகள் வரிசையில் இறுதியானவர். அவரே “ஹாத்திமுந் நபியீன்” நபியாவார். அதாவது அவர் ‘தீர்க்கதரிசிகளின் வரிசையில் இறுதியானவர்’. இதை பஹாய்கள் மறுக்கவில்லை. ஆனால், கடவுள் அவதாரங்கள் இருவகைப் படுவர்; தீர்க்கதரிசிகள் மற்றும் அவதாரங்கள் (ரசூல்கள்). கடவுளின் முழு அவதாரங்களான ரசூல்கள் இனி தோன்றமாட்டார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. பார்க்கப்போனால் இஸ்லாமிய மறைகளில் வருங்காலத்தில் அத்தகைய தூதர்கள் தோன்றுவதற்கான பல குறிப்புகள் உள்ளன. இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1260ல் இத்தகைய தோற்றம் ஒன்று நடைபெறும் என்பது ஷீயா வர்க்கத்தினரின் மரபாகும். அதாவது அவர்களின் இறுதி இமாமான இமாம் முகம்மது இப்ன் அல்-ஹசான் இயேசு கிருஸ்துவோடு ஒன்றாக இவ்வுலகில் தோன்றுவார் எனவும், இஸ்லாத்தை இவ்வுலகில் மறுஸ்தாபிதம் செய்வார் என்பதும் நம்பிக்கையாகும். இதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய ஹதீஸ்களில் நிறையவே உள்ளன.\nஹி1260ல் அதாவது அதற்கு இணையான ஆங்கில வருடம் 1844ல் முகம்மது அவர்களின் திருமகளாரான பாத்திமா அம்மையாரின் வழியில் உதித்தவரான சிய்யிட் அலி முகம்மது அல்லது ‘பாப்’ அதாவத�� ‘வாசல்’ எனும் பெயர் கொண்டவர் தாமே அத்தகைய இறைத் தூதர் என அறிவித்தார். இரான் நாடே அல்லோலகல்லோலமாகியது. சில மதிப்பீடுகளின்படி இரான் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பாப் அவர்களின் விசுவாசிகளாயினர் என கூறுப்படுகின்றது. ஆனால், திருமறைகளில் பல நிரூபனங்கள் இருந்த போதும் அதற்கு முன் உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களுக்கும் நிகழ்ந்தது போன்று பாப் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு இறுதியில் 750 சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையானார்.\nபாப் அவர்களுக்கு ஏற்பட்ட இம்முடிவுக்குக் காரணம், அவர் முன்கூறப்பட்டதுபோல் இஸ்லாம் சமயத்தை மறுஸ்தாபிதம் செய்யாமல் ஒரு புதிய சமயத்தையே தாம் தாங்கி வந்திருப்பதாக கூறியது ஒரு முக்கிய காரணமாகும். (பாப்’யி சமயத்தின் வரலாற்றை விவரிக்கும் நபில் அவர்களின் The Dawnbreakers நூலை காணவும்) புதிய சமயத்தைக் கொண்டுவந்தது ஒரு பக்கமிருக்க அவர் இஸ்லாத்தின் சமயக்காலகட்டம் முடிந்து தமது அறிவிப்பால் ஒரு புதிய சமயகாலகட்டம் ஆரம்பித்துள்ளது எனவும் கூறினார். மேலும் பாப் அவர்கள் தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் கடவுள் அவதாரத்திற்கான முன்னோடி மட்டுமே எனவும் கூறினார். பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு 1863ல் பாப் அவர்களின் விசுவாசிகளுள் ஒருவரான பஹாவுல்லா பாப் அவர்கள் அறிவித்த அந்த வாக்களிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் தாமே என அறிவித்தார். (பாப் அவர்களைப் போன்று பஹாவுல்லா கொல்லப்படாவிடினும் அவர் தேசப்பிரஷ்டத்திற்கு உள்ளாகி இரான், இராக், துருக்கி மற்றும் இறுதியில் 1868ல் ஒட்டமான் அரசின் சிறை நகரான ஆக்கா நகருக்கு கைதியாக அனுப்பப்பட்டார். இன்று பஹாய்களின் புனித ஸ்தலம் அன்று பாலஸ்தீனம் எனவும் இன்று இஸ்ரேல் எனவும் உருவெடுத்துள்ள நாட்டிலேயே உள்ளது. பாப் அவர்களின் விசுவாசிகள் பின்னாளில் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டு ‘பஹாய்கள்’ என வழங்கப்படுகின்றனர். திருக்குர்’ஆனுக்குப் பதிலாக பஹாய்கள் பாப் மற்றும் பஹாவுல்லா எழுதிய புனித எழுத்துக்களை தங்கள் புனித நூல்களாக கொண்டுள்ளனர். பஹாய் சமூக விதிமுறைகள் இஸ்லாத்தின் சமூக விதிமுறைகளுக்கு சற்று மாறுபட்டவை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.) உதாரணமாக பஹாவுல்லா ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கின்றார். இருபாலருக்கும் கல்வி வாய்ப்புக்கள் சமமாக இருக்கவேண்டும் அல்லது பெண்களுக்கு இதில் முதன்மை வழங்கப்பட வேண்டும் என கூறுகின்றார். தாய்மைப் பேறு பெண்களுக்கு உரியது. அத்தாய்களுக்கு தக்க கல்வியறிவு இல்லையெனில் அவர்கள் எவ்வாறு நல்ல தாய்மார்களாக இருக்கமுடியும் இது போன்றே பஹாவுல்லா இக்காலத்திற்கு தேவையான பல கோட்பாடுகளை போதித்துள்ளார். ஆனால், பழமை விரும்பிகளுக்கு இவை யாவும் ஏற்பு இல்லை. இரான் நாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இதை தெளிவாகவே விளக்குகின்றது.\nமேலும், பஹாவுல்லா இனி மக்களுக்கு இடையீட்டாளர்களாக மதகுருக்கள், மதத்தலைவர்கள், புரோகிதர்கள் போன்றோர் இனி தேவையில்லை என விதித்துள்ளார். கல்வியறிவு பெருகியுள்ள இக்காலத்தில் மக்கள் அனைவரும் கடவுளின் குறிக்கோளை தாங்களாகவே படித்து அறிந்துகொள்ளலாம, இடையீட்டாளர்கள் இனி தேவையில்லை. அதாவது பாதிரிகள், முல்லாக்கள் போன்றோர் தேவையில்லை.\nமக்கள் சுயமாக சிந்தித்து எதையும் தேர்வு செய்ய வேண்டும் என பஹாவுல்லா போதிக்கின்றார். ஆனால், முக்கிய சமயங்களில் இது ஊக்குவிக்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டும் எனும் நிலை உள்ளது. கடந்த பல நூற்றாண்டுகளான உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் இது விளங்கும். உதாரணமாக ஐரோப்பாவின் இருள் காலத்தைக் குறிப்பிடலாம். மதகுருக்கள் வைத்ததே சட்டம். கேள்வி கேட்காமல் பின்பற்றவேண்டும்.\nஆக, இவ்விதமாக பஹாய்கள், குறிப்பாக இரான் நாட்டில் ஏன் எதிர்ப்புக்குள்ளாகின்றனர் என்பதற்கு பல காரணங்களைச் சுட்டலாம். ஆனால், இவ்வெதிர்ப்புகள் காலப்போக்கில் சூரியனைக் கண்ட பனி போல் விலகி, இயேசுநாதர் கூறியது போல், இவ்வுலகமும் கடவுளின் சுவர்க்கத்தைப் போன்று ஆகும் என்பது நிச்சயமே.\nதனிப்படைப்புக்கள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது இரான் பஹாய்கள், சமய எதிர்ப்பு | 2 பின்னூட்டங்கள்\nமேல் 17 ஜூலை, 2010 இல் 4:32 பிப | மறுமொழி கோபால்\nஅருமையான கட்டுரை அங்கள். தொடரட்டும் உங்கள் சேவை.\nமேல் 26 ஜூலை, 2010 இல் 12:25 முப | மறுமொழி Elango\nநல்ல சுருக்கமான கட்டுரை, பஹாய்கள் மற்ற சமுதாயத்தவர்களுடன் இனைந்து ஒரு புதிய உலகை ஏற்படுத்துவார்களாக அப்புதிய உலகம் பஹாவுள்ளாவின் கருனையினால் நிரைவேற்றப்படும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-case-about-tn-police-department/", "date_download": "2019-02-23T07:56:19Z", "digest": "sha1:QXDE24GDFOFFFBUEPOJ4P6ZXH3JLXJOI", "length": 21606, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா? காவலர்களுக்கு இல்லையா? - ஐகோர்ட் - Chennai High Court case about TN Police department", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nகுற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா காவலர்களுக்கு இல்லையா\nகாவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்\nகாவலர்களின் குறை தீர்க்க நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க 6 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும் அமைக்காது ஏன் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நிபுணர்கள் குழு பட்டியலை வரும் வியாழக்கிழமைக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் நீதி���தி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாவலர்களின் குறைகளை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மனநல மருத்துத்துவர்கள் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் 2012 ஆம் ஆண்டின் உத்தரவை நடைமுறை படுத்தக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது குழு அமைக்கப்பட்டது தொடர்பான அறிக்கை இன்று (19.03.2018) தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிபுணர்கள் குழு அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி டி.ஜி.பி தமிழக உள்துறைச் செயலாளர்க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதி கிருபாகரன், காவல்துறையினர் பிரச்சனைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டும் இன்னும் ஏன் அமைக்கவில்லை கடந்த முறை விசாரணைக்கு வந்த போதே குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டேன். ஆனால் இதுவரை குழு அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளதாது கண்டனத்திற்கு உரியது என்றார். காவலர்களுக்கான பணி நேரம் இல்லாது அவர்களை மனதளவில் மிகவும் சேர்வடைய செய்வதாகவும், காவலர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூட விடுமுறை கிடைப்பதில்லை இதற்கு அதிக வேலை பலுதான் காரணம் கிருபாகரன் தெரிவித்தார்.\nகுற்றவாளிகளுக்கு மட்டும்தான் மனித உரிமையா காவலர்களுக்கு இல்லையா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். காவலர்களுக்கு பணி நேரம் என்ற கேள்விக்கு, குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை. காவலர்கள் மன உளைச்சல் காரணமாகவே தங்களது கோபத்தை வெளிப்படுத்தவே, அப்பாவிகளை அடிக்கிறார்கள் என கூறிய நீதிபதி, அண்மையில் திருச்சியில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மீது அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர் என்றார். ஹெல்மட் அணியாமல் சென்றதும், அப்போது காவலர் வண்டியை நிறுத்திய போது நிறுத்தாமல் சென்றது தவறுதான் என்பதை யாரும வாய் திறக்க மறுக்கின்றனர். இது போன்ற சம்பவம் ஏற்பட காவலர்களின் வேலை பழு மற்றும் மன அழுத்தும் ஒரு காரணம். இதனால் காவலர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.\nபாதுகாப்பு பணிக்கு மணிகணக்கில் நிற்கவைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இயற்கை உபாதைக்கு எங்கே செல்வார்கள் இதுவும் ஒரு வகையிலான மன அழுத்தம் தான். காவல்துறையினர் பொம்மைகள் அல்ல என்றும் அவர்களை பொது சேவையாற்ற வேண்டும் நோக்கில் தான் பணிக்கு வருவதாகவும் அவர் கூறினார்.\nகாவல்துறையினர் வேலைப் பழுவிற்கு உயர் அதிகாரிகளும் சில இடங்களில் காரணமாக உள்ளனர் என தெரிவித்த நீதிபதி கிருபாகரன் உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளின் பணிக்கு அனுப்படுகின்றனர். இந்த ஆர்டர்லி முறை கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் ஓழிக்கபட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க 1979 ஆம் ஆண்டு அரசு அரசாணை பிறபித்தும் இன்றுவரை காவல்துறை பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் வீடுகளில் காவலர்கள் பணியமர்த்தப்படுவது ஏன் எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். உயர் அதிகாரிகளின் வீடுகளில் 10 முதல் 20 காவலர்கள் இது போன்று பணியில் இருப்பதாகவும் கிருபாகரன் கருத்து தெரிவித்தனர்.\nபின்னர் உத்தரவிட்ட நீதிபதி, எத்தனை பேர் தற்போது உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதனை அரசு அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும்.\nஆர்டர்லி முறை ஒழிக்கபட்டு விட்டதாக பிறப்பிக்கபட்ட அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.\nகாவலர்களின் குறைகளை கலைய அமைக்கப்பட உள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் அடங்கிய பட்டியலை வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் உத்தரவிட நேரிடும், என நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றற��க்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘டாஸ்மாக் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கலாமா’ – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவைரலாகும் வீடியோ: டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு ஆபரேஷன் செய்யும் மருத்துவர்கள்\nபள்ளிகள் தேசிய கட்டிட விதிகள் படி கட்டப்பட்டுள்ளதா\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தேமுதிக.வை அதிமுக அணிக்கு கொண்டு வர ஆலோசனை\nபா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் ஆலோசனை நடத்தினா. அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில், அமித்ஷா இன்று தமிழகம் வந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் கல்லூரி நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, மதுரை, தேனி, விருதுநகர் […]\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nMK Stalin meet Vijayakanth Live Updates: பரபரப்பான தேர்தல் களத்தில் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/164834?ref=home-top-trending", "date_download": "2019-02-23T07:37:48Z", "digest": "sha1:L5DVJTB6IPIUUP2UPBTCGT7NUXSNRT3X", "length": 6650, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்! - பிரபல விநியோகஸ்தர் - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செ���்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nஇறுதியில் இந்த படம் தான் ஜெயிக்கும்\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தற்போது பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. தற்போது தமிழ்நாடு வசூலில் விஸ்வாசம் படம் தான் முன்னணியில் இருக்கிறது என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் பேட்ட படத்தினை பல முன்னணி ஏரியாகளில் விநியோகித்த ரெட் ஜியன்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த செண்பகமூர்த்தி என்பவர் அளித்துள்ள பேட்டியில் பேட்ட படம் தான் இறுதியில் அதிகம் வசூலிக்கும் என கூறியுள்ளார்.\n\"பேட்ட மற்றும் 'விஸ்வாசம்' என இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகிறது. ஒன்றுமே குறையில்லை. ஆனால், இறுதியில் ரஜினி சார் படம் தான் நிக்கும். எங்களுடைய படங்கள் வெளியீட்டு வசூலில் 'பேட்ட' தான் நம்பர் ஒன்\" என அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=8742", "date_download": "2019-02-23T06:31:14Z", "digest": "sha1:45DWYEWJV3WBLGJRW5Y6RV35AG76AZFJ", "length": 7597, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "வேதனை விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆதாம் ஏவாள் பிறந்த மேனியில்\nகளவு, உறவு, பிரிவு, துறவு \nகாதற் புறாக்கள் தூது போய்ப்\nஎம்மே பட்டம் பெறாதர் நாம் \nSeries Navigation கலங்கரை விளக்குஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்\nபசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\nஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்\nநினைவுகளின் சுவட்டில் – 86\nஎல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –\nசேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘\nபிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘\nபஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 31\nஅகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nஇன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்\nஇஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்\nகுருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.\nஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11\nமுன்னணியின் பின்னணிகள் – 27\nதமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்\nPrevious Topic: கலங்கரை விளக்கு\nNext Topic: ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/divisions-wards/", "date_download": "2019-02-23T06:34:28Z", "digest": "sha1:6TQ7LPFEUR42H755UZKSACGEPKOOTOJO", "length": 10658, "nlines": 281, "source_domain": "www.pungudutivu.today", "title": "Divisions /வட்டாரம் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nவட்டாரம் 01 /Ward 01\nசந்தையடி, பெருங்காடு வடக்கு, கரந்தாளி\nவட்டாரம் 02 /Ward 02\nமுருக்கடி, சந்தையடி, பெருங்காடு கிழக்கு\nவட்டாரம் 03 /Ward 03\nபெருங்காடு, நடுவுதுருத்தி, குறிகட்டுவான், நுணுக்கால்\nSivan Temple (பெருங்காடு சிவன் கோயில்.)\nவட்டாரம் 04 /Ward 04\nசின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி, புளியடி மாநாவெள்ளை\nKalika Parameswari Temple (பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம்.)\nKommapitty Pillayar Temple/ கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில்\nவட்டாரம் 05 /Ward 05\nவட்டாரம் 06 /Ward 06\nஇருபிட்டி வடக்கு, இருபிட்டி மேற்கு, கழுதபிட்டி, புளியடி, கேரதீவு மேற்கு, பெருக்கடி\nவட்டாரம் 07 /Ward 07\nஊரதீவு, வரதீவு, கேரதீவு, கிழக்கு, மடத்துவெளி (பிரதான வீதிக்கு மேற்கே ), பள்ளக்காடு\nMurukamoorthy Temple (புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்)\nவட்டாரம் 08 /Ward 08\nNakathampiran Temple / புங்குடுதீவு நாகதம்பிரான் கோவில்\nவட்டாரம் 09 /Ward 09\nவட்டாரம் 10 /Ward 10\nKaladi Pilaiyar Temple (புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் கோவில் )\nவட்டாரம் 11 /Ward 11\nThenkanthidal Pillayaar Kovil புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில்\nவட்டாரம் 12 /Ward 12\nஅமைவிடம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக்...\nமண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nகிராம சேவையாளர் இலக்கமும் கிராம சேவையாளர் பிரிவும்\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/100053-will-suja-conquer-oviyas-placeor-kajal-will-overtake-gayathri-what-happened-during-the-58th-day-of-bigg-boss-house.html", "date_download": "2019-02-23T07:23:11Z", "digest": "sha1:POOEUA3FQSZNHBYMTAUGKYVMJBR4NXHN", "length": 42654, "nlines": 465, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓவியா ஆவாரா சுஜா... காயத்ரியை மிஞ்சுவாரா காஜல்..!? (58-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate | Will Suja conquer oviya's place...or kajal will overtake gayathri..? What happened during the 58th day of bigg boss house!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:29 (23/08/2017)\nஓவியா ஆவாரா சுஜா... காயத்ரியை மிஞ்சுவாரா காஜல்.. (58-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (58-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nசுஜா காலையில் போட்ட கோலத்தை பிறகு எழுந்து வந்து பார்த்த பிந்து பாராட்டியது நல்ல விஷயம்.\n‘விக்ரம் வேதா’வில் இருந்து ‘யாஞ்சி. யாஞ்சி...’ பாடல் ஒலிபரப்பானது. உள்ளிருந்து வரும் இயல்பான உணர்வுடன் நடனமாடினால், நடனம் தெரியவில்லையென்றால் கூட அது நன்றாக அமையும். பிந்து அதை சிறப்பாக கையாள்கிறார். ‘யாராவது மூவ்மெண்ட் சொல்லிக் கொடுத்தால்தான் ஆடுவேன்’ என்ற சுஜா இன்னமும் சரியாக தயாராகவில்லை.\n‘ஆர்த்தி இருக்கும்போது ஜோக் அடிச்சிட்டே இருப்பாங்க. சிரிச்சிட்டே இருப்பேன்’ என்றார் ரைசா. அப்படியா அப்போதெல்லாம் ‘ட்ரூ’ என்று சொன்னதைத் தவிர ரைசா வேறெதுவும் சொன்ன நினைவில்லையே\nதரைத் துடைப்பானை கையில் பிழியாமல் விசையை திருப்புவதின் மூலம் பிழியக்கூடிய மாடல் இங்கு கிடையாதா வெறும் ரூ.350/-தானே என்று பிக்பாஸை tease செய்தார் காஜல். ‘இல்லை அந்த மாடல் லக்ஸரி பட்ஜெட்டில் வந்து விடும். நூறு ரூபாய் மாடல்தான் இங்குள்ளது’ பிக்பாஸின் மானத்தை கூடுதலாக வாங்கினார் ஆரவ். ‘Self discipline’ கத்துக்கத்தான் இங்க வந்திருக்கோம். சொகுசா இருக்கறதுக்கு இல்ல’ என்றது ஆரவ்வின் கிண்டல்.\n‘பொதுமக்கள் ஒப்புக்கொண்ட ஒருவரை நாமும் நகலெடுத்தால் வெற்றியை அடைய முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்’ என்றார் காஜல். வந்ததில் இருந்தே அவருக்கு சுஜாவுடன் இணக்கமில்லை என்பது தெரிகிறது. எனவே, அது சார்ந்த புகைச்சல் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘ஓவியா மாதிரி காமிராவைப் பார்த்து பேசிட்டிருக்கா’ என்பது சுஜாவைப் பற்றிய காஜலின் விமர்சனம். நல்ல விஷயங்களுக்காக முன்னோடிகளைப் பின்பற்றுவதில் பிழையில்லை. கூடவே தமது சுயத்தை இழந்து விடக்கூடாது என்பது முக்கியமானது. சுஜா இதைப் புரிந்துகொள்வார் என நம்புவோம்.\n‘என்னைப் பார்த்தால் யோகம் வரும்’ என்ற வாசகத்துடன் கழுதையின் புகைப்படத்தை சில கடைகளில் மாட்டியிருப்பார்கள். அது அதிர்ஷ்டமாம். பல்வேறு விதமான மூடநம்பிக்கைகளில் அதுவொன்று. ஆரவ் அதுபோல் ஒரு விதத்தில் மாட்டிக்கொண்டார். ‘இதை அழுத்தினால் அலாரம் நிற்கும்’ என்று போட்டிருந்த போர்டை சிறுவனுக்கான உற்சாகத்துடன் அழுத்த அடுத்த வார வெளியேற்றத்தில் போய் சிக்கிக்கொண்டார். அவர் வேறொருவரை நாமினேட் செய்வதின் மூலம் அந்தச் சிக்கலை அடுத்தவருக்கு மாற்றி விடலாம்.\nவடிவேலு நடித்த நகைச்சுவைக்காட்சியில் ஒரு மொட்டைத் தலையில் கையை வைத்து மாட்டிக்கொள்வார். கையை எடுத்தால் மொட்டையர் குரல்வளையை கடித்து விடுவார். வேறொருவரை அந்த தலையில் கைவைக்க வைத்தால்தான் வடிவேலு தப்பிக்க முடியும்.\nஇந்தக் காட்சியை பிக்பாஸ் நேற்றுதான் பார்த்திருப்பார் போல. அதிலிருந்துதான் இந்த கொலைவெறி task-க்கான யோசனை அவருக்கு வந்திருக்கும் போல.\nஆரவ் மூவரை தேர்ந்தெடுப்பார். நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் கலந்துகொள்வார்கள். தோற்பவர் வெளியேற்றத்திற்கு தகுதியாவார். காஜல், சுஜா, பிந்து .. என்று மூவரை தேர்ந்தெடுத்தார் ஆரவ்.\nபோட்டி விதிகளை சரியாக அறிந்துகொள்ளாமல் காஜலுக்கு டிப்ஸ் கொடுத்து இயந்திரக் குரல் எச்சரிக்கை செய்ய, பல்பு வாங்கினார் ரைசா. காஜல் மற்றும் ரைசாவின் கூட்டணி அழுத்தமாகிக் கொண்டு வருகிறது. காஜலின் அராஜகத்தால் எப்போது பிட்டுக் கொள்ளுமோ\n) அந்தப் போட்டி துவங்கியது. நீச்சல் குளத்தில் வளையம் தேடும் போட்டி. தேடல் இருந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பது பிக்பாஸின் தத்துவம் போல. மயிரிழையில் சுஜா தோற்றுப் போனார். (அய்யோ.. இதை எழுதும்போது தன்னிச்சையாக காயத்ரி நினைவு வருகிறதே).\nஆரவ்வின் தண்டனை இப்போது சுஜாவின் தலையில் வந்து விடிந்தது. மொட்டையனின் தலையில் கைவைக்க இப்போது வேறு யாரையாவது சுஜா தேடியாக வேண்டும்.\nசிநேகனின் ஆருயிர் நண்பராக வையாபுரி மாறிவிட்டார். எனவே, சிநேகன் வையாபுரியிடம் தன் பிரச்னை ஒன்று பற்றி பகிர்ந்தார்.\nதன்னுடைய கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பான கிண்டல்கள் வெளியில் பரவியிருப்பதை யூகித்துவிட்ட சிநேகன், இப்போது தன் இமேஜ் குறித்து வருந்துகிறார். இங்கு தான் எப்படி சித்திரிக்கப்படுகிறோம் என்பது குறித்தான கவலை அவருக்கு இருக்கிறது. ‘எல்லா விமர்சனத்தையும் பார்த்துவிட்டோம், இதையும் பார்த்து விடுவோம்’ என்று தனக்குத்தானே ஆறுதலும் கூறிக்கொண்டார்.\nஅவருக்கு ஆறுதல் சொன்ன வையாபுரி பகிர்ந்துகொண்ட விஷயம் நிச்சயம் பரிதாபகரமானது. ‘நான் நூறு நாள் படங்கள்ல நடிச்சு பல வருஷமாச்சு. ஓடற படங்களைத்தான் மக்கள் பார்க்கறாங்க… அதுல வர்றவங்களைத்தான் ஞாபகம் வெச்சுப்பாங்க.. மத்தவங்களை மறந்துடுவாங்க. வெளிய போகும்போது நம்மளை யாரும் விசாரிக்கலைன்னா கவலையா இருக்கு. இந்த நிகழ்ச்சியின் மூலம் அந்தப் பிரச்னை இருக்காது’ன்னு நெனக்கறேன்.’\nஎன்ன செய்தாவது மஞ்சள் விளக்கின் அடியிலேயே இருக்க வேண்டிய கட்டாயமும் அதை இழக்கும்போது ஏற்படும் சோகமும் விரக்தியும் வையாபுரியின் குரலில் தென்பட்டது. பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக நடிகர்களுக்கான பிரத்யேக சோகம் இது.\nபிந்துவின் டிரஸ் சென்ஸை பாராட்டிய வையாபுரி, அவர் தன்னிச்சையாக தான் அணிந்திருந்த செருப்பை சரி செய்யும்போது, ‘டிரஸ்ஸை பத்தி சொல்லும்போது செருப்பைக் கழட்டினா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க’ என்று சொல்லி சிரிக்க வைத்தார். வையாபுரி மற்றும் பிந்துவின் கூட்டணி நகைச்சுவையாக உருவாகிக் கொண்டிருக்கிறது.\n‘இனிமேல் புறம் பேசக்கூடாது’ என்கிற ஞானத்தை வந்தடைந்திருக்கிறார் ரைசா. இரண்டு பேர் உட்கார்ந்தால் மூன்றாவது நபரைப் பற்றி பேசிப் பேசி அவருக்��ே அலுப்பாக இருக்கிறது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார். ‘ரைசா, புறம் பேசாமலிருப்பது பிக்பாஸ் விதிமுறைகளின் படி தவறு’ என்று இயந்திரக்குரல் எச்சரித்திருக்கலாம்.\nபோலவே இன்னொரு ஞானமும் ரைசாவுக்கு வந்திருக்கிறது. மக்களுக்குப் பிடிக்கவில்லையெனில் ஒரே வார நாமினேஷிலேயே வெளியே போகும் ஆபத்து உண்டு. நமீதா, காயத்ரி போன்றோர்களுக்கு அப்படித்தான் ஆயிற்று. ஆனால், ஓவியா தொடர்ந்து நாமினேட் ஆகியும் வெளியில் செல்லவில்லை என்கிற விஷயத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாக்கை ரைசா எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார் போலிருக்கிறது.\n‘நமீதா மேடத்துக்கு’ டீ போடுகிறேன் பேர்வழி என்று முன்னர் கஞ்சா கருப்பு செய்த நகைச்சுவைகளை ஜாலியாகப் பேசிக் காட்டினார் வையாபுரி. பிக் பாஸ் வீட்டின் சிரிப்பொலிகளுக்கு வையாபுரியே காரணமாக இருக்கிறார்.\n‘சுஜாவைப் பார்த்தால் ஜூலி நினைப்பு வருகிறது’ என்கிறார் ரைசா. ‘அது fake. இது பொய்’ என்பது காஜலின் வர்ணனை. ‘முடியலைன்னா செய்யற வேலையை நிறுத்திடுங்க’ என்று சொன்னேன். ஆனா பிடிவாதமா செய்யறாங்க’ என்கிறார் ரைசா. மேயற மாட்டை ஏதோ மாடு கெடுக்கிற கதை என்பது இதுதான்.\nஎல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துகொண்டிருந்த சுஜாவைப் பற்றி. செளகரியமாக போர்த்திப் படுத்துக்கொண்டு மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nBuddy’ என்கிற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டுமென்று வையாபுரிக்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார் பிந்து. வையாபுரிக்கு அந்த வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. மெளனராகம் திரைப்படத்தில் சீக்கியர் ஒருவருக்கு ரேவதி தமிழ் சொல்லித் தந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. ‘போடா டேய்”\n‘கண்டுகொண்டேன்’ என்றொரு task-ஆம். போட்டியாளர்களின் டீஷர்ட் மற்றும் ஷூக்களை கலைத்துப் போட்டு விடுவார்களாம். கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவரவர்களின் உடமைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமாம். ரைசா மாத்திரம் கடைசி வரையில் அம்போவென்று தேடிக் கொண்டிருந்தார். ‘இந்த மாதிரி ஐடியாக்களுக்கு ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ”\nபிக்பாஸ் வீட்டில் இன்னொரு கவிஞரும் உருவாகிக் கொண்டிருக்கிறார். சுஜாதான் அது. ‘பூச்சிகள் ���ுதந்திரமாக உலாவுகின்றன. மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்பது அவருடைய கவிதையின் மையப்புள்ளி. இதை சீனியர் கவிஞரான சிநேகனிடம் சொல்லி சான்றிதழ் வாங்கினார். தமிழ்நாட்டில் கவிதை எழுதாதவர்களின் நிலைமைதான் பாவம். மற்றவர்களுடையதை வாசிக்க வேண்டிய பரிதாபத்தில் இருக்க வேண்டும்.\nவாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டார் சுஜா. அவருடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியை வேறொருவருக்கு மாற்ற ஒரு வாய்ப்பு. இரவு முழுவதும் அவருடன் விழித்திருக்க ஒரு பலியாட்டை சம்மதிக்க வைக்க வேண்டும்.\nமுதலில் இதற்கு விழித்த சுஜாவின் கண்களில் பிறகு உற்சாகமான மின்னல் தோன்றியது. யார் அந்த பலியாடு என்பதான உத்தேசம் அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஆம். சீனியர் கவிஞர் சிநேகன்தான் அது. உற்சாகமாக ஓடிச் சென்ற சுஜா, சிநேகனிடம் நைச்சியமாக கெஞ்ச சிநேகனும் ஒப்புக்கொண்டார். பெண் என்றால் பேயே இரங்கும்போது, தேவதைகளின் காப்பாளர் சிநேகன் இரங்காமலா இருப்பார். ஆனால், இன்னொருவருக்கு உதவி செய்ய இரவு முழுவதும் விழிக்கத் தயாராக இருந்த சிநேகனின் நல்லியல்பை பாராட்டியே ஆக வேண்டும்.\nசிநேகன் ஒப்புக்கொண்டவுடன் குத்தாட்டம் போட்ட சுஜாவைப் பார்த்து ‘என்ன சுஜா’ என்று கணேஷ் விசாரிக்க, அது அப்போதைக்கு ரகசியம் என்பதால் அவர் வெவ்வே காட்ட, ‘சரி.எதுவோ.. நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்’ என்றார் கணேஷ்.\n‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தில் நாயகிக்கு உதவும் கமலைப் பார்த்து ரஜினி சிகரெட் வாயில் தொங்க… தெனாவெட்டாக ‘ஜென்டில்மேன்’ என்பார். அதே தொனியில் கணேஷை சொல்லத் தோன்றுகிறது.\nஇரவு முழுவதும் விழித்திருக்கும் task-ன் முதல் பாகம் மட்டுமே வெளியானது. பிறகே அதன் இரண்டாவது பகுதியின் ரகசியம் வெளிப்பட்டது. விழித்திருப்பவர்கள் பந்துகளை எறிந்து பரஸ்பரம் பிடித்து கூடையை நிரப்ப வேண்டும். இரவு முழுவதும் விழித்திருந்து இதைச் செய்ய வேண்டுமாம். இதைவிட குரூரமான, பைத்தியக்காரத்தனமான task இருக்க முடியாது.\nசரி, பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆக வேண்டும்\nசுஜா – சிநேகன் கூட்டணியின் இந்த விளையாட்டுக்குத் தங்களால் ஆன பங்கைத் தருவதாக சிலர் ஒப்புக்கொண்டனர். காஜல் மட்டும் ‘என்னைக் கூப்பிடாதீங்க. நான் வர மாட்டேன்’ என்று சுஜாவின் மீதுள்ள எரிச்சலை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டார்.\n‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..\nநமக்குள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி\nஓவியா - ஆரவ் காதல் விவகாரத்தில் ஆரவ் மட்டும்தான் தவறிழைத்தாரா\nவீட்டில் உள்ள ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்வதற்காக எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறார் என்கிற சகிப்புத்தன்மையையும் உதவி செய்யும் மனப்பான்மையையும் சோதிப்பதற்கான விளையாட்டு இது. ஆனால், காஜல் தன்னுடைய அராஜகமான பதிலின் மூலம் துவக்கத்திலேயே சறுக்குகிறார். ஆனால் ரைசா, ஆரவ் என்றால் உதவுவாராம். என்ன மனிதர்களோ\nசுஜாவை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதான தோரணையில் ஐடியாக்கள், அந்த விளையாட்டின் டைனமிக்ஸ், டயட் கண்ட்ரோல் என்று பல விஷயங்களை ஒரு கோச் போல சொல்லிக் கொண்டிருந்தார் கணேஷ்.\nவிளையாட்டுக்கு முன்பு வார்ம் –அப்பாக சிநேகன் வையாபுரியுடன் கிசுகிசுப்பாக ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்.\nபந்தை எறிந்து விளையாடும் போட்டி துவங்கியது. நள்ளிரவுக்கும் மேல் நீண்டு கொண்டிருந்த அந்தப் போட்டியில் சோர்வடையத் துவங்கிய இருவரையும் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. மற்றவர்கள் உறங்கி விட, கணேஷூம் ஆரவ்வும் உதவ வந்தனர்.\nபந்துகளை எறிவதற்குப் பதில், பிக்பாஸை வசைச் சொற்களால் அர்சிக்க வேண்டும் என்று போட்டி வைத்திருந்தால், அனைவருமே ஆர்வமாக முன்வந்து பங்கேற்பார்களோ எனத் தோன்றுகிறது\nவெளியானது 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யின் ஃபர்ஸ்ட் லுக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்���ேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/PoonamalleeSC", "date_download": "2019-02-23T07:17:57Z", "digest": "sha1:B7UPPQFXSE64JSDCIFQSTMYUEBTUORP6", "length": 12788, "nlines": 93, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி...\nஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்டிருந்த ஆவடி, பிரிக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு பூந்தமல்லி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி, பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட 28 ஊராட்சிகள், ��ிருவள்ளூர் ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளும் பூந்தமல்லி தொகுதியில் இடம் பெற்று உள்ளன. பூந்தமல்லி தொகுதியில் ஆதிதிராவிடர், முதலியார் ஆகியோர் சம அளவில் உள்ளனர். இது தவிர நாயக்கர், நாயுடு, செட்டியார், நாடார் உள்ளிட்ட இதர சாதியினரும் கணிசமாக வசித்து வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மணிமாறனும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.வி. மதியழகனும் போட்டியிட்டனர். இதில் அ.தி.முக. வேட்பாளர் மணிமாறன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:- மொத்த வாக்காளர்கள்:- 2,20,758 பதிவான வாக்குகள்:- 1,81,490 மணிமாறன்(அ.தி.மு.க.):- 99,097 ஜி.வி.மதியழகன்(காங்கிரஸ்):- 57,678 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,20,758. தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,09,084 ஆக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 88,326 உயர்ந்து உள்ளது. பூந்தமல்லியில்தான் பொடா நீதிமன்றம் இருந்தது. தற்போது அங்கு இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் என பல முக்கிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவிலும், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோவிலும் உள்ளது. சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும், அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையமும் இங்குதான் அமைந்து உள்ளது. பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளியும் பூந்தமல்லியில் அமைந்து உள்ளது. தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்லும் வகையில் கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாகவும் பூந்தமல்லி திகழ்கிறது. இங்கு ஏராளமான தனியார் கல்லூரிகளும், திருமழிசையில் தொழிற்பூங்காவும் உள்ளது. பூந்தமல்லி தொழில் நகரங்களை இணைக்கும் பகுதி என்று கூறலாம்.\nபூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் அரசு உத���ி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இணைப்பு வண்டிகளும், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நவீன எரிவாயு தகனமேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த பனையாத்தம்மன் குட்டையில் கழிவு நீர் அதிகளவில் தேங்காத வகையில் தனியாக மின் மோட்டார் அறை அமைத்து கூவத்துக்கு எடுத்து செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ., மணிமாறன்\nதி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nகாங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nத.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nபா.ம.க. 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது\nபூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேம்பாலம் கட்டி கொடுக்கவில்லை.\nபூந்தமல்லி தொகுதியில், வேப்பம்பட்டு பகுதியில் ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Saidapet", "date_download": "2019-02-23T07:24:41Z", "digest": "sha1:IV2RJLH5EFPNHKYJJO5MHXZ2MGP6LS7L", "length": 12127, "nlines": 99, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nசைதாப்பேட்டை தொகுதி குடிசைவாசிகள், நடுத்தர வர்க்கத்தினர் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. ஆதி திராவிட மக்கள், வன்னியர்கள், நாயக்கர்கள் குறிப்பிட்ட அளவில் இந்த தொகுதியில்...\nசைதாப்பேட்டை தொகுதி குடிசைவாசிகள், நடுத்தர வர்க்கத்தினர் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. ஆதி திராவிட மக்கள், வன்னியர்கள், நாயக்கர்கள் குறிப்பிட்ட அளவில் இந்த தொகுதியில் வசிக்கின்றனர். கிண்டி தொழிற்பேட்டை, சி.ஐ.டி.நகர், ஈக்காட்டுதாங்கல், மடுவங்கரை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை ஆகிய பகுதி���ளை உள்ளடக்கியது. தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதியாக கருதப்படும் இந்த தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி (1967, 1971) 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதுவரை நடந்த தேர்தலில் தி.மு.க. 8 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணியாக பிளவுப்பட்டது. அதனை தொடர்ந்து 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. இரு அணிகளும் தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவியது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தமிழன், தி.மு.க. வேட்பாளராக மகேஷ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழன் வெற்றி பெற்றார். பதிவான வாக்குகள்:-1,54,408. செந்தமிழன் (அ.தி.மு.க.):-79,856. மகேஷ்குமார் (தி.மு.க.):-67,785. போக்குவரத்து நெரிசல், அடையாறு கரையோரம் மதில் சுவர் அமைக்க வேண்டும், ஆக்கிரமிப்பு, சைதாப்பேட்டை சின்னமலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் மக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதி செய்து தர வேண்டும் போன்றவை தொகுதியின் பிரதான பிரச்சினையாக உள்ளது.\nசைதாப்பேட்டை தொகுதியில் வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.65 லட்சம் செலவில் ஜிம்னாஸ்டிக் உள் கட்டிடம், கன்னிகாபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம், சைதாப்பேட்டையில் உணவு ஆணையர் அலுவலகம், ரூ.80 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 4 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மாம்பலம்-கிண்டி, சைதாப்பேட்டை-கிண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மடுவங்கரை மக்கள் பயன்பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் பிரிக்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.25 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்.வி.நகர், கோதாமேடு, கொத்தவால்சாவடி ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் பாதாள சாக்கடை குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. செந்தமிழன்\nதி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nபா.ம.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nமக்களின் எண்ணிக்கையை பொருத்து ரேஷன் கடைகளை அதிகப்படுத்தியும், அதிக தொலைவு இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை சில இடங்களில் உள்ளது. அதனை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமகளிர் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல் மின்சார ரெயில்களில் கல்லூரி சென்று வரும் வகையில் இலவச ரெயில் பாஸ் வழங்குவதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.\nசாலைகளிலும், தெருக்களிலும் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல் உள்ளது. எனவே மின் விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசைதாப்பேட்டை சின்னமலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் மக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதி செய்து தர வேண்டும். போக்குவரத்து நெரிசல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1946274", "date_download": "2019-02-23T08:04:41Z", "digest": "sha1:P4PKMA5KQBMRNNJASOUGCQ2IVU6UFN4A", "length": 17966, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி\nபுதுடில்லி: ஜி.எஸ்.டி., வசூல், 2017 டிசம்பரில், 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்தது. நேற்று முன்தினம் வரை, ஒரு கோடி பேர், ஜி.எஸ்.டி., கீழ், தங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், 2017 செப்டம்பரில், 92 ஆயிரத்து, 150 கோடி ரூபாய் வரி வசூலானது; அக்டோபரில், 83 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது; நவம்பரில், 80 ஆயிரம் கோடி ரூபாயாக மேலும் குறைந்தது.\nஇந்த நிலைமையில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பரின், ஜி.எஸ்.டி., 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க டாக்டருக்கு 175 ஆண்டு சிறை\nநாட்டின் 69வது குடியரசு தினம்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு(7)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்களின் வயிற்றில் அடித்து சம்பாதித்த பணம் தான் இது, அரசுக்கு லாபம் ஆனால் மக்களுக்கு நஷ்டம்\nபெட்ரோல் விலையேற்றி மக்களிடமிருந்து எத்தனை லட்சம் கோடிகள்னு கணக்கு சொல்லுங்கப்பா போற விலையேற்றத்தில் உலகமகா கொள்ளையடிப்பு மெகா ஊழல் இந்த பெட்ரோல் விலையேற்றமாகத் தான் இருக்கும்\nநடை முறை ரிட்டர்ன் பைலிங் குண்டக்க மண்டக்க தனமாக உள்ளது அதனை விரைவில் சரி செய்தால் மத்திய அரசாங்கம் நல்ல பெயர் பெறும். இப்போது உள்ள சாப்ட்வேர் டெவெலபிங் agency பிணம் வைக்கும் box type இல் front end data keying form நை box box ஆக டிசைன் செய்துள்ளது , இது அரசாங்க சாப்ட்வேர் வேலைகளுக்கு TCS அல்லது NIc பெஸ்ட் என காட்டியுள்ளது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெ���ியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்க டாக்டருக்கு 175 ஆண்டு சிறை\nநாட்டின் 69வது குடியரசு தினம்: டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13531", "date_download": "2019-02-23T07:50:59Z", "digest": "sha1:FGDCBAEUEOGIBB3AHGRWYASOQYBVXRZG", "length": 4284, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "குடும்பத்துடன் கோவா சென்ற தல..! விமானத்தில் ஏறும் வீடியோ காட்சி", "raw_content": "\nHome / வீடியோ / குடும்பத்துடன் கோவா சென்ற தல.. விமானத்தில் ஏறும் வீடியோ காட்சி\nகுடும்பத்துடன் கோவா சென்ற தல.. விமானத்தில் ஏறும் வீடியோ காட்சி\nஅஜித் தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ”விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.\nதற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹாயாக இருந்து வரும் அஜித்.\nதற்போது தனது குடும்பத்துடன் கோவாவிற்கு இன்ப சுற்றுல்லா சென்றுள்ளார். நடிகர் அஜித் தனது குடும்��த்துடன் விமானத்துக்குள் செல்லும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.\nநடிகை அதிதியுடன் அபி சரவணன் தனி அறையில் உல்லாசமாக இருக்கும் ரகசிய வீடியோ இதோ\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்..\nஜிம் வொர்க்அவுட் செய்யும் நடிகை ஆன்ட்ரியா – எம்மாடி இம்மிட்டு பெருசா..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/union-govt-denies-to-honour-msv-tk-ramamoorthy-with-padma-awards/", "date_download": "2019-02-23T07:31:11Z", "digest": "sha1:B2RTGDYTO4U3KEIOQE7EFW46K4T6AUTT", "length": 57451, "nlines": 205, "source_domain": "www.envazhi.com", "title": "விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Entertainment Celebrities விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு\nவிஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு\nவிஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு\nசென்னை: இசை மேதைகளான இரட்டையர் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுகள் வழங்குமாறு சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினேன். ஆனால் மறுத்துவிட்டது, என்று குற்றம்சாட்டினார் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.\nஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, கமல்ஹாஸன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.\nஅவர் பேசும்போது, எம்.எஸ்.விஸ்வநாதன், மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதுக்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்… என்றார்.\nஇருபதாம் நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசை மாமேதைகளான மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே கௌரவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பினை நல்கிய ஜெயா டி.வி. நிர்வாகத்திற்கு எனது நன்றி.\nஇசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி. இசை என்றால் இசைய வைப்பது. மனிதர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.\nஅதனால்தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை”, “இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.\nஇப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி.\nஇசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். விஸ்வநாதன், நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13-வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “ஜெனோவா” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், ‘பணம்’ திரைப்படம் முதல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில், 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை எம்.எஸ்.வி.யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.\nமுன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்; மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.\nஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் எம்.எஸ்.வி. . தனித் தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. . மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார்.\nஅந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.\nடி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட. இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா’ என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி . அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.\nஎதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசை மாமேதைகளை நமக்களித்த சுப்பராமனுக்கும் நாம் இந்தத் தருணத்தில் நன்றி செலுத்த வேண்டும்.\nஇன்னிசையாய், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்த செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் மனதிற்கும், நினைவிற்கும் என்றும் இனிமைத் தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை ராமநாதன், மகாதேவன், ஆதி நாராயண ராவ், சலபதி ராவ், தக்ஷிணாமூர்த்தி, சுப்பைய்யா நாயுடு, இளையராஜா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளனர். பல்வேறு புதுமைகளை புகுத்தியுள்ளனர். நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.\nஇவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து மக்களை பரவசத்திற்கு உள்ளாக்கின. ஹம்மிங், கோரஸ், பறவை இனங்களின் ஒலிகள், விசில் போன்றவற்றை மிக நுட்பமாக இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தி மக்களின் மனதை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.\nநினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் அனைத்தும் பிரபலம் அடைந்ததற்கு கதையின் தன்மை, நடிகர்கள் மற்றும் நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமை, முக்கியமாக கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த ஈட��� இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி, எல்.ஆர். ஈஸ்வரி, எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. லீலா, ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி, ஏ.எம். ராஜா, பாலசரஸ்வதி, ராகவன், சரோஜினி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடல்களை பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாக திகழ்வதற்கு, புகழ் பெறுவதற்கு காரணம் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்தது என்பதுதான் உண்மை.\nஎன்னுடன் இரண்டறக் கலந்த இசை...\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் வளரும் போது எவ்வளவோ விஷயங்களை பார்த்து, ரசித்து, அனுபவித்து இருக்கிறேன். காற்று, நிலவு, பூமி, கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டற கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டற கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.\nதொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 10-வயது, 12-வயது சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடல்கள் எல்லாம் இந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் தான். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்ப்பார்கள். அதில் உள்ள பாடல்களை கேட்டிருப்பார்கள். அவ்வாறு படங்களை பார்க்காமலேயே இந்தக் காலத்து குழந்தைகளுக்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை தான் பிடித்க்கிறது. அந்த ராகம் தான் பிடித்திருக்கிறது. அதனால், இவர்கள் இசையமைத்த பாடல்களை தெரிந்தெடுத்து போட்டிகளிலே பாடுகிறார்கள்.\nநான் குழந்தையாக இருந்த போதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை மன்னர்கள். அப்போ��ு தொலைக்காட்சி இல்லை; வீடியோ இல்லை; சி.டி., டி.வி.டி., கணினி, டேப் ரிகார்டர் ஆகிய எதுவும் கிடையாது. ரேடியோவும், கிராமபோனும் தான் இருந்தன. இந்தக் காலத்து குழந்தைகளுக்கு கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது. இப்படிப்பட்ட நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத போதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்க்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது.\nஇவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால் தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன. தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும். என் மனதில், குழந்தையாக இருந்த போது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.\n“சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என் உயிரே” என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் பிரபல கர்நாடக சங்கீத மேதை மதி டி.கே. பட்டம்மாள் கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விபட்டிருக்கிறேன். நானே பார்த்து ரசித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில், வீணை காயத்ரியிடம், “உங்களுக்கு சினிமா பாடல் பிடிக்குமா” என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, உடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா” என்ற பாடலை வாசித்துக் காண்பித்தார்கள்.\nஅதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கர்நாடக இசை மேதைகளையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.\nஇசையால் நம்மை புது உலகுக்கு கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை. மெலடி யுகத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும், காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்கு திருப்பிவிட்டவர்கள்.\nஉலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதன் முதலில் அதிக அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை மன்னர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண��ட பல பாடல்களை தந்தவர்கள். உலக இசையை தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்து புகழ் பெற்று விளங்கினார்கள்.\nலட்சண ஞானஸ்தர்… லட்சிய ஞானஸ்தர்\nஇசையைப் பற்றி நுணுக்கமாக தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களுக்கு உண்டு.\nசங்கீதத்தைப் பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் சங்கீதத்தை ஒருவர் ரசிக்க முடியுமா\nஇந்தக் கேள்விக்கு திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பல ஆண்டுகளுக்கு முன் வானொலி பேட்டி மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.\nஇசை ரசிகர்களை இரு வகையாக பிரிக்கலாம். சங்கீத லட்சணங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என்று எதிர்பார்த்து அதை விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு விதம். இவர்கள் எல்லாம் லட்சண ஞானஸ்தர்கள்.\nஇன்னொரு விதம் சங்கீதத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை ரசிக்கும் ரசிகர்கள். இவர்கள் எல்லாம் லட்சிய ஞானஸ்தர்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம். இவர்கள் சுலபமாய் புரிந்து கொண்டு ஆனந்தப்படும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.\nதிருச்சி மலைக்கோட்டை கோயில் கும்பாபிஷேகம். மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை வாசித்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் வாசித்து முடித்தவுடன், ராக ஆலாபனையை ஆரம்பித்தார்.\nஒரு முக்கியமான கட்டத்தில், “பலே” என்று ஒரு குரல் கேட்டது. அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா கியாஸ் லைட் தூக்கிக் கொண்டிருந்த ஓருவர் தான் அப்படி சபாஷ் போட்டார். பல இடங்களில் இது போன்ற நாதஸ்வர இசையை கேட்டுக் கேட்டு ஞானம் அடைந்த லட்சிய ஞானஸ்தர் அந்த ரசிகர். இதைக் கேட்ட அந்த நாதஸ்வர வித்வானுக்கு பரமானந்தம். இதை நினைக்க, நினைக்க நமக்கு சந்தோஷம் பொங்குகிறது என்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.\nலட்சண ஞானஸ்தராக இருந்தாலும் சரி, லட்சிய ஞானஸ்தராக இருந்தாலும் சரி, இசையிலிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும் தான்.\nதங்களது ஜனரஞ்சகமான இசையின் மூலம் லட்சிய ஞானஸ்தர்களை, அதாவது பாமரர்களை ரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், லட்சண ஞானஸ்தர்களான இசை மேதைகளும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை.\nஇந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் “பொற்காலம்” என்று சொல்வார்கள். அது போல, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம் தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்த கால கட்டத்தில் வெளிவந்த படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்திய திரைப்பட இசையின் பொற்காலமாக திகழ்ந்தது.\nஇப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்மா விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது.\nஎன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை…\nசென்ற ஆண்டிற்கான பத்மா விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. “ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்” என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்மா விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\n1963-ஆம் ஆண்டு விஸ்வநாதன் – ராமமூர்த்தி-க்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் தான், இவர்களுக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என்னுடைய தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என்று எனக்கு நீண்ட காலமாக ஆசை. அந்த ஆசை இன்றைக்கு ஜெயா டி.வி. மூலம் நிறைவேறி இருக்கிறது.\nஇசையின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என்று வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவா��்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மத்திய அரசின் விருதுகள் நிச்சயம் உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\n– இவ்வாறு தன் வாழ்த்துரையை வாசித்து முடித்தார் முதல்வர் ஜெயலலிதா.\nஜெயா டிவி 14-ம் ஆண்டு விழாவில் ரஜினி – ஜெயலலிதா- படங்கள்\nஎம்எஸ் விஸ்வநாதனுக்கு சிறப்பு செய்த ஜெயலலிதா – முழு கேலரி\nPrevious Post தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ.. - 'கலாய்த்த' ரஜினி - கலகலத்த அரங்கம் - 'கலாய்த்த' ரஜினி - கலகலத்த அரங்கம் Next Postவெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் - ரஜினி அதிரடிப் பேச்சு\nமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n7 thoughts on “விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு பத்ம விருதுக்கு சிபாரிசு செய்தேன்.. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது – ஜெ குற்றச்சாட்டு”\n///இவ்வாறு தன் வாழ்த்துரையை வாசித்து முடித்தார் முதல்வர் ஜெயலலிதா.///\nஎனக்குத் தெரிந்து சட்டமன்ற நடவடிக்கைகளின் போது தவிர ஜெயலலிதா எழுதி வைத்ததைப் படிக்காமல் பேசியதாகத் தெரியவில்லை.\n//எனக்குத் தெரிந்து சட்டமன்ற நடவடிக்கைகளின் போது தவிர ஜெயலலிதா எழுதி வைத்ததைப் படிக்காமல் பேசியதாகத் தெரியவில்லை.// (குமரன்)\nஒபாமா போன்ற மிகச் சிறந்த உலகத் தலைவர்களே tele-prompter வைத்து\nஉரையாற்றும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சியில் முதல்வர் prepared speech-ஐ\nபேசியதில் ஒரு தவறும் இல்லை. இந்த உரையில் அவர் வாழ்வில் நடந்த\nபல சம்பவங்களைக் குறிப்பிட்டிருப்பதால் மைய அம்சங்களை அவர் தான்\nஎழுதி இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏற்ற இறக்கம்\n(modulations) கொடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றும் உரைகளை\nவிரும்பி ஜெயா டி.வி.யில் – நேரம் கிடைக்கும் போது – நான் பார்க்கும்\nவழக்கம் உண்டு. ஆங்கிலத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நல்ல\nபுலமை உண்டு. English TV Channels அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு\nடக்,டக் என ஆங்கிலத்தில் அவர் கொடுக்கும் பதில்கள் மிக மிக அருமை.\nஆக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த\nபேச்சாற்றல் உண்டு. அவருக்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம்,\nஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளும் தெரியும். முன்பு Secretariat-ல்\nஒருவர் ஹிந்தி பற்றி ஏதோ பேசியபோது முதல்வர் ஜெயலலிதா\nஹிந்தியிலேயே சரளமாக பதில் பேசி அவரை வியக்க வைத்தார்.\n-=== மிஸ்டர் பாவலன் ===-\n1 . ஜெயலலிதாவின் பன்மொழி அறிவு அனைவரும் அறிந்ததே. தேவைகள் எந்த மனிதரையும் செயலாற்ற வைத்துவிடும். அப்படித்தான் அவர் பல மொழிப் படங்களில் நடிக்க வேண்டிய தேவை இருந்ததால் அனைத்தையும் கற்றார். சிலர் இந்தக் காலத்தில் அப்படிப் பல மொழிகளில் நடித்தாலும், அத்தனை மொழிகளைக் கல்லாமலும் இருக்கிறார்கள், அவர்கள் முயற்சி இல்லாதவர்கள் என்பேன், அவ்வளவே.\n2 . ஒபாமா பேசும் நிகழ்ச்சிகளின் தாக்கமும் முக்கியத்துவமும், இந்த ஜெயா டிவியின் 14 ஆம் ஆண்டு நிறைவுக்கு இருக்கிறதா என்ன ஜெயாவைப் பொறுத்த மட்டும் அவர் எந்த பொது மேடையிலும், தேர்தல் காலம் உள்பட, கையில் பேப்பரில் எழுதிப் படிக்காமல் பேசியதாக எனக்கு நினைவில்லை.\n3 . பத்திரிகையாளர் கேள்விகளுக்கும் கூட “பேப்பரில் எழுதிப் படிக்கவில்லை” என்று நீங்கள் சுட்டிக் காட்டுவது நமக்கெலாம் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தர வல்லதே ஆகும் ஒருவேளை பத்திர்கையாலறது கேள்விகளை அவர் முக்கியமாகக் கருதவில்லையோ என்று நான் நினைக்கவில்லை\n4 . ஜெயலலிதாவின் modulations மிக நன்றாகவே இருக்கின்றன. இயல்பாகவே அவரிடம் அந்தத் திறமை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் நேரில் அவரை பதினான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் ஒருமுறை சந்தித்த போது, பூங்கொத்தை வாங்கிய அவர் “thank you , thank you very much ” என்று சொன்ன போது அவரது தலை அசைவு, முகத்தில் தோன்றிய அளவோடு ஆன புன்னகை ஆகியன அனைத்துமே கண்டு அவர் நல்ல முறையில் நாட்டியப் பயிற்சி பெற்றவர் என்பதை நான் உணர்ந்தேன். அவரது முக அசைவுகளும், கை அசைவுகளும், புன்னகையும் ஒரு இம்மி கூட கூடவோ குறைவு என்றோ சொல்லொணா விதத்தில் அமைத்திருந்தன.\n//ஜெயலலிதாவின் modulations மிக நன்றாகவே இருக்கின்றன. இயல்பாகவே அவரிடம் அந்தத் திறமை இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.//\nநண்பர்கள் கிருஷ்ணா, கணேஷ் ஷங்கர் கருத்தை எதிர்நோக்குகிறேன்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொ��்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/07/11133326/1175808/H-raja-advice-to-minister-jayakumar.vpf", "date_download": "2019-02-23T07:35:31Z", "digest": "sha1:JK6PDMV24OSI4X3MHJM65FR46ZZOXMHK", "length": 10567, "nlines": 69, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nநல்ல ஆசிரியரை வைத்து இந்தி கற்றுக்கொள்ளுங்கள்- அமைச்சருக்கு எச்.ராஜா அட்வைஸ்\nபதிவு: ஜூலை 11, 2018 01:33 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nநல்ல ஆசிரியரை வைத்து இந்தி கற்றுக்கொண்டு அதன் பிறகு நான் பேசியதன் அர்த்தத்தை அமைச்சர் தெரிந்து கொள்ளலாம் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். #BJP #Amitshah #HRaja\nதஞ்சை மாநகர பா.ஜனதா சார்பில் வீரன் அழகு முத்துகோன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தேசிய செயலாளர் எச்.ராசா கலந்து கொண்டு, அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஅதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n1857-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திர போராட்டம் நடந்தது. இதுதான் முதல் சுதந்திர போராட்டம் என கூறுகிறோம்.\nஆனால் இதற்கு முன்பே வீரன் அழகுமுத்து கோன் பிரிட்டஷ் அரசுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்டார்.\nசுதந்திரத்துக்காக பாடுபட்ட தீரன் சின்னமலை, அழகு முத்து கோன் ஆகியோர் வரலாற்றுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரியும், தபால் தலை வெளியிட கோரியும் என்னிடம் வலியுறுத்தினார்கள்.\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே இந்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.\nசென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் சுமார் 3800 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது விவசாயிகளின் 400 ஹெக்டேர் நிலம் தான் எடுக்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளின் அனுமதியுடன் தான் நிலம் கையக்கப்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகளின் கிளர்ச்சி இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கு நிலத்தை தர விவசாயிகள் தயாராக உள்ளார்கள்.\nநிலத்தை கொடுக்கும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. தி.மு.க. தலையீடு காரணமாக தான் எதிர்ப்பு உள்ளது.\nசென்னையில் அமித��ஷா பங்கேற்ற கூட்டத்தில் அவர் ‘சொட்டு நீர் பாசனம் ’ என்று சொன்னதை நான் சிறுநீர் பாசனம் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுகிறார்கள். உண்மையில் சொட்டு நீர் பாசனம் என்பதை சிறு நீர் பாசனம் என்று கூறினேன். இந்த வார்த்தை டிஸ்‌ஷனரியிலும் உள்ளது. ஆனால் இதை திரித்து சிறுநீர் பாசனம் என்று மீம்ஸ் போடுகிறார்கள். இதேபோன்று மீம்ஸ் போடுபவர்களுக்கு தி.மு.க. ரூ.200 வழங்குகிறது.\nதமிழக அமைச்சர் ஒருவர் நான் அமித்ஷா சொன்னதை திரிந்து சொன்னதாக கூறி வருகிறார். அவருக்கு இந்தி தெரியவில்லை. நல்ல ஆசிரியரை வைத்து இந்தி கற்றுகொள்ள வேண்டும். பிறகு இதன் அர்த்தத்தை அவர் தெரிந்து கொள்ளலாம். இதற்கு அமைச்சருக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கிறேன்.\nதமிழகத்தில் சமூக விரோத, தீய சக்திகள் உருவாகி உள்ளனர். இவர்களால் தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. தூத்துக்குடி பிரச்சனையில் தமிழக அரசு தூங்கி விட்டது. ஆனால் சேலம் 8 வழிச்சாலை பிரச்சனையில் தமிழக அரசு விழித்து கொண்டது.\nகதிராமங்கலம், தூத்துக்குடி, நெடுவாசல் போன்ற இடங்களில் நக்சலைட்டுகளின் எதிர்ப்பு உள்ளது. இதில் தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும். நக்சலைட்டுகளின் பேச்சை கேட்டு இளைஞர்கள் செயல்படுகிறார்கள். இதனால் தான் தமிழகம் தொழில்துறையில் 15-வது இடத்தில் பின்தங்கி உள்ளது. அரசு மட்டும் காரணமல்ல, பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நக்சலைட்டுகளும் தான் காரணம்.\nஇவ்வாறு அவர் கூறினார். #BJP #Amitshah #HRaja\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/08/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-23T07:02:57Z", "digest": "sha1:QQD45QXPZCWJRXIZT5C7QZAHQ5QN22XU", "length": 4505, "nlines": 75, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை…. ” வாழ்வின் நிஜங்கள் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை…. ” வாழ்வின் நிஜங்கள் “\nமுக நூலில் நட்பு வட்டம் பெரிது… ஆனால்\nஅகமும் முகமும் மலர்ந்து சிரிக்கும் அவன் சுற்றமும் நட்பும்\nபார்த்து அவன் முகம் மலர்ந்து சிரிப்பதே அரிது \nநிஜம் நிஜமாக இருக்கையில் நிஜத்தின் அருமை\nபெருமை தெரியாமல் இருந்து விட்டு நிஜம்\nநிழலாக மாறிய பின்னர் நிழலுக்கு மாலையும்\nமரியாதையும் தவறாமல் நடக்கும் தினமும்\nநிழலை நிஜம் என்று நம்பி நிஜ வாழ்வை\nதொலைத்தவர் பலர் … இதுவும் வாழ்வின் நிஜம் \nநெறுநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை படைத்த இவ்வுலகு என்னும் வள்ளுவன்\nவாக்கை மறந்து தான் வாழும் வாழ்வு என்றும்\nநிரந்தரம் …சுக போக வாழ்வு அது என் சுதந்திரம் ,\nஎன்று வாதிப்பர் பலர் …இதுவும் வாழ்வின் நிஜம் \nஎன் வாழ்க்கை நான் வாழ்வதற்கே என்று நம்பி\nநிலையில்லா வாழ்வு என்னும் அலைகடலில்\nஓட்டைப் படகில் துடுப்பும் இன்றி பயணிப்பர்\nமெத்தப் படித்த புத்திசாலிகள் சிலர் \nஇதுவும் வாழ்வின் நிஜத்தில் ஒன்று \nநிழல் எது நிஜம் எது என்று தெரியாமலே\nநிழலை நிஜமாகவும் நிஜத்தை நிழலாகவும்\nநினைத்து வாழ்ந்து முடித்தவரும் பலர் \nவாழ்வின் நிஜம் இதில் நிதர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/can-learn-vantage-digital-marketing/", "date_download": "2019-02-23T08:02:11Z", "digest": "sha1:PSOFG67TOX7DVURM5MAEY6WMPSGHGPIO", "length": 31914, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "can-learn-vantage : Digital Marketing - வினை தந்திரம் கற்போம் : டிஜிட்டல் மார்கெட்டிங்கில் நவீன தொழில்நுட்பங்கள்!", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nவினை தந்திரம் கற்போம் : டிஜிட்டல் மார்கெட்டிங்கில் நவீன தொழில்நுட்பங்கள்\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) என்றால் என்ன அது எப்படி உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த உதவுகிறது என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.\nஇப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( Digital Marketing ) யுகம். சந்தைப்படுத்தும் யுக்திகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறன்றன. அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில், சோஷியல் மீடியா, SEO, மற்றும் பிற இன்டர்நெட் மார்க்கெட்டிங் வியூகங்கள் தவிர்க்க முடியாதவை. உதாரணத்திற்கு உங்களுடைய ப்ரொடக்ட் ‘பருப்பை’ விற்பதாக இருந்தாலும் கூட.\nடிஜிட்டல் மார்கெட்டிங் ( Digital Marketing ) :\nஎல்லாருக்கும் பொதுவான ஒரு விளம்பரம் ( advertisement ) மூலம் மார்க்கெட்டிங் செய்வது ஹைதர் கால யுக்தி. டார்கெட்டட் மார்க்கெட்டிங் எனப்படுகிற, சரியான கஸ்டமரிடம் சரியான நேரத்தில் (context) கொண்டு செல்வதுதான் கூடுதல் பயனுள்ள முறையாக இருக்கிறது. இது, செய்தித்தாள், FMCG எனப்படும் நுகர் பொருட்கள், வலைப்பூ ட்ராஃபிக், பேஷன் பொருட்கள், அரசியல் கட்சி பிராண்டிங், புத்தகம், சேவை (Services), சுற்றுலா, ஹோட்டல் என எல்லா சந்தைப் பொருட்களுக்கும் பொருந்தும்.\nஉதாரணமாக, உங்கள் ஆர்கானிக் பருப்பை சந்தைப் படுத்த விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஒருவர் ஆரோக்கிமான உணவு முறைகள் பற்றி சோஷியல் மீடியாவிலோ, ஈமெயிலிலோ ஒரு நண்பரிடம் பேசுகிறார்.\nஅவருடைய வாங்கும் நடவடிக்கை (buying behaviour) முதலான தகவல்களை சேகரிக்க வேண்டும். (இவ்வாறு சேகரிக்க பல apps மற்றும் tools உள்ளன). இவ்வாறு திரட்டிய தகவல்கள் மூலம், சரியான வாடிக்கையாளரை சரியான சமயத்தில் அணுகி உங்கள் பொருளை சந்தைப் படுத்தவேண்டும். இது டார்கெட்டட் மார்க்கெட்டிங்கின் (Contextual Targeting Strategy) ஓர் உதாரணம். பொது நுகர்வோர், ஒரு போது செய்தியைப்பற்றியோ, கட்டுரை அல்லது ஒரு பிராண்ட் பற்றியோ சமூக வலைத்தளங்களில் விவாதிக்கிறார்கள்; அல்லது அவர்களுடைய தனி நிகழ்வுகளை புகைப்படங்களுடன் பதிவிடுகிறார்கள்.\nஇது மார்க்கெட்டர்களுக்கு அருமையான வாய்ப்பு; அந்த உரையாடல்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் பிராண்ட்க்கான அவர்நெஸ் (Brand Awareness) உருவாக்க முடியும்; அல்லது புதிய உரையாடலை உருவாக்குவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களையே மார்க்கெட்டிங்குக்கு பயன்படுத்தவும் முடியும். இந்த உரையாடல்களில் கூகிள் அஸ்ஸிஸ்டண்ட், அமேசான் அலெக்சா இவைகளுடன் நிகழ்த்தும் Voice உரையாடல்களும் அடக்கம். இந்த voice உரையாடல்களிலிருந்து தகவல் திரட்டுவது சவாலான விஷயம்தான்.\n நான் என் நண்பருடன் தனிப்பட்ட முறையில்தானே Organic பற்றி சாட் செய்து கொண்டிருந்தேன் அதெப்படி மார்கெட்டருக்கு தெரியும்” என்று கேட்பீர்களேயானால், இது “என்ன இந்திரா காந்தி இறந்து விட்டாரா இந்திரா காந்தி இறந்து விட்டாரா” என்று கேட்பதற்கு சமம்.\nஇணையத்தில் நீங்க��் பதிவிடுகிற அல்லது விவாதிக்கிற ஒவ்வொரு தகவலும், உங்கள் சம்மதத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்று பகிரப்படுகிறது என்பது மிகப் பழைய செய்தி.\nவிஷயத்துக்கு வருவோம்; சோஷியல் மீடியா மற்றும் இணைய மார்க்கெட்டிங்கில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய யுக்திகள் பற்றி விவாதிப்போம். (பருப்பு வாங்கினால் பாஸ்போர்ட் இல்லாம ஃபாரீன் போகிற மார்க்கெட்டிங் யுக்தி பற்றி விவாதிப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.)\nAugmented Reality-உடன் ஒருங்கிணைக்கப்பட்ட சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்:\nநீங்கள் சிவில் ஆர்க்கிடெக்ட் என்று வைத்துக்கொள்வோம்; உங்கள் விசிட்டிங் கார்டை ஒருவருக்கு நீட்டுகிறீர்கள். அந்த கார்டிலிருந்து நீங்கள் வடிவமைத்த “மாதிரி இல்லங்கள்” உயிர்த்தெழுந்து வருகின்றன. இது Augmented Reality -யால் சாத்தியப்படும் அதிசயங்களில் ஒன்று.\nஜிம் மிற்கு செல்கிறீர்கள். உங்களுக்கு சற்று முன் அங்கு வந்திருந்த உங்கள் நண்பர், அங்கிருக்கும் ஓர் உபகரணத்தின் மீது சோஷியல் வலைதளம் மூலம் ஒரு குறிப்பை ஒட்டி வைத்துச் சென்றிருக்கிறார் “இன்று 135 கலோரிகள் குறைத்திருக்கிறேன்; நீ இதை வென்று காண்பி பார்ப்போம்” . இதுவும் Augmented Reality யே.\nஅடுத்து வழக்கமாக செல்லும் ஒரு காஃபி ஷாப் செல்கிறீர்கள்; அங்கு ஒரு கேக்-இன் மீது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் (சோஷியல் மீடியா மூலம் உங்கள் நண்பரால் பகிரப்பட்ட செய்தி) மற்றும் உங்களுக்குத் பிடித்தமான காஃபியும் உங்கள் நண்பரால் அன்பளிப்பு செய்யப்பட்டு காத்திருக்கின்றன. இவ்வாறு ஒரு பொருளின் மீது அமர்ந்திருக்கும் சோஷியல் வலை குறிப்பு, Augmemnted Reality ம் சோஷியல் மீடியாவும் ஒருங்கிணைக்கப்பட்டதன் பயன். இதனை உங்கள் பொருள் அல்லது சேவையின் மார்கெட்டிங்குக்கு, பயன்படுத்துவது ஒரு புதிய ட்ரெண்ட்.\nரிச் மீடியா அஸெட்ஸ் (Rich Media Assets):\nகாணொளி (Videos), ரிச் மீடியா அஸெட்ஸில் ஓர் அங்கம். Videos இணைய உலகில் அசுரத்தனமான வளர்ச்சியை சந்திக்கப் போகிறதென ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஃபேஸ்புக் லைவ் வீடியோ, இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, யூடியூப் உள்ளிட்டவை மூலம் மார்கெட்டிங் செய்வது பயனளிக்கும்.\nநுண்ணறிவாற்றல் (Artificial Intelligence) நவீன மார்கெட்டிங்கில் அதி முக்கியமான பங்கை வகிக்கிறது. நுகர்வோரின் நடவடிக்கைகள் (Consumer Behavior), தேடல் பாங்கு (Search Pattern) மற்றும் பல சமூக ���லைதளைகளிடமிருந்து திரட்டப்படும் தகவல்களை ஆராய்ந்து, நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருட்களையோ, சேவைகளையோ எவ்வாறு கண்டடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து மார்க்கெட்டர்களுக்கு தெரிவிப்பதில் AI பெரிதும் உதவுகிறது.\nGoogle AdWords, Facebook paid ads, display marketing, Affliate Marketing என்று டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல வழிகள் உண்டு. உதாரணமாக ஃபேஸ்புக் மார்கெட்டிங் நுட்பங்களில் சிலவற்றை சுருக்கமாக பார்ப்போம்.\nஃபேஸ்புக் விளம்பரங்கள்: டெமோகிராஃபிக்கிற்கு (Demogrpahy) தகுந்தவாறு விளம்பரங்கள் அமைத்து நமக்கான பட்ஜெட்டையம் தீர்மானித்து, விளம்பரங்களின் செயல்பாட்டையும் அளவிட முடியும் என்பது இவற்றின் சிறப்பு. ஃபேஸ்புக் போட்டிகள், போஸ்ட் ப்ரோமோஷன், Sponsored Stories, ஓபன் க்ராஃப் என ஃபேஸ்புக் மார்கெட்டிங் யுக்திகள் பல உண்டு.\nPaid மார்க்கெட்டிங் நுட்பங்கள் ஒருபுறமிருக்க, ஆர்கானிக் search (unpaid) மூலமாகவே தமது தளங்களுக்கான டிராஃபிக்கை அதிகப்படுத்த பயன்படுத்தும் தொழில்நுட்பம்தான் SEO எனப்படும் Search Engine Optimization. SEO பற்றிய தகவல்களும், புத்தகங்களும், படிப்புகளும் ஏராளமாக இருக்கின்றன. இதன் அடுத்த கட்டம் Mobile SEO.\nMobile SEO பற்றி விவாதிக்கும் முன்னர், சில புள்ளிவிவரங்கள்:\n2018-ல் உலகளாவிய மொத்த இன்டர்நெட் ட்ராஃபிக்கில், 51.2 சதவிகிதம் மொபைல் ட்ராஃபிக்.\nஉலகளாவிய மொபைல் இன்டர்நெட் ட்ராஃபிக்கின் வளர்ச்சி 2016-லிருந்து 2021 க்குள் ஏழு மடங்காக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.\nஜனவரி 2018-ல் உலகளாவிய மொபைல் உபயோகிப்பவர் எண்ணிக்கை 3.7 பில்லியனை எட்டியது\nஇதிலிருந்து மொபைல் இன்டர்நெட் மார்க்கெட்டிங் வியூகங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது.\nமுதலில் மூன்று வகையான மொபைல் வலைத்தளங்களைப் பற்றி பார்ப்போம்:\n1) இணையதள வலைத்தளத்திற்கும், மொபைல் வலைத்தளத்திற்கும் தனித்தனி URLs\nமுதல் வகையில், இரு URL-களும், ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி, வலைத்தளத்தை காண்பிக்கும் வண்ணம், தனித்தனி HTML code ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கும்.\nஒரே URL, சாதனத்தின் (டெஸ்க்டாப், மொபைல் அல்லது டாப்லெட்) ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி, சர்வர் தனித்தனி HTML/CSS டிஸ்பிளே தருவதுதான் டைனமிக் செர்விங்.\nரெஸ்பான்சிவ் டிசைனில், ஒரே URL -ல் ஒரே HTML code உள்ளடக்கம். இருந்தாலும், source code-ல் meta name=”viewport” tag சேர்ப்பதன் மூலம் இன்டர்நெட் பிரௌஸர் தாமாகவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதன் மூலம் பயனரின் ஸ்க்ரீன் அளவுக்கு தகுந்தபடி display செட்டிங் மாற்றிக்கொள்ளும்.\nஇந்த மூன்றிலும் ரெஸ்பான்சிவ் டிசைன் முறையில் பயன்கள் அதிகம்.\nமுதலில் SEO என்றல் என்ன என்பதை எளிய மொழியில் சொல்வதென்றால், ஓர் இணையதளத்தை, தேடல் எந்திரங்கள் ஆர்கானிக் முறையில் (unpaid) எளிதாக கண்டறிந்து வழங்க வேண்டி, அந்த தளத்தை தயார் செய்யும் வழிமுறை தான் SEO எனப்படும் Search Engine Optimization.\nமொபைலின் பக்கங்களையும் இவ்வாறு SEO செய்து, தயார் செய்ய வேண்டிய அவசியத்தை மொபைல் இணைய பயன்பாட்டின் பிரம்மாண்ட வளர்ச்சி உணர்த்துகிறது.\nமொபைல் SEO பற்றி சில குறிப்புகள்:\nமொபைல் பக்கங்கள் தோன்றும் வேகம்: மொபைல் நெட்ஒர்க் அத்தனை வலுவானதல்ல; வேகம் குறைவு. இதனையும் கருத்தில் கொண்டு, இருந்தாலும் மொபைல் பக்கங்கள் விரைவாக தோன்ற வேண்டும் என்ற அளவுக்கு டிசைன் செய்ய வேண்டும்.\nஉங்கள் மொபைல் பக்கத்தில் CSS, JavaScripts பயன்படுத்துவதாக இருந்தால், inline CSS, JavaScripts பயன்படுத்த வேண்டும். மற்ற உட்பொருட்களை மறைக்காத வண்ணம், பக்கத்தின் கீழ் பகுதியில் பயன்படுத்த முடிந்தால் நல்லது.\nமொபைல் பக்கத்தில் பல லின்க்ஸ் அல்லது URL-கள் இருக்குமென்றால், அவை ரீ-டைரக்ட் செய்யும்போது சரியான மொபைல் தளத்திற்கு இட்டுச் செல்கிறதா என உறுதி செய்துகொள்ளவேண்டும்.\nஒரு வலை பக்கத்தில் படங்கள் (Images) இடம் பெறுவதை தவிர்க்க முடியாது. ஆனால் படங்கள் மொபைல் பக்கங்களில் தோன்றுவதற்கு தாமதமாக வாய்ப்பு இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதனால் கூடியவரை கனமான இமேஜ் ஃபைல்களை தவிர்க்க முயலவேண்டும்.\nPop-up மற்றும் Plug-in இவை மொபைல் பக்கங்களில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும்.\nஅதே போல் மொபைல் பக்கங்களில் வீடியோக்களை இடம் பெறச் செய்யவேண்டியிருந்தால், HTML 5 பயன்படுத்துவது நல்லது.\nபொத்தாம்பொதுவான விளம்பரங்களை வெளியிடாமல் Context அறிந்து, சரியான விளம்பரங்களை அளிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். ஒவ்வொரு வலை பக்கமும் எதை பற்றியது என்பதை அறிந்து, அதன் பார்வையாளர்கள் எத்தகையவர்கள் என கணித்து அதற்கு தகுந்தாற்போல் விளம்பரம் கொடுப்பது contextual டார்கெட்டிங்கிற்கு ஓர் உதாரணம்.\nபோட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில், நம்முடைய போட்டியாளர்களை விட சிறந்த முறையில் நம் பொருட்களை சந்தை படுத்தவேண்டும��னில், புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு, புதுமையான வியுகங்களை அமைப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸின் புதிய அப்டேட் செம சூப்பர்…\nவீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம்…\nஒரே நேரத்தில் 10 நண்பர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச வேண்டுமா \nகேலக்ஸி ஃபோல்ட் : ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்…\nவெளியானது உலகின் முதல் ஃபோல்டபிள் போன்… விலை என்ன தெரியுமா\nஅறிமுகமானது சாம்சங்கின் S10 போன்கள்… எப்போது விற்பனைக்கு வருகிறது\nபி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம் : ரூ.298 ப்ரீபெய்ட் ப்ளான் அளிக்கும் சலுகைகள் என்னென்ன \nட்ராய் சேனல் செலக்டர் அப்ளிகேசனை பயன்படுத்துவது எப்படி \nட்ராய் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள்… இனி அதிக பணம் கட்ட வேண்டாம்\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு: 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு\nஅண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேடு : பதிவாளர் கணேசன் நீக்கம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nஎம்.பி. ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்\nவிழுப்புரம் : காதலி சுட்டுக் கொலை… பிறந்தநாளில் மரணத்தை பரிசாக அளித்த போலீஸ்\nவிழுப்புரம் மாவட்டத்தில் காதலியின் பிறந்தநாளை கொண்டாடச் சென்று, தகராறில் அப்பெண்ணை போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்திற்கு அருகே உள்ள செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் சரஸ்வதி. இவர் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வரும் கார்த்திக்வேல் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த சரஸ்வதியை சந்தித்து, வாழ்த்து கூறி அவருடை பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எ���்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amurugapoopathy?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%5C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%5C%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%2C%5C%20%E0%AE%B2%E0%AF%86.%22", "date_download": "2019-02-23T06:29:58Z", "digest": "sha1:RV4OGS6IFB3VPI6XQSX4ZVJCVCI6VXEI", "length": 2662, "nlines": 65, "source_domain": "aavanaham.org", "title": "லெ. முருகபூபதி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (4) + -\nஒளிப்படம் (1) + -\nகையெழுத்து ஆவணம் (3) + -\nஎழுத்தாளர் (1) + -\nகடிதம் (1) + -\nமுருகபூபதி, லெ. (4) + -\nமெல்பேண் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (4) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு லெ. முருகபூபதி எழுதிய மடல் 3\nஇ. பத்மநாப ஐயருக்கு லெ. முருகபூபதி எழுதிய மடல் 2\nஇ. பத்மநாப ஐயருக்கு லெ. முருகபூபதி எழுதிய மடல் 1\nஇ. பத்மநாப ஐயருக்கு லெ. முருகபூபதி எழுதிய மடல் 4\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-02-23T06:52:57Z", "digest": "sha1:QYQZYKBXNKUQXCX72636CPOBJK27T3FW", "length": 5853, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க செயலணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள, அவர் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். இந்த சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மகளிர் அமைப்புகளின் இணையத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றதுடன் அதில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு அரசாங்கத்தை பாதிக்காது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு குறிப்பிட்டுள்ளார்.\n« கொழும்பு மாநகர சபை திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் கணினி மயமாகிறது- கொழும்பில் இலகு தொடரூந்து முறைமை அறிமுகம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=12532", "date_download": "2019-02-23T07:48:27Z", "digest": "sha1:ALZ4LFWGVO5T3QZ55REYLHZMVS4UMM73", "length": 24834, "nlines": 127, "source_domain": "puthu.thinnai.com", "title": "திருக்குறள் விளம்பரக்கட்டுரை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’ புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் ஆபிசுக்கு வந்து அவற்றை என்னுடைய இல்லை. . . இல்லை. . . என்னுடைய மகளுடைய இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாயிற்று. இவற்றை எவ்விதம் விற்கப்போகிறேன் என மலைத்து மோட்டுவளையை இல்லை . . . . இல்லை. . . கூரையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். . டெலி ஃபோன் ஒலித்தது.\nகோவையிலிருந்து என் நண்பன் திருக்குறளைப்பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் வந்தாகி விட்டது. இனி அதில் எழுதுவதற்கு ஒன்றுமில்லை ஆகவே நான் எக்காரணம் கொண்டும் எழுதக்கூடாது என்று என்னை எச்சரித்தவன் அழைத்தான்.\nபேச்சு மீண்டும் அதே திசையில். . . நான் கூறினேன் ”நண்பா எனக்குத்தெரிந்தவரை திருக்குறளில் நூற்றுக்கணக்கான குறட்பாக்கள் திருவள்ளுவரின் உள்ளத்தை பிரதிபலிக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆகவேதான் நான் இப்புத்தகத்தை எழுதினேன் என்றேன்.\nஇதையே திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டு இரு. . . நண்பன் சலித்துக்கொண்டான்.\nஎனக்கு சட்டென்று ஓர் யோசனை தோன்றியது. எம்ப்பா உன் கண் எதிரில் திருக்குறள் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டேன்.\nசரி எடு.. . . எடுத்து கண்ணைமூடிக்கொண்டு ஒரு பக்கத்தை விரல்களால் பிரி . . .\nபிரித்தாயிற்று பிறகு என்ன செய்வது\nசரி திரும்பவும் கண்ணைமூடிக்கொண்டு ஒரு குறளின் மீது உன் வலது கை ஆட்காட்டி விரலை வை.\nவைத்தாயிற்று . . .\nசரி இப்போது கண்ணைத்திற அது என்ன குறள்\nபோற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்\nதேற்றுதல் யார்க்கும் அரிது 693 .\nயார் கூறி உள்ள பொருள் வேண்டும் எ���்னிடம் கலைஞர், பாவாணர் முவ ஆகியோருடைய உரைகள் உள்ளன. இவற்றுள் எவ்வுரை வேண்டும். நண்பன் கொஞ்சம் நக்லாகக் கேட்டதுபோல இருந்தது.\nஒன்றன்பின் ஒன்றாக அம்மூவருடைய உரையையும் கூறு\nமுதலில் கலைஞர் கூறி உள்ளதைப் படிக்கிறேன்\nதமக்கு மேலேயுள்ளவர்களிடமிருந்து தம்மைக்காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக்கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச்செய்துவிட்டால் அதன்பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவதை எளிதான காரியமல்ல.\nசரி முவ என்ன சொல்லி இருக்கிறார்\nமுவ . . இதோ படிக்கிறேன் கேளு\n(அரசனைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால் அரிய தவறுகள் நேராமல் காத்துக்கொள்ளவேண்டும். ஐயுற்றபின் அரசனைத் தெளிதல் எவர்க்கும் முடியாது.\nபாவாணர் எழுதிய திருக்குறள் தமிழ் மரபுரை வைத்திருக்கிறாயா\n நீதானே பிடிவாதமாக வாங்கித்தந்தாய். பத்திரமாக வைத்திருக்கிறேன்.\nசரி அவர் என்ன கூறி உள்ளார்\nஅமைச்சர் தம்மைக்காக்க விரும்பின் கடும்பிழைகள் தம்மேல் வராமற் காத்துக்கொள்க அவற்றை நிகழ்ந்தனவாக கேள்விப்பட்டு அரசர் ஐயுற்றபின் அவரைத் தெளிவித்தல் எத்துனைச் சிறந்தவர்களுக்கும் அரிதாம்.\nசரி நான் இப்போது சொல்வதைப் பொருமையாகக் கேள்\nமன்னருடன் அலுவலகக் காரணங்களுக்காவும் பிர காரணங்களுக்காகவும் ஒருவன் பழகும்விதத்தைப்பற்றிக்கூறும் அதிகாரத்தில் அரசன் அமைச்சனையோ அல்லது பிற அலுவலர்களையோ தண்டிப்பதைப்பற்றி எதற்காகப் பேசவேண்டும்.\nஎன்னப்பா பேசமாட்டேன் என்கிறாய் என்றேன்.\nநீயே கூறு . . . நண்பனின் பேச்சில் ஒரு அடைப்பு வெளிப்பட்டது.\n சற்றே திண்டாடி நிற்கும் அவன் தற்போது நன்றாகக் காதுகொடுத்துக்கேட்பான் . . அதன்பிறகு நான் பேசி முடிக்குவரைக்கும் அவன் ஒன்றுமே பேசவில்லை.\nநான் பேசலானேன். . .\nமன்னரைச்சேர்ந்து ஒழுகல் என்ற அதிகாரத்தில் வரும் அரசன் ஒரு வித்தியாசமான அரசன். அதனால்தான் அதிகாரமே எழுந்துள்ளது என நிணைக்கிறேன். இகல் வேந்தன் என்பது அவனைப்பற்றிய மிக முக்கியமான வர்ணனை(691) இகல் என்றால் மன மாறுபாடு என்று பொருள் கூறி உள்ளார்கள் அறிஞர் பெருமக்கள். ஆனால் நான் இகலென்றால் சகிப்புத்தன்மை இன்மை எனப்பொருள்கண்டு உள்ளேன். அபொருள் சரியானதென்று என்னுடைய புத்தகத்தில் நிறுவியும் உள்ளேன். ஆகவே சகிப்புத்தன்மை இல்லாத ஒருஅரசனிடம் பணிபுரியநேர்ந்தால் எவ்விதம் பழகவேண்டும் என்பதைக்கூறுவதுதான் அதிகாரத்தின் நோக்கம்.\nசகிப்புத்தன்மை அதாவது பிறரை அவர்களது உயர்வை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் திறன் இல்லாத அரசன் ஒரு பொருளை அல்லது ஒரு விசயத்தை காட்டாக வேட்டையாடுவதில் மிக ஆர்வம் கொண்டவனாகவும் ஓரளவு திறமைகொண்டவனாகவும் இருக்கும் அரசனிடத்தில் பணிபுரியும் அமைச்சன் அரசனை விட வேட்டையாடுவதில் அதிகமான திறமையாளனாக இருக்கிறாரென்று வைத்துக்கொள்வோம் அப்போது அவர் அவ்வாசையை போற்றாது விடுவதென்பது மிகவும் சிரமம் அந்த நிலையிலும் அவர் அவ்வாசையை விடவேண்டும் ஏனெனில் சகிப்புத்தன்மை இல்லாத அரசனால் தன்னைவிட தன்னுடைய அமைச்சன் சிறப்பானவனாக வேட்டையாடுவார் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. ஆகவே அவர் வேட்டையாடக்கூடாதென்றே எதிர்பார்ப்பான் அல்லவா\nசரி கருத்து புதுமையாகவும் அழகாகவும்தான் உள்ளது ஆனால் குறட்பாவில் எந்த சொற்களிலிருந்து இக்கருத்தைப் பெற்றாய் போற்றின் அரியவை போற்றல் என்றால் என்ன பொருள் போற்றின் அரியவை போற்றல் என்றால் என்ன பொருள் நண்பன் நல்ல ’ஃபார்மில்’ இருப்பது தெரியவந்தது.\nபோற்றின் அரியவை என்றால் மிக மிக அரிதாக யாராவது அவ்வாறு செய்து இருப்பார்களேயன்றி சாதாரனமாக அவ்விதம் நடைபெறாது என்று பொருள். அதாவது ஒருவன் தன்னுடைய திறமையை மறைத்துவைத்துவிடுவது என்பது மிக மிக அரிதாக நடக்கக்கூடிய செயல் என்று பொருள். அடுத்ததாக போற்றல் என்றால் போற்ற வேண்டாம் அதாவது செயல்படுத்தவேண்டாம் என்று பொருள் அல் என்னும் விகுதி முன்னர் கூறியதை அழித்துவிடும் ஒன்று என்பதறகு 820 வது குறளில் ஓம்பல் என்றால் கடைப்பிடிக்கவேண்டாம் என்ற பொருள் கூறப்பட்டுள்ளதை நினைவுகூர்க என்றேன்.\nதலையைச்சுற்றுகிறது. தயவுசெய்து உரையை மட்டும் கூறு விளக்கத்தை எல்லாம் நீயே வைத்துக்கொள்.\nஅவன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்னதான் பெரிய விளங்கியாக நான் பேசியிருந்தாலும் எனக்கு மண்டையைப்பிய்த்துக் கொண்டது உண்மைதான். அப்பாடா நண்பன் வழிக்கு வந்துவிட்டான் இனி உரையை என்னுடைய புத்தகத்தில் இருந்து கட கடவென்று படித்துவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்த நான் அவ்வாறே செய்தேன்:\nமன்னருக்கும் தனக்கும் விருப்புள்ள ஒன்றில், காட்டாக வேட்டையாடுதலில் அமைச்சர் அது மிகச் சிரமமான காரியம் என்றாலும் ஒரு போதும் ஈடுபடக்கூடாது. ஏனெனில் சகிப்புத் தன்மையற்ற அரசன் அமைச்சரின் செய்கையைக் கண்டு கடுப்படைந்து விட்டால் பிறகு அவனைத் தேற்றல் மிகவும் கடினமான செயலாகும்.\nநண்பர்களே இனி மேலே நான் என்ன சொல்வேன் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். இதுவும் ஒரு கற்பனைதான்.\nஆனால் தின்னை அன்பர்களிடமிருந்து புத்தகம் கேட்டு ஒருவரும் எனக்கு எழுதாத நிலையில் மீண்டும் மீண்டும் நான் இவ்விதம் எழுதுவதன் மூலம் திருக்குறளைப்பற்றி ஒரு புது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பேன். ஆகையால் இந்த அறுவையிலிருந்து தப்பவேண்டுமெனில் உடனே என்னை கீழே கண்டமுகவரியில் தொடர்பு கொள்ளவும் அல்லது புத்தகம் அனுப்புவதற்கு ஆணையிடவும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.\nபுத்தகத்தின் விலை ருபாய் 285/-டிராஃப்ட் அல்லது அட் பார் செக் அல்லது மணியார்டர் அனுப்பவும்.என்னுடைய செலவில் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். விபிபி யில் அனுப்ப இயலாது. ஒருபுத்தகத்திற்கு ஏறக்குறைய ருபாய் 57 ஆகிறது. கட்டுபடியாகாதல்லவா\nSeries Navigation பழையபடி மரங்கள் பூக்கும்திருடுப் போன கோடாலி\nசங்கர் தயாளின் “ சகுனி “\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31\nஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்\nநினைவுகளின் சுவட்டில் – 90\nசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்\nஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்\nதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்\nகனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநான் ‘அந்த நான்’ இல்லை\nநீட்சி சிறுகதைகள் – பாரவி\nநிதர்சனம் – ஒரு மாயை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்���ூற்றைந்து\nஇசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்\nகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )\nஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2\nPrevious Topic: பழையபடி மரங்கள் பூக்கும்\nNext Topic: திருடுப் போன கோடாலி\nOne Comment for “திருக்குறள் விளம்பரக்கட்டுரை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13730", "date_download": "2019-02-23T07:51:17Z", "digest": "sha1:IFDQNCIEGWGHCJNTZKN36FV4DAU2ZB5O", "length": 4701, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "நித்யா மேனன் தானா இது? மிரட்டலான தோற்றத்துக்கு மாறிவிட்டாரே – ஷாக் புகைப்படம் உள்ளே", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / நித்யா மேனன் தானா இது மிரட்டலான தோற்றத்துக்கு மாறிவிட்டாரே – ஷாக் புகைப்படம் உள்ளே\nநித்யா மேனன் தானா இது மிரட்டலான தோற்றத்துக்கு மாறிவிட்டாரே – ஷாக் புகைப்படம் உள்ளே\nமெர்சல் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சில நிமிட காட்சியில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார். The Iron Lady படத்தில் அவர் ஜெயலலிதாவாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷனி இயக்குகிறார்.\nஜெயலலிதாவின் 2 வருட நினைவு நாளான் இன்று அப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் நித்யாமேனன் அப்படியே இளமைகால ஜெயலலிதா போல இருப்பதை கண்டும் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\nஉச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2016/07/07/matroru-indhu-kizamayil/", "date_download": "2019-02-23T07:00:02Z", "digest": "sha1:PZTXVTJLGVJEQD76TVYNX2WOQZQH374Z", "length": 7730, "nlines": 71, "source_domain": "arunn.me", "title": "மற்றொரு இந்து கிழமையில் – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\nகாலை எழுந்ததும் பேஸ்ட் ப்ரஷ் வைத்துப் பல் தேய்த்து வாஷ்பேஸினில் உமிழ்வது, பைஜாமாவில் நின்றவாக்கில் கம்மோடில் உச்சா அடிப்பது, பிறகு மின் அல்லது எரிவாயு அடுப்பில் பாக்கெட் பால், கடையில் வாங்கிய காபிப்பொடி, சக்கரை கொண்டு தயாரித்து எச்சை பட எவர்சில்வர் லோட்டாவில் குளிக்காமல் சூடாய் காபி குடிப்பது போன்ற என்னுடைய செயல்களின் அடிப்படைக் குற்றமின்மையை உலகெங்கிலும் வியாபித்துள்ள சக இந்துத்தானர்களிடம் அன்றைக்கு மட்டுமேனும் நிலைநாட்டுவதற்கான தத்துவ தரிசன தர்க்கங்களைக் குறைந்தது ஐயாயிரம் வருடங்கள் பின்னாலிருந்துத் தொடங்க வேண்டியுள்ளது.\nசெய்தால், மிச்ச நாள் ஓடிவிடுகிறது.\nஇதற்குப் பயந்தே இன்றைய பொழுதில் விழித்தெழத் துடிக்கும் என்னைப் பகலிலும் பழகிய கனவுலகிலேயே விட்டு வைத்திருக்கிறேன்.\nNext ›தமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காசிற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bronze-statue-kalaignar-mk-stalins-visit", "date_download": "2019-02-23T06:21:33Z", "digest": "sha1:2JDR3JDP2LZF5BUV562S4ATC6ACU7S3G", "length": 11832, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "அறிவாலயத்தில் அமைய உள்ள கலைஞரின் வெண்கல சிலை! - மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை! | A bronze statue of kalaignar - MK Stalin's visit ! | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nஅறிவாலயத்தில் அமைய உள்ள கலைஞரின் வெண்கல சிலை - மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை\nதிமுகவின் தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அமைய உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைப் பணிகளை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.\nசென்னனை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ள முத்தமிழறிஞர், கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையினை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் வடித்து வருகிறார். கலைஞரின் அவ்வெண்கலைச் சிலையின் வடிவமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\n“மாற்றம் – ஏமாற்றம் – சூட்கேஸ் மணி” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅதிரடி அரசியலைத் துவக்கிய மு.க.ஸ்டாலின்\nதாங்கமுடியாத சோகத்தில், அவர் அழுத அந்தக் காட்சி இன்றைக்கும்... -ஸ்டாலின்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nகிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-02-23T06:20:06Z", "digest": "sha1:HTWMONEPPDKOE6NGFLPET2GZSTH5RO2C", "length": 13859, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு", "raw_content": "\nமுகப்பு Business 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி சமூகத்துக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரத் விஜேசூரிய இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘என்.எம். பெரேரா நிதி அமைச்சராக இருந்த காலத்தில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டது.\nஅப்போது புழக்கத்தில் இருந்த 50 ரூபா மற்றும் 100 ரூபா நாணயத் தாள்களை இரத்து செய்வதற்கு, என்.எம். பெரேரா தீர்மானித்திருந்தார்.இதன் மூலம், அப்போது நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர முடிந்தது.\nஇதேபோன்று, இன்றும் புழக்கத்திலுள்ள 5000 ரூபா நாணயத் தாளை இரத்து செய்வதன் ஊடாக, கடந்த காலத்தில் அடைந்த நன்மையை விடவும் தற்காலத்தில் அதிக பயன்களைப் பெற முடியும்.\nசட்டத்திற்கு முரணான விதத்தில் பணத்தை பல்வேறு முறைகளில் மறைத்து வைத்திருப்பது தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.\nசில அரசியல் வாதிகளிடமுள்ள 5000 ரூபா நாணயத் தாள்கள் நிரப்பிய பொதிகள் விகாரைகளிலும், கொள்கலன்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை விடவும், அரசாங்கத்திலுள்ள அரசியல் வாதிகள் முன்னெடுக்கும் பாரிய செலவிலான விழாக்களையும், நிகழ்வுகளையும் நிறுத்துவது தான் மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும்’ என தெரிவித்துள்ளார்.\nமர முந்திரிக்கான தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் புதிய முயற்சி\nமைத்திரி அரசாங்கத்தால் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குற���த்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/05/1-40.html", "date_download": "2019-02-23T06:46:57Z", "digest": "sha1:6XUOWJBKXWWVZLPN646PVQ26LGGY7SCK", "length": 17378, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்", "raw_content": "\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்\nநாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. 180 கேள்விகள் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும். இந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், பிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் 180 கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 96 கேள்விகளும் (53 சதவீதம்), பிளஸ் 2 பாடங்களில் இருந்து 84 கேள்விகளும் (47 சதவீதம்) கேட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், தாவரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nNEET UPDATES புதிய செய்தி\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அன���த்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/", "date_download": "2019-02-23T06:22:59Z", "digest": "sha1:O3MVOJKZUOA6L6FDGAJQAKVBER4N24OX", "length": 6894, "nlines": 92, "source_domain": "www.weligamanews.com", "title": "WeligamaNews", "raw_content": "\n🙂🙂இதனை இரண்டு நிமிடம் ஒதுக்கி வாசியுங்கள் - பயனுள்ளது என நினைத்தால் பகிருங்கள் .😊😊\nவிசேட தகவல்கள் February 18, 2019\nசமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவின் புது தில்லியில் மீள உருவாக்கப்ப…\nமரண தண்டனைக்கு கத்தோலிக்க சபையும் எதிர்ப்பு.\nபோதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட …\nவிந்தணுக்கலில் பலவீனமான தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்க…\nவிமான தயாரிப்பு 2021 இல் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய வி…\nபுற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு அற்புத தீர்வு தரும் கருஞ்சீரகம்....\nகருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்…\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஆவி பிடிப்பதால் சளி, காய்சல், தலைவலிமட்டும் குணமடைவதோடு, ஆவி பிடித்தால் சருமம் பொலிவ…\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nஅன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது... எனது மகளை நீ…\nஆண் ஆசிரியர்கள் பற்றாக்குறை சமூகத்திற்கு பெரும் குறை\nஆசிரியர் தொழில் என்பது ஒரு புனிதமான சேவை என்றால் மிகையாகாது. எதிர் கால சந்ததியினரை…\nகால்கள் பலம் பெற்று நடக்கக்கிடைத்த மனிதர்களே \nஉங்கள் கால்கள் பலமிழந்து நடக்கத் திராணியற்று நாட்கணக்கில், மாதங்கள் வருடங்களாக ஒரு …\nபிள்ளைகள் ஆசிரியர்களை மதிக்க கற்றுக் கொடுங்கள். பாடசாலைகள் இன்று குழப்பம் நிறைந்த சூ…\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக…\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-02-23T07:23:57Z", "digest": "sha1:2OPXRAO3F2DVKD6GCKCDD4ICDC5VC3JU", "length": 19773, "nlines": 188, "source_domain": "athavannews.com", "title": "நாவற்குழி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர���களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான கணணி ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்... More\nநாவற்குழி காணி விவகாரம்: சுமூக தீர்வுக்கான கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைப்பு\nயாழ்ப்பாணம் நாவற்குழி காணிப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு ஒரு நீண்ட தவணையை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாவற்குழி தேசிய வீடமைப்பு அத... More\nநாவற்குழி காணி விவகாரம்: அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த கூட்டமைப்பு\nஅரசாங்கத்தின் காணி கொள்கையில் மக்களை காணிகளிலிருந்து வெளியேற்றும் கொள்கை உள்ளடக்கப்படவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய(வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில்... More\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று (சனிக்கிழ... More\nநாவற்குழி இளைஞர்கள் விவகாரம்:ஆட்கொணர்வு மனு மீதான விவாதம் ஒத்திவைப்பு\nயாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணை... More\nநாவற்குழி இளைஞர்கள் வழக்கு: ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கை நிராகரிப்பு\nயாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) யாழ்... More\nகாணாமலாக்கப்பட்ட நாவற்குழி இளைஞர்கள்- இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nயாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்���ட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmtibrm.blogspot.com/2008/08/panning.html", "date_download": "2019-02-23T06:28:37Z", "digest": "sha1:FHPL6MOX6IWJULKLGWYQGJ2LUDB34CBJ", "length": 4791, "nlines": 61, "source_domain": "pmtibrm.blogspot.com", "title": "pmt: நான் எடுத்த முதல் Panning படம்", "raw_content": "\nநான் எடுத்த முதல் Panning படம்\nநம்ப PIT எப்படி Panning படம் எடுக்குறதுனு போடுருந்தங்க எனக்கும் இதுபோல RACING CAR படம் எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை எப்படி எடுக்குறதுனு PIT பல முறை படிச்சு பார்த்துட்டு முயற்சி செய்து பார்த்துடனும்னு கிளம்பிட்டேன் சரி படங்கள் எப்படி வந்துருக்குனு பார்போமா.\nமுதல்ல எடுத்தது பைக் சரியாக வரல ஓட்டுபவர் என்னையே பார்த்துகிட்டே போனார் எடுத்து பார்த்தா சாதரணமா எடுத்த மாதிரி இருந்தது.\nதிரும்பவும் பல படங்கள் எடுத்தேன் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக வந்தது இன்னும் shutter வேகத்தை குறைக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு படமும் எடுக்க எடுக்க ஆர்வம் வர ஆரம்பித்தது.\nகடைசில நான் எதிர் பார்த்தது கிடைத்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது என்ன மாதிரி கத்துகிரவங்களுக்கு PIT ஒரு வரபிரசாதம் தான் நன்றி CVR.\nநந்து f/o நிலா said...\nவாவ் அட்டகாசமா எடுத்திருக்கீங்க. சூப்பரா வந்திருக்கு\nநல்லா வந்து இருக்கு. வாழ்த்துக்கள்.\nஇப்படி படிக்கிறதை செய்து பாத்தாதான் கத்துக்கலாம். என் முயற்சியையும் பாருங்க. http://chitirampesuthati.blogspot.com/2008/08/blog-post.html\nநந்துf/oநிலா, திவா & CVR உங்கள் வருகைக்கும் கருத���துக்கும் நன்றி.\nதிவா உங்கள் பதிவில் உள்ள படங்களை குறிப்பாக துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் பார்கமுடியவில்லை\nகடைசி மூணு படங்களும் அருமை\nan& & கார்த்திக் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாழ்துக்கள். ரொம்ப நல்லா வந்திருக்கு.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஓமன் ஹத்தா பயணம் (1)\nகருப்பு வெள்ளை பட போட்டிக்கு (1)\nநிழல் பட போட்டிக்கு (1)\nமுதல் Panning படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7458", "date_download": "2019-02-23T06:33:00Z", "digest": "sha1:VEFDKI5ZUM7SOBH5XJOCYKGESZ7OTFWU", "length": 10972, "nlines": 124, "source_domain": "puthu.thinnai.com", "title": "புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்… | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nசலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ\nஎதுவோ நகரும் இக் கணத்தில்\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்\nஇங்கு பூதம் காத்த விளக்காய் நான்\nஒரு கணமேனும் விடாது அசைகின்றன\nஎன் முகம் எதிலும் இல்லை\nஇவ் வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்\n– எம். ரிஷான் ஷெரீப்,\nSeries Navigation நினைவுகளின் சுவட்டில் – (81)வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nசெல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்\nதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்\nஓர் பிறப்பும் இறப்பும் ….\nகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்\nநினைவுகளின் சுவட்டில் – (81)\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\n“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nபட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை\nDelusional குரு – திரைப்பார்வை\nதுளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர��� போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – 25\nமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nPrevious Topic: நினைவுகளின் சுவட்டில் – (81)\nNext Topic: வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/defamatory-news-about-rajini/", "date_download": "2019-02-23T07:46:12Z", "digest": "sha1:PZTZBZEG7IVKVASPUZJ6XD3OX4ZZQFS4", "length": 17844, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "பாஜகவில் ரஜினி? கயிறு திரிக்கும் நாளிதழ்கள்! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured பாஜகவில் ரஜினி\nசென்னை: சமீபத்தில் இரு முன்னணி தினசரி பத்திரிக்கைளில் ஒரே மாதிரியான ‘ரஜினி கற்பனை’ செய்தியை வெளியிட்டுள்ளார்கள். ரஜினி தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார் என்றும் பாஜகவில் சேரப்போகிறார் என்றும் அண்டப் புளுகை அரங்கேற்றியுள்ளார்கள்.\nதனிக்கட்சி தொடங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் ரஜினி எடுத்து வருவதாக, தனது முதல் சந்திப்பிலிருந்து தமிழருவி மணியன் தெரிவித்து வந்தார். ரஜினியின் அனுமதியுடன், திருச்சியில் தனியாக ஒரு மாநாடு நடத்தி அதை வெளிப்படையாகவும் அறிவித்தார் மணியன்.\nதினசரி பல்வேறு அறிஞர்களை சந்தித்து, தமிழகப் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்து வருவதாகவும் மணியன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கமல் ஹாசனின் ட்விட்ட���் அரசியல் மட்டுமே புதிதாக முளைத்துள்ளது. அதற்கும் ரஜினி வெளிப்படையாகவே, கமலுக்கு மூக்குடைப்பு செய்யும் வகையில் சிவாஜி மணிமண்டபத் திறப்பு மேடையிலேயே பதிலளித்து விட்டார்.\nரஜினி கட்சி தொடங்கும் வேலையை முடுக்கி விட்ட பிறகு பெரிய முதலாளியாக அவதாரம் பூசிக் கொண்டு, ரஜினியின் அரசியலுக்கு இடைஞ்சல் தரும் வகையிலேயே கமல் ஹாசன் பேசிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் தன்னை முந்தி விட்ட ரஜினியை பழிவாங்கும் போக்குதான் கமல் ஹாசனிடம் தெரிகிறது.\nஅதனால், கமல் ஹாசனுக்கு பயந்து கொண்டு, ரஜினி தனிக்கட்சி முடிவை கைவிட்டார் என்ற ரீதியில் அந்த செய்திகள் உள்ளன. ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கையும் கமல் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டால் பத்தில் ஒரு பங்கு கூட கமலுக்கு சேராது என்பது இந்த பத்திரிகைகளுக்குத் தெரியாதா\nஅரசியலுக்கு வருவதே சிஸ்டத்தை மாற்றுவதற்கும் தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்யவும் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் ரஜினி. பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ள ரசிகர்களை ஓடிப் போய்விடுங்கள் என்பதுதான் அவருடைய முதல் அறிவிப்பாக இருந்தது.\nபாஜக ஆட்சியில் அதானியும் அம்பானியும் கோடிகோடியாக சம்பாதிப்பது ரஜினிக்கு தெரியாதா பாஜகவின் மாபெரும் ‘வியாபம் ஊழல்’ பற்றி இந்தியாவே பேசுகிறதே பாஜகவின் மாபெரும் ‘வியாபம் ஊழல்’ பற்றி இந்தியாவே பேசுகிறதே வாக்கு எந்திரத்தில் மோசடி, ஜிஎஸ்டி குளறுபடி, டிமானிடைசேஷன் தோல்வி, பொருளாதார பின்னடைவு என பாஜகவின் தோல்வியை உலகமே கைகொட்டி சிரிக்கிறது- இதெல்லாம் தெரியாமல் இருப்பதற்கு ரஜினி என்ன கமல் ஹாசனா வாக்கு எந்திரத்தில் மோசடி, ஜிஎஸ்டி குளறுபடி, டிமானிடைசேஷன் தோல்வி, பொருளாதார பின்னடைவு என பாஜகவின் தோல்வியை உலகமே கைகொட்டி சிரிக்கிறது- இதெல்லாம் தெரியாமல் இருப்பதற்கு ரஜினி என்ன கமல் ஹாசனா இப்படிப்பட்ட கட்சியில் போய் சேர்வதற்கு ரஜினி என்ன ஒன்றும் தெரியாதவரா அல்லது பதவி வெறி பிடித்தவரா\nதன்னுடைய வாக்காளர்கள் யார் என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்ட பிறகே தனிக்கட்சி நடவடிக்கையில் இறங்கினார் ரஜினி. அதில் எந்த மாற்றமும் இல்லாத போது, அவர் பாஜகவில் போய் சேரவேண்டிய அவசியம் என்ன\nதன்னுடைய படமும் தமிழக முதல்வர்களின் வரிசையில் இடம்��ெற ஆசையில்லை என்று சொன்னவர் ரஜினி. அப்படிப்பட்டவர், பாஜகவில் சேர்ந்து எப்படியாவது முதல்வர் ஆகவேண்டும் என்று நினைப்பாரா என்ன\nயாரையோ திருப்திப் படுத்தவும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளார்கள் என்றே தெரிகிறது. இது போன்ற செய்திகளும், அவதூறுகளும் தொடர்ந்து பரப்பப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.\nரஜினி சொன்னது போல் ‘செவிட்டுத் தவளை’ யாக இருந்து அவரை முதல்வராக்கும் பணிக்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்வது தான் ரஜினி ரசிகர்கள் இனி செய்ய வேண்டியது.\nPrevious Post'பாரதிராஜா சார்... இதுக்குப் பேர்தான் இனவெறி' Next Postரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன்' Next Postரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன் - தமிழருவி மணியன் குற்றச்சாட்டு\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து ��ொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/kayal-people-wake-arise/2115-2012-07-11-11-04-42", "date_download": "2019-02-23T07:06:49Z", "digest": "sha1:KKJZS72ETTLXMSDKFO4AISINUNXSLU7E", "length": 30489, "nlines": 107, "source_domain": "www.kayalnews.com", "title": "நில வணிகத்தை களங்கப்படுத்தும் கபளீகர முதலைகள்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநில வணிகத்தை களங்கப்படுத்தும் கபளீகர முதலைகள்\nஇந்திய தேசம், இன்பத்தமிழ் மாநிலம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, தனி சார்பதிவு வட்டம், வடதென்பாக கிராமங்கள் உள்ளடங்கிய காயல்பட்டினம் என்னும் இத்தபசில் சொத்தின் எல்கையாவது :-\nதங்கக் கடலாடிவரும் வங்கக்கடலுக்கு (மேற்கு), இரத்தினபுரி 1, சாகுபுரம் உயிர்க்கொல்லி தொழிற்சாலை 2, இவற்றிற்கும் (கிழக்கு), வீரபாண்டியன் பட்டணத்திற்கும் (வடக்கு), ஊரை அடித்து உலையில் போட்ட கதையாக சிங்கித்துறை, கொம்புத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள.\nகாயல்பட்டினத்தின் அசைக்கமுடியாத கையிறுப்பு பகுதிகள��ன கடையக்குடி கற்புடையார் வட்டம் பகுதிதொட்டு வடகோடியிலுள்ள புன்னக்காயல் பொழிமுகத்திற்கும் (தெற்கு), இதன் எல்கைக்கு உட்பட்ட சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்புளவு கொண்ட, வலிமார்களும் உலமாக்களும் வாழ்ந்து மறைந்த இப்புண்ணிய பூமியாம் காயல்பதி என்னும் காயல்பட்டினத்தின் பள்ளிவாயில்கள், மதரஸாக்கள், பள்ளி-கல்லூரிகள், கடை- காடு- கானி-நிலங்கள், வீடு வகையாறாக்கள் மற்றும் சிறுமக்கம், கொற்கைபட்டினம் போன்ற சிறப்பு அடைமொழிகள் உட்பட இவ்வூரின் தபசில் விபரம் சரி.\nஷை மாவட்டம், ஷை தாலுகா, ஷை ஊரின் காயல்நியூஸ் வாசக பெருமக்களே\nநமது காலஞ்சென்ற முப்பாட்டன்களின் முப்பாட்டனார்கள் பூர்வீக முறையில் நமக்கு விட்டு சென்று நாம் ஆண்டாடுகாலம் வாழ்ந்து அனுபவித்து வரும் மேற்கண்ட தபசில் சொத்தானது தனது பரந்து விரிந்த எல்கையையும், தனித்துவத்தையும் இழந்து வருகிதே என்ற கவலை உணர்வில் காயலரே விழிமின் எழுமின் என்ற இத்தொடர் கட்டுரையின் ஐந்தாம் பகுதி அமைகிறது.\nமனைவிக்கு உணவு உடை உறைவிடம் வழங்குவது கனவனின் பொறுப்பு என்பது நம்மை படைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் கட்டளை. உலக அளவில் ரியல் எஸ்டேட் தொழில் மந்தமானலும் ஒருபெண் குமருக்கு ஒரு வீடு என்ற நமக்கு நாமே விதித்துக் கொண்ட சட்டத்தினால் நமதூரைப் பொறுத்த மட்டில் ரியல் எஸ்டேட் என்றும் ஏறுமுகம் தான்.\nஏறுமுகத்திற்கு மற்றொரு உண்மை முகமும் இருக்கிறது. அதாவது குடியிருக்க வீடில்லாமல் குடிசைபோட நிலம் தேடி அலையும் நமதூர் ஏழை எளிய அபலைகளுக்கு மத்தியில், நேரம் போகவில்லை என்பதற்காக கோடிகளை கொட்டி ஊரைச்சுற்றியுள்ள நிலத்தை முடக்கி ஏக்கர் கணக்கில் பதுக்கும் சீமான்களும், வளைத்து போடு பின்னர் விற்கலாம் என்ற பிஸினஸ் பாலிஸிக்கு வந்துவிட்ட நமதூர் ஜான்பவான்களும் நிச்சயமாக இவ்விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்த பரமரகசியம்.\nஇன்னும் இந்த ரியல் எஸ்டேட் என்ற நிலத்தரவு தொழிலை பொறுத்த வரையில் பொய் மற்றும் மோசடியான பேச்சுகள், அடுத்தவர்கள் வியாபாரத்தை கெடுத்து விடுவது, வேண்டுமென்றே ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவது, பிறர் சொத்தின் பத்திரத்தை நகலெடுத்து அதை சுற்றவிட்டு அவரை விற்க விடாமல் பண்ணுவது, மோசடி பட்டாவை காட்டி மோசடி கிரையம் செய்வது, பேரம்பேசும் சபையில் இருந்ததற்குக்கூட கமிஷன் கேட்பது போன்ற ஐந்தாம்தர அரசியல்கள் இத்தொழிலிலும் கொடிகட்டி பறந்தாலும் கவரிமான்களாக, உண்மையை மட்டும்பேசி, பகிர்ந்து உண்ணும் பலர் நம்மிடையே கனிசமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம் - அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத்து செய்யட்டும்.\nதற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 2011 ஜூலை மாதம் நில அபகரிப்பு சம்பந்தமான வழக்குகளுக்காக தனிப் பிரிவை துவங்கியதுதான் தாமதம், தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் நிலஅபகரிப்பு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதே நாம் மேற்கூறிய ஐந்தாம்தர இழிசெயல்கள் இத்தொழிலில் மலிந்து கிடப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஇதை மேலும் உண்மைப் படுத்தும் வகையில் கடந்த 17-05-2012 ஆம் தேதியன்று திருச்செந்தூரில் நடைபெற்ற ஜமாபந்தி புகார்களும் சிறந்த உதாரணமாகும். அன்று சுமார் 6 ஊர்களுக்கு பொதுவாக நடைபெற்ற ஜமாபந்தியில் நமதூரைத் தவிர்த்து மற்ற 5 ஊர்களிலிருந்து குறைதீர்க்க வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்னும் நிலையில், நமதூரிலிருந்து மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளிக்க குவிந்தது குறிப்பிடத்தக்கது.\nஅன்றைய ஜமாபந்தியின் போது எனது நிலத்தை இவர் அபகரித்து விட்டார், இவர் போலியாக பட்டா தயாரித்து அதன் மூலம் எனது சொத்திற்கு பத்திரம் போட்டுள்ளார், எங்களிடம் தாய்ப்பத்திரம் இருக்க தாசில்தாரிடம் பணம் கொடுத்து எனது மனைக்கு பட்டா பெற்றுள்ளார் என வகைவகையான புகார்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புகார்கள் பற்றி ஜமாபந்தி அலுவலர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்கும் போது பதட்டத்துடன் அசடுவழிந்த நிர்வாக அதிகாரிகளை என்ன செய்வது\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியை தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய்விடுவான். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி), நூல் : புஹாரி 2454\nசுதந்திரத்திற்கு முன்னர் நம் முன்னோர்களின் சொத்தாக இருந்தவைகளில் சில, வாரிசுகளின் கவனமின்மையின் காரணமாக தமிழக அரசு 1988, 89 களில் வழங்கிய நத்தப்பட்டாக்களில் அந்நிலங்கள் தவறுதலாக சேர்க்கப்பட்ட�� பின்னர் அந்த பட்டாவை பயன்படுத்தி நம்மவர்களின் நிலத்திற்கு சொந்தமும் கொண்டாடி அவைகளை விற்றும் தீர்த்துவிட்ட கொடுமைகளை எங்கே போய் சொல்வது\nமேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிலர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி நமது அப்பன் பாட்டன்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆட்டையை போடுவது வாடிக்கையாகி விட்டது.\nஅரசாங்க திட்டத்திற்காக பல லட்சங்கள் நம் சொந்த பணத்தை திரட்டி அதிலிருந்து நிலத்தை வாங்கி நன்கொடையாக அளிக்கும் பெருந்தன்மை கொண்ட நமதூருக்கா இந்த சோதனை தம் சொந்த பணத்தில் தம் சொந்த நிலத்தில் நமதூர் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற பரந்த எண்ணத்தில் பள்ளிக்கூடங்கள் அமைத்தது, நமதூருக்கென்று தம் சொந்த செலவில் தார் சாலைகள் அமைத்தது, நகருக்கென்று தம் சொந்தப்பணத்தில் குடிநீர் ஏற்பாடு மற்றும் குடிநீர் தொட்டிகள் கட்டியது என்று இனம் மதம் பேதமின்றி நமதூருக்காக சேவை அடிப்படையில் வாரிவாரி வழங்கிய நம் அப்பன் பாட்டன்களின் வழிவந்த நம்மை இப்படி ஏமாற்றுகிறார்களே பாவிகள், இது அல்லாஹ்வுக்கே பொறுக்குமா\nயார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தின் மேற்பகுதியிலிருந்து ஏழு பூமிகள் வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான். (நூல் முஸ்லிம் 3289) என்ற நபிகள் பெருமகனாரின் எச்சரிக்கை பிரகடனம் இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக தெரிகிறதோ என்னவோ\n1950களில் நமது அப்பன் பாட்டன்கள் நமதூரின் புறநகர் பகுதிகளில் அமைந்த பல உப்புப்பாத்திகளுக்கும் அதிபதிகளாக இருந்துள்ளனர். அவைகளுக்கு உரிமம் சகிதம் செலுத்தி அனுபவித்து வந்த நிலையில் அந்த உப்புபாத்திகள் உட்பட நமதூர் மக்களின் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்று ஊர் நத்தம் என்ற போர்வையில் உயிர்கொல்லி தொழிற்சாலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதை நம்மில் எத்தனை பேர்களுக்கு தெரியும்\nநமக்கு தெரிந்ததெல்லாம் நான் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று வாச்சவடால் பேசுவதும், சக சகோதரனிடம் குழாயடி சண்டை போடுவதும், சங்கங்களில் அமர்ந்து அரட்டை அடிப்பதும், வளைகுடா நாடுகளில் கூலி வேலை செய்து வாடி வதைப்படுவதும், மிஞ்சிப் போனால் கல்வியாபாரம் புரிவதும்தான். இவைகளைத் தாம் சாதனைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nமேற்கானும் குற்றச்செயல்களுக்கு அரசுதுறைசார்ந்த அலுவலகங்களிலோ, குற்றப்புலனாய்வு பிரிவுகளிலோ வழக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள நம்மில் யார்தான் முன்வருகிறார். அவ்வளவு ஏன் நம்மை நாமே திருத்திக் கொள்வதற்காக நம்முடைய குறைகளை சுட்டிக்காட்டினால்கூட இதோ பாருங்கள் பெரிவர்களை திட்டுகிறார்கள் என்று விஷயத்தை திசை திருப்பும் பொற்காலத்தில் அல்லவா நாம் வாழ்ந்து வருகிறோம்.\nநாம் விழிப்படைய வேண்டும் என்ற நன்நோக்கில் பதியப்படும் இக்கட்டுரையை படிக்கும் என் அருமையான மக்களே\nஇன்னும் காலம் கடந்துவிட வில்லை. உங்கள் பூர்வீக சொத்துக்கள், நிலங்கள் போன்றவற்றை உங்கள் வருங்கால சந்ததிகளும் அனுபவிக்க வேண்டுமென்றால் அவற்றை இன்றே தூசிதட்டி உங்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யுங்கள்.\nஉங்கள் மூதாதையர்கள் மூலம் ஏக்கர் கணக்கில் உங்களுக்கு காலிநிலங்கள் இருந்தால் உங்கள் பெற்றோர்களுக்கும் நாளை மறுமையில் நன்மை கிடைக்கும் பொருட்டு அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை நாடி அதில் சில பகுதியை சதகத்துல் ஜாரியாவாகவும், ஏழைகளுக்கு குறைந்த விலையிலும் வழங்குங்கள்.\nஉங்கள் சொத்துக்களில் வில்லங்க விவகாரங்கள் இருப்பதாக தெரியவந்தால் நகராட்சி, கிராம நிர்வாக அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சார்பதிவு அலுவலகம் போன்ற அலுவலகங்களில் முறையிட்டு உங்கள் சொத்து சம்பந்தமாக எழுத்துப்பூர்வ ஆவணங்களை பெற்றுக் கொள்ளுங்கள். இதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தலாம்.\nஇன்னும் நேர்மையான வழக்கறிஞர் மூலம், மாவட்ட குற்றவியல் மன்றும் புலனாய்வுத்துறை, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்புச் சட்டம், முதலமைச்சர் தனிப் பிரிவு போன்றவற்றில் சம்பந்தப்பட்ட ஆக்கரமிப்பாளர்கள் மீது புகார் அளிப்பதற்கும், வழக்கு தொடர்வதற்கும் தயங்காதீர்கள்.\nஉங்கள் சொத்தை மீட்கும் வரை அபகரிக்க முயன்றவனிடம் எந்நிலையிலும் சமரசம் கொள்ளாதீர்கள். எத்தகைய மிரட்டல்களுக்கும் அடி பணியாதீர்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதி காட்டுங்கள்.\nவேடந்தாங்கள் பறவையைபோல ஏதோ வருடத்திற்கு ஒருமாதம் என்று ஊர்வரும் நம்மவர்கள் தங்கள் மனைவி மக்களோடு சந்தோஷமாய் இருப்பதை விட்டுவிட்டு நமக்கு ஏன் இந்த வீண்வம்பு என்று தொன்றுதொட்டு ஒதுங்கிக்கொள்வதால் ஏற்பட்டவைகளே மேற்கண்ட விளைவுகள் – இவற்றை யாரும் மறுக்க இயலுமா\nஇந்நிலை இனியும் தொடர்ந்தால் பரந்து விரிந்த காயல்பட்டினத்தின் எல்கையையும், தனித்துவத்துவத்தையும் நாம் முற்றிலுமாக இழக்க நேரிடும், அதைவிட்டும் அல்லாஹ் நம்மை பாது காப்பானாக.\nமேலும், மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (திருக்குர்ஆன் 3:104)\nஆக்கம் : நமது கட்டுரையாளர்,\nகாயல் அரசியலர் கண்விழிக்கும் நேரமிது\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-21-05-2018-25-05-2018/145-216640", "date_download": "2019-02-23T06:22:31Z", "digest": "sha1:WELB6JCRC73DRCWEANLBMQRVKK2DRWGR", "length": 10631, "nlines": 90, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018\nபிராக் லங்கா ஃபினான்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு\nரூ. 524 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, சம்பத் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nடயலொக் அக்ஸியாடா, AIA இன்சூரன்ஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும் S&P SL20 மறை பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, அக்சஸ் என்ஜினியரிங், டீஜே லங்கா, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், HNB அசூரன்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nநெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 249 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சென்ரல் ஃபினான்ஸ் கம்பனி மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டீஜே லங்கா மற்றும் டிஸ்டிலரீஸ் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, பிரவுண்ஸ் கெ���்பிட்டல் மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.\nடிஸ்டிலரீஸ், லயன் பிரெவரி மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 652 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. R I L புரொப்பர்டி மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு, எயிட்கன் ஸ்பென்ஸ் மீது பதிவாகியிருந்தது. பிரவுண்ஸ் கெப்பிடல் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.\nடிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் காகில்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும் S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.3 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி, ஏசிஎல் கேபிள்ஸ், மெல்ஸ்டாகோர்ப், அமானா டகாஃபுல் லைஃவ், டீஜே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு, சிங்கபுத்ர ஃபினான்ஸ் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.\nவாரத்தில் அபவிசு மற்றும் S&P SL20 ஆகியன முறையே 0.37% மற்றும் 0.22% சரிவைப் பதிவு செய்திருந்தன. தினசரி சராசரிப் புரள்வு ரூ. 525 மில்லியனாகப் பதிவாகியிருந்தது.\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 21.05.2018 - 25.05.2018\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-067.html", "date_download": "2019-02-23T08:01:48Z", "digest": "sha1:2APNITHN3MURDCOATXMQKWNISFBW3ACQ", "length": 31009, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"கிருஷ்ணனே பரம்பொருள்!\" பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 067 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 067\n(பீஷ்மவத பர்வம் – 25)\nபதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குக் கிருஷ்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பீஷ்மர்...\nதுரியோதனன் {பீஷ்மரிடம்}, \"அனைத்து உலகங்களிலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள் {மஹாபூதஸ்வரூபி} எனச் சொல்லப்படுகிறான். ஓ பாட்டா {பீஷ்மரே}, அவனது {கிருஷ்ணனது} தோற்றத்தையும் {ஆகமத்தையும்}, மகிமையையும் {பிரதிஷ்டையையும்} நான் அறிய விரும்புகிறேன்\" என்றான்.\nபீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், \"வாசுதேவனே {கிருஷ்ணனே} பரம்பொருள். தேவர்கள் அனைவரின் தேவன் அவன். ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட {புண்டரீகாக்ஷனான} அவனுக்கும் மேன்மையானவன் எவனும் காணப்படவில்லை. கோவிந்தனை {கிருஷ்ணனை}, அற்புதம் நிறைந்தவன் என்றும், மிக உயர்ந்தவன் என்றும் அனைத்துமானவன் என்றும், ஆத்மத்திரள் என்றும், உயர்ந்த ஆன்மா என்றும், பரம புருஷன் என்றும் மார்க்கண்டேயர் சொல்கிறார்.\nநீர், காற்று மற்றும் நெருப்பு ஆகிய மூன்றையும் படைத்தவன் அவனே. உலகங்கள் அனைத்தின் தலைவனான அந்தத் தெய்வீக உரிமையாளனே இந்தப் பூமியைப் படைத்தான். ஒப்பற்ற ஆன்மா கொண்ட அந்தப் பரம்பொருள் தன்னை நீரில் கிடத்தி {சயனம்} கொண்டான். அனைத்து வகைச் சக்திகளாலான அந்தப் பரம்பொருள் {சர்வதேவஸ்வரூபி}, அங்கே யோகத்துயில் கொண்டான்.\nதன் வாயிலிருந்து நெருப்பையும், சுவாசத்தில் இருந்து காற்றையும் உண்டாக்கினான். மங்கா மகிமை கொண்ட அவன் தன் வாயிலிருந்து பேச்சையும், வேதங்களையும் உண்டாக்கினான். இப்படியே முதலில் அவன் உலகங்களையும், தேவர்களையும், பல்வேறு வகையான முனிவர்களையும் படைத்தான். பிறகு அவன் அனைத்து உயிர்களின் சிதைவையும், மரணத்தையும், பிறப்பையும், வளர்ச்சியையும் படைத்தான்.\nஅறமும் அவனே, அற ஆன்மாவும் அவனே. வரங்களையும், (நமது) விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவன் அவனே. செயல்படுபவனும், செயலும் அவனே. தெய்வீக உரிமையாளன் அவனே. முன்பே கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைப் படைத்தவன் அவனே; அண்டத்தைப் படைத்தவன் அவனே. ஒப்பற்ற ஆன்மா கொண்டவன் அவனே; மங்கா மகிமை கொண்ட உரிமையாளன் அவனே.\nஅனைத்து உயிர்களுக்கும் முன்பு பிறந்த சங்கர்ஷணனைப் படைத்தவன் அவனே. மலைகளுடன் கூடிய உலகத்தையும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்குபவனும், அனந்தன் என்று அறியப்படுபவனுமான தெய்வீக சேஷனைப் படைத்தவன் அவனே. பரமசக்தி படைத்த அவனையே மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} தங்கள் யோகத் தியானத்தின் மூலம் அறிகிறார்கள். அவனது செவிகளின் சுரப்பில் {அழுக்காக இருக்க வேண்டும்} இருந்து {கர்ணமலத்திலிருந்து} உதித்தவனும், கடுமையானவனும் கொடுஞ்செயல்கள் புரிபவனும், மது என்ற பெயரால் அறியப்பட்டவனுமான பெரும் அசுரன், பிரம்மனை அழிக்க முயன்ற போது அந்தப் பரம்பொருளால் கொல்லப்பட்டான். ஓ ஐயா {துரியோதனா}, அந்த மது படுகொலை செய்யப்பட்டதன் விளைவாகத் தேவர்கள், தானவர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோர், ஜனார்த்தனனை மதுசூதனன் {மதுவைக் கொன்றவன்} என்று அழைக்கிறார்கள்.\nபெரும் பன்றி {வராகம்} அவனே. பெரும் சிங்கம் {நரசிம்மம்} அவனே. மூன்று அடி தலைவன் {குள்ளன் -வாமனன்} அவனே. அனைத்து உயிர்களின் தாயும் தந்தையும் அவனே.\nதாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவனுக்கு மேலானவன் எவனும் இருந்ததில்லை, இனியும் இருக்க மாட்டான்.\n மன்னா {துரியோதனா}, தன் வாயிலிருந்து பிராமணர்களைப் படைத்தவன் அவனே; தன் இரு கைகளில் இருந்து க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளிலிருந்து, வைசியர்களையும் படைத்தவன் அவனே. தன் கால்களில் இருந்து சூத்திரர்களைப் படைத்தவனும் அவனே.\nகடமையுணர்வுடன் அவனுக்காகக் காத்திருந்து, நோன்புகள் நோற்று முழு நிலவிலும் {பௌர்ணமியிலும்}, புது நிலவிலும் {அமாவாசையிலும்} தியானிக்கும் ஒருவன், பிரம்மம் மற்றும் யோகத்தின் சாரமானவனும், வடிவம் கொண்ட உயிரினங்கள் அனைத்துக்கும் புகலிடமாக இருப்பவனுமான அந்தத் தெய்வீகக் கேசவனை நிச்சயமாக அடைவான் [1]. கேசவன், உயர்ந்த சக்தி வாய்ந்தவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனும் ஆவான். ஓ மன்னா {துரியோதனா}, முனிவர்கள் அவனை ரிஷிகேசன் (புலன்களின் தலைவன்) என்று அழைக்கிறார்கள். அவனை ஆசானாகவும், தந்தையாகவும், உரிமையாளனாகவும் அனைவரும் அறிய வேண்டும்.\n[1] வேறு பதிப்பில் இந்த வரி வேறு விதமாக இருக்கிறது. அது பின்வருமாறு: தவத்தில் நிலைபெற்றவனும், ஒளியுள்ளவனும், அனைத்துயிர்களுக்கும் ஆதாரமானவனும், அமாவாசையில் பிரம்மரூபியாகவும், பௌர்ணமியில் யோகரூபியாகவும் இருக்கும் கேசவனை வழிபடுபவன் அதிக நன்மையை அடைவான்.\nஎவனிடம் கிருஷ்ணன் மனநிறைவு கொள்கிறானோ, அவனால் அழியாத (அருள்) உலகங்கள் வெல்லப்படுகிறது. அச்சந்தரும் இடத்தில் கேசவனின் பாதுகாப்பை நாடுபவனும், இந்த விளக்கத்தைப் படிப்பவனும் மகிழ்ச்சியை அடைந்து அனைத்து செழிப்புகளையும் அடைவான். கிருஷ்ணனை அடைந்த மனிதர்கள் எவரும் வஞ்சிக்கப்பட்டதில்லை. பெரும் பயங்கரங்களில் மூழ்கிவிட்டவர்களை எப்போதும் காப்பவன் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} ஆவான்.\n பாரதா {துரியோதனா}, உள்ளபடி இதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரன், தன் முழு ஆன்மாவுடன், பூமியின் தலைவனும், யோகத்தின் தலைவனும், உயர்வான அருள் நிறைந்தவனுமான கேவசனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடியிருக்கிறான்\" {என்றார் பீஷ்மர்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை கிருஷ்ணன், துரியோதனன், பீஷ்ம பர்வம், பீஷ்மர், பீஷ்மவத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வின���கள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/netizens-trolled-rajinis-quote-oru-nimisham-thalai-suthiruchu/", "date_download": "2019-02-23T08:03:58Z", "digest": "sha1:TR346I7TKQZOYJ2WO3YSW6F74IZOPML5", "length": 16869, "nlines": 133, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்-netizens trolled rajinis quote oru nimisham thalai suthiruchu", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n”ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”: ரஜினி வார்த்தையை பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கிய நெட்டிசன்ஸ்\n”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும், அது காலத்தின் கட்டாயம் எனவும், தெரிவித்தார்.\nஅப்போது, ”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார். அன்று முதல் இணையத்தில் ட்ரெண்டிங் இதுதான். பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி”, என்பதை ட்ரெண்டாக்கியுள்ளனர்.\nஇந்நிலையில், கொள்கை குறித்து கேட்டதற்கே ரஜினிக்கு தலை சுத்திவிட்டது எனக்கூறியதை அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nகட்சி துவக்க விழால என் பொண்ணு கச்சேரி நடத்துனா என்ன ஆகும்னு நினைச்சேன் #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/DDUA4L0m0w\nகமல் கருப்புல காவியும் அடங்கும்னு சொன்னாப்ல.#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/RfrydpdWtX\nதேர்தல்ல நின்னு நீங்களாவது 52 ஓட்டுக்கு மேல வாங்குவீங்களானு ஒருத்த\nமக்கள் ஜல்லிக்கட்டு, NEET, அனிதா மரணம், hydrocarbon, neutrino,விவசாயிகள் தற்கொலை, மீனவர்கள் பிரச்சினை ஏன் சார் குரல் கொடுக்கவில்லை கேட்டாங்க.\nன் கேக்குறான் எனக்கு அப்டியே #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/6N2XBuCejL\nரஜினி : என்னோட கொள்கை உண்மை உழைப்பு உயர்வு\nசரவணா ஸ்டோர் ஓனர் : எனக்கு அப்டியே#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/MdtkNAQxdm\nநீங்க பிஜேபி பினாமியானு ஒருத்தன் கேட்டான்..\nவிசுவாசம் படத்துக்கு அப்பறமும் சிவா கூடாதான் சொன்னாங்க\nஅஜித் பேன்ஸ் : #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு எங்களுக்கு \nசன்டிவில விஜய் நடிச்ச சுறா படம் போடுறாங்களாம் அத கேட்டு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு\nவாடகை பாக்கி ரசீது குடுத்தான்#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/BXNiI74Fyy\nகாலை பஸ் ஸ்டாண்டு போனா ஸ்ட்ரைக்குனு சொல்றானுங்க,\nஅங்கிட்டு ஒருத்தன் ஆண்ட்டிகிட்ட பாரதியார் கவிதை ஒப்பிக்குறான்..\nதமிழ்நாடு என்ன ஆகும்னு நினைத்து பார்த்தேன்…#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/oRcfNZghWi\nவெளிநாடு போகம்ன்னு ட்ட்ராவல் ஏஜேன்ஸிக்கு போனேன் அவன் பாஸ்போர்ட் வேணும்ன்னு கேட்கிறான் எனக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு\n‘நல்ல மனிதர், ஆரோக்கியமா இருக்கணும்’ விஜயகாந்தை சந்தித்து உருகிய ரஜினிகாந்த்\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\n“அரசியல் பயண���்தைத் தொடங்கியிருக்கும் ரஜினி, கமல், விஷாலுக்கு வாழ்த்துகள்” – சூர்யா\nபோக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்\nஇந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தென் தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை\nBay Of Bengal: தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது.\nஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய பெய்ட்டி புயல்… சோகத்தில் மக்கள்\nபுயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் விமான சேவை முடங்கியது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/nalan-kumarasamy-web-series-news/", "date_download": "2019-02-23T08:03:43Z", "digest": "sha1:3PSSI5EHQV7LDWOJ3MSCL5CLEZ6HMR47", "length": 3546, "nlines": 81, "source_domain": "tamilscreen.com", "title": "Nalan-Kumarasamy web series news – Tamilscreen", "raw_content": "\nவெப்சீரிஸ் இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குநர்\nஉலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான 'Viu' இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட வருகிறது. Viu ஒரு PCCW ...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/91-219923", "date_download": "2019-02-23T06:41:47Z", "digest": "sha1:444ADNFOFVGRPFSVQNH4FLVCERVSVQ3A", "length": 22052, "nlines": 101, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nஅஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்\nஅஸ்ஸாம் மாநிலத்தில், வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடியுரிமை வரைவு பதிவேடு (National Register of Citizens) இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஆக்ரோஷமாக வாதிட்டுக் கொண்டிருக்கையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ “இரத்த ஆறு ஓடும்” என்று அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களை, அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வரைவு பதிவேடு, ப���ருமளவில் பாதித்திருப்பதாகவும் அறிவித்து, “பா.ஜ.கவை ஆட்சிக் கட்டிலில் இருந்து நீக்குவதே, என் ஒரே நோக்கம்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் மம்தா. அவருக்குத் துணையாக காங்கிரஸ் கட்சியும் இந்தத் தேசியக் குடியுரிமைக் பதிவேட்டை எதிர்த்துப் பேசத் தொடங்கியிருக்கிறது.\n30.7.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில தேசியக் குடியுரிமை வரைவு பதிவேட்டின்படி, சுமார் 28.9 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டோர் நீக்கப்படுகிறார்கள். இந்த நீக்கம்தான், இப்போது எழுந்துள்ள இப்படியொரு களேபரத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.\nஅந்த நான்கு மில்லியனில், சுமார் 3.7 மில்லியனுக்கும் அதிகமானவர், குடியுரிமைப் பதிவேட்டில், தங்களை இணைத்துக் கொள்ளக் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள், நிராகரிக்கப்பட்டு விட்டன என்றே சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபா.ஜ.கவுக்கு எதிரான பிரசாரத்துக்குத் தீனி போட்டிருக்கும் இந்தத் தேசிய குடியுரிமைப் பதிவேடு விவகாரம், எதிர்வரும் நாட்களில், இன்னும் விஸ்வரூபம் எடுக்கப்போகின்றது என்பது, இப்போதே தெரிகிறது.\nஅஸ்ஸாம் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலின் போது, சட்ட விரோத குடியேற்ற விவகாரத்தை, பா.ஜ.க தேர்தல் பிரசாரமாக்கி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, மத்தியிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சி நடைபெறுவதால், இந்தக் குடியுரிமைப் பிரச்சினை, இப்போது 2019 தேர்தல் பிரசாரத்துக்கான எதிர்க்கட்சிகளின் கருவியாக மாறியிருக்கிறது.\nஅஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டவர் குடியேற்றம் என்பது, ‘நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த பிரச்சினை’ அல்ல. 1950களில் அங்கு ஏற்பட்ட மதக் கலவரங்களின் போது, இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க, ‘நேரு- லியாகத்’ ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் மூலம், முதற்கட்டமாக இந்தப் பிரச்சினைக்குச் சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஆனாலும், வெளிநாட்டவர் பிரச்சினை, அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை நீரு பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து, அஸ்ஸாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்கள், இந்தியாவில் நட���பெறும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்ப காலத்திலிருந்தே வருகிறது.\n1979இல் மாங்கல்டாய் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியாக இருந்த ஹிராலால் பட்வாரி இறந்ததால், அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அந்த இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வெளிநாட்டவர் இடம்பெற்றுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துத்தான் முதல் போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டம், 1979 - 1985 வரை நடைபெற்ற ‘அஸ்ஸாம் போராட்டத்தின்’ அச்சாணியாக விளங்கியது.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது உருவானதுதான் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’. 15.8.1985 அன்று, அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்ட அந்த முத்தரப்பு ஒப்பந்தம், அஸ்ஸாம் போராட்டத்துக்கு முடிவு கட்டியது.\nஅதன் அடிப்படையில்தான், இந்தத் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுச் சர்ச்சை இப்போது தொடங்கியிருக்கிறது.\nஅஸ்ஸாம் ஒப்பந்தத்தின் முக்கிய உடன்படிக்கைகளில் ஒன்றுதான், ‘அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டவரைக் கண்டுபிடித்து வெளியேற்றுதல்’ என்ற முக்கிய ஷரத்துக் காணப்படுகிறது. அதே உடன்பாட்டில், ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், அப்படி நீக்கப்பட்டவர்கள், ‘வெளிநாட்டவர்’ சட்டத்தின் அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் நீக்கப்பட்ட திகதியிலிருந்து பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்’ என்றும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆகவே, அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இப்போது தேசிய குடியுரிமை வரைவுப் பதிவேட்டில் இடம்பெறாதோர் அனைவரும், வெளியேற்றப்படுவார்கள் என்பது அர்த்தமல்ல என்பதே அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஷரத்தாக இருக்கிறது.\nஆனால், இந்தச் சரத்துகள் குறித்து எதிர்க்கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியோ வாய் திறக்காமல், நான்கு மில்லியன் பேர் நீக்கப்படுகிறார்கள் என்ற முக்கிய குற்றச்சாட்டை முன் வைத்து, “இது இந்துத்துவா அரசியல்” என்று காங்கிரஸும், “நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை” என்று பா.ஜ.கவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.\nஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.கவின் மீது குற்றம் சுமத்துவதில் மட்டும் குறியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் களத்துக்குப் போகப் போகும் பதற்றத்தில், அக்கட்சியின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தத்துக்கு எதிராகவே பேசி வருகிறது.\n“காங்கிரஸ் கட்சி, தான் போட்ட ஒப்பந்தத்துக்கு விரோதமாகவே பேசி வருகிறது” என்று பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். நிலை தடுமாறிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய குலாம் நபி ஆசாத், “தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால், அது அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.\nதேசிய குடியுரிமைப் பதிவேடு, அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, முதல் முறையாக 1951இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, 2018இல் வரைவுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட 67 வருடங்களாகவும் அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டவர் பிரச்சினைக்கு, ஒவ்வோர் அரசும் போராடிக் கொண்டுதான் இருந்தது.\nஆனால் இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளாலும், அஸ்ஸாம் மாநில மக்களின் கோரிக்கைகளாலும் ஒரு வழியாக 2015இல் தொடங்கிய, தேசிய குடியுரிமை வரைவுப் பதிவேடு தயாரிக்கும் பணி, பல்வேறு ஆய்வுகளைக் கடந்து, இப்போது வரைவுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள், ஆய்வு செய்து, அதற்குரிய மனுக்களைத் தாக்கல் செய்வதற்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓகஸ்ட் 30 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் அவ்வாறு மனுக்களைத் தாக்கல் செய்து விட வேண்டும்.\nஉச்சநீதிமன்றமே, விடுபட்டவர்களுக்குரிய மேல்முறையீட்டு முறை பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, ஓகஸ்ட் 16ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு விவகாரத்தில், அனைவருக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, “அஸ்ஸாம் மாநிலத்தவர் ஒருவர்கூட விடுபட்டுப் போக மாட்டார்” என்ற உறுத���யை, அம்மாநில ஆளுநர் வழங்கியிருக்கிறார்.\nநான்கு மில்லியன் பேர் நீக்கம் தொடர்பான வழிகாட்டுதலை, உச்சநீதிமன்றமும் வருகின்ற ஓகஸ்ட் 16 ஆம் திகதி உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஸ்ஸாம் தேசிய குடியுரிமைப் பதிவேட்டு விவகாரம் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திடீரென்று, பீஹார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டில் குடியேறியிருப்போர் பற்றிக் கணக்கு எடுக்க வேண்டும் என்று, குரல் எழுப்பியிருக்கிறார் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான எச் ராஜா.\nஆனால், அஸ்ஸாமில் ஏற்படப் போகும் 67 வருடகாலப் பிரச்சினைக்கான, தீர்வு பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறுவது போல், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஅஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-023.html", "date_download": "2019-02-23T08:00:32Z", "digest": "sha1:NJLK4EIPQCBZCFXSXE64G4IQPHFX424L", "length": 24642, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "Hymn of Durga said by Arjuna! | Bhishma-Parva-Section-023 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித���ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T07:17:01Z", "digest": "sha1:R2OGVN4MGDR5VRI54X42C7GB4KNIJ4AO", "length": 14841, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈஸ்வரன், இந்து சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈஸ்வரன் (Ishvara) (சமசுகிருதம் Īśvara), என்ற வட மொழி சொல்லிற்கு அனைத்து உலகங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவர் அல்லது அனைத்துப் படைப்புகளுக்கும் காரண – காரியமாகத் திகழ்பவர் எனப் பொருள்.[1]\nஆறு இந்திய தத்துவங்களில் நியாயா, வைசேடிகம், சாங்கியம், யோகா மற்றும் மீமாம்சை தத்துவங்கள் மற்றும் பௌத்தம், சமண சமயங்கள் ஈஸ்வரனின் ��ருப்பை ஏற்பதில்லை. ஆனால் பிற்கால சாங்கியம் மற்றும் மீமாம்சம், யோகா, வேதாந்த தத்துவங்கள் ஈஸ்வரன் என்ற இறைக் கொள்கையை ஏற்கிறது.\nஅனைத்து உலகிற்கும், உயிரினங்களுக்கும் ஆதி காரணமான ஈஸ்வரனை பிரம்மம் என உபநிடதங்கள் அழைக்கின்றன். அனைத்து உலகங்களும், உயிரினங்களும் பிரம்மத்திலிருந்து தோன்றி, பிரம்மத்தினால் காக்கப்பட்டு, இறுதியில் பிரம்மத்தினிடமே ஒடுங்குகிறது. பிரம்மமாகிய பரமாத்மா எங்கும் இருப்பவர், உண்மை, அறிவு, அனந்தமயமானவர் (சச்சிதானந்தம்), என்றும் மாறாத தன்மையாளர்; அனைத்து ஆற்றல்களையும் கொண்டவர்; உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவர்; சிறியவற்றிலெல்லாம் சிறியவர்; எல்லோருள்ளும் உறைபவர். பிரம்மத்திற்கு எவ்வித எல்லையோ, தேவைகளோ இல்லை. படைக்கப்பட்ட எல்லாவற்றிக்கும் அவரே ஆதி மூலமாகவும், ஈஸ்வரனாகவும் (இறைவனாகவும்) உள்ளார். அனைத்து உயர்ந்த குணங்களின் முழுமையானவர். பிரம்மத்தை, குரு மற்றும் சாத்திரங்களின் துணையுடன் மட்டுமே அறிய இயலும்.\nஉலகமே ஈஸ்வரனால் நிறைந்துள்ளது (ஈசா வாஸ்யம் இதம் சர்வம்) என ஈசா வாஸ்ய உபநிடதம் ஈஸ்வரனின் பெருமையை விளக்குகிறது.\nஅத்வைத வேதாந்த கருத்தின்படி, உருவமற்ற, செயலற்ற, குணமற்ற பிரம்மத்தின் ஒரு கூறு மாயையின் சேர்க்கையால், உருவத்துடன் கூடிய ஈஸ்வரன் என்ற தத்துவம் தோண்றுகிறது. [2] [2] அந்த ஈஸ்வரனே அனைதுலகமாகவும், அனைத்து உயிரினங்களாகவும் காட்சியளிக்கிறார். உணர்வு (Intellectual) அடிப்படையில், ஈஸ்வரனும் ஜீவாத்மாவும் ஒன்றே, இரண்டல்ல என்று அத்வைதம் வலியுறுத்துகிறது. இதையே தத்துவமசி மற்றும் அஹம் பிரம்மாஸ்மி போன்ற உபநிடத மகாவாக்கியங்கள் மூலம் உணர்த்தப்படுகிறது. [2].[3] குருவின் துணையுடன் வேதாந்த சாத்திரங்களை கற்று, ஆத்ம ஞானத்தினால் ஈஸ்வர தத்துவத்தை அறியப்பட வேண்டியது அன்றி; அடையப்படுவது அல்ல என அத்வைதம் வலியுறுத்துகிறது.\nவிசிஷ்டாத்துவைத வேதாந்த தத்துவத்தின்படி, ஈஸ்வரனாகிய விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்றும், அந்த விஷ்ணுவே அனைத்துலகங்களையும், உயிரினங்களையும் படைத்தவர். உருவத்துடன் அனைத்து கல்யாணகுணங்கள் கூடிய விஷ்ணுவை, நாராயணன், பரப்பிரம்மம் என்றும் அழைப்பர். அவரே அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்.[4]\nஜீவாத்மாவும் விஷ்ணுவும் இரண்டாக இருப்பினும், ஜீவாத்மா பக்தி யோகத்தின் ��ூலம் பரப்பிரம்மனுடன் ஐக்கியம் அடையலாம்.\nமத்வரின் துவைத வேதாந்தத்தின்படி ஈஸ்வரன் மற்றும் பிரம்மம் என்ற தனித்தனி கருத்து ஏற்றுக் கொள்வதில்லை. விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வலியுறுத்துகிறது. ஜீவாத்மா மற்றும் விஷ்ணு தனித்தனியானவர்கள். ஜீவாத்மா ஒரு போதும் பரம்பொருளுடன் ஐக்கியமாவதில்லை.[2][5]\nசைவ சித்தாந்தம் பதி - பசு - பாசம் என்ற அடிப்படையில், சிவ பெருமானையே அனைத்து தெய்வங்களுக்குள் முழுமுதல் கடவுளாக ஏற்றுள்ளது.\nவைணவர்கள், விஷ்ணு, இராமன், கிருஷ்ணனையும், சைவர்கள் சிவ பெருமானையும், சாக்தர்கள் சக்தியையும், கௌமாரப் பிரிவினர் முருகனையும், கணாபத்தியம் பிரிவினர், விநாயகரையும், சௌரப் பிரிவினர் சூரியனையும் ஈஸ்வரன் எனும் முழு முதற் கடவுளாக வழிபடுகின்றனர்.\nஸ்மார்த்தப் பிரிவினர், சிவன், சக்தி, திருமால், விநாயகர், சூரியன் மற்றும் முருகன் ஆகிய ஈஸ்வரன்களை வணங்குகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2017, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2019-02-23T06:20:21Z", "digest": "sha1:NFDH7LWDTT65WEBKAO6OYUND4GHWWA72", "length": 3749, "nlines": 89, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: ஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஇந்த வாரம்... மல்லிகா வாரம்\nகடலில் கலந்த எண்ணெய் செய்த வினை (புகைப்பட தொகுப்பு...\nஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்\nதிண்டுக்கல் மைதா ரவா தோசை\nஆல்மண்ட் குக்கீ / பாதாம் பிஸ்கட்\nஆல் பர்ப்பஸ் ப்ளோர்(அ) மைதா மாவு - 1 கப்(120 கிராம்)\nசர்க்கரை - 1 /4 கப் (~~ 35 கிராம்)\nஸ்லைஸ்ட் ஆல்மண்ட்-1 /4 கப் (~~35 கிராம்)\n(உப்பில்லாத)வெண்ணெய்- 3 /4 ஸ்டிக் ( ~~ 6 டேபிள்ஸ்பூன்/ 85 கிராம்)\nபேக்கிங் பவுடர் - 1 /4 டீஸ்பூன்\nபுளிக்காய்ச்சல் & புளி சாதம்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73874-actors-played-as-blind-characters-in-tamil-movies.html", "date_download": "2019-02-23T07:15:36Z", "digest": "sha1:E6FSBZPFSOY4V2MFVYRBR37SYVQ33T7P", "length": 29512, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "இவங்க பார்க்க முடியாததை நாம பார்த்திருக்கோம்! | Actors played as blind characters In Tamil Movies", "raw_content": "\nஇந்த ���ட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:52 (01/12/2016)\nஇவங்க பார்க்க முடியாததை நாம பார்த்திருக்கோம்\nகாதலில் தொடங்கி சைக்கோ வரைக்கும் நிறையக்கதைகள் தமிழ் சினிமா தந்திருக்கிறது. இதில் ஹீரோ, ஹீரோயின்ஸ் கண்பார்வையற்றவர்களாக நடித்து ஹிட்டடித்து வெகு சில படங்களே. தமிழ் சினிமாவில் பார்வையற்ற கேரக்டரில் நடித்த ஹீரோக்களின் லிஸ்ட் இது...\nகமல்ஹாசன் / ராஜபார்வை :\n100வது படமென்றாலே அதீத கவனம் ஹீரோக்களுக்கு இருக்கும். நடிப்பு மட்டுமின்றி கமலின் முதல் தயாரிப்பாக, ரிஸ்க் எடுத்து சக்ஸஸ் செய்த படம் தான் ராஜபார்வை. இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க முடியாத, ஆனால் நிச்சயம் பார்த்திடவேண்டிய படம். டைஃபாய்டு நோயினால் கண்பார்வை இழந்து, பணக்கார வாழ்க்கையையும் துறந்தவர் ரகு(கமல்). பின்னணி இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும், கிருஸ்தவ பெண், நான்சிக்கும் (மாதவி) இடையேயான அழகிய காதல் தான் படம். கமல் படமுழுவதும் கண் இமைக்காமல் நடித்திருப்பது இப்படத்தின் ஸ்பெஷல்.\nவிக்ரம் / காசி :\nசிறந்த நடிகனாக தன்னை நிரூபிக்க, விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு காசி. வினயன் இயக்கத்தில் இளையராஜா இசையுடன் விக்ரமின் நடிப்பு கைகோத்து மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. கண்பார்வையற்றவராக நடிப்பது சாதாரண விஷயமில்லை. ஹீரோக்கள் பொதுவாக இந்தமாதிரியான கேரக்டரில் நடிக்க யோசிப்பதுண்டு. ஆனால் அசால்ட்டாக நடித்து விருதுகளையும் பாராட்டையும் பெற்றார் விக்ரம். பார்வையற்ற நாயகனை மையமாக வைத்து எத்தனை படங்கள் வந்தாலும் இன்றும் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரியும் ஹீரோ விக்ரம் தான்.\n“எனக்கு கண்ணு தெரியாதுங்குறதுனால, யார்யார்லாமோ என்ன கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க, நீ என்னென்னா எனக்காக உன்ன கஷ்டப்படுத்திக்கிறேன்னு சொல்லுற ஏன் நீ என் கண்ணா இருந்து இந்த உலகத்தை பார்க்கக்கூடாது ஏன் நீ என் கண்ணா இருந்து இந்த உலகத்தை பார்க்கக்கூடாது” இந்த வசனங்களை மறந்தாலும், இதன்பிறகான இளையராஜாவின் “தென்றல் வந்து தீண்டும்போது...” பாடல் நிச்சயம் நம் நினைவலைகளை தீண்டாமல் இருக்காது. ரேவதியின் நடிப்புக்கு கிடைத்த மகுடமாக நாசர் இயக்கி நடித்த படம் “அவதாரம்”. கண்பார்வையற்ற ரேவதி கற்பழித்து கொலை செய்யப்பட, கூத்துக்கலைஞன் நாசர் எடுக்கும் அவதாரம் தான் கதை.\nபார்த்திபன் / நீ வருவாய் என :\n“தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்... நீ வருவாய் என....” 90களில் இந்தப் பாடலை ரசிக்காமல், காதலிக்காமல் யாரும் கடந்துவந்திருக்க முடியாது. எதிர் வீட்டிற்கு குடிவரும் பார்த்திபனை கண்ணாக கவனிப்பார் தேவயானி. ’இது லவ் தானே ஜெஸ்ஸி’ என காதலைச் சொல்ல... நான் உங்களை காதலிக்கவில்லை, உங்க கண்ணைத்தான் காதலித்தேன் என்று ட்விஸ்ட் அடிப்பார் தேவயானி. படமும் ஜாக்பாட் ஹிட்.. பார்த்திபனுக்கு கண் தரும் அஜித், சில காட்சிகள் என்றாலும் நச்சென நடித்திருப்பார்.\nசிம்ரன் / துள்ளாத மனமும் துள்ளும்:\nபெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் விஜய் படத்தில் சிம்ரன் பாராட்டுகளைக் குவித்தார் என்றால், அது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் தான். குட்டியால் கண்பார்வையை இழந்து தவிக்கும் ருக்மணிக்கு, அதே குட்டியால் கண்பார்வையும் கிடைத்து கலெக்டராகவே மாறிவிடுவார். யார் அந்த குட்டி என்பது தெரியாமல் தவிக்கும் ருக்மணி (சிம்ரன்), குட்டி(விஜய்)யின் காதல் தான் கதை. எழில் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் படமும், பாடல்களும் செம ஹிட்.\nஹீரோக்கள் கண்பார்வையற்றவராக நடிக்கும் பெரும்பாலான படங்கள் கண்ணீரும், சோகமும் என அழுகாச்சி காவியமாகத்தான் இருக்கும். அதைத்தாண்டி ஜாலியாக ஒரு படம் 123. பிரபுதேவா, ராஜூ, ஜோதிகா நடிப்பில் தேவா இசையமைக்க, சுபாஷ் இயக்கத்தில் வெளியானது. பிரபு, நாகேந்திரா, ராஜூ சுந்தரம் மூவருக்கும் மூன்று குறைபாடுகள் இருக்கும். இவர்களின் வெற்றிக்கு காரணமாகும் ஜோதிகா இறுதியில் யாரை காதலித்தார் என்பது தான் படம். காமெடி சரவெடியாக, அன்றைய காலத்தில் புதுரகமாக ரிலீஸானது.\nபசுபதி / ராமன் தேடிய சீதை :\nகண்பார்வையற்றவர்களும் வாழ்க்கையில் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை பாடமாக உருவானது ராமன் தேடிய சீதை. நெடுமாறனாக வரும் பசுபதியின் நடிப்பில் அத்தனை நேர்த்தி. தயக்கமோ, பயமோ இல்லாமல் பார்ப்பவர்களுக்கு புது எனர்ஜியை கொடுக்கும். என் கண்ணுல தான் வெளிச்சம் இல்லை, என் மனசுல நிறைய வெளிச்சம் இருக்கு என டயலாக்குகள் மிரட்டியிருக்கும். இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே... பாடலை மறக்க முடியுமா\nவிக்ரம் / தாண்டவம் :\nகாசி படத்தைத் தொடர்ந்து விக்ரமின் அடுத்த முயற்சி தாண்டவம். விஜய் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடி அனுஷ்கா. முதல் பாதியில் காதலில் கொஞ்ச, இரண்டாம் பாதியில் பார்வையற்றவராக சண்டையில் மிரட்டுவார் விக்ரம். கண் தெரியாவிட்டாலும் சண்டை போடும் டெக்னிக்குகளை திரையில் கொண்டுவந்திருந்தாலும், விக்ரமின் ஹிட் லிஸ்டில் இடம்பெறவில்லை.\nபூஜா / நான் கடவுள்:\nருத்ரன் ஆர்யாவுக்கு ஈடுகொடுக்கும்,கறுப்பு தோலும், கலைந்த முடியுமாக பூஜாவின் நடிப்பு வாவ் பாலாவின் பட்டறையில் வார்த்தெடுத்த படம் “நான் கடவுள்”. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பூஜா நடிப்பில் உச்சம் தொட்டது இந்த அம்சவள்ளி கதாபாத்திரம் தான். இவரை தமிழ் திரையுலகம் அதிகமாக பயன்படுத்தவில்லை என்பதே குறை. பாலாவின் படங்களிலேயே அதிக வலியை திரையில் கொண்டுவந்த கதாபாத்திரத்தில் ஒன்று இது.\nகண்பார்வையற்றவர்களுக்கான வாழ்க்கை என்னவாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத்தடம் எங்கிருந்து பயணிக்கிறது, அவர்களுக்கான காதல், அன்பு, கோபம் துரோகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை அழகியலுடன் திரையில் கொண்டுவந்த படம் குக்கூ. ராஜூமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா இருவருமே கண்பார்வையற்றவராக நடித்திருப்பார்கள். பாடல்காட்சிகள் மற்றும் திரைக்கதை என்று இரண்டுமே ரசிக்கும் விதம் அமைந்திருக்கும்.\nஇந்தப்படங்கள் மட்டுமின்றி, குற்றமே தண்டனை படத்தில் விதார்த் “டனல் விஷன்” கண் குறைபாடுடன் நடித்திருப்பார். இந்தியில் காஜல்அகர்வால் நடித்த Do Lafzon Ki Kahani படமும் ஹிட். அடுத்ததாக பார்வையற்றவராக ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் “காபில்” ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/155207?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:39:06Z", "digest": "sha1:C7VWXELLPLJKDPWOSP272LZHE7XCAEGB", "length": 6527, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரீதேவியின் கடைசி வீடியோவை வெளியிட்ட அவரது கணவர் - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை ��ட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் கடைசி வீடியோவை வெளியிட்ட அவரது கணவர்\nநடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்தது பற்றி இன்னும் சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். அவரது மரணம் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குடும்பத்தினரும் துயரத்தில் மூழ்கினர்.\n>இந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு நேற்று 22வது திருமண நாள். அதனால் ட்விட்டரில் போனி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் திருமண விழாவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த விழா நடந்து முடிந்த சில நாட்களில் ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-021", "date_download": "2019-02-23T06:38:23Z", "digest": "sha1:OIADGHFTMW4SL5CH6VRC4NZ4QZMTFLJI", "length": 6784, "nlines": 29, "source_domain": "holyindia.org", "title": "நீடூர் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nநீடூர் , அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர் ஆலயம்\nஅருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : நீடூர்\nஇறைவன் பெயர் : அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர்\nஇறைவி பெயர் : வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி\nதல மரம் : மகிழ மரம்\nதீர்த்தம் : செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம்\nவழிபட்டோர்: இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன் ஆகியோர்\nஎப்படிப் போவது : மயிலா���ுதுறையில் இருந்து 3 Km தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - சிதம்பரம் ரயில் மார்க்கத்தில் நீடூர் ரயில் நிலையம் இருக்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : நீடூர்\nகோவில் அமைப்பு: கிழக்கு திசையில் பிரதான வாயிலைக் கொண்ட இந்த ஆலயம் இரண்டு பிரகராங்களைக் கொண்டுள்ளது. இறைவியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இறைவன் அருட்சோமநாதேஸ்வரர் சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. முருகர், சிவலோகநாதர், கைலாயநாதர், காசி விசுவநாதர் மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோரின் சந்நிதிகள் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கின்றன. கருவறையின் கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, பிரம்மா, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை உருவங்கள் உள்ளன.\nதல வரலாறு: இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் தேவேந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மணலால் உருவாக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை இந்திரன் பூஜித்ததாக ஐதீகம். சூரியன் மற்றும் சந்திரன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.\nநீடூர் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.15 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.34 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.85 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.66 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.91 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.28 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.81 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்��ுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.98 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2014/03/blog-post_18.html", "date_download": "2019-02-23T06:59:58Z", "digest": "sha1:KQSNKZYEYFPZLS25M42XP4NGUFNXVJAT", "length": 25174, "nlines": 188, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: ஆன்மாவின் வேலையென்ன ?", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமுகநூலில் எனது அன்பிற்குரிய “இடைசை ஆளவந்தான்” அவர்களின் மிக நல்ல கேள்வியான “ஆன்மாவின் வேலையென்ன எனும் கேள்விக்கு இங்கே எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதில் தர கடமைப்பட்டுள்ளேன்.\nமுதலில் ஆன்மா என்னவென்று அறிந்தால்தான் அது என்ன வேலையை செய்யும் என்று உணர முடியும்.\nபிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் அமைந்திருக்கும் ஆன்மா , பிறப்பெடுக்காத , பிறப்பெடுக்க இருக்கும் இன்னும் பல கோடி கோடி ஜீவன்களுக்கும் துணையாகி நிற்கின்றது.\nநாம் படித்து , கேட்டு அறிந்த அனைத்து மகரிஷிகளும் ,ஞானிகளும் , முனிவர்களும் , புத்தர் முதல் சித்தர்கள் வரை ஆன்மாவை அழிவற்றது என்றும் , ஆன்மாவே இறைசொரூபம் என்றும் , உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் ஆன்மவடிவே என்றெல்லாம் கண்டுணர்ந்து சொல்லி இருக்கின்றார்கள்.\nஇவ்வாறான ஆன்மாவின் பணி என்ன \nஆன்மா எல்லா உயிர்களையும் இயக்குகின்றதா பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழி நடத்துகிறதா பேசும் சக்தி பெற்ற மனித உயிர்களை அதுதான் வழி நடத்துகிறதா அதுதான் ஆறாம் அறிவா என்பது போன்ற கேள்விகள் நம்முள் அடுக்கடுக்காக எழுகின்றதல்லவா \nஉண்மையில் ஆன்மா என்பது , மனிதனை ஆள்வதோ , இயக்குவதோ , வழிகாட்டியோ, மனிதனின் ஆறாம் அறிவோ இல்லை .அப்படியென்றால் பின் என்ன \nமனிதர்களை இயக்குவது மனிதனின் மனம், ஆன்மா மனிதரை இயக்குவதாக இருந்தால் மனிதரிடம் தவறுகளோ ,தோல்வியோ என்றுமே காண முடியாது.\nமனிதரை வழி நடத்துவது அவனுடைய எண்ணங்களும் ,அவனின் கேள்வி ஞானமும் தான் . மனிதன் ஆன்மாவின் வழிகாட்டுதலில் பயணித்தால் தவறான பாதையில் செல்லும் வாய்ப்பு எந்நாளும் மனிதருக்கு ஏற்பட்டிருக்காது .\nமனிதனின் ஆறாம் அறிவாக ஆன்மா இருக்க எள்முனையளவும் வாய்ப்பில்லை .\nகாரணம் , உலகின் எல்லா உயிருக்குள்ளும் ஆன்மா இருகின்றது. ஆனால் , பலவிதமான மிருக , பறவை இனங்களின் இனப்பெருக்க உறவுகள் மனிதனின் வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக இருக்கின்றது.\nஆன்மா என்பது உயிரல்ல என்பதில் மாற்றுக் கருத்தில்லை , ஏனெனில் உயிர் என்பது இந்த உடலோடு சம்பந்தப்பட்டது , ஆனால் ஆன்மா நம் பிறப்போடு தொடர்புடையது. நமது எந்த பாபமும் புண்ணியமும் ஆன்மாவை பாதிப்பதில்லை , ஆனால் உயிர் சம்பந்தமான இந்த உடலையும் மனதையும் மிகவும் பாதிக்கச் செய்கிறது.\nஅப்படியானால் என்னதான் இந்த ஆன்மா என்பது \nஆன்மா இந்நிலையிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டது.\nநமது ஒவ்வொரு அசைவையும் முழுமையாக கவனித்து , நமது சொல்லோ, செயலோ , கவனமோ , சிந்தையோ தடம் மாறும் போது உள்ளிருந்து மிக பலவீனமான குரலில் நம்மை எச்சரிக்குமே ஒரு முனகல் குரல் , ஞாபகம் இருக்கிறதா அது நமது ஆன்மாவின் குரல்தான் .\nமிரட்டும் தொனியில் இல்லாமல் கெஞ்சலிலும் கீழே மிக மெல்லியதாக நம்மை வேண்டாம் என்று தடுக்குமே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான் .\nசாதிக்க பிறந்தவன் நீ ஆனால் இப்படி உன்னை நீயே அழித்துக் கொள்கின்றாயே என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ சொல்வதாக ஒரு குரல் நம் காதில் ஒலிக்குமே அது நமது ஆன்மாவின் குரல்தான்.\nவெற்றியின் வித்தான நீ , தோல்வியின் மொத்த சொத்தாகி போகின்றாயே என ஈனஸ்வரத்தில் ஒரு ஓசை கேட்கின்றதே நமது மனதின் உள்ளே, அந்த ஒலியின் உரிமையாளன் நமது ஆன்மாதான்.\nநாம் தவறிழைக்க துணிந்திடும் ஒவ்வொரு சமயமும் கொஞ்சமும் சலிப்பின்றி வேண்டாம் வேண்டாமென்று நம்மை காலில் விழாத குறையாக நம்மை காப்பாற்ற கதறுகின்றதே அந்த குரல் நமது ஆன்மாவின் குரல்தான்.\nஆன்மீக வாசல் திறந்திருக்க , அபாய வாசலை நோக்கி பயணிக்கின்றாயே என்று நல்ல பாதையை நமக்கு காட்டி, நமது கையை பிடித்து நல்வழி செல்ல அழைக்கின்றதே அந்தக்குரல் நமது ஆன்மாவின் அன்புகுரல்தான்.\nஇப்பிறப்பில் ஆன்ம உயிர்ப்பு இல்லாதபோது வரும் பிறப்பிலாவது நாம் இறையுணர்வில் ஆழ்ந்திட நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நம்மோடு ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்து நம்மோடு பயணிக்கும் உற்ற துணை யார் தெரியுமா \n��ன்மீக நெறியில் ஆழ்ந்து போகும் அன்பர்களுக்கு அவர்கள் யார் என்று உணர்த்தி , முற்பிறப்பில் யாராக இருந்து இறந்தோம் , இப்பிறப்பில் எதற்காக பிறந்து வளர்ந்தோம் என உணர்த்துகின்றதே ஒரு தெய்வீக ஒளி அது நமது ஆன்மாவின் ஒளிதான்.\nதவ , யோக , த்யான , நியம நிஷ்டையில் மூழ்கி திளைக்கையில் , உள்ளிருந்து ஆனந்த பேரலையாக எழுந்து , உடல் முழுவதும் பரவி , மனமும் , உடலும் காணாமல் போய் , காயமே இது பொய்யடா என மெய்ப்பித்து, இறைவா , இறைவா என்ன இந்த இன்பநிலை மானிட பிறப்பில் இப்படியும் அதிசயமா , எனக்கா , இது நானா , என்னாலும் இது சாத்தியமா என ஆனந்த பித்தனாக்கி நம்மை நமக்கு அடையாளம் காட்டப்பட உதவுகிறதே அதன் உள்ளார்ந்த வித்து நமது ஆன்மாதான்.\nஅடையாளம் காட்டப்பட்ட மனிதன் தன்னுணர்வை அடைந்து இனியும் தாமதிக்காமல் இறைவழியில் நடந்து இறைவனின் பதம் நாட வேண்டும் என எண்ணி துதித்து , மனமுருகி , மெய்யொன்றி அதன் வழி செல்ல முற்படும் போது ஒரு புத்தம்புது பூவை கையிலெடுப்பதுபோல் நம்மை எடுத்து இறைவழியில் நாம் செல்லுவதற்கு இறுதிவரை உடன் வரும் துணை யார் தெரியுமா \nஉங்கள் ஆன்மா சொல்வதை கேளுங்கள் , அன்பு வழி செல்லுங்கள் .\nபேரானந்த அலையில் ஆடுங்கள் , பேரின்ப அற்புதங்களை கண்டு உணருங்கள் .\nவாழுங்கள் வளமோடு வாழும் நாளெல்லாம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஆதாயம் – சாதகமும் பாதகமும்\nசகோதர உறவு மேம்பட :\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/08/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-02-23T07:49:23Z", "digest": "sha1:EVYTMFS62WQJDPRLSJ632B3ZIM45K75K", "length": 7086, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்திற்க��� ஈடுபாடு இல்லை-பெப்ரல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேர்தலை நடத்துவதில் அரசாங்கத்திற்கு ஈடுபாடு இல்லை-பெப்ரல்-\nமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nதற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் உத்தியோகபூர்வ காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தற்போது குறித்த மாகாணங்கள் ஆளுனரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருப்பதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும், 10 ஆம் திகதி வடமேல் மானாணத்தினதும், 24 ஆம் திகதி வட மாகாணத்தினதும் உத்தியோகபூர்வ காலம் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆகும் போது அனைத்து மாகாண சபைகளிலும் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருப்பினும் இதுவரையில் அது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என பெப்ரல் தெரிவிக்கின்றது.\nஇ��்முறை வாக்காளர் பட்டியலில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கையொப்பமிட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். இம்முறை வாக்களர் பட்டியலின் திருத்தங்கள் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் திருத்தங்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\n« இராணுவ நிதித் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி- பெண் கைதிகள் கூரையிலிருந்து இறக்கப்பட்டனர், நிலைமை சுமுகம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13734", "date_download": "2019-02-23T07:51:41Z", "digest": "sha1:MRP77E6JS2EEJOQYPGVX4JCD7F36VRSX", "length": 4502, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த காமசூத்ரா நடிகை", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த காமசூத்ரா நடிகை\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த காமசூத்ரா நடிகை\nநடிகைகள் தங்களை எப்போதும் லைம் லைட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இதற்காக அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்துவதுண்டு.\nபாலிவுட் இருக்கும் இருக்கும் நடிகைகளை பற்றி சொல்லவே வேண்டாம் வார வாரம் பட ரிலீஸ் போல எதாவது கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களின் கண்ணில் காட்டுவதை பொழுது போக்காகவே வைத்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 பிரபலமும், காமசூத்ரா பட நடிகையுமான ஷெர்லின் சோப்ரா படுகவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\nஉச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்ப���ுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/9563", "date_download": "2019-02-23T08:00:00Z", "digest": "sha1:QIHVEORAQX2V5DWQIWQVONJN7KJBGV6E", "length": 10713, "nlines": 181, "source_domain": "tamilsamayaltips.com", "title": "செட்டிநாடு மட்டன் குழம்பு - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > செட்டிநாட்டுச் சமையல் > செட்டிநாடு மட்டன் குழம்பு\nதேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 20 பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் தக்காளி – 3 (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது\nமசாலா பொருட்கள்… பட்டை – 1 இன்ச் ஏலக்காய் – 2 கிராம்பு – 3 சோம்பு – 1 டீஸ்பூன்\nசெட்டிநாடு மசாலா பொடிக்கு… வரமிளகாய் – 6-8 மல்லி – 4 டேபிள் ஸ்பூன் பட்டை – 5 செ.மீ சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் ஏலக்காய் – 5 அன்னாசிப்பூ – 1\nதேங்காய் மசாலாவிற்கு… தேங்காய் – 1 கப் சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்\nசெய்முறை: முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ‘செட்டிநாடு மசாலா பொடிக்கு’ கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் 15-20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, பின் இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 15-20 நிமிடம் எண்ணெய் தனியாக ப���ரியும் வரை கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி\nசூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்\nசெட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்\nசெட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/earthquake-housing-damage-iranthe-teenager-dead/", "date_download": "2019-02-23T07:18:58Z", "digest": "sha1:5LOVDNMTQUVXMQJU7Q254O6LKDXICJPV", "length": 11307, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "ஈரானில் நிலநடுக்கம் வீடுகள் சேதம்! இளம்பெண் உயிரிழப்பு!! | Earthquake housing damage in Iran!!The teenager is dead!! | nakkheeran", "raw_content": "\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nஈரானில் நிலநடுக்கம் வீடுகள் சேதம்\nஈரானின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரிக்ட்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கிராமங்களில் வீடுகள் சேதமாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு பெண் இடர்பாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஈரானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 700 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...\nமோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கிய விமானம்; பலி எண்ணிக்கை...\nஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம்...\nஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்...\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nதண்ணீர் தடைசெய்யப்பட்டால் கவலைப்பட மாட்ட���ம், ஆனால்...- பாகிஸ்தான்\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nவிபரீத எண்ணத்தில் இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால்- இம்ரான் கான்...\nஐ-ஃபோனை விஞ்சும் சாம்சங்... வசதியில் மட்டுமல்ல... விலையிலும்...\nஅந்நிய முதலீடு செய்வதில் அமெரிக்காவுக்கு ஐந்தாவது இடம்...\nசவுதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு...\n100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கும் இங்கிலாந்து...\nஇதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/07/blog-post_28.html", "date_download": "2019-02-23T07:45:44Z", "digest": "sha1:GFN33TICSCOUA3V2W5WGFKK32BDOYP3W", "length": 6942, "nlines": 90, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருக்கிறதா? அதை அழிப்பது எப்படி? ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Apps & Games , mobile information , Tips & Tricks » உங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருக்கிறதா\nஉங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருக்கிறதா\nஉங்கள் மொபைலில் ஒரே மாதிரியான போட்டோ அல்லது வீடியோ ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இருந்துச்சுனா அதை எளிமையாக கண்டுபிடிக்கலாம். அதை கண்டுபிடித்து நீங்கள் அளிப்பதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் நீங்கள் அதிகம் மிச்சப்படுத்த முடியும்.\nடூப்ளிகேட் பைல் என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை WiFi Booster - WiFi Signal Booster என்று சொல்லக்கூடிய நிறுவனம் தயாரித்துள்ள. இந்த அப்ளிகேஷனை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் இந்த செயலிக்கு இதுவரை 4.7 மாதிபெண்கள் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த அப்ளிகேஷன் எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் already யூடியூபில் வீடியோவாக பதிவிட்டுள்ளோம். அந்த வீடியோக்கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் இந்த வீடியோவில் இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/airaa-director-sarjun-reveals-nayantharas-character.html", "date_download": "2019-02-23T07:41:46Z", "digest": "sha1:LN6WDESYG5YISOJL7TEAOBROHSTMD5T2", "length": 6531, "nlines": 124, "source_domain": "www.behindwoods.com", "title": "Airaa director Sarjun reveals Nayanthara's Character", "raw_content": "\nதான் ஏற்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் தனித்துவமாக செய்வதில் வல்லவர் நயன்தாரா. தற்போது கதாநாயகிகளை முக்கிய கதாப்பாத்திரமாகக் கொண்டு படங்கள் அதிகம் வருவதற்கும் அவர் காரணமாக இருக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது அவர் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் ஐரா என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்துக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைக்க சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பாக கோட்டபாடி கே. ராஜேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாராவின் நடிப்பில் சூப்பர் ஹிட்டான அறம் படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த படம் குறித்தும் நயன்தாரா குறித்தும் இயக்குநர் சர்ஜுன் தெரிவித்ததாவது, இது நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.\nஇந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்\" என்றார்.\nநடுக்கடலில் VISWASAM கொண்டாட்டம் - தெறிக்கவிட்ட Ajith ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?page=4", "date_download": "2019-02-23T06:22:53Z", "digest": "sha1:RTZGJX6YJI6OJCHVYSNUS5A73AC4TLJZ", "length": 8210, "nlines": 226, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (101) + -\nஓவியம் (42) + -\nஓவியம் (73) + -\nகோவில் ஓவியம் (40) + -\nஅம்மன் கோவில் (32) + -\nமுருகன் கோவில் (20) + -\nவாசுகன், பி (5) + -\nபிள்ளையார் கோவில் (4) + -\nகோவில் உட்புறம் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (40) + -\nவாசுகன், பி (22) + -\nரிலக்சன், தர்மபாலன் (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (4) + -\nவிதுசன், விஜயகுமார் (3) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nநூலக நிறுவனம் (82) + -\nஅரியாலை (20) + -\nமாவிட்டபுரம் (20) + -\nவல்வெட்டித்துறை (9) + -\nகலட்டி (8) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (5) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் (9) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (4) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (2) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nகந்தசுவாமியார் மடம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவாசுகி அவர்களுடைய ஓவியம் 2\nமு. கனகசபை அவர்களுடைய ஓவியம் 3\nமு. கனகசபை அவர்களுடைய ஓவியம் 2\nவாசுகி அவர்களுடைய ஓவியம் 1\nதீபாவின் ஓவியம் - நரி\nதீபாவின் ஓவியம் - Ballet\nமு. கனகசபை அவர்களுடைய ஓவியம் 1\nநிலாந்தன் அவர்களுடைய ஓவியம் 4\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 03\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 01\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 02\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 05\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 04\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 06\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/bollywood/", "date_download": "2019-02-23T07:22:58Z", "digest": "sha1:VHJP47JBGG7I4GOWGXGPWQ53X44UJJSO", "length": 19970, "nlines": 193, "source_domain": "athavannews.com", "title": "Bollywood | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\n2018 Vogue Women விருது வழங்கும் விழா\nஇந்தியாவின் மும்பை நகரில் 2018 ஆம் ஆண்டுக்கான Vogue Women விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ளது. பொலிவுட் திரைப்பட பெண் பிரபலங்களுக்கு வழங்கப்படும் 2018 Vogue Women விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்த பொலிவுட் பிரபலங்களுக்கு நேற்று (சனிக்க... More\nபொலிவுட் திரையுலகிற்குள் நுழைகிறார் மேகா ஆகாஷ்\nதிரையுலகுக்கு அறிமுகமாகி ஒரே ஆண்டில் தெலுங்கு, தமிழ் என கலைக்கட்டிக் கொண்டிருக்கும் நடிகை மேகா ஆகாஷ் தற்போது பொலிவுட் திரையுலகுக்குள் காலடி எடுத்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சூரஜ் பஞ்சோலி நடிப்பில், இர்ஃபான் கமல் இயக்க... More\n‘Lupt’ திரைப்பட இசை வெளியீட்டு விழா\nதிகில் நிறைந்த ‘Lupt’ (vanish) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்தியாவின் மும்பை நகரில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. பொலிவூட் புகழ் பிரபுராஜின் இயக்கத்தில் வெகுவிரைவில் ‘Lupt’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில... More\nBatti Gul Meter Chalu திரைப்பட விசேட திரையிடல் விழா\nவிரைவில் வெளிவரவிருக்கும் ‘Batti Gul Meter Chalu’ திரைப்படத் தொடரின் விசேட திரையிடல் நிகழ்வு இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்றுள்ளது. பொலிவூட் நட்சத்திரங்களின் வருகையுடன் ‘Batti Gul Meter Chalu’ திரைப்படத்தின் படக்... More\n‘Love Sonia’ திரைப்பட திரையிடல் விழா\nநாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வெளிவரவிருக்கும் ‘Love Sonia’ பொலிவூட் திரைப்படத்தின் விஷேட திரையிடல் விழா இடம்பெற்றுள்ளது. ‘Love Sonia’ என்ற திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புக் குழுக்க... More\nபொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளரின் புத்தக வெளியீட்டு விழா\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் குரோவர் எழுதிய ‘Legends of Bollywood’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் கோலாகலமாக இடம்பெற்றது. பல்வேறு பிரபலங்கள் மற்றும் பிரபலங்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (திங்கட்கிழமை) இப்புத... More\nபொலிவூட் நடிகையின் புத்தக வெளியீட்டு விழா\nபொலிவூட் நட்சத்திரமான நடிகை டுவிங்கில் கன்னா எழுதிய ‘பிஜாமா ஆ ஃகொர்கிவிங்’ (Pyjamas are Forgiving) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இந்தியாவின் மாகாராஷ்ரா மாநிலத்திலுள்ள மும்பை நகரில் இடம்பெற்றுள்ளது. நடிகை மாத்திரமன்றி எழுத்து... More\nமுதன்முறையாக ஹிந்தி படத்தில் அமலாபால் ஒப்பந்தம்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் அமலாபால் தற்போது முதன்முறையாக ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த ஆண்டு வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், விஷ்ணு விஷ... More\nபொலிவுட்டில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தில் நடித்துவரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பைக் காண, அவரது தயாரான சரிகா, படப்பிடிப்பு தளத்திற்கே சென்றுள்ளார்.... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த க���ன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-022", "date_download": "2019-02-23T07:21:46Z", "digest": "sha1:5UZ5FMPFWQEPDG5WRBXRGM3OZRYQGT3A", "length": 5563, "nlines": 27, "source_domain": "holyindia.org", "title": "திருஅன்னியூர் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஅன்னியூர் , ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருஅன்னியூர்\nஇறைவன் பெயர் : ஆபத்சகாயேஸ்வரர்\nஇறைவி பெயர் : பெரியநாயகி\nதல மரம் : எழுமிச்சை\nதீர்த்தம் : வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே)\nவழிபட்டோர்: வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்\nஎப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து திருஅன்னியூர் செல்ல பேருந்து வசதி இருக்கிறது. நீடூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 Km தொலைவில் உள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருஅன்னியூர்\nதல வரலாறு இத்தலம் தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது. இத்தலத்தில் வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புக்கள் இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கர ஷேத்திரம், பானுஷேத்திரம் என்பன வேறு பெயர்கள். பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார். சம்ஸ்கிருதத்தில் \"லிகுசாரண்ய மகாத்மியம் \" என்ற பெயரில் தலபுராணம் உள்ளது. ...திருசிற்றம்பலம்...\nதிருஅன்னியூர் அருகில் உள்ள சிவாலயங்கள்\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.34 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.57 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.33 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.60 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.83 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.27 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nமயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.00 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-220", "date_download": "2019-02-23T06:35:03Z", "digest": "sha1:2VMZLWUOVGALGBTUBKSXNF6F7I7OTF2K", "length": 4717, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருநாவலூர் ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருநாவலூர் , திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர் ஆலயம்\nதிருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருநாவலூர்\nஇறைவன் பெயர் : திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர்\nஇறைவி பெயர் : சுந்தரநாயகி அம்மை, மனோண்மனி அம்மை\nஎப்படிப் போவது : விழுப்புரம் - கடலூர் ரயில் பாதையில் உள்ள பன்ருட்டி ரயில் நிலையத்தில் இருந்து 18 Km தொலைவில் திருக்கோவிலூர் செல்லும் சாலையில் திருநாவலூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. பன்ருட்டி சென்னையில் இருந்து சுமார் 175 Km தொலைவில் உள்ளது. அருகில் உள்ள மற்ற நகரங்கள் - விழுப\nசிவஸ்தலம் பெயர் : திருநாவலூர்\nதிருநாவலூர் அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.18 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.84 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.37 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடையாறு ( டி. எடையார் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.47 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 16.79 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.78 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.34 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.92 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுதுகுன்றம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.25 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.83 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/15319", "date_download": "2019-02-23T07:53:26Z", "digest": "sha1:OF33G6XIGUD7PLRRTLMUKFSHYOJMSYWX", "length": 4363, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "வர்மா படத்தை மீண்டும் இயக்கப்போக��ம் பிரபல இயக்குனர் இவர்தான்", "raw_content": "\nHome / சினிமா / வர்மா படத்தை மீண்டும் இயக்கப்போகும் பிரபல இயக்குனர் இவர்தான்\nவர்மா படத்தை மீண்டும் இயக்கப்போகும் பிரபல இயக்குனர் இவர்தான்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் மகனும் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.\nதுருவ் நடித்த முதல் படமான வர்மா படத்தை பாலா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் மிகவும் வரவேற்பில் இருந்தது.\nஆனால் படம் சரியாக வரவில்லை என்பது தெரியவில்லை இந்த படத்தை மறுபடியும் புதிய கூட்டணியோடு தயாரிக்க இருப்பதாக கூறியிருந்தனர். துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் மாற்றப்படுவார்கள் என்றனர்.\nஇந்த நிலையில் மீண்டும் எடுக்கப்படும் இந்த வர்மா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கதாக கூறப்படுகிறது.\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/vairamuthu-news/", "date_download": "2019-02-23T08:09:24Z", "digest": "sha1:PTAWR4LCZEUJPBTRI3EBFSBPLXBVHWP4", "length": 5256, "nlines": 95, "source_domain": "tamilscreen.com", "title": "vairamuthu news – Tamilscreen", "raw_content": "\nவைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றிய வைரமுத்து\nதமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார். இதுவரை ...\nசெயங்கொண்டார் – வைரமுத்து அரங்கேற்றிய கட்டுரை\nதமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர் - திருவள்ளுவர் ...\nதமிழாற்றுப் படை வரிசையில் ஜெயகாந்தன் வைரமுத்து அரங்கேற்றுகிறார்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ்மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் இளையதலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு ...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vidyabalan-in-south-india-cinema/", "date_download": "2019-02-23T08:00:30Z", "digest": "sha1:S3MKS4NURAAI2LSGNU237NRXMXYI5EMX", "length": 6535, "nlines": 115, "source_domain": "tamilscreen.com", "title": "தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்… – Tamilscreen", "raw_content": "\nதென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்…\nஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.\nதற்போது என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.\n“என்.டி.ஆர் பயோபிக்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார்.\nஇந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.\nவித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.\nகிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.\nக���ழப்புதே கமலின் முறுக்கு மீசை\nவிஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர்...\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஇதுதான் நிஜமான கமர்ஷியல் படம் – இயக்குநர் செழியன் நம்பிக்கை\nவிஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர்...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/01/blog-post_27.html", "date_download": "2019-02-23T06:21:18Z", "digest": "sha1:IZS6UX5OIJU46ZFCPYGWDICNV42WFVBX", "length": 53354, "nlines": 735, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nஅடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 2019 சனவரி 22 முதல் வேலை நிறுத்தம் – மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுத்துறைத் தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்துத் பிரிவுத் தொழிலாளர்களும் 2004 முதல் இ��்திய அரசும் தமிழ்நாடு அரசும் செயல்படுத்தி வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்கள்.\nதமிழ்நாடு அரசு 20 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அக்கம்பக்கத்து பள்ளிகளில் சேர்த்துவிடுவது என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனை ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் எதிர்த்து வருகிறார்கள்.\nஇப்போது நடைபெற்று வரும் அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் ஒன்பது கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கைகள் இவை இரண்டும் ஆகும்\nதமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் டி. செயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, பழைய பென்சன் திட்டத்திற்கு செல்ல முடியாது என்று அறிவித்திருக்கிறார்.\nபுதிய ஓய்வூதியத் திட்டமென்பது, உலக வங்கியின் ஆலோசனைப்படி அமர்த்தப்பட்ட பட்டாச்சார்யா குழுவின் பரிந்துரைப்படி அறிவிக்கப்பட்ட திட்டமாகும். ஊழியர்களின் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் 2004-இல் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றிலும் விலகிக் கொள்ளும் அறிவிப்பாக அமைந்தது.\nஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் ஊதியத்திலிருந்து 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு நிகரான அளவு அரசும் பங்களிப்பு வழங்கி, ஓய்வூதிய நிதி உருவாக்கப்படும் என்றும், இந்த ஓய்வூதிய நிதி தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பங்குச்சந்தையில் சுழலவிடப்படும் என்று இப்புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுகிறது.\nஉலக வங்கியின் அறிவுரைப்படி இதே போன்ற ஓய்வூதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் உழைப்பாளர்களின் ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்தில் காணாமல் போய், தனியார் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் கைவிரித்த நிலையை உலகின் பல நாடுகள் கண்டன.\nதமிழ்நாட்டில் செயல்படும் இத்திட்டத்தின்படி ஜப்பான், குவைத் போன்ற நாடுகளைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைக் கையாளுகின்றன. இந்நிறுவனங்கள் நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம், குறைந்தபட���ச இலாபம் என்ற பெயரால் ஒவ்வொரு ஊழியரின் ஓய்வூதிய நிதியிலிருந்து 50 விழுக்காடு வரையிலும் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இதற்கு மேலுமுள்ள ஓய்வூதிய நிதி பங்குச்சந்தையில் விடப்பட்டு அதில் இழப்பு ஏற்பட்டால், அதை முழுவதும் ஓய்வூதியதாரர்களே சுமக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஓய்வூதியம் என்பது, உழைப்பாளர்களின் உழைப்புத் திறன் தேய்மானத்திற்காக (Labour power Depreciation) வழங்கப்படும் நிதியாகும். இது அவர்கள் ஊதியத்தின் ஒருபகுதிதான் இந்தக் கோட்பாட்டைக் கைவிடுவதுதான் புதிய ஓய்வூதியத் திட்டம்\nஅநீதியான இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று போராடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோருவது முற்றிலும் ஞாயமானது\nஅடுத்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை அமர்த்தி, அவற்றை வலுப்படுத்த வேண்டிய அரசு அப்பொறுப்பிலிருந்து விலகுவதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைகிறது.\nஅரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மாறாக, அதன் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் சீர்குலைப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது. இதுபோதாதென்று, இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்படும் ஆங்கில வழி எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. வகுப்புகளுக்குப் புதிதாக ஆசிரியர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே அவை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.\nதானே சீர்குலைத்துவிட்டு அதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூட முயல்வது தமிழ்நாடு அரசின் அப்பட்டமான கல்வி மறுப்பு நடவடிக்கையாகும். போராடும் ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை முற்றிலும் ஞாயமானது\nஇதற்கு முன்னர் பல போராட்டங்ள் நடத்தியும், தமிழ்நாடு அரசு செவி சாய்க்காத நிலையில்தான் இப்போதைய போராட்டம் நடக்கிறது.\nபோராடும் ஆசிரியர் – அரசு ஊழியர்கள் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்துப் பேசித் தீர்க்கும் வழிமுறை காண்பதற்கு மாறாக, அவ்வமைப்புகளின் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், பணியிடை நீக்கம் செய்வதும் கொடும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதும் சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.\nதமிழ்நாடு அரசு, தனது அடக்குமுறைகளையும் பேச்சு ���ார்த்தை மறுப்புப் போக்கையும் கைவிட்டு, போராடும் கூட்டமைப்புகளுடன் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஏழு தமிழர் விடுதலை - அற்புதம்மாளின் நடைபயணத்தில் இ...\nதமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்து...\nஅடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு ...\nதமிழகமெங்கும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்...\nசமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி\nஐயா பெ. மணியரசன் அவர்களுடன் டப்ளினில் நேர்காணல் கூ...\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்ட...\nபுனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (15)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (42)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ���த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவ���ி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/Kulithalai", "date_download": "2019-02-23T07:02:37Z", "digest": "sha1:NPCEMMPQEGGAA7E6GIMFSY5636V37K6F", "length": 12844, "nlines": 95, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nகரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கரூரை அடுத்து 2-வது முக்கிய இடத்தில் உள்ளதும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது குளித்தலை தொகுதியாகும். குளிர்தண்டலை என்று பலராலும்...\nகரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் கரூரை அடுத்து 2-வது முக்கிய இடத்தில் உள்ளதும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது குளித்தலை தொகுதியாகும். குளிர்தண்டலை என்று பலராலும் அழைக்கப்பட்டுவந்த ஊர் பின்னர் குளித்தலை ஆனது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதல் அரசியல் உயர்வுக்கும், அவரை சட்டப்பேரவை பொன்விழா நாயகனாக ஆக்கிய பெருமை குளித்தலை தொகுதிக்கே உள்ளது. தி.மு.க. முதன்முதலில் சட்டபேரவை தேர்தலில் களம் இறங்கியபோது நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட கருணாநிதி நினைத்திருந்தார். ஆனால் இவர் குளித்தலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதியில் 1957-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8 ஆயிரத்து 596 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் குளித்தலை அருகேயுள்ள தண்ணீர்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அனைத்து வாக்குகளும் உதயசூரியன் சின்னத்துக்கே விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. தலைவர் கருணாநிதி 1957-ல் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் மற்றும் இப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து நங்கவரம், பொய்யாமணி, குமாரமங்கலம் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்தியதால் நில உச்சரவரம்பு சட்டம் இயற்றப்பட்டது. இப்படி பல பெருமைகளை கருணாநிதிக்கு பெற்றுத்தந்தது குளித்தலை தொகுதி என்பதை எவராலும் மறுக்கமுடியாது. காவிரி ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரையுள்ள பகுதியில் காவிரி ஆறு அகண்ட காவிரியாக காட்சியளிப்பது குளித்தலையில்தான் என்பது இத்தொகுதிக்கு மற்றொரு சிறப்பு. இதுபோன்ற பல முக்கிய சிறப்பு அம்சங்களை கொண்டது குளித்தலை தொகுதி. இங்கு ஒரு நகராட்சி, தலா இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் உள்ளன. பல்வேறு சாதி, மதங்களை சார்ந்தவர்கள் உள்ள இத்தொகுதியில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது.\nகுளித்தலை அடுத்த மணத்தட்டையில் ரூ. 1 கோடியே 25 லட்சத்தில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. நங்கம் காட்டுவாரியில் ரூ. 2 கோடியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குமாரமங்கலம் பகுதியில் ரூ. 75 லட்சத்தில் புதிய பாலம், ரூ. 2 கோடியில் நச்சலூர்- புரசம்பட்டி வாரிப்பாலம், வயலூரில் ரூ. 2 கோடியில் வாரிப்பாலம், சீகம்பட்டி புதுப்பட்டியில் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் தடுப்பணை, 10 ஊர்களில் ரூ. 2 கோடியே 25 லட்சத்தில் கால்நடை மருத்துவமனைகள், இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியே 75 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு ரூ. 9 கோடியில் புதிய கட்டிடங்கள். இனுங்கூர் விவசாய பண்ணையில் ரூ. 46 லட்சத்தில் புதிய கட்டிடம் ரூ. 65 லட்சத்தில் தோகைமலை பஸ்நிலைய விரிவாக்க பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. - சட்டமன்ற உறுப்பினர் அ.பாப்பாசுந்தரம்\nதி.மு.க. 5 முறை வென்றுள்ளது\nகாங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது\nசி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது\nஒரு தடவையாவது வேட்பாளர்கள் நேரடியாக ஒட்டு கேக்க வரவேண்டும்.நான் என் தொகுதி MLA வை பார்த்ததில்லை.\nகணேசபுரம் முதல் ஊராளிப்பள்ளம் வழியாக பங்களாபுதூர் தார் சாலை மற்றும் ஊராளிப்பள்ளத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். இது அவ்வூர் மக்களால் கேட்டுகொள்ளபடுகிற கோரிக்கை.\nசிவா கணேசன் (ஊராளிப்பள்ளம், கணேசபுரம்.)\nகுளித்தலை நகரப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சாக்கடை வழியாகச் சென்று வாய்க்காலிலும், விவசாய நிலங்கள் உள்ள பகுதியிலும் சென்று கலக்கிறது. இந்த அவலநிலையை போக்க பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரவோ அல்லது கழிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இப்பகுதியில வாழை அதிக அளவில் விளைவிக்கப்படுவதால், இங்கு வாழை பழத்தைக்கொண்டு பல்���ேறு உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படவேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213570", "date_download": "2019-02-23T08:12:53Z", "digest": "sha1:XBYNLLLES2XNLULMFX5JZBQ2ZTIFAZS3", "length": 16863, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "100 நாள் திட்ட பணி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\n100 நாள் திட்ட பணி கேட்டு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்\nகிருஷ்ணகிரி: 'தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலை வழங்க வேண்டும்' எனக்கோரி, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய துணைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தனர். மாநில துணை தலைவர் பாரதிஅண்ணா கோரிக்கை குறித்து பேசினார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். காலை முதல், மாலை, 4:00 மணி வரை, முழு ஊதியம் வழங்க வேண்டும். 100 நாட்களுக்கு, குறைவாக வேலை வழங்காத நாட்களுக்கு, பாதி ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், வேலை அட்டை வழங்க வேண்டும், என, கோஷங்கள் எழுப்பினர். இதேபோல், ஊத்தங்கரையில், மாநில பொதுச்செயலாளர் நம்பி ராஜ், கெலமங்கலத்தில், மாநில செயலாளர் ஜீவா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, நிர்வாகிகள் கூறினர்.\nகுடிநீர் பிரச்னையால் தவிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு\nசமுதாயக்கூட கழிவறை எப்போது திறக்கப்படும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன��படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் பிரச்னையால் தவிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு\nசமுதாயக்கூட கழிவறை எப்போது திறக்கப்படும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-02-23T07:26:02Z", "digest": "sha1:FYMAXK3JVSUHSNCGW33LXK7CXQNYQPPD", "length": 8480, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "அடுத்தமாதம் திரைக்கு வரவுள்ள 18 படங்கள் இதோ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅடுத்தமாதம் திரைக்கு வரவுள்ள 18 படங்கள் இதோ\nஅடுத்தமாதம் திரைக்கு வரவுள்ள 18 படங்கள் இதோ\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் சுமார் 1000 திரையரங்குகளில் திரையிடப்பட்டன.\nஇதன் காரணமாக இம்மாதம் திரைக்கு வரவிருந்த பல சிறிய திரைப்படங்கள் அதன் வெளியீட்டை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்தன.\nஇவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட 18 திரைப்படங்கள் அடுத்தமாதம் திரைக்கு வரவுள்ளன. இதன் காரணமாக புதிய படங்களுக்கான திரையரங்குகளை ஒதுக்குவதில் இழுபறி நிலவுவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு திரைக்குவரும் திரைப்படங்களின் பட்டியலில் தேவ், வந்தா ராஜாவாதான் வருவேன், பேரன்பு, சர்வம் தாளமயம், களவாணி–2, கண்ணே கலைமானே, கழுகு–2, 100 பர்சன்ட் காதல், புமராங், வர்மா, ஐங்கரன், திருமணம், தாதா 87, பஞ்சாட்சரம், வாண்டு, அக்னி–தேவி, சகா, பொதுநலன் கருதி ஆகிய 18 படங்கள் உள்ளமை குறிப்பிடதக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ப��ிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபேட்ட, விஸ்வாசம் தமிழகத்தின் மொத்த வசூல் விபரம் இதோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘பேட்ட’, தல அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’\n‘தேவ்’ படத்தின் தமிழக வசூல் இதுதான்\nகார்த்தி நடிப்பில் ‘தேவ்’ படம் அண்மையில் திரைக்கு வந்தது. இப்படம் இரசிகர்களிடம் கலவையான\nவிஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு\nஅஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடப்ப\nதேவ் – தேவி 2: காதலர் தினத்தின் விருந்தாக வெளிவருகின்றது\nநடிகர் கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) காதலர் தினத்தின் விருந்\nகார்த்தியின் ‘தேவ்’ படத்துடன் திரைக்கு வரும் சூர்யாவின் ‘என்.ஜி.கே.’\nகார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படம் வரும் 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவது\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-23T07:35:13Z", "digest": "sha1:WGSHSQL3FIBLXELVF4DNB3VOXAQ5XZBY", "length": 10153, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nதமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஊதிய உயர்வு, ஊதிய நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்கக் கோரி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.\nஇவ்வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பை விரைவில் போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்க வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர், பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது.\nஇதனிடையே தற்போது மேலும் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் \nவாக்காளர் பட்டியலில் பெயர்மாற்றுவதற்கான சிறப்பு முகாம் அந்தந்த மாவட்டங்களிற்குட்பட்ட வாக்குச்சாவடிகள\nதமிழகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள ���ிலையில், அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்ட\nகாதலனுடன் செல்வதற்கு அடம்பிடித்த மகள்: பொலிஸ் நிலையத்திலேயே விஷம் குடித்தார் தந்தை\nகாதலனுடன் செல்வுள்ளதாக மகள் அடம்பிடித்ததால், அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து விஷம் குடித்ததால்\nதமிழக வீரர்களின் உடல்கள் அரச மரியாதையுடன் நல்லடக்கம்\nபுல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களில் ஒருவரான சிவச்சந்திரனின் உடல் இன்று (சனிக\nபுல்வாமா தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழப்பு\nஜம்மு- காஷ்மீரில், மத்திய ஆயுத பொலிஸ் படையினர் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலையடுத்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-023", "date_download": "2019-02-23T06:37:22Z", "digest": "sha1:L5FSOBIHGNKW56FPBK5SR6UBSBYAF5IM", "length": 11593, "nlines": 30, "source_domain": "holyindia.org", "title": "திருவேள்விக்குடி ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவேள்விக்குடி , கல்யாணசுந்தரேஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவேள்விக்குடி\nஇறைவன் பெயர் : கல்யாணசுந்தரேஸ்வரர்\nஇறைவி பெயர் : பரிமளசுகந்த நாயகி\nதீர்த்தம் : கௌதகாபந்தன தீர்த்தம்\nஎப்படிப் போவது : மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 5 கி.மி. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.\nசிவஸ்தலம் பெயர் : திருவேள்விக்குடி\nதல வரலாறு: ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சி��மாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.\nசுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மனலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது\nகோவில் அமைப்பு: இங்குள்ள கோவில் 3 நிலையுடன் கூடிய இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். கணபதி, நடராஜர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருக்கிறது. செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.\nஇத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்றது.\nதல வரலாறு சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் \"கௌதுகாபந்தன க்ஷேத்திரம் \" என்றும் பெயர். அரசகுமாரன் ஒருவனுக்கு மணம்புரிய நிச்சயித்திருந்த பெண்ணை, மணம் நிறைவேறு முன் அவள் பெற்றோர் இறக்கவே, அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் இறைவனை நோக்கித் தவஞ் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒருபூதத்தின்மூலம் கொண்டுவந்து, அவனுக்குத் திருமணவேள்வி செய்தருளியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. சிறப்புக்கள் நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கல்யாணசுந்தரரை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலச் சிறப்பு. மணவாளேஸ்வர சுவாமி திருமணக் கோலத்துடன் திகழ்கிறார். கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்படுகிறார்.\nதிருவேள்விக்குடி அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருமணஞ்சேரி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.98 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துருத்தி ( குத்தாலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.02 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.03 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.66 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.47 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநீலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.41 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாவடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.49 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபந்தனைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.81 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கோழம்பம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.83 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.32 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/05/4.html", "date_download": "2019-02-23T06:21:07Z", "digest": "sha1:DBYTUJOYIBCBGWQY3ISM4BA6BLJUKZZT", "length": 35928, "nlines": 339, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: கேமராவுக்கு முன்னும் பின்னும்-4", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎனது பிறந்த நாளுக்கு முகநூலிலும்,இன் பாக்ஸ் சிலும் அலைபேசியிலும்\nவாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nஇந்த தலைப்புக்கு உரிய நிகழ்வுகள் முடிந்து விட்டாலும் சுற்றுலா என்பதும் ஒரு படைப்பாளிக்கு லோகேசன் பார்ப்பது போல் தானே. ஆகவே அந்த கண்ணோட்டத்தில் எடுத்து கொள்வோம் இந்த பகுதியை.\nஅன்று காலை 8 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார் துளசிதரன். அதே போல் ஷார்ப்பாக 8 மணிக்கு கிளம்பலாமா என்று வந்து விட்டார். . அவரது குடும்பமும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள் என்ற போது கொஞ்சம் தயக்கம் வந்தது. சார் உங்க பாமிலி கூட நீங்க போறப்ப எங்களால் இடைஞ்சல்\nதானே என்றேன். அதற்கு அவர் சிரித்த படியே அதெல்லாம் ஒன்றும் இடைஞ்சலில்லை வாருங்கள் என்று சொல்லி விட்டார். கீதா ரங்கன் மேடம் மற்றும் குடும்பத்தை நேராக ஸ்பாட்டுக்கு வர சொல்லி விட்டு எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார்.\nஅங்கிருந்து ஒரு மணி நேர பிரயாணத்தில் முக்காலி என்ற இடத்துக்கு சென்றடைந்தோம். வழியில் இரு மருங்கிலும் தென்பட்ட பசுமை சூழ்ந்த மரங்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.ஓரிடத்தில் நின்று போட்டோ எடுக்க விரும்பினேன். வண்டியை நிறுத்தினார். அங்கிருந்த ஒரு கடையின் மதில் மேல் ஏறி நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள்.\nநாங்கள் அனைவரும் முக்காலிக்கு வந்தவுடன் அங்கே வண்டியை\nஅரசாங்க தகவல் மைய அலுவலகம் உள்ள காம்பௌண்டில் நிறுத்தி\nவிட்டு அங்கிருந்து அரசாங்கம் தந்த ஜீப்புகளில் கிளம்பினோம்.\nஒரு ஜீப்புக்கு 5 பேர் வீதம் ரெண்டு ஜீப் எடுத்து கொண்டு கிளம்பினோம்\n(ஒரு நபருக்கு 300 ரூபாய் ) அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயணம்\nஅங்கே இரண்டு மணி நேரம் தங்கி விட்டு மீண்டும் ஒன்றரை மணி நேர பயணத்தில் வந்து விட வேண்டும். மொத்தம் 5 மணி நேர பயணத்திற்கு மட்டுமே அனுமதி.\nகாட்டிலாகா அதிகாரிகள் டிக்கெட் செக் செய்து கேட் திறக்க இயற்கை அன்னை வீற்றிருக்கும் அந்த SILENT VALLY க்குள் பயணித்தோம். எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கும் அழகு கண்ணுக்கு தான் எவ்வளவு குளிர்ச்சி இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற பிரமை.\nஜீப் செல்கின்ற பாதையே ஒரு அழகு. ஜன நடமாட்டம் ஏதுமில்லாமல் எங்கும் அமைதி சூழ்ந்திருக்க அதை எங்களின் ஜீப் சத்தம் கலைத்து போட முயற்சிக்க அதையும் மீறி அந்த இயற்கையின் அமைதி அரசாட்சி செய்து கொண்டிருந்தது.ஆங்காங்கே பறவைகளின் குரல்கள் மட்டுமே\nவிலங்குகளின் நடமாட்டம் ஏதும் எங்கள் பாதையில் இல்லை என்றாலும் அவை எங்கோ உலவி கொண்டு இருக்கிறது என்பதை அந்த அமைதி\nஎங்கள் காதுகளுக்குள் ரகசியம் சொல்வது போலவே இருந்தது.\nராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்.மலை உச்சிக்கு சென்று ஜீப்பை நிறுத்தினார்கள். அங்கிருந்த டவரில் ஏறி எங்கும் சூழ்ந்திருந்த மலைகளின் அணிவகுப்பை பார்த்தோம்.\nமனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் நமக்கு சொல்லும் செய்தி\nபின் காட்டிலாகா அலுவலகம் முன் வளர்க்கப்படும் பூ தொட்டிகள் பார்த்தவுடன் போட்டோ எடுத்தேன். அதிகாரி என்னருகில் வந்தார். நான் பறிக்க தானே கூடாது போட்டோ எடுக்க்கலாம்லே என்றேன் அனுமதி என்பது போல் அவர் தலையாட்டினார். அவர் என்னருகில் வந்தது நான் ரசித்து எடுப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு என்று புரிந்தது.\nஅங்கிருந்து பாதை இறங்க, அங்கே சாப்பிடுவதற்கு என்று ஒரு தனி ஷெட் போல் கட்டபட்டிருந்தது. அங்கே துளசிதரன் வீட்டிலிருந்து கொண்டு வந்த\nசாப்பாடு சாப்பிட்டோம். பிளாஸ்டிக் கவர் ஏதும் அங்கே போட கூடாது என்பது விதி. எனவே சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து வைத்து கொண்டோம். அங்கிருந்து இன்னும் கீழே இறங்கினோம்.\nஎங்களை அழைத்து வந்த ஜீப் டிரைவர் ( அவர்கள் தான் இங்கே கைடு) சொன்ன செய்தி எங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.\nஒரு வருடத்திற்கு முன் புலி ஒன்று யானையை அடித்து சாப்பிட்ட இடம் என்று ஓரிடத்தை காட்டினார். யானையை அடித்த புலி 8 நாட்கள் அதை வைத்து சாப்பிட்டதாம்.தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே பள்ளத்தாக்கு க்கு அது இழுத்து சென்றதாக சொன்ன போது அந்த\nஇடத்தில் நின்று கவனித்து கொண்டிருந்த எனக்கு புலியும் எங்கிருந்தேனும் எங்களை கவனித்து கொண்டிருப் போல் ஒரு சிலிர்ப்பு பரவியது.\nஇப்படி புலியிடம் அது மாட்டியிருப்பதை நினைத்த போது யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லும் வார்த்தை உண்மை தான் போல.\nஎனக்கு யானை என்றால் ரொம்ப ப்ரியம். அது புலியிடம் மாட்டி சாகும் தருவாயில் எப்படி போராடியிருக்கும் அந்த நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.\nவிலங்குக்கு விலங்கே உணவு என்பது எவ்வளவு கஷ்டம். எந்த நேரம் தன்னுயிர் போகுமோ என்ற பயத்துடன் வாழும் வாழ்க்கை இது.\nஅங்கிருந்து நகர்ந்து வந்த பின்னும் கொஞ்ச நேரத்திற்கு யானையின்\nமேல் பச்சாதாபம் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கே நாங்கள் அலுவலகம் சென்ற போது புலி யானையை அடித்து சாப்பிட்ட நிகழ்வை கேமராவில் படம் பிடித்து அதை பெரிய லேமினேட் செய்து மாட்டியிருந்தார்கள். அவஸ்தையுடனே படம் பிடித்தேன்\nபின் அங்கிருந்து நானும் ராய செல்லப்பா சாரும் பாலக்காடு\nகிளம்பினோம். துளசிதரன் பேருந்தில் ஏறி எங்களுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்து எங்களை ஏற்றி விட்டார். அவரிடமும் அவரது குடும்பத்திடமும் விடை பெற்று கிளம்பினோம். பாலக்காடு வந்து நாங்கள் கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம். அவரவர் திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வாழ்க்கைக்கு என்று ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் நம்மை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குள் மீண்டும் பயணிக்க நினைப்போம் இல்லியா. அப்படி ஒரு மகிழ்ச்சியான் நிகழ்வு இது.\nபள்ளி மாணவர்களின் சமுதாய அக்கறை பற்றி சொல்லப்படும்\nநல்ல மெசேஜ் உள்ள இந்த குறும்படத்தில் பணியாற்றியதில் ஒரு\nமகிழ்ச்சி கலந்த திருப்தி. துளசிதரன் அவர்களின் இந்த பரோட்டா\nகார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.\nநமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில் கடவுள் நம் உதவிக்கு எல்லாம்\nவர மாட்டார்.மாறாக நம் குறிக்கோள் நல்லது என்றால் யாரையேனும்\nநம் உதவிக்கு அனுப்பி வைப்பார். என்று சொல்லபடுவதுண்டு.நான் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தவித்த போது என்னை என்வழி வினோ\nஇணையத்துக்குள் அழைத்து வந்தார். படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார்.\nஅப்ப நாங்க என்று கேட்கிறீர்களா. நான் தான் முன்னமே சொல்லி விட்டேனே நீங்கள் நீதிபதிகள் என்று\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 14, 2014\nசதீஷ் செல்லதுரை மே 14, 2014 8:11 பிற்பகல்\n ரீவைன்ட்டுக்குதான் பதிவு எழுதி வைத்தாச்ச்சேண்ணா ...குறும்பட உழைப்புக்கு சிறப்பு வாழ்த்துக்கள் மொத்த குழுவினருக்கும்.\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி சதீஷ்\nதிண்டுக்கல் தனபாலன் மே 14, 2014 8:45 பிற்பகல்\nஅழகான இடம்... சிலிர்ப்பான அனுபவம்... வாழ்த்துக்கள் சரவணன் சார்...\nகோவை ஆவி மே 14, 2014 9:05 பிற்பகல்\n//ராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க//\nசிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் சிங்கத்தின் நிலை என்ன\" ன்னு தானே அவர் கேட்டிருக்கணும்.. ஹஹஹா\nகோவை ஆவி மே 14, 2014 9:06 பிற்பகல்\n//கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம்//\nபார்றா, எங்க ஊர் வழில வந்துட்டு என்னை கூப்பிடல..\nநேரம் இரவு பத்து மணி என்பதால் தொந்தரவு வேண்டாம் என்று அழைக்கவில்லை நன்றி நண்பா\nகோவை ஆவி மே 14, 2014 9:07 பிற்பகல்\nகார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.//\nஇராஜராஜேஸ்வரி மே 14, 2014 9:18 பிற்பகல்\nமனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் சொல்லும் நமக்கு சொல்லும் செய்தி\n நீங்கள் நடித்த குறும்படம் விரைவில் வரட்டும். (கோச்சடையான் மாதிரி தாமதம் ஆகாமல்) . அத்துடன் தங்கள் நீண்ட நாள் கனவான திரைப்பயணம் தொடங்கட்டும்\nநீங்களும் நடித்திருக்கின்றீர்கள் சார் நாம் நடித்த படம் என்று சொல்லுங்கள்\nமேலும் தாமதமாகும் ஒரு படத்தை கிண்டல் செய்ய வேண்டாமே அதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கலாம் சாதாரண ஒரு வேலைக்கே ஆயிரம் குறுக்கீடுகள் வரும் போது ஒரு பிரம்மாண்ட படத்திற்கு வராதா என்ன\n‘தளிர்’ சுரேஷ் மே 15, 2014 2:58 முற்பகல்\nஅழகிய படங்களுடன் சுற்றுலா அனுபவம் சிறப்பு\nகரந்தை ஜெயக்குமார் மே 15, 2014 7:55 முற்பகல்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மே 15, 2014 9:31 முற்பகல்\n//ராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" எ���்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்//\nசரவணன் சார்... நீங்க சொன்னது பஞ்ச் டயலாக்கா\nஇயற்கையின் பிரமாண்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை அண்ணா..சுற்றுலா அனுபவங்கள் சிறப்பு...குறும்படத்தில் நடித்த உங்களின் குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nவெங்கட் நாகராஜ் மே 16, 2014 8:45 முற்பகல்\nசிறப்பான தொடர்.... சைலண்ட் வேலி படங்கள் அனைத்தும் அருமை.....\nகுறும்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nசரவணன் சார் தங்கள் குடந்தையூர் வாழ்த்திற்கும்....ஆவி தங்கள் கோவை வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி\n//படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார். //\nநன்றி எனக்கு சொல்லுவதை விட இறைவனுக்கு நாம் நன்றி சொல்லுவோம் எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம் இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம் இதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை இனியும் அவரது அருள் நமக்கு கிடைக்கும் நாம் பதிவர்கள் அனைவரும் பல வெற்றிகள் அடைவோம்\nநாங்களும் குறும்பட பதிவுகள் எழுத வேண்டும் என நினைதிருக்கின்றோம். ஆனால் அது இன்னும் சாத்தியமாகவில்லை தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி\nகிரி ஜூன் 02, 2014 3:44 முற்பகல்\nயானையை புலி.. ரைட்டு. நாமெல்லாம் போகும் போது எலி கூட வராது.. அதனால் தைரியமாக போகலாம் :-)\nசரவணன் உங்களுக்கு இந்தப் பயணம் மிக சுவாரசியமாக இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. குறிப்பாக நீங்கள் நினைத்ததை விட அதிகமாகவே இருந்து இருக்கும்.\nசீக்கிரம் குறும்படம் எடுத்துடுவீங்க என்று சொல்லுங்க ;-) பட்டையைக் கிளப்ப���ங்க.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nகவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங்\nஇதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/01/blog-post_15.html", "date_download": "2019-02-23T07:51:19Z", "digest": "sha1:HVQHAY25WIABMKNVWWZGAV522A4GV3DA", "length": 19303, "nlines": 176, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: மனமோடு ஒன்றி", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமனமோடு ஒன்றி எனும் வார்த்தையை வார்த்தையாக பார்த்தால் வெறும் வார்த்தையே, ஆனால் அதனை உள்ளார்ந்து பார்த்தால்... வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளது நமக்குப் புரியும்.\nமனம் ஒன்றி என்பதுவும் மனமோடு ஒன்றி என்பதுவும் ஒன்றல்ல.\nமனம் ஒன்றி என்பது நாம் ஒரு செயலையோ , ஒரு சொல்லையோ தனது மன ஈடுபாட்டுடன் செய்வது, அதில் லயித்து ஊன்றி செயல்படுவதாகும், அதாவது நாம் ஒன்றை நினைக்க மனம் ஒன்றை நினைக்கும் நிலையில் இருந்து மாறுபடுவது, ஒரு செயலை ஈடுபாட்டுடன் செய்வது.\nமனமோடு ஒன்றி என்பது நாம் நமது மனமோடு ஒன்றி\n(அதாவது அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் இதனை செய்வதால் நமக்கும், நமது குலத்திற்கும் நலம் உண்டாகும் என்று மனம் சொல்வதை கேட்காமல் விட்டு விடாமல் )\nபொதுவாகவே நமது மனம் நம்மை எதுவும் செய்யவிடாமல் அலைக்கழிக்கும், இந்நிலையில் மனமே நமக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட இருந்தும் நாம் அதனுடன் ஒன்றாமல் நாம் தனித்து நிற்க பிரயத்தனப்படாமல் மனம் சொல்வதை கேட்டு அதனுடன் ஒன்றாக செயல்படுவது.\nசரி இரண்டும் ஒன்றுதானே , எந்த செயலையும் மனமொன்றியோ, மனமோடு ஒன்றியோ செய்வதால் நல்லதுதானே \nசரிதான், அதுவும் உண்மை போல தெரிந்தாலும், ஒன்று போலவே தோன்றினாலும் கொஞ்சம் மாற்றமுள்ளது.\nநாம் நமது தொழில், பணி சார்ந்த எந்த ஒரு விஷயங்களையும், செயல்களையும், நிகழ்வுகளையும் மனம் ஒன்றி செய்யவேண்டும், அப்படி செய்யப்படும் காரியம், செயல், அதன் வெற்றி பலமடங்காகும், நமக்கு பலவிதமான நன்மையைத் தரும்.\nநாம் நமது வாழ்வு, குடும்பம், குல மேன்மை, நமக்குப்பின் தொடரும் நமது வம்சத்தின் வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் மேன்மை, தாழ்விலாமல் நிலைத்த மேம்பாடு, வம்சம் பெருகித் தழைத்த பெருவாழ்வு, அதில் காணும் வெற்றி, புகழ் இவைகளை அடைய நாம் நமது மனமோடு ஒன்றி செயல்பட வேண்டும், அப்படி மனமோடு ஒன்றி செயல்படும் போது நமது செயலின் பலன் நமக்கு பின்னாலும் நமது குலம் காக்கும் அரணாக துணை நிற்கும்.\nஆக மனமொன்றி செய்யப்படும் செயலானது நமது இன்றைய வாழ்வில் வளம், நலம், சுகம், கொண்டாட்டம் காண்பதற்கு தேவையானதாகின்றது.\nஆனால், ம���மோடு ஒன்றி செய்யப்படும் செயலானது இப்பிறப்பில் நமது வளம், செழிப்பு, எல்லோருக்கும் நல்லவர்களாக இருத்தல், வம்ச விருத்தி, வாழ்வாங்கு வாழ்நிலை மட்டுமின்றி, பிற்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கும், மேன்மைக்கும் இன்றியமையாத தாகின்றது.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/seven-reasons-why-your-hands-are-always-cold-tips-to-keep-them-warm-during-winter-1959109", "date_download": "2019-02-23T07:51:09Z", "digest": "sha1:B7HXRT6FNJDDSQ6J3RDO3JRJOQO2ZPWZ", "length": 12229, "nlines": 113, "source_domain": "doctor.ndtv.com", "title": "7 Reasons Why Your Hands Are Always Cold: Tips To Keep Them Warm During Winter | கை ஜில்லென இருப்பதற்கு என்ன காரணம்? அதை கதகதப்பாக வைத்து கொள்வது எப்படி?", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » கை ஜில்லென இருப்பதற்கு என்ன காரணம் அதை கதகதப்பாக வைத்து கொள்வது எப்படி\nகை ஜில்லென இருப்பதற்கு என்ன காரணம் அதை கதகதப்பாக வைத்து கொள்வது எப்படி\nகுளிர் காலத்தில் எல்லோருக்குமே கை ஜில்லித்துவிடும். அதற்கு வைட்டமின் பி12 குறைப்பாடே காரணம். குளிர் காலம் மட்டுமில்லாமல் எல்லா சீசனிலும் உங்கள் கை ஜில்லென்று இருந்தால் அனிமியாவாக இருக்கலாம்\nகுளிர் காலத்தில் எல்லோருக்குமே கை ஜில்லித்துவிடும். அதற்கு வைட்டமின் பி12 குறைப்பாடே காரணம். குளிர் காலம் மட்டுமில்லாமல் எல்லா சீசனிலும் உங்கள் கை ஜில்லென்று இருந்தால் அனிமியாவாக இருக்கலாம்.\nகை ஜில்லென இருப்பதற்கு எழு கா���ணங்கள்-\nநோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை \nகுளிர்காற்றை சுவாசிப்பதால் சளி, இருமல், அலர்ஜி, மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்.\nஉடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ\nதினமும் காலை ஒரு கப் தேனீரில் தான் இங்கு பலருக்கும் காலை பொழுது இனிமையாக துவங்குகிறது\nஉடலில் ஹிமோகோளோபின் அளவு குறைந்தால் கைக்கள் ஜில்லென ஆகிவிடும். இரும்பு சத்து குறைப்பாடும் ஒரு காரணம். இதற்கு இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை அதிகம் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nகுளிர்காலத்தில் காற்றின் வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதனால் இயல்பாகவே கைக்கள் ஜில்லென ஆகிவிடும். இது தொடர்ந்து இருந்தால்சதை, சருமம் எல்லாம் சிதைத்து கையில் ரத்த ஓட்டதையே குறைத்துவிடும்.\nஉடலில் சில உறுப்புகள் குறிப்பாக விரல்கள் மட்டும் ஜில்லித்து போவதை ரேனாட் குறைப்பாடு என்பார்கள்: இது முதலில் இதயத்தை தாக்கி அங்கிருந்து உறுப்புகளுக்கு ரத்த சீராக பாய்ச்சாமல் செய்துவிடும். இதற்கு அருகில் உள்ள மருத்துவரைச் சந்தித்து பேசுவதவே தீர்வு.\nவைட்டமின் பி12 குறைப்பாடு இருந்தால் எந்நேரம் கைக்கள் ஜில்லென்றே இருக்கும். இது நரம்புகளை பாதிப்படைய செய்யும். வைட்டமின் பி12 அதிகம் இருக்கும் முட்டை, பால் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் இந்த உபாதையில் இருந்து மீளலாம்.\nஉடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியாலே ஏற்படும் இந்த வகை உபாதையும் கைக்களை ஜில்லென ஆகிவிடும். இது கைக்கள் மட்டுமல்லாது கல்லீரல், சருமம், ரத்த அனுக்கள், மூட்டு ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nதைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு கைக்கள் அடிக்கடி ஜில்லென ஆகிடுவிகிறது. இது உடல் எடை கூட்டும். முடி கொட்டும், மன அழுத்தம், மலட்டு தன்மை ஆகியவற்றை தரும்.\nபுகைப்பிடித்தால் உடலில் ரத்த ஒட்டம் பாதிப்படைந்து கைக்கள் ஜில்லென ஆக வழிவகுத்துவிடும்.\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஒட்டம் சீராக இருக்கும்.\nகைக்களை கதகதப்பான இடங்களில் வைத்தால் பலன் கிடைக்கும்\nவிரல்களை மடக்கியே வைத்துயிருக்க வேண்டும்.\nகையுறை அணிந்து கொள்வது நல்ல பலனைத் தரும்\nவெந்நீரில் கொஞ்சம் கை வைத்து கொண்டால் கைக்களுக்கு நல்லது\nசூடான தேநீர் கோப்பை கையில் பிடித்து கொண்டால் கைக்களுக்கு கு��ிரில் நல்ல அடைக்கலம் கிடைக்கும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஉங்கள் வேலை நேர ஷிப்ட்டிற்கு ஏற்ப பயோலாஜிக்கல் கிளாக்கை மாற்ற முடியுமா…\nவெஜிட்டேரியனஸ்க்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்ஸ் நிறைந்த 5 உணவுகள்\nமுதன் முதலாக உடல் எடை குறைக்கும் முயற்சியை தொடங்குகிறீர்களா... இதோ சில டிப்ஸ்\nஇதை சாப்பிட்டால் போதும்… உங்களின் மகிழ்ச்சி நிச்சயம் அதிகரிக்கும்\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\nஇந்த ஹெர்பல் டீ மாதவிடாய் கால வலிகளை குறைக்கும்\nசரும அழகை மெருகேற்றும் முட்டை\nஇந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்\nபுரத உணவால் உடல் எடை குறையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/jayam-ravi-latest-photos/", "date_download": "2019-02-23T07:55:48Z", "digest": "sha1:4OGKYSZHP5AFVO6JLISMP6TMGS2SC7GR", "length": 10976, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயம் ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள் jayam ravi latest photos", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nஜெயம் ரவி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்’ இது.\n‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்’ என்ற பெருமையுடன் இந்தப் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்���ுள்ளார்.\nசிங்கப்பூர் நடிகர் ஆரோன் அசிஸ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.\nபடத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். குடியரசு தின விடுமுறையில், அதாவது ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nSuper Deluxe Trailer : புலியாவது பூனையாவது… ‘ஆகா’னு சொல்ல வைக்கும் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்\nஅனுஷ்காவை வைத்து பிரம்மாண்டம் படைத்த இயக்குநர் காலமானார்\nLKG Public Review : முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜி… எல்.கே.ஜி. படம் எப்படி\nஅமேசான் பிரைம்-ல் விஸ்வாசம்… செம்ம காண்டில் இருக்கும் தல ரசிகர்கள்\nமுதன் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபு தேவா… அதுவும் பெயரை கேட்டா ஷாக் அடிக்கும்\nரைசா அவுட்… ப்ரியா ஆனந்த் இன்; விறுவிறுப்பாக நடக்கும் ஆதித்யா வர்மா வேலைகள்\nநாங்க படிக்கும்போது மட்டும் நீங்கலாம் எங்க போனீங்க பாடப் புத்தகத்தில் விஜய் பாட்டு\nதனுஷுக்காக ‘மாரி 2’ படத்தில் பாடிய இளையராஜா\nஅனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்�� வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/10/122587?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:33:37Z", "digest": "sha1:RCGQOSTLTD4WBGANO7NHZBGEMZLJYKJA", "length": 5326, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "வைரலான பிரியா வாரியரின் மற்றொரு டீசர் - இந்த வீடியோவுக்கு பசங்க கண்டிப்பா ப்ளாட் தான் - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nவைரலான பிரியா வாரியரின் மற்றொரு டீசர் - இந்த வீடியோவுக்கு பசங்க கண்டிப்பா ப்ளாட் தான்\nவைரலான பிரியா வாரியரின் மற்றொரு டீசர் - இந்த வீடியோவுக்கு பசங்க கண்டிப்பா ப்ளாட் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2019-02-23T06:20:15Z", "digest": "sha1:DBM6JQWKLRKQO2NQAY4KXWO7YBZV45U2", "length": 33028, "nlines": 264, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, ஜனவரி 10, 2016\nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா \nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா \nஇந்த வரியை கேட்டவுடன் நீங்க எல்லாரும் கல்லு ,தக்காளி, முட்டை இப்படி எதையாவது எடுத்து அடிக்கலாமானு யோசிக்கறீங்கனு நினைக்கிறேன்.ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. டிவி ப்ரோக்ராம்ல வர சின்ன பிரேக்கை கூட அனுமதிக்கிறீங்க. எனக்காக கொஞ்சம் ப்ரேக் கொடுங்க மாட்டீங்களா அதுக்குள்ளே பாட்டை படிச்சிடறேன். இல்லல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அதை படிச்சதுக்கபுறம் உங்க விருப்பபடி எதை வேண்டுமானாலும் எடுத்துக்குங்க (ஹூம்.ஒரு விசயத்தை படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)\nஅதாகப்பட்டது புத்தகம் வாசித்தல், சினிமா பார்ப்பது, எழுதுவது இப்படின்னு இருந்த என் ஆர்வம் பாடல்கள் விஷயத்துல மட்டும் இவை அனைத்தையும் ஓவர் டேக் பண்ற விதத்துல தான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு.\nபிளாஷ் பேக் ஓபன் பண்ணா, ஸ்கூல் படிக்கிற அந்த சின்ன வயசுல ரேடியோல ஒளிபரப்பாகிற பாடல்களை கேட்கறத��க்காக ஒரு நாள்ல எந்தெந்த நேரத்துல பாட்டு வருதுனு கரெக்டா டயத்தை ஞாபகத்துல வச்சிட்டு கேட்கிற ஆளு நான். கோவில் திருவிழா கல்யாண வீடு (அப்பலாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போடுவாங்க கல்யாணத்துக்கு முத நாள் சாயந்தரம் சாமி பாட்டோட ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமா பாடல்களுக்கு தாவிடுவாங்க. நைட் 11 மணி வரைக்கும் கூட பாட்டு போடுவாங்க. பாட்டை கேட்கிறதுக்காக தூங்காமல் விழித்திருந்து எல்லாம் பாடல்களை கேட்டிருக்கேன். கேட்டுகிட்டே அப்படியே தூங்கியும் போயிருக்கேன் சில வேளைகளில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்பதற்காக, (நேயர் விருப்பம் மாதிரி) எனக்கு பிடிச்ச பாட்டு போட சொல்லி பாட்டு போடறவர் கிட்டே போய் சொல்லுவேன். அவர் கண்டுக்கலையா உடனே யார் விழா நடத்தறாங்களோ அவங்க கிட்டே போய் ரெகமண்டேசன் கேட்டிருக்கேன்.இப்படி இருந்த பாட்டு கேட்கிற ஆசை அதுக்கப்புறம் ரெகார்டிங் கடைகளுக்கு ஷிப்ட் ஆச்சு.\nஅதாவது மாலை வாக்கிங் செல்வது போல் கிளம்பி கும்பகோணத்தில் வலம் வருவேன் எங்கெல்லாம் ரெகார்டிங் கம்பெனி இருக்கிறதோ அங்கே சென்று விடுவேன் அங்கே போடப்படும் பாடல்களை கேட்டு ரசித்த படி இருந்திருக்கிறேன். பேருந்தில் நீண்ட தூரம் போக வேண்டி வந்தால் கூட பாட்டு இருக்கிற பஸ்ல தான் ஏறுவேன்.அதுக்கப்புறம் டேப் ரெகார்டர், எப்.எம் ரேடியோ, டிவி, செல் போன் இப்படி டெக்னாலாஜி மாறுச்சு. ஆனால் என் ரசனை அப்படியே இருந்துச்சு. அப்பலாம் தேடி தேடி போய் கேட்ட பாட்டுக்கள் எல்லாம் இப்போ என் கையடக்க செல் போனில் எப்ப ஆன் பண்ணாலும் கேட்கலாம் என்ற அளவுக்கு வந்துடுச்சு.பாட்டு கேட்கிற ஆர்வம் குறையல.\nஆனா பாடல்கள் கேட்கிறதுல இருந்த ஆர்வம் அடுத்து பாடி பார்க்கும் ஆசைக்கு ப்ரோமோசன் ஆகிடுச்சு. பள்ளியில் மாணவர்களின் திறனை வெளி கொண்டு வருவதற்காகவே ஒரு வகுப்பு உண்டு. எட்டாவது படிக்கும் போது கடவுள் வாழும் கோவிலிலே....பாடலை பாடியது இன்றும் நினைவிருக்கிறது.காலேஜ் வந்தவுடன் அந்த ஆர்வம் இன்னும் தீவிரமாச்சு. ப்ரோபசர் இல்லாத நேரங்களில் நான் பாட என் நண்பன் ஸ்ரீதர் டெஸ்கில் தாளம் போட என்று சரி மஜாவா இருந்துச்சு.\nபடிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்த பின் பாட்டு கேட்கிற ஆசையுடன் பாட்டு பாடற ஆசையும் சேர்ந்தே தொடர ஆரம்பிச்சுடுச்சு.(ராகமும் தாளமும் போல) எனக்கு மியூசிக் டைரெக்டர் கிட்ட போய் சான்ஸ் வாங்கி சினிமால பாடணும் அப்படிங்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. மியூசிக் ட்ரூப் ல பாடணும்ங்கிற சின்ன ஆசை தான். (ஆனால் அதுவே எவ்வளவு பெரிய ஆசை என்பது பின்னாடி கிடைச்ச அனுபவங்கள் தான் தெரிய வச்சுது.) நடிகர் மோகன் மேடையில் வித வித முக பாவம் காட்டி பாடுவாரே படங்களில். அது போல் பாடணும்னு ஆசை. (ரொம்ப டெரரா இருக்குமோ) இந்த விசயத்துல கல்லுரி நண்பர்களிலிருந்து அலுவலக நண்பர்கள் வரைக்கும் என்னை நல்லா ஊக்கபடுத்தினாங்க. அதாவது டி.ராஜேந்தர் பாடும் பொன்னான மனசே பூவான மனசே.... பாடலை அவர் குரல் நான் பாடுவதை ரசிப்பாங்க. புதுசா அறிமுகமாகிற பிரெண்ட்ஸ் க்கும் பாடி காட்ட சொல்வாங்க. எங்க வீட்ல ஜெயச்சந்திரன் குரல் எனக்கு செட் ஆகுதுனு சொன்னாங்க. அதனாலே ஜெயச்சந்திரன் பாட்டா பாடி பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் சில வரிகளில் மட்டும் கொஞ்சம் குரல் பிசிறு தட்டும். (ராகம் இழுக்க ஆரம்பிக்கும் போது குரல் உடைஞ்சிடும்).\nஎன் நண்பன் தேவராஜ் என்னோட இந்த ஆர்வத்தை பார்த்து, \"நண்பன் ஒருத்தன் ஆர்கெஸ்ட்ரா வில் இருக்கிறார் வா. சான்ஸ் வாங்கி தருகிறேன்\" என்று என்னை அழைத்து சென்றான். அவர் (20 வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு. இருந்தும் அந்த துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர்) என்னை பாட சொன்னார். நானும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்..... பாடி காண்பித்தேன். அவர் இந்த வார்த்தை இப்படி வரணும் இது இப்படி வரணும் என்று திருத்தங்கள் சொல்ல சொல்ல நான் விழிக்க ஆரம்பித்தேன். அவர் முடிவில் \"உங்களுக்கு பாடறதுல ஆர்வம் நிறைய இருக்கு. ஆனா நீங்க ப்ராக்டிஸ் பண்ணனுமே\" என்றார். எப்படி என்று அவரிடம் கேட்க, \"சங்கீதம் கத்துக்கணும்\" என்றவர் \"இப்ப என்ன வயசாவுது உங்களுக்கு\" என்றார். 35 என்றேன் . \"இந்த வயசில அது ஒண்ணும் ஆவறதில்லே\" என்றார். வெளியில் வந்த பின் சின்ன வயசுல நம்ம ஆர்வத்தை தெரிஞ்சிட்டு நம்மை வீட்ல என்கரேஜ் பண்ணாம விட்டுட்டாங்களே ரொம்ப வேதனை பட்டேன். அதுக்கப்புறம் பாடுற ஆசையை தூக்கி தூர போட்டுட்டு பாடல்கள் கேட்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.\nகல்யாணங்களுக்கு செல்கையில் அங்கே மியூசிக் கச்சேரி நடைபெறுகிறது என்றால் அப்படியே அமர்ந்து விடுவேன். நண்பர்கள் டேய��� கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று அழைக்கும் வரை அமர்ந்து கேட்டு கொண்டிருப்பேன்.என் நண்பனின் திருமணத்தின் போது அவன் மியூசிக் ட்ரூப் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கும் ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கி கொடு என்றேன். உனக்கில்லாததா என்றான். மியூசிக் ட்ரூபிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆனாலும் நான் மேடைக்கு அருகில் சென்று காத்திருந்த போது தான் மேடை கூச்சம் என்னை தள்ளி போ என்று விரட்டி அடித்தது. தள்ளி போனவனை நண்பன் போ போய் பாடு என்று கண்களாலேயே மிரட்டினான். நான் ஒரே படபடப்பா இருக்கு இப்ப மேடை ஏறி பாடினால் பாட்டு வராது வெறும் காற்று தான் வரும் என்றேன். எது வந்தாலும் சரி நீ பாடிஆகணும் இங்க நம்ம பிரெண்ட்ஸ் தானே இருக்காங்க என்றார்கள் மற்ற நண்பர்கள். சரி என்று என்னை தயார்படுத்தி கொண்டு மேடை அருகில் செல்வதற்குள் மியூசிக் ட்ரூப் ஹெட் \"இப்ப ப்ரோக்ராம் முடிய போகுது. முன்னாடியே வர வேண்டியது தானே\" என்றார். உடனே இருக்கைக்கு திரும்பி விட்டேன்.\nசென்னையில் நடந்த இரண்டாவது வலை பதிவர் திருவிழாவில் நண்பர் கோவை ஆவி ஒரு பாடல் எழுதி டியூன் போட்டு கொண்டு வந்திருந்தவர் கோரஸ் பாடுவதற்கு வாருங்கள் என்று அழைத்த போது யோசிக்காமல் தாமதிக்காமல் அவருடன் உடனே மேடை ஏறி விட்டேன்.இதற்கு காரணம் என் மேடையில் பாடும் ஆசையால் தான்.இந்த படம் ஈரோடு சங்கமம் விழாவில் நான் பேசும் போது எடுத்தது. இந்த பதிவிற்கு மேட்ச் ஆனதால் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.(பாடற மாதிரி இருக்குல்ல)\nஹிந்தி படமான தில்வாலே துல்ஹனியா படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பாடல்களும் அப்படியே. அந்த படத்தின் பாடல்களை நான் பாடும் போது கேட்கும் வட இந்திய நண்பர்கள் எப்படி ஹிந்தி தெரியாமயே பாட்டை அப்படியே ஞாபகம் வச்சி பாடுறீங்க என்று ஆச்சரியபடுவார்கள்.\nஇந்த ஆச்சரியத்தை என்றேனும் ஒரு நாள் ஒரு மியூசிக் கச்சேரியில் ஒரு பாடலாவது பாடி எல்லாரையும் ஆச்சரியபடுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மியூசிக் கச்சேரி பார்க்கும் போதும் அதில் பாடுபவர்களை ஏக்கத்துடனே பார்த்து கொண்டிருக்கிறேன். (மேடை கூச்சம் இப்ப தான் அகன்றிருக்கு.பார்க்கலாம் என்றேனும் ஒரு நாள் ஆசை நிறைவேறும். இது வரை படிச்ச உங்களுக்கு கல்லோ தக்காளியோ எடுக்கிற எண்ணம் போய் என் ஆர்வத்தை ஊக்கபடுதணும் என்கிற எண்ணம் வந்திருக்குமே.\nஎன்ன எல்லாரும் ஏதோ கமெண்ட் எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு.எங்கே எழுதின கமெண்டை வெளியிடுங்க பார்ப்போம். என்ன எல்லாரும் ஒரே வார்த்தையே ரீபீட்\nநீ ஆணியே புடுங்க வேணாம்.\nஎனக்கு பாடற ஆர்வம் இருக்குனு மட்டும் எழுதினா படிக்க உங்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். பட் என்னோட ஆர்வம் 100% நிஜம்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஜனவரி 10, 2016\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜனவரி 10, 2016 9:48 முற்பகல்\nஉங்க பாடற ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். உங்க இஷடத்துக்கு பாடுங்க யூ ட்யூப்ல ஏத்துங்க.ரெகார்ட் பணறதுக்கு செல்போனே போதும். சிஸ்டம் மைக் ஒண்ணு வாங்குங்க கம்ப்யூட்டர்லயே பாடி ரெகார்ட் பண்ணுங்க.ஏராளமான பாடல்களோட கரோக்கி கிடைக்குது.அதை போட்டு உங்கள் வாய்ஸ்ல எந்த பாட்டையும் பாடலாம். வாய்ப்பு கிடைக்காதவங்களுக்கு இணையம் ஒரு வரப்ரசாதம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜனவரி 10, 2016 9:49 முற்பகல்\nதமிழ்மணப் பட்டை என்ன ஆச்சு\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 10, 2016 5:31 பிற்பகல்\nஆர்வம் ஒரு நாள் நிறைவேறட்டும்...\nஅப்ப குடந்தை ஆடியோஸ் விரைவில் எதிர்பார்க்கலாம்..வாழ்த்துகள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 11, 2016 8:13 முற்பகல்\n//டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று //\nபந்திக்கு சாப்பிட போவீங்களா, இல்லையா\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 11, 2016 8:14 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 11, 2016 8:16 முற்பகல்\n//கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். //\nபரிவை சே.குமார் ஜனவரி 11, 2016 11:28 முற்பகல்\nநேற்று தாங்கள் பகிர்ந்ததும் வாசித்தேன்....\nரொம்ப ரசித்தேன்... பாடுங்க அண்ணா... பாடுங்க....\nஅப்புறம் பயணம்தான் உங்களுக்கு ரொம்பப்பிடிக்குமே. அதனால...\nமனசுல பாருங்க.... நேரம் கிடைக்கும் போது எழுதுங்க...\nஉங்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள்.\nநிஷா ஜனவரி 11, 2016 8:31 பிற்பகல்\nபாட்டுப்பாடணும் எனும் ஆர்வத்தினை அழகாக சொல்லி இருக்கிங்க சார்\nசார் இப்போதும் பாடலாமே. அதில் ஒன்றும் இல்லையே..ப்ராக்டிஸ் தேவைதான். ஆனால் இப்போதும் கூட பாட்டுக் கற்றுக் கொள்ள முடியும் சார். முயன்றால் முடியாதது இல்லையே. ���ாடுங்கள் ரெக்கார்ட் பண்ணி பதிவு செய்யுங்கள்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா \nகடவுளுடன் ஒரு செல்ஃபி (கடவுளை கண்டேன் தொடர் பதிவு)...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_158287/20180510105720.html", "date_download": "2019-02-23T07:49:48Z", "digest": "sha1:UZGC4Z5DWC2GKG4TJEUJFXC5VO64ND2N", "length": 7239, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மலேசியாவில் ஆட்சி மாற்றம் : 61 ஆண்டு கால தேசியக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்த��ு", "raw_content": "மலேசியாவில் ஆட்சி மாற்றம் : 61 ஆண்டு கால தேசியக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nமலேசியாவில் ஆட்சி மாற்றம் : 61 ஆண்டு கால தேசியக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது\nமலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தேசியக் கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.\nமொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிசன் தேசியக் கூட்டணிக்கும், மகாதீர் முகமது தலைமையிலான பாக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\nஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், வாக்குப்பதிவை தொடர்ந்து நேற்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில் எதிர்கட்சி வேட்பாளரான மகாதீர் முகமது கூட்டணி 115 இடங்களை வென்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தேசியக் கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. மலேசியப் பிரதமராக 92 வயது மகாதீர் முகமது இன்று பதவியேற்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை\nஇந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன��� பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி\nஅவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/9566", "date_download": "2019-02-23T07:53:19Z", "digest": "sha1:W4FDKWSAASGHXY44GGOL5XR3D7A5ISWA", "length": 7674, "nlines": 186, "source_domain": "tamilsamayaltips.com", "title": "பஞ்சரத்ன தட்டை - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > இலங்கை > பஞ்சரத்ன தட்டை\nஅரிசி மாவு ஒன்றரை கப்\nதுவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் தலா கால் டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு தேவையான அளவு\nபருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேகவையுங்கள். அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள். அதனுடன் வேகவைத்த பருப்பு வகைகளை மசித்துச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையுங்கள்.\nபிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். உருண்டையை எண்ணெய் தடவிய வாழையிலையில் வைத்து வட்டமாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்\nமாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்\nசுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி\nசத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/58/40", "date_download": "2019-02-23T06:38:19Z", "digest": "sha1:WE5JW4ORNMUT6MJPSBJYYCT6HS6IZ3JA", "length": 11979, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nதிறமையானவர்கள், தங்களைப் பற்றியே அறியாமல், பிறருக்கு தங்களது திறமைகளை......\nதூய்மையுடன் வாழும் ஒருவர், பிறர்போல வாழ விரும்ப மாட்டார். பிறரைப் போல வாழ......\n‘தன்னம்பிக்கை இன்மையே மிகப்பெரிய நோய்’\nஉன்னால் இதைச் செய்ய முடியாது”, “நீ இதைச் செய்வது வீண் முயற்சி” என் சொல்லிச்சொல்லி,...\nஎந்தவித போதைப் பழக்கங்களுக்கும் அ​டிமையாகாதவன் கூட, காமவெறியுடன் திரிகின்ற......\n‘காதலும் காமமும் தவறாக சித்தரிக்கப்படுகின்றன’\nஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கழிக்கும் காலங்கள், அழுக்காகி விடுகின்ற......\nஉங்களுக்குள் இருக்கும் இதயத்தில் என்றும் தூய்மையை ஏற்றினால் போதும்......\n‘வார்த்தைக்கு வலிமையுண்டு என்பதை உணர்க’\nதுன்பமே காணாத வாழ்வைப் பெற, சிறப்பான எண்ணங்களை மட்டுமே நோக்கினால் போதும்......\nதோல்வி���ில் இருந்து விடுபட, வாழ்க்கையை மாற்றிக்காட்டு.புதுவழி தேடு; நெஞ்சில்......\n‘கடலில்தான் சீற்றமும் அவதாரம் எடுக்கிறது’\nஇன்னமும் கூட, இவைகள்தான் புவனத்தைக் காப்பாற்றி வருகின்றன. நாங்கள் என்ன......\n‘அதீத அவசர புத்தி ஆபத்து’\nஎமது எண்ணங்களைப் பூரணமாகப் புனிதமாக்க, முதற்கண் நாமே விருப்பப்படவேண்டும்......\n‘எளிமையே சந்தோசமான வாழ்க்கையைத் தரும்’\nஉற்பத்திகளையும் நவீன மயமாக்கலையும் கண்டு, அதன் ஈர்ப்பின் வலிமையில் சிக்கி......\nநண்பர்களிடையே சாதாரணமாகக் கருத்து முரண்பாடு ஏற்பட்டால், சில வேண்டாத பேர்வழி......\nகூடத் திரியும் நண்பனே, அவனை எதிர்க்கும் கோடரிக்காம்பாக மாறவும் கூடும். இவை......\nபண்பு வளர்த்து, இயங்க வேண்டியவனாகின்றான் மனிதன். பண்பு துன்பத்தை அறுக்கும்......\nஎல்லாமே தமக்குத் தெரியும் எனச் சில கல்விமான்கள், வீரர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள்......\nஅடுத்த நாள், அந்த ஏழை மாணவனைத் தனது தோளில் சுமந்தபடி, ஆசிரியர் தனது ஊருக்கு......\n‘உள்ளுணர்வுகள் பல சமிக்ஞைகள் செய்யும்’\nஉங்களை, நீங்கள் நம்பாது விட்டால், காலம் பூராவும் இரவல் மூளைகளுடன் தான் உறவாட......\n‘சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது’\nமலையை உடைத்துக் கோட்டை கட்டுவார்களா சொல், செயல் வல்லவனுக்கே உரியது......\n‘அகங்காரத்துடன் சமரசம் பேச முடியாது’\nதங்களுக்கு ஒவ்வாத கருத்துகள் பிறரிடம் இருப்பின், அவர்களை எதிரிகளைப் போல்......\nஎல்லை மீறுவதால் ஏற்படும் விபரீதங்கள் பலவுண்டு. சீண்டினால் சண்டைதான் உண்டாகும்......\n‘இங்கு நீதி, நியாயம் எடுபடாது’\nபிரவேசத்துக்குள் வர மறுக்கிறார்கள். மக்கள் உட்காரக்கூடாது; எழுந்து துஷ்டரை வீழ்த்து......\n‘சுந்தர மானிடர்களாக இன்பத்துடன் இயங்குக’\nஒருவன் சிறப்புடன் வாழ நிர்மலமான மனது வேண்டும். அது உங்கள் நெஞ்சத்துக்குள்......\n‘அடுத்தவன் சொத்தில் ஆசை வைக்காதே’\nபக்கத்து வீட்டுக்காரனுடன் மாத்திரம் சண்டைபோடுவதில்லை. காட்டு உயிரினங்களை......\nஆன்மீகம் உணர்வு சார்ந்தது. கருத்துச் சொல்லும்போது, அவதானம் அவசியம். பிற......\n‘செறிவான வார்த்தைகள் மனதை வைராக்கியப்படுத்துகின்றன’\nநல்ல உபதேசங்களைப் பொழிபவர்கள் ஆழ்ந்து, உணர்ந்து, மௌனம் காத்துத் தங்கள் தேடல்.....\nமேடைகளில் கேட்பது, கருத்துமோதல்கள் அல்ல; ஆணவ மேலீட்டால் எழும் நீயா, நானா......\n‘உழைப்புக்கு���் கௌரவம் கொடுப்பது மானுட தர்மம்’\nபணத்தையும் உழைப்பையும் பிடுங்கி, பிணமாகவும் அனுப்பப்படுவது கொடுமை. எத்தர்கள்......\n‘அன்பில்லாவிட்டால் நாக்கு நயம்பட உரைக்காது’\nசிலரது பேச்சுகள் மூச்சுத் திணரவைக்கும். அன்பில்லாவிட்டால் நாக்கு நயம்பட உரைக்கா......\n‘தேற்றுதல் பண்பு, ஆறுதலை ஏற்படுத்த வல்லது’\nஅநேகமான துர்மரணங்கள், மனதை நோகடிக்கும் வார்த்தைகளாலேயே ஏற்படுகின்றன......\nஉங்களைச் சுற்றி சந்தோஷங்களை மட்டுமே பரப்புவீர்களாக. மறக்க வொண்ணா நினைவு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-23T07:15:45Z", "digest": "sha1:VGKCJMDVQMB4TEXV6OYJEDUWSCRF7FMR", "length": 20481, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி (Bommanaickenpalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5714 ஆகும். இவர்களில் பெண்கள் 2805 பேரும் ஆண்கள் 2909 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 14\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 25\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 40\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 14\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள�� நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோபி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடார���யூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம�� · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/06-vijay-kaavalan-gets-clean-u-certificate.html", "date_download": "2019-02-23T06:32:13Z", "digest": "sha1:GJUAUXMU5KDD44O4NP44UTN5ABVCQ4LV", "length": 11880, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யின் காவலனுக்கு 'யு' சான்று! | Vijay's Kaavalan gets clean U | காவலனுக்கு க்ளீன் 'யு'! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nவிஜய்யின் காவலனுக்கு 'யு' சான்று\n'விஜய்யின் காவலன் படத்தை சென்சார் பாரத்தார்கள்... கண்ணீர் விட்டார்கள்' என்று அடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில்.\nஅந்த கண்ணீர் கதை கிடக்கட்டும். அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று:\nஇந்தப் படத்துக்கு எந்தக் கட்டும் இல்லாத யு சான்றிதழ் கொடுத்து தயாரிப்பாளர்களையும் விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது சென்னை திரைப்பட தணிக்கை பிரிவு.\nபடத்தின் வெற்றிக்கு இதுவே நல்ல அறிகுறி என்கிறார் காவலன் பிஆர்ஓவும் விஜய்யின் மேனேஜருமான பிடி செல்வகுமார்.\nஇதன் மூலம் படம் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஜனவரி 14-ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் ரொமேஷ் பாபு விநியோகிக்கிறார்.\nவட தமிழகம் முழுவதும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரிலீஸ் செய்வதால், தியேட்டர் பிரச்சினை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது. தென் தமிழகத்தில்தான் திரையரங்குகள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது. ஆனால் அதுவும் தீர்ந்துவிடும் என உறுதியுடன் உள்ளது விஜய் தரப்பு.\nஇதற்கிடையே படத்துக்கான விநியோக ஏற்பாடுகள் இன்று முதல் துவங்குகின்றன. வெளிநாடுகளுக்கும் படத்தின் பிரிண்டுகள் இன்று அனுப்பப்பட உள்ளன.\n\"இந்தப் படத்தின் வெற்றி, விஜய் பற்றி ரகசியக் கூட்டம் போட்ட எல்லோரையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரத்தான் போகிறது பாருங்கள்\", என்கிறார் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர்.\nசினிமாவில் வெற்றி மட்டும்தானே செல்லுபடியாகும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: காவலன் சென்சார் திரையரங்கு புக்கிங் யு சான்று விஜய் censor clean u kaavalan vijay\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nExclusive : வீடு, உதிரிப்பூக்கள் மாதிரி ‘டு லெட்’யும் மக்கள் கொண்டாடுவார்கள்: செழியன் நம்பிக்கை\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/18/robbery.html", "date_download": "2019-02-23T07:42:27Z", "digest": "sha1:WGEMIDRDDAFQWBUWG5TNJFG3MCVWTLGQ", "length": 10816, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் ரூ. 15 லட்சம் கடிகாரங்கள் திருட்டு | rs. 15 lakh worth watches stolen in trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n21 min ago அதிரடியை ஆரம்பித்தது பாமக.. புதுச்சேரியில் துவங்கியது சிறப்பு பொதுக்குழு கூட்டம்\n25 min ago தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n28 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n28 min ago லோக்சபா தேர்தல் 2019- மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்போகும் யோகங்கள்\nLifestyle அரசு வேலைக்கா�� முயற்சி பண்றீங்களா இந்த சின்ன சின்ன பரிகாரம் பண்ணுங்க... இந்த வருஷமே கிடைச்சிடும்\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nதிருச்சியில் ரூ. 15 லட்சம் கடிகாரங்கள் திருட்டு\nதிருச்சியில் உள்ள கடிகாரக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ. 15லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் மற்றும் ரூ. 25,000 பணத்தைத் திருடிக் கொண்டுதப்பினர்.\nதிருச்சியின் மையப் பகுதியில் உள்ள மெயின்கார்ட் கேட் என்ற இடத்தில் இந்தகொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள டைட்டன் கடிகார கடை ஒன்றினபூட்டை உடைத்து சில கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் உளளே இருந்தகைக்கடிகாரங்களை திருடிக் கொண்டு தப்பினர்.\nதகவல் அறிந்த போலீஸார் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துசோதனை மேற்கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/04/3.html", "date_download": "2019-02-23T07:34:59Z", "digest": "sha1:4DOI6AO6M2H76RCRWSYGUO4ALBA7FDN2", "length": 27113, "nlines": 299, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இருமன அழைப்பிதழ்-3", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஏப்ரல் 09, 2014\nசரண் ஆகிய நான் மனதுக்குள் குதுகலமாகி கொண்டிருந்தேன். ராதாவை திருமணம் செய்து கொள்வது என்பது என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கிப்ட் தெரியுமா. என்னடா இவன் குழப்பறான் னு உங்களுக்கு தோணுமே.விசயத்துக்கு வந்துடறேன்\nநான் ராதாவின் மாமா பையன். அதாவது துரத்து சொந்தம். நெருங்கிய சொந்தமாகி\nவிட தான் பிரயத்தன பட்டு கொண்டிருக்கிறேன் .ராதாவின் மேல் எனக்கு காதல் கீதல் கத்திரிக்காய் வெண்டைக்காய் என்றெல்லாம் கதை விட நான் தயாரில்லை.ஏன்னா\nநான் ப்ராக்டிகல் மேன். எனக்கு ராதாவை, அவள்\nஅழகை,படிப்பை,புத்திசாலித்தனத்தை பிடித்திருக்கிறது. அவள் அப்பாவின் பணம்\nஇதையும் சேர்த்துக்கலாம்.இப்படிப்பட்ட பெண் மனைவியானால் யார் தான் வேண்டாம் என்பார்கள். எனவே அவளை அடைவதே (இந்த வார்த்தை தப்பா தெரியுது ) மணந்து கொள்வது வாழ்க்கையின் லட்சியமாய் அதுவே லட்சணம் என்பதாய் கருத்தில் இருத்தி கொண்டேன்\nஎன் ஆசை தெரிந்து என் பெற்றோர் ராதாவின் அப்பாவிடம் சம்பந்தம் பேசினார்கள் ஆனால்\nஅவர் இதை பேராசை என்று கிண்டலடித்தார். அவர் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை வெளி நாட்டில் வேலையிலிருக்க வேண்டுமாம் (இது தானே பேராசை) வெளிநாட்டை நான் வரைபடத்தில் மட்டும் பார்த்ததிருக்கிறேன்\nசரி குறுக்கு வழியில் செல்லலாம் என்று ராதாவின் மனதில் இடம் பிடிக்க நினைத்தேன். என் பார்வை, சிரிப்பு, தோற்றம், பேச்சு எதையும் அவள் லட்சியம் செய்யவில்லை என் கனவில் மட்டுமே என்னை லட்சியம் செய்தாள். வேறு எவனாவது எனக்கு முன்னாடி\nரிசர்வ் பண்ணிட்டானா என்று நொந்து போன நேரத்தில் கிருஷ்ணா வேறு ராதாவுடன்\nபழகியது எனக்கு எரிச்சலை வாரி வழங்கியது. அவனிடம் அவர்கள்\nபழக்கத்தை பற்றி கொஞ்சம் உரசி பார்த்தேன். உண்மையான நண்பர்கள் சொல்லி பெருமைபட்டான். அவனை விட நான் பெருமைப்பட்டேன்.\nகிருஷ்ணா வேலைக்காக சென்னை செல்ல இப்போது என் வாழ்க்கை நதியில் சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. ராதாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவள் கிண்டலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வேறு வேலை இருந்தால் பாரேன் என்று சொல்லி விட்டாள். அவளை தவிர வேறு வேலை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.\nஆனால் ராதாவுக்கு கல்யாண வேளை வந்தது. திருமணம் நிச்சயமானது. ஹீரோவாகலாம் என்று ஆசைபட்ட நான் வில்லனாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்து விட்டேன். திருமணத்தை எப்படியாவது நிறுத்தும் எண்ணத்துடன் வந்திருக்கிறேன். மாப்பிள்ளை குடும்பத்தில் நான் செலுத்தியிருக்கும் ஏவுகணை எப்போது தன் வேலையை ஆரம்பிக்கும்\nஎன்று பதட்டத்துடன் காத்து கொண்டிருந்தேன்.\nயாரோ ஒருவர் ஓடி வந்து ராதாவின் அப்பாவை அழைத்து கொண்டு மாப்பிள��யின் ரூம்\nசெல்ல சில நிமிடங்களில் ராதாவின் அப்பா\nகோபமாய் வெளி வந்தார். கூடவே மாப்பிளையின் குடும்பம்மும்\n\"என்னாச்சா எவனோ ராஸ்கல் நாம் பொண்ணுக்கு போட்டிருக்கும் நகையெல்லாம் போலி. குடும்பம் அப்படி ஒண்ணும் சரியில்லை னு மொட்டை கடிதாசி எழுதியிருக்கான்.\nஅதை போய் பெரிசா எடுத்துட்டு இவங்களும் உண்மையானு கேட்கறாங்க\"\n\"சந்தேகம்னு வரும் போது தெளிவுபடுதிக்கிறது நல்லது தானே\"\n\"இதுலேயே தெரியுதே எங்க மேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு.\nமனுஷனுக்கு நம்பிக்கை அவசியம் சார்\"\n\" அதுக்காக நாங்க ஏமாற முடியாது\"\n\"நாங்க யாரையும் ஏமாற்றலை. எங்களோடது கௌரவமான குடும்பம்\"\n\"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் வருது \"\n(ஆகா என்னோட ஏவுகணை இலக்கை தொட்டுருச்சி)\nராதாவின் அண்ணன் \"உங்க பையனை பத்தி கூட தான் எங்களுக்கு அரசல் புரசலா நியூஸ் வந்துச்சி. நாங்க எதுனா கேட்டோமா. நல்ல குடும்பங்கள் ஒண்ணு சேரும் போது இப்படி எதுனா நியூஸ் வரது சகஜம் தான். இதை போய் பெரிய விசயமா பேசிட்டிருக்கீங்க\"\n\" பொய் சொல்லாதே என் பையன் சொக்க தங்கம் \"\n\"அதே தான் நாங்களும் சொல்றோம் எங்க நகையும் சொக்க தங்கம். வேணும்னா நகையை\nநாங்க செக் பண்ணி நீருபிக்க முடியும் உங்க பையன் நல்லவன் ன்னு எப்படி ப்ரூப்\n\"இந்த கல்யாணம் நடக்காது வாங்க நாம போகலாம்\"\n\"முதல்ல அதை செய்ங்க\" என்று சீறினார் ராதாவின் அப்பா\nமாப்பிள்ளை கோபமாய் எகிற ஆரம்பிக்க ராதாவின் அண்ணன் அவனை அடிக்க ஓட கிருஷ்ணா தடுக்க எல்லோரும் பதட்டமாய் இதை கவனித்து கொண்டிருக்க, நான் ராதாவை கவனித்தேன் மணப்பெண் கோலத்தில் அவளை பார்க்க ஒரு தேவதை போல் இருந்தாள். வருகிறேன் காத்திரு என்று அவளுக்கு சொல்வது போல் எனக்குள் சொல்லி கொண்டேன்\nஎனது பெற்றோர் சமாதான முயற்சியில் இறங்க அவர்கள் செயல் நியாயமாயினும் எனக்கு\nஅது கஷ்டமாச்சே என்று அவர்கள் மேல் எரிச்சல் வந்தது.\n\"போகட்டும் விடுங்க \"என்ற ராதா அப்பா சலிப்புக்கு செல்ல\n\"பொண்ணு மேடை வரைக்கும் வந்தாச்சு என்ன பண்ண போறீங்க\" என்று ஒருவர்\n(இத சொல்றதுக்குன்னே யாராவது ஒருத்தர் கல்யாணத்திற்கு வருவாங்களோ)\n\"உங்க சொந்தத்திலேயே தான் பையன் இருக்கானே அவனை முடிச்சிடுங்களேன் \"\n(ஆகா அவர் வாய்க்கு சர்க்கரை மூட்டையை தான் கவிழ்க்கணும்)\nநான் என் பெற்றோரை உற்சாகமாய் கவனிக்க அவர்களும் என்னை அப்படியே ரீபீட்டினார்கள்\nநான் உட்கார்ந்திருந்த சீட்டே என்னை தனது நுனிக்கு தள்ளி விட்டது போன்ற பிரமை\n\"அப்பா நான் ஒரு ஐடியா கொடுக்கலாமா \"\n\"சொல்லுப்பா\" உடைந்த குரலில் ராதா அப்பா\n\"நம்ம கிருஷ்ணா இருக்கான்ப்பா அவனை கேட்கலாமே.ரொம்ப நல்ல பையன்ப்பா\nராதாவின் அப்பா யோசனையாய் தன் மனைவியை பார்த்தார்.\n\" ஆமாங்க கைல வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச மாதிரி நாம ஏன் கஷ்டபடணும். ராதாவுக்கு கிருஷ்ணா தான் சரியானா பொருத்தம். இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்\"\nஎனது ஏவுகணை குறி தவறி எனக்குள்ளே பேரிடியாய் இறங்கி கொண்டிருந்தது.\nராதாவின் அப்பா கேள்விக்குறியாய் அவளை பார்க்க, அவள் கிருஷ்ணாவை பார்த்து வெட்க புனனகையுடன தலை குனிய கிருஷ்ணா பரவசத்துடன் தன் பெற்றோரை பார்க்க அவர்களும் தலையசைக்க ராதாவின் அண்ணன் கிருஷ்ணா கை பிடித்து \"மாப்ளே மாப்ளே னு சொன்ன வார்த்தை உணமையாகிடுச்சு மாப்ளே\" என்று சிரிப்புடன் மேடைக்கு அழைத்து சென்றான்.\nமேளம் முழங்கி கொண்டிருக்க, என் உள்ளம் குமுறி கொண்டிருக்க கிருஷ்ணா ராதாவின் கழுத்தில் தாலியை கட்டி கொண்டிருந்தான்\n\"கல்யாணம் முடிய போகுது சாப்பிட்டுட்டு போங்க\" என்று கல்யாண மண்டப வாசல்\nவரவேற்பில் இருந்தவர்கள் என்னை தொடர்ந்து கூப்பிட்டு கொண்டிருக்க நான் கண்களில்\nகண்ணீரை அணிந்த படி வெளியேறி கொண்டிருந்தேன்.\nநன்றி திரு.ஓவியர் மாருதி அவர்கள்\nஇந்த கதை நான் எழுதிய ராதாகிருஷ்ணன் என்ற திரைகதையின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் எடுத்து ஒரு சிறு கதையாக்கியிருக்கிறேன்.இதை (முடிந்தால்) குறும்படமாக எடுக்கும் ஐடியாவும் எனக்கு இருக்கிறது. 2000 வது வருடத்தில் குமுதம் நடத்திய சிறுகதை போட்டிக்கு இதை அனுப்பியிருந்தேன்.தேர்வு பெறவில்லை.உங்களிடம் தேர்வு பெற்றிருந்தால் எனக்கு சந்தோசமே.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஏப்ரல் 09, 2014\nகரந்தை ஜெயக்குமார் ஏப்ரல் 09, 2014 6:30 பிற்பகல்\nகதை தேர்வு பெற்றுவிட்டது நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் ஏப்ரல் 09, 2014 7:25 பிற்பகல்\nபெயர் பொருத்தமும் இணைந்து விட்டது... எங்களின் மனதிலும் தேர்வு பெற்று விட்டது... வாழ்த்துக்கள்...\nகோவை ஆவி ஏப்ரல் 09, 2014 9:10 பிற்பகல்\nவெங்கட் நாகராஜ் ஏப்ரல் 09, 2014 11:13 பிற்பகல்\nடும் டும் டும் தாங்க அதாங்க ராதாவுக்கும், கிருஷ்ணாவுக்கும், திரையில கல்யாண��்தை ஊர் அறிய முடிச்சுருங்க\nநல்ல முடிவு சுபம் போட்டு நாங்க காட்சியாக பார்த்துவிட்டோம்.\n‘தளிர்’ சுரேஷ் ஏப்ரல் 10, 2014 4:29 முற்பகல்\nசே. குமார் ஏப்ரல் 10, 2014 12:15 பிற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மே 26, 2014 8:28 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஇரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட ...\nஆவிப்பா B(u)Y கோவை ஆவி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-23T06:39:25Z", "digest": "sha1:HFAMJ2MONUNUR6QPIRNIMZDGDR7HNUOY", "length": 11474, "nlines": 90, "source_domain": "rajaghiri.com", "title": "சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் பயணம் | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nசென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் பயணம்\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இஸ்லாம்\nஉலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 226 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர்.\nபுனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபூபக்கர் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதில் தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், அருள்மொழி, காயிதே மில்லத் விழாக்குழுத்தலைவர் வீரை கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.\n4-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபின்னர் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய முதல்-அமைச்சர் சார்பில் வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஹஜ் பயணிகளுக்காக முதல்-அமைச்சர் ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார். ஹஜ் பயணிகளின் பயணம் சிரமம் இன்றி இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் கூறும்போது, ‘தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல தகுந்த உதவிகளை செய்து தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய-மாநில அரசின் உதவியுடன் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் முதல்முறையாக புனித ஹஜ் பயணிகள் மதினாவில் தங்கும் 8 நாட்கள் 3 வேளையும் உணவுகள் வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் இந்த பணி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.\nShare the post \"சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் பயணம்\"\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\nபள்ளி சீருடைகள் இப்பொழுது ராஜகிரியில்…\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13738", "date_download": "2019-02-23T07:52:02Z", "digest": "sha1:6P5UITIBB5OD6ECQLACTMXEMTDPGQZMT", "length": 5124, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "சம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா..! இத்தனை கோடியா..? டாப் ஹீரோயின்களே அதிர்ச்சி", "raw_content": "\nHome / சினிமா / சம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா.. இத்தனை கோடியா..\nசம்பளத்தை அதிகரித்த நடிகை ஜோதிகா.. இத்தனை கோடியா..\nதிருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா. அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nதற்போது அவர் நடித்துள்ள காற்றின் மொழி படமும் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜோதிகா 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம்.\nதற்போது அடுத்து அவர் அறிமுக இயக்குனர் S.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அந்த படத்திற்காக அவருக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக ஜோதிகா சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-23T07:26:32Z", "digest": "sha1:P46DGRNFSVDTOXL4422XZPP36FLJJPNW", "length": 7089, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "பயனர் | தினகரன்", "raw_content": "\nஒரு பில்லியன் பயனரை கடந்த ஜி-மெயில்\nஇணைய சேவை வழங்குனரான கூகிள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைத் தளமான ஜி-மெயில் (Gmail), இன்றைய தினம் (02) ஒரு பில்லியன் செயற்பாட்டிலுள்ள பயனர்களை எட்டியுள்ளது. இது குறித்து தங்களது பயனர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜி-மெயில், தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகளில் (டுவிற்றர், கூகிள் பிளஸ்)...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-2-balaji-and-nithya-fight-for-onion/", "date_download": "2019-02-23T08:01:06Z", "digest": "sha1:2NX7IIAPRTHDPM5WGADCNH2SA53QUSYJ", "length": 16030, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil 2: Balaji and Nithya fight for Onion - Bigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை... பாலாஜி - நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா?", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை... பாலாஜி - நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் நித்யாவும் கலந்துக் கொண்டனர். இவர்களுக்குள் வெங்கயத்திற்கெல்லாம் சண்டை வருமா\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிரமாண்டமாய் தொடங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் யாஷிகா, மும்தாஜ், ஜனனி உட்பட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து சர்ச்சைக்குரிய தம்பதி பாலாஜி மற்றும் நித்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.\nBigg Boss Tamil 2: balaji and nithya – பிக் பாஸ் தமிழ் 2: பாலாஜி மற்றும் நித்யா\nஎன்னடா இவ்வளவு அமைதியாக இருக்கிறது என நினைத்து முடிப்பதற்குள் வெடித்திருக்கிறது ஒரு சண்டை. என்ன சண்டை வெங்காயம்…. அட வெங்காயம் பற்றிய சண்டைனு சொன்னேன்.\nபிக் பாஸ் 2 தமிழ் வீட்டில், 3வது நாளே தம்பதிக்குள் நடந்த சண்டை:\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில், முதல் நாளிலேயே சமையல், வெஸல் வாஷிங், க்ளீனிங் டீம் என அனைத்திலும் ஆட்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் சமையல் அணியில், மும்தாஜ் மற்றும் மகத்துடன், நித்யாவும் இருக்கிறார். சமையல் அணியில் இருந்தால், அனைவருக்கும் சமைத்து தானே ஆக வேண்டும், அதுவும் அவர் அவர்கள் பிடித்ததையும் ஏற்றுக்கொண்டு சமைத்தாக வேண்டுமே. அப்போ…. பாலாஜி\nBigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் பற்றிய செய்திக்கு இதைப் பார்க்கவும்\nஇப்படிதான் நித்யா சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருக்க இது தான் சாக்கு என்று பாலாஜி வெங்காயம் போடு என பேசத் தொடங்குகிறார். நித்யா சமைக்கும் உணவில் வெங்காயம் போடு எனக் கூற, அதனை மறுக்கிறார் நித்யா.\nBigg Boss Tamil 2 Balaji and Nithya : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் வெங்காயம் போட மாட்டேன் என கூறும் நித்யா\nஉடனே கடுப்பான பாலாஜி, ‘இதில் வெங்காயம் போடனுமா வேண்டாமா’ என கேட்கிறார். உடனே நித்யாவுக்கு வருகிறது கோபம்.\nBigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் நித்யாவுடன் வாக்கு வாதத்தில் பாலாஜி\nஇதில் சமையல் வேலை அனைத்தும் தாமதமாக, சக போட்டியாளர்கள் பட்னியுடன் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தில் உள்ள பெண்களில், தாய் போல மதிக்கப்படும் மும்தாஜ் இதனை பார்த்தார்.\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் பாலாஜி மற்றும் நித்யாவை கண்டித்த மும்தாஜ்\nகுடும்பத்தில் உள்ள சக நபர்கள் பட்டினியாக இருப்பதை கண்டு கோபத்தில் பொங்கி எழ, ‘உங���கள் சொந்த பிரச்சனைகளை வேலையுடம் முடிச்சு போடாதீர்கள். இதனால் அடுத்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது நல்லதல்ல.’ என திட்டவட்டமாக கூறுகிறார்.\nஇப்படி வெங்காயத்துக்காக சண்டை போட்டால், வீடு என்னாவது இன்றை பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் வெங்காய சண்டையில் பார்க்கும் நம் கண்கள் எரியப்போகிறது. வெங்காயம் சண்டையின் கட்சேரி ஒருபுறம் நடைபெற போகிறது என்றால், காலை உணவு பிரச்சனை ஒன்று புதிதாக எழுகிறது. இதில் மும்தாஜ் மற்றும் நித்யா இடையே மோதல் ஏற்படுகிறது.\nஇன்றைய #பிக்பாஸ் இன் இரண்டாவது ப்ரோமோ\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி இன்று சண்டை எபிசோடாக மாறப்போவது உறுதி. இதற்கு இடையில், ஐஷ்வர்யாவும் யாஷிகாவும் பலத்த பிளேனிங்கில் இறங்கியுள்ளார்கள். கமல் ஹாசன் சொன்னது போலவே வீடு ரணகளம் தான்.\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் இருந்து வெளியேரும் நபர் இவரா\nBigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2: உங்க தங்கச்சியை இப்படி செய்தால் ஒத்துப்பீங்களா\nBigg Boss Tamil 2 : பிக் பாஸ் 2 தமிழ்: இந்த சீசன் வில்லி இவர் தானா\nBigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் 2 முதல் நாளிலேயே சென்ராயனுக்கு எதிராக திரும்பிய போட்டியாளர்கள்\nBigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் வீட்டிற்குள் சத்தியமா ஓவியா வர்றாங்க\nகுழந்தைகளை மகிழ்விக்க வரும் இன்கிரிடிபிள்ஸ் 2\nதலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்ததால் ராகுலுக்கு அடுத்த சோதனை\nவிஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்\nDMDK Chief Vijayakanth In Alliance Politics: தேமுதிக மறுபடியும் கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nMK Stalin meet Vijayakanth Live Updates: பரபரப்பான தேர்தல் களத்தில் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாள���் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/travel/page/3/?filter_by=random_posts", "date_download": "2019-02-23T07:04:52Z", "digest": "sha1:MKC447KTH3M5DIZCC5O45GXMGA7NX6RL", "length": 6689, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Travel Archives – Page 3 of 4 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Travel பக்கம் 3\nவளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது – இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\nவாஷிங்டனை கலக்கும் தோசை குமார்\nயாழ் சந்தைக்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்\nஉலகில் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை காண ஆவலா\nதலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்\nகாட்டெருமையை பதுங்கி தாக்கிய சிங்கம்\nபயங்கரமான “விஸ்கி” அடிக்கும் காளை (காணொளி இணைப்பு )\nநுவரெலியாவில் கடும் குளிர் 4 டிகிரி செல்சியஸை எட்டியது வெப்பநிலை\nகுண்டு பீதி தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்\nஉலகின் மிகவும் பயங்கரமான படிக்கட்டுகள்\nஇன்று முதல் காலநிலையில் மாற்றம்\n70வது சுதந்திர தின வைபவம் இன்று காலை யாழில் – காணொளி\nகாட்டு விலங்குகள் தாக்கிய போது\nஇப்படி Ice cream சாப்பிட்டதுண்டா\nசுற்றுலாப்பயணிகளுக்காக பெறுமதிசேர் வரியில் புதிய சலுகை\nபுகைப்பட தொகுப்பு – கென்யா Amboseli தேசிய பூங்காவின் விலங்குகள்\n“தல புட்டுவா” வை தொடர்ந்து மேலுமொரு கொம்பன் யானை கொலை\nஅதிவேக வீதியின் வருமானம் 3கோடி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/lunch-boxes/top-10-disney+lunch-boxes-price-list.html", "date_download": "2019-02-23T07:22:35Z", "digest": "sha1:DRQGWMQ3C4MTSUQVMIGIJYNWD53RY6VJ", "length": 12623, "nlines": 231, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 டிஸ்னி லஞ்ச் போஸ்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 டிஸ்னி லஞ்ச் போஸ்ஸ் India விலை\nசிறந்த 10 டிஸ்னி லஞ்ச் போஸ்ஸ்\nகாட்சி சிறந்த 10 டிஸ்னி லஞ்ச் போஸ்ஸ் India என இல் 23 Feb 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு டிஸ்னி லஞ்ச் போஸ்ஸ் India உள்ள குங் பிக்கு பாண்டா லஞ்ச் போஸ் வைட் பழசக் Rs. 199 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10டிஸ்னி லஞ்ச் போஸ்ஸ்\nகுங் பிக்கு பாண்டா லஞ்ச் போஸ் எல்ல�� ரெட்\nகுங் பிக்கு பாண்டா லஞ்ச் போஸ் வைட் பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-026", "date_download": "2019-02-23T07:03:20Z", "digest": "sha1:VR26IO5YJQEOA2YHDPEHPIHIROGPHAOY", "length": 14804, "nlines": 45, "source_domain": "holyindia.org", "title": "திருகுறுக்கை ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகுறுக்கை , வீரட்டேஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருகுறுக்கை\nஇறைவன் பெயர் : வீரட்டேஸ்வரர்\nஇறைவி பெயர் : ஞானாம்பிகை\nதல மரம் : கடுக்கா\nதீர்த்தம் : சூல தீர்த்தம்\nவழிபட்டோர்: இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்டத் தலம்.\nஎப்படிப் போவது : மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் உள்ள கொண்டல் என்ற ஊரிலிருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.\nசிவஸ்தலம் பெயர் : திருகுறுக்கை\nதிருக்குறுக்கை சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் மன்மதனை எரித்த தலம். சூரபன்மன், தாரகன் ஆகிய அசுரர்களின் தொல்லைகளை தீர்க்க சிவபெருமான் ஒரு குமாரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் காரனமாக தேவர்கள் யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். மன்மதன் இறைவன் இருக்குமிடம் சென்று இறைவன் மீது காமபாணம் தொடுத்தான். காமன் தொடுத்த மலர்க்கணை இறைவனின் தவத்தை ஒரு கணம் சலனப்படுத்தியது. இறைவன் கோபமுற்று கண் திறந்து காமனைப் பார்க்க அவன் எரிந்து சாம்பலானான். மன்மதனின் மனைவி ரதி இறைவனிடம் அழுது கணவனின் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தாள். இறைவன் ரதியிடம் தான் பூலோகத்தில் பார்வதியை மணம் புரிந்து கொள்ளும் போது மன்மதனுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருள் புரிந்தார்.\nகோவில் விபரங்கள்: வீரட்டேஸ்வரர் ஆலயம் மேற்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட நுழைவாயிலில் அமைந்துள்ள கோபுரத்தில் பைரவர், காமதகனர் சுதைச் சிற்பங்கள் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் எதிரில் வெளியே இத்தலத்து தீர்த்தம் சூலகங்கை ஒரு தடாக வடிவில் அமைந்துள்ளது. கோபுர நுழைவாயில் உட்சென்று வலம் வந்து மகாமண்டபம் அடைந்தால் அதன் வடபுறத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவி ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. இதனையடுத்து காமதகனமூர்த்தி எழுந்தருளியுள்ள சபை உள்ளது. இதனுள் சிவபெருமான் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார். இடது காலை மடித்துக் குத்திட்டு வலது காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்துள்ளார். சிவபெருமானைச் சுற்றி சனகாதி முனிவர்கள் உள்ளனர். சிவபெருமானின் இடப்புறம் அம்பிகை நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிவமூர்த்தம் நடைமுறையில் காமதகனமூர்த்தி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் ரதியின் வேண்டுகோளிற்கு இணங்கி மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி இருவருக்கும் அருள் புரிந்த இடமே இத்தலம். இதையொட்டி இச்சந்நிதிக்கு நேர் எதிரில் ரதி மன்மதன் சிற்பங்கள் இருக்கின்றன. கருவறையில் மூலவர் வீரட்டேஸ்வரர் சதுரமான ஆவுடையார் மேல் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். லிங்கத்தை உற்றுப் பார்த்தால் மன்மதன் சிவபெருமான் மேல் எய்த ஐவகை மலர்களும் குறிப்பாக தாமரை மலர் பதிந்திருப்பதைக் காணலாம். இத்தலத்து விநாயகர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தலமரம் கடுக்காய்.\nஅருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். உற்சவர் வில்லேந்திய கோலத்தில் காட்சி தருகிறார்.\nதலம் பெயர் வரலாறு: புராண காலத்தில் தீர்த்தவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் இயல்புடையவர். அவர் இத்தலத்தை அடைந்து அதுபோல் அபிஷேகம் செய்ய விரும்பி தன் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கை என்று வழங்கலாயிற்று.\nயோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்களாகும்.\nராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசி��்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.\nகாமனைத் தகனம் செய்த இடம் \"விபூதிக்குட்டை \" என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.\nகுறுக்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது; இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.\nநடராச சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச் சபை, \"சம்பு விநோத சபை\", \"காமனங்கநாசனி சபை\" எனப் பெயர் பெறும்.\nமூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.\nமகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.\nசோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.\nமாநிலம்\t: தமிழ் நாடு\nமயிலாடுதுறையிலிருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டிச் செல்ல வேண்டும். மயிலாடுதுறை - மணல்மேடு நகரப் பேருந்துகள் உள்ளன. வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.\nதிருகுறுக்கை அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.57 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.91 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.01 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.05 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.72 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.89 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமணஞ்சேரி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.59 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.84 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nமயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.10 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.33 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/01/2.html", "date_download": "2019-02-23T07:00:09Z", "digest": "sha1:I7WSXWNSWCJ3OV5YWA54BR5ZF3RP5FHM", "length": 11919, "nlines": 253, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: இதெப்படி இருக்கு 2", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஜனவரி 05, 2011\nகுருவிக்காக ஒரு தொலை நோக்குப்பார்வை\nதூக்கம் வந்தாலும் சுகமான கனவுகள் வருவதில்லை ஏன்\nதூங்கி தூங்கி டயர்ட் ஆகி எப்படி எல்லாம் தூங்கறேன் பாருங்க\nபடித்து கொண்டே தூங்குவது எப்படின்னு ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிட்டிருக்கேன்\nநான் முதல்லே வர்றது இருக்கட்டும்\nநீங்க முதல்லே நூறு கிலோ சாக்லேட் வாங்கிட்டு வாங்க\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஜனவரி 05, 2011\nஎப்பூடி.. ஜனவரி 05, 2011 8:29 முற்பகல்\n//தூங்கி தூங்கி டயர்ட் ஆகி எப்படி எல்லாம் தூங்கறேன் பாருங்க//\nஜெய்லானி ஜனவரி 05, 2011 1:22 பிற்பகல்\nசுசி ஜனவரி 06, 2011 3:04 முற்பகல்\nஅரசன் ஜனவரி 06, 2011 6:24 முற்பகல்\nஅற்புதம் .... நல்லா இருக்குங்க\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nசில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்\nகண்ணில் ஏதோ மின்னல் ....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_166571/20181011161106.html", "date_download": "2019-02-23T07:57:59Z", "digest": "sha1:6O2G2BVRX22XO45I4B5TNTOZXG2XXKT5", "length": 9885, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "ஜெ. மரண வழக்கில் திருப்பம்: எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை கேட்கிறது ஆறுமுகசாமி ஆணையம்!!", "raw_content": "ஜெ. மரண வழக்கில் திருப்பம்: எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை கேட்கிறது ஆறுமுகசாமி ஆணையம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜெ. மரண வழக்கில் திருப்பம்: எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை கேட்கிறது ஆறுமுகசாமி ஆணையம்\nஎம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என விளக்கம் அளிக்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மீது பல்வேறு கேள்விக் கணைகளை தொடுத்த ஆணையம், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதையடுத்து அமெரிக்காவிற்கு அவரை கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்தனர். எம்ஜிஆருக்கு அளித்ததுப��ன்று ஜெயலலிதாவுக்கு ஏன் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.\n1984-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் இதே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இப்போது விளக்கம் கேட்டுள்ளது.\n1984ல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வரும் 23-ம் தேதிக்குள் வழங்கும்படி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சரவையில் எடுத்த முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது என்ற விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது.\nஎம்ஜிஆரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதுபோல், ஜெயலலிதாவை அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியாக இந்த ஆவணங்களை ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுள்ளது. எம்ஜிஆரின் சிகிச்சை விவரங்களை 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆணையம் கேட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை\nசென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.ப���.ராஜேந்திரன் மரணம்\nகனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு\nஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/03/", "date_download": "2019-02-23T06:54:27Z", "digest": "sha1:JTFTAB3CP2UURSJ6RGR6G3P5QB5GVPQS", "length": 6645, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "2018 January 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவு-\nவடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுவதுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கடந்த 3 தினங்களாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாதென பணிப்புறக்கணிப்பை முன்��ெடுத்தனர். பணிப் புறக்கணிப்பின் மூன்றாம் நாளான இன்று வடமாகாண முதலமைச்சரை, கொழும்பில் இருந்து வருகை தந்த தொழிற்சங்கத்தின் குழுவினர் முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது, வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு ஒதுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more\n253 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு-\nதேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரையிலான காலப்பகுதிக்குள் 253 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.\nபெப்ரல் அமைப்பிற்கு இதுவரையிலும் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதியில் இருந்து இதுவரையிலுமான காலப்பகுதியில் காவல்துறை தலைமையகத்திற்கு தேர்தல்கள் தொடர்பிலான 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 24 சட்ட மீறல்களும் 51 தேர்தல் முறைப்பாடுகள் உள்ளடங்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/10/7.html", "date_download": "2019-02-23T06:36:13Z", "digest": "sha1:D6WASKZJ6SQXN46NSJ3IX5I42OG3WFKO", "length": 32131, "nlines": 491, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்", "raw_content": "\n‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு 7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்\nதென்மேற்கு பருவ மழை காலம் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.\nஇதற்கிடையே, இலங்கை அருகே வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை யொட்டிய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், சேலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்து உள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக தூறியது.\nஇந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக 7-ந்தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது 7-ந்தேதிக்கு ரெட் ‘அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது:-\nஇலங்கை அருகே தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற 8-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்யும்.\n5-ந்தேதி (இன்று) தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது 36 மணி நேரத்தில் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், பின்னர் அது புயலாக மாறி ஓமன் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் 7-ந்தேதி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். அன்று காலை 8.30 மணி முதல் 8-ந்தேதி காலை 8.30 மணி வரை சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\nகேரளாவில் இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.\nஎனவே கன்னியாகுமரி, கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்றவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நேரங்களில் லேசான மழை பெய்யும்.\nஇவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழை பெய்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் 10 செ.மீ., வேதாரண்யம், சீர்காழி தலா 9 செ.மீ., ராமேசுவர��் 8 செ.மீ., கடலூர், பாம்பன், திருக்காட்டுப்பள்ளி, ஜெயங்கொண்டம், சேத்தியாதோப்பு, புதுச்சேரி, திருமானூர், மயிலாடுதுறை, 7 செ.மீ. மழையும் பெய்து இருக்கிறது. மேலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக கூடுதல் தலைமைச்செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான சத்யகோபால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து உள்ளது.\n‘ரெட் அலர்ட்’ அறிவிப்பை தொடர்ந்து தயார் நிலையில் இருக்குமாறும், போதிய நிவாரண முகாம்களை அமைக்குமாறும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் அங்குள்ள நிலவரத்தை பொறுத்து முடிவு எடுப்பார்கள்.\nதென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்த நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள நீர்மட்டத்தின் அளவை பொறுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.\nதமிழக பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் ‘உஷார்’ நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nவடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nபள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவு : வீட்டு பாடங்...\nகலாம் நினைவகத்தில் அண்ணன் பிரார்த்தனை\n10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nகலை, அறிவியல் கல்லூரிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை\nபள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குத்த...\nசித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி.. முழுமையான இயற்கை ம...\nமாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nகாய்ச்சலின் போது மறந்து கூட இதை மட்டும் சாப்பிட்டு...\nSmart Card குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச...\nநீட் பயிற்சி - ஆசிரியர்கள் வழக்கு - பள்ளிக்கல்வித்...\nஅடுத்த ஆண்டு பழைய ஓட்டுநர் உரிமம் செல்லாது மத்திய ...\n70 லட்சம் மாணவாகளுக்கு ஸ்மாாட் அட்டை: அரசாணை வெளிய...\nசிறப்பு ஆசிரியர் நியமனத்���ில் TRB குளறுபடி\n'டெட்' தேர்வு தேதி: 2 வாரத்தில் அறிவிப்பு\nதலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப...\n\"சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து\" - ஒ...\nஅன்றாடம் காலையில் லெமன் ஜுஸ் குடியுங்கள் இந்த மூன்...\nஇந்த நான்கு நோய்களின் எதிரி வேர்க்கடலை மற்றும் அத...\nமுகம் வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்.\nஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் -ஒரே கோப்பில் - A...\nநீங்கள் தேடும் பல பயனுள்ள நூல்கள் இங்கே கிடைக்கக்க...\nமழை காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மாற்றும் ...\nநாட்டின் புதிய கல்வி கொள்கை வரைவு தயார்\nநேர்மையான மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் கடமை தின...\nவிஜயதசமி :மாணவர் சேர்க்கை பள்ளிகளுக்கு அனுமதி\n'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பள்ளிகளுக்கு எச்சரிக்கை...\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனை...\nஅடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழ...\nஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் த...\nமொபைல் போன் இணைப்புக்கு புதிய ஆதாரம் தேவையா\nLKG, UKG வகுப்புகளில் துாங்குவதற்கு 2 மணி நேரம் : ...\n'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் அரசு பள்ள...\n'நீட்' பயிற்சி பணிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியல்...\nபள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு ஆயத்தம்\nரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.\nநிரந்தர பணிக்கு பட்டதாரி ஆசிரியை தேவை\n🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில்...\nஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'கவுன்சிலிங்'\nபள்ளி கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\n2ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுத்தால் அங்கீகாரம்...\nபுதிய பென்சன் திட்டத்திற்காக ஆசிரியர்களிடம் பிடித்...\nJACTTO GEO - தற்செயல் விடுப்பு போராட்டம் - ஒரு நாள...\nமாணவர்களுக்கு பயன்படும் ஆங்கிலத்தில் வார்த்தை சக்க...\nதேர்வு மூலம் நீதிபதிகளை நியமிக்க முடிவு\nதரமான கல்வியை எட்டுவது எப்போது\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'\nதிறனாய்வு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு\nவடகிழக்கு பருவமழை நாளை துவக்கம் தமிழகத்தில், அக்.,...\nவிண்ணப்பங்களில் குரூப் 'பி' அதிகாரிகள் சான்றொப்பம்...\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு புதுப்பிக்க சலுகை...\nவிஜயதசமி விழா: தமிழக அரசு மற்றும் அரசு உதவி பள்ளிக...\nபள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வ...\nமூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம்\nTNPSC வழியே நியமனம் TRB குளறுபடியால் கல்வி துறை மு...\nகாய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு\nதீபாவளி விடுமுறை எத்தனை நாள்\nLKG பாட திட்டம் கருத்து கூற அவகாசம்\nஅனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்\nQR CODE மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமு...\nTRB குளறுபடியால் TNPSC வழியே நியமனம் கல்வி துறை மு...\nதமிழகத்தில் அதிகம் விளையும் நேந்திரம் பழத்தை கேரள ...\nயு.டி.எஸ்., 'மொபைல் ஆப்'பில் ரயில் டிக்கெட் பெற பு...\nஆசிரியர் மாற்றம்: மாணவர்கள் தர்ணா\nகுரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த, செய்...\nசத்துணவு ஊழியர்கள், 'ஸ்டிரைக்' : மாணவர்களுக்கு உணவ...\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது கடும் நடவட...\n'நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்\nCBSE தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு\nஅடுத்த மாதம் 27-ந் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரை...\n2,000 அங்கன்வாடிகளில் LKG , UKG வகுப்புகள் : பள்ளி...\nFLASH NEWS: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5...\nஒரே பெயரில் இரு அமைப்பினர் போராட்டம் காரணமாக \"ஜாக்...\nமாவட்ட ஆட்சியர் IAS பணிக்கு அடுத்த நிலையில் இருக்க...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nதீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் தேதி அரசு ...\nவிரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nநாளை முதல் 9 மாவட்டங்களில் கன மழை\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்\nபி.ஆர்க்., படிப்புக்கு நேட்டா' நுழைவு தேர்வு: கட்ட...\nநாளை முதல் சிவகங்கையில் மழை\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு\nஅரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியி...\nஇன்று பிளஸ் 2 துணை தேர்வு முடிவு வெளியீடு\n'நீட்' தேர்வு: பதிவு நாளை துவக்கம்\nஇன்று முதல் 2 நாட்கள் இடைவிடாமல் மழை\nATM -ல் இனி ரூ.20 ஆயிரம் தான் எடுக்கலாம்: இன்று மு...\n5–ந் தேதி நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைப்பு சென்னை ...\nதீபாவளியையொட்டி விபத்து இல்லாமல் பட்டாசு வெடிக்க வ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/128144-mumtaz-is-a-perfectionist-says-her-brother.html", "date_download": "2019-02-23T07:24:53Z", "digest": "sha1:UMT3F2ZUDOVDMDLEG3M7APX7DLTDU7AV", "length": 25005, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "``மும்தாஜூக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும்!” - சகோதரர் வாய்ஸ் | \"Mumtaz is a perfectionist!\", says her brother!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:11 (19/06/2018)\n``மும்தாஜூக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும்” - சகோதரர் வாய்ஸ்\n``என் தங்கச்சி சின்ன சின்ன விஷயங்களிலும் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு நினைப்பாங்க. தமிழ் சினிமாவில் பெரிய புகழைச் சம்பாதிச்சபோதும் பாப்புலாரிட்டியைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருக்க நினைச்சாங்க. ஒரு கிளாமர் நடிகையா இருந்தபோதும் 20 வருஷங்களில் எந்த ஒரு வதந்தியும் வந்ததில்லை. தமிழ் ரசிகர்களுக்கு என் தங்கச்சி பற்றி ஏதோ ஒரு வகையான கருத்து, எண்ணம் இதுவரை இருந்திருக்கும். `பிக் பாஸ்' மூலம் புதுசா தெரிஞ்சுப்பாங்க'' என்கிறார் அஹமத். நடிகை மும்தாஜின் சகோதரர்.\n``மும்தாஜ் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். அவங்க துணிகளை அவங்களே துவைச்சுப்பாங்க. வீட்டை க்ளீன் பண்றது, பொருள்களைப் பத்திரமா வெச்சுக்கிறது எனப் பார்த்து பார்த்து பண்ணுவாங்க. நாம உதவி பண்றோம்னு சொல்லிக்கிட்டு ஏதாவது செஞ்சா, கோபம் வந்துடும். `அவங்க வேலையை அவங்களே பார்க்கணும்'னு சொல்வாங்க. நாம அன்போடு ஏதாவது டிரெஸ் வாங்கிக் கொடுத்தாலும் அது பிடிக்கிறதுக்கான வாய்ப்பு குறைவுதான். ஏன்னா, டிரெஸ்ஸிலும் பர்ஃபெக்ட், கம்ஃபர்ட்டை எதிர்பார்ப்பாங்க. அதுக்காக, வாங்கிட்டு வந்தவங்க மனசைப் புண்படுத்துறது அவங்க நோக்கமா இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு அது புரிய கொஞ்சம் லேட் ஆகும். ஸ்லீவ்லெஸ் போடுறது, கழுத்துக்கு இறுக்கமா குளோஸ்டு நெக் வெச்ச டிரெஸ் போடுறதை விரும்பமாட்டாங்க.\nநேற்றைய எபிசோடுல மும்தாஜ் சமைக்கிறதுக்கு முன்னாடி அனந்த் சார்கிட்ட, `பாத்திரங்களை சுத்தம் பண்ணச் சொல்லுங்க. சரியா வாஷ் பண்ணலைன்னா பால் திரிஞ்சிடும்'னு சொன்னாங்க. சமைச்சுட்டிருக்கும்போதே, `எனக்கு க்ரீன் டீ வேணும், பிளாக் காபி வேணும்'னு ஆளாளுக்குக் கேட்கறாங்க. அது எப்படி ஒரு வீட்டுக்குள்ளே இருக்கும்போது சாத்தியமாகும். அதுவும் எப்பவும் க்ரீன் டீ குடிப்பேன்னு சொன்னாலும் பரவாயில்லை. காலையில் க்ரீன் டீ, சாயந்திரம் பிளாக் டீன்னா எப்படி ரெடி பண்ணிக் கொடுக்கமுடியும். அதை அவங்க ஓப்பனா பேசினதுக்கு, இவங்க காயத்ரி மாதிரி இருப்பாங்களோன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. என் தங்கச்சி மனசுல என்ன தோணுதோ அதை வெளிப்படையாச் சொல்லிடுவாங்க” என்கிறார் அஹமத்.\nமும்தாஜின் திருமண வாழ்க்கை குறித்து கேட்டபோது, ``இதுவரை நிக்காஹ் பற்றி அவங்க இன்ட்ரஸ்ட் காட்டினதே இல்ல. அவங்களுக்குக் குழந்தைகள்னா ரொம்பப் புடிக்கும். ரோட்டுல ஒரு குழந்தையைப் பார்த்தாலும் கொஞ்ச நேரம் வாங்கிக் கொஞ்சுவாங்க. என் பையனுடனும் பெண்ணுடனும் ரொம்ப குளோஸா இருக்காங்க. `பிக் பாஸ்' ஷோவுக்குள் மும்தாஜ் என்ட்ரி ஆகும்போது, நானும் அவங்களும்தாம் ரெட் கார்பெட்ல நடந்து வந்தோம். அதையே சிலர் தவறாப் புரிஞ்சுக்கிட்டாங்க. அது ஆங்கிலேயர்களோட மேனர்ஸ். ஒரு பெண் ரெட் கார்பெட்ல நடந்து வரும்போது, பிரதரோ, அப்பாவோ, ஃப்ரெண்டோ சேர்ந்து வருவாங்க. அப்படித்தான் என் தங்கையோடு நடந்துபோனேன். ஹாலிலும் என் பசங்களோடு உட்காந்திருந்தோம்.\n`புப்பி டாட்டர் எஸ் எஸ்... டாடி டாட்டர் நோ நோ'னு என் பொண்ணு ஹிந்தியில் சொன்னதும், தமிழ் ஆடியன்ஸுக்குப் புரியணும்னு, `புப்பின்னா அத்தை'னு மும்தாஜ் உடனே சொன்னாங்க. அதுதான் அவங்க ப்ரெசன்ஸ் ஆஃப் மைண்ட். ஒரு பெண் மிகப்பெரிய சக்சஸையும் பார்த்தாச்சு. தோல்வியையும் பாத்தாச்சு. இப்போ ஒரு சேஞ்ச்சுக்காக `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போயிருக்காங்க. அதுக்குக் காரணம், தமிழ் மக்கள் மீதான அன்புதான். எப்போதும் தமிழ் ரசிகர்களை நினைச்சு மும்தாஜ் ரொம்பப் பெருமைப்படுவாங்க. `நான் செத்தாலும் தமிழ்நாட்டுலதான் சாகணும். மும்பையில் செத்தால் எனக்காக 50 சொந்தக்காரங்கதான் வருவாங்க. ஆனா, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவாங்க'னு ஒரு இன்டர்வியூல சொல்லியிருக்காங்க. தனக்குப் பெயரையும் புகழையும் கொடுத்த ரசிகர்களை அவங்க மறக்க மாட்டாங்க. அந்தக் கு��மே, `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அவங்களை 100 நாள்கள் இருக்கவைக்கும்னு நம்புறேன்” என்கிறார் அஹமத்.\nஅண்ணன் சொல்வது போல மும்தாஜ் 100 நாள்கள் `பிக் பாஸ்' வீட்டில் வெற்றியாளராக வலம்வர வாழ்த்துகள்\n``என் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/MaduraiEast", "date_download": "2019-02-23T07:13:09Z", "digest": "sha1:SHRUC7M3BOYVEE2PASQNGVLRK6ESBJ7L", "length": 12019, "nlines": 93, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்திற்கு முதல் சட்டசபை தேர்தல் 1951-ம் ஆண்டு நடந்தது. அப்போது மதுரை மாநகரை பொறுத்தவரை ஆற்றை மையமாக வைத்து மதுரை வடக்கு, மதுரை தெற்கு என 2...\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்திற்கு முதல் சட்டசபை தேர்தல் 1951-ம் ஆண்டு நடந்தது. அப்போது மதுரை மாநகரை பொறுத்தவரை ஆற்றை மையமாக வைத்து மதுரை வடக்கு, மதுரை தெற்கு என 2 தொகுதிகள் இருந்தன. அதன்பின் 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டு, வடக்கு- தெற்கு தொகுதிகள் பெயர் மாற்றப்பட்டு மதுரை கிழக்கு, மதுரை மத்தி என உருவாக்கப்பட்டன. அதன்படி கிழக்கு தொகுதியில் அந்த ஆண்டுதான் முதல் தேர்தல் நடந்தது. அதேபோல் 1957-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்தான் பெண்கள் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் சென்னை மாகாணத்தில் இருந்த 309 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 20 பெண்கள்தான் போட்டியிட்டனர். அவர்களில் 9 பெண்கள் வெற்றி பெற்றனர். அதில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பி.கே.ஆர்.லட்சுமி காந்தமும் அடங்குவார். அதன்படி மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முதல் எம்.எல்.ஏ. ஒரு பெண் ஆவார். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த மதுரை மாவட்டத்தின் முதல் பெண் எம்.எல்.ஏ.யும் இவரே. மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள் கடவூர், நாயக்கன்பட்டி, பொய்யக்கரைபட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, மலைப்பட்டி, பூலாம்பட்டி, வெளிச்சநத்தம், சின்னப்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், மீனாட்சிபுரம், சவலக்கரையான், வெள்ளியங்குன்றம், அப்பன்திருப்பதி, அண்டமான், மாத்தூர், பில்லுசேரி, பொரிசுபட்டி, செட்டிகுளம், பெரியபட்டி, காவனூர், தெற்குபெத்தாம் பட்டி, குலமங்கலம், கருவனூர், மந்திகுளம், பாறைப்பட்டி, கொல்லங்குளம், குருத்தூர், ஜோதியாபட்டி, எருக்கலைநத்தம், உசிலம்பட்டி, கொடிமங்கலம், கூழப்பாண்டி, வீரபாண்டி, வடுகபட்டி, பூதகுடி, வேப்பங்குளம், செட்டிகுளம், மாரணவாரியேந்தல், இலு��்பக்குடி, துய்யநேரி, அரும்பனூர், அயிலாங்குடி, இரணியம், கன்னிகுடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், வாகைக்குளம், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, திருப்பாலை, காதக்கிணறு, புதுப்பட்டி, சேம்பியனேந்தல், கொடிக்குளம், தாமரைப்பட்டி, பூலாம்பட்டி, வலச்சிகுளம், திருக்காணை, பேராக்கூர், பொடசபட்டி, நரசிங்கம், மங்களக்குடி, உத்தங்குடி, உலகனேரி, திருமோகூர், இலங்கியேந்தல், சித்தாக்கூர், பனைக்குளம், எஸ்.நெடுங்குளம், வெள்ளைகுப்பம், வரகனேரி, நாட்டார்மங்கலம், ராஜாக்கூர், முண்டநாயகம், மயிலங்குண்டு, திண்டியூர், தாத்தான்குளம், காளிகாப்பான், பூலாங்குளம், காத்தவனேந்தல், வீரபாஞ்சான், விளத்தூர், வெள்ளாங்குளம், இடையபட்டி, இசலானி, தச்சனேந்தல், கருப்புக்கால், வரிச்சியூர், சீகன்குளம், ஆண்டார்கொட்டாரம், இளமனூர், பொட்டப்பனையூர், வெல்லக்குண்டு, பறையன்குளம், ஆளவந்தான், குன்னத்தூர், கோழிக்குடி, கொண்டபெத்தான் கருப்பிள்ளையேந்தல், சக்கிமங்கலம், உடன்குண்டு ஓவலூர், செங்கோட்டை. களிமங்கலம், கார்சேரி, சக்குடி, அனஞ்சியூர் மற்றும் அங்காடிமங்கலம் கிராமங்கள். ஆனையூர் பேரூராட்சியாக இருந்த பகுதிகள் (தற்போது மாநகராட்சி வார்டுகள்), கண்ணனேந்தல், நாகனாகுளம், ஒத்தக்கடை, வண்டியூர்.\nமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி முதல் ஒத்தக்கடை சாலை வரை ரூ.16 கோடியே 50 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணி நடக்கிறது. சக்கிமங்கலம் முதல் சிலைமான் வரை உள்ள பகுதியை இணைக்க ரூ.18 கோடி செலவில் பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. ரூ.3 கோடியே 96 லட்சம் செலவில் ஒத்தக்கடையில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. - தமிழரசன் எம்.எல்.ஏ.\nசி.பி.ஐ. (எம்) 5 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஆத்துகல் ஓடை தூர் வாரப்படவில்லை\nரிங் ரோடு வசதியில் தாமதம். பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு கஷ்டப்படுகின்றனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T07:39:02Z", "digest": "sha1:43KVGPZ5JVXWBANLUQZ3BCN7DLWTD6Y6", "length": 39226, "nlines": 579, "source_domain": "namakkal.nic.in", "title": "வருவாய் நிர்வாகம் | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம்", "raw_content": "\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nநாமக்கல் வட்டம் வருவாய் கிராமங்கள்(68)\n1 நாமக்கல் சா்க்கார் நாட்டாமங்கலம்\n2 நாமக்கல் அக்ரஹார நாட்டாமங்கலம்\n8 நாமக்கல் அனந்தகிருஷ்ணராய சமுத்திரம்\n21 நாமக்கல் தத்தாதிரிபுரம் கரடிபட்டி\n22 நாமக்கல் கரடிப்பட்டி தானத்தம்பட்டி\n25 நாமக்கல் சா்க்காா் உடுப்பம்\n26 நாமக்கல் அக்ரஹார உடுப்பம்\n32 நாமக்கல் மிட்டா அணியார்\n34 நாமக்கல் நரவலூா் அக்ரஹாரம்\nஇராசிபுரம் வட்டம் வருவாய் கிராமங்கள்(93)\n19 இராசிபுரம் அத்தனூா் ஆயிபாளையம்\n61 இராசிபுரம் வடுகம் முனியப்பம்பாளையம்\n63 இராசிபுரம் பட்டணம் முனியப்பம்பாளையம்\n64 இராசிபுரம் புதூா் மலையாளப்பட்டி\n90 இராசிபுரம் புதூா் பாலப்பட்டி\nதிருச்செங்கோடு வட்டம் வருவாய் கிராமங்கள்(92)\n7 திருச்செங்கோடு தோக்கவாடி கவுண்டம்பாளையம்\n10 திருச்செங்கோடு அ. இறையமங்கலம்\n33 திருச்செங்கோடு திருமங்கலம் புதுப்பாளையம்\n47 திருச்செங்கோடு குமாரபாளையம் (எ) கவுண்டம்பாளையம்\n56 திருச்செங்கோடு மல்லசமுத்திரம் கீழ்முகம்\n57 திருச்செங்கோடு மல்லசமுத்திரம் மேல்முகம்\n81 திருச்செங்கோடு கூத்தம்புண்டி அக்ரஹாரம்\n82 திருச்செங்கோடு புஞ்சை புதுப்பாளையம்\n91 திருச்செங்கோடு புத்தூா் கிழக்கு\nபரமத்தி வேலூா் வட்டம் வருவாய் கிராமங்கள்(60)\n1 பரமத்தி வேலூா் குப்பிாிக்காபாளையம்\n2 பரமத்தி வேலூா் பெருங்குறிச்சி\n3 பரமத்தி வேலூா் தேவனாம்பாளையம்\n4 பரமத்தி வேலூா் மணியனூா்\n5 பரமத்தி வேலூா் கோலாரம்\n6 பரமத்தி வேலூா் செருக்கலை\n7 பரமத்தி வேலூா் கோதூா் அக்ரஹாரம்\n8 பரமத்தி வேலூா் பிராந்தகம்\n9 பரமத்தி வேலூா் இருட்டனை\n10 பரமத்தி வேலூா் இராமதேவம்\n11 பரமத்தி வேலூா் நல்லூா்\n12 பரமத்தி வேலூா் சுள்ளிப்பாளையம்\n13 பரமத்தி வேலூா் சோழசிராமணி\n14 பரமத்தி வேலூா் ஜமீன் எளம்பள்ளி\n15 பரமத்தி வேலூா் சித்தம்புண்டி\n16 பரமத்தி வேலூா் குன்னமலை\n17 பரமத்தி வேலூா் மேல்சாத்தம்பூர்\n18 பரமத்தி வேலூா் கூடச்சோி\n19 பரமத்தி வேலூா் சுங்ககாரம்பட்டி\n20 பரமத்தி வேலூா் வில்லிபாளையம்\n21 பரமத்தி வேலூா் பில்லூா்\n22 பரமத்தி வேலூா் பிள்ள��ளத்தூா்\n23 பரமத்தி வேலூா் நடந்தை\n24 பரமத்தி வேலூா் சீராப்பள்ளி\n25 பரமத்தி வேலூா் திடுமல்\n26 பரமத்தி வேலூா் குரும்பலமகாதேவி\n27 பரமத்தி வேலூா் கொத்தமங்கலம்\n28 பரமத்தி வேலூா் சிறுநல்லிகோயில்\n29 பரமத்தி வேலூா் திடுமல் கவுண்டம்பாளையம்\n30 பரமத்தி வேலூா் கபிலக்குறிச்சி\n31 பரமத்தி வேலூா் இருக்கூா்\n32 பரமத்தி வேலூா் மாணிக்கநத்தம்\n33 பரமத்தி வேலூா் பரமத்தி\n34 பரமத்தி வேலூா் வீரணம்பாளையம்\n35 பரமத்தி வேலூா் கோப்பணம்பாளையம்\n36 பரமத்தி வேலூா் பொியசோளிபாளையம்\n37 பரமத்தி வேலூா் வடகரை ஆத்தூா் மேல்முகம்\n38 பரமத்தி வேலூா் ஆனங்கூா்\n39 பரமத்தி வேலூா் அக்ரஹார குன்னத்தூா்\n40 பரமத்தி வேலூா் பிலிக்கல்பாளையம்\n41 பரமத்தி வேலூா் பொம்மலாபாளையம்\n42 பரமத்தி வேலூா் அக்ரஹாரகொந்தளம்\n43 பரமத்தி வேலூா் சா்க்காா் கொந்தளம்\n44 பரமத்தி வேலூா் சா்க்காா் வெங்கரை\n45 பரமத்தி வேலூா் பாண்டமங்கலம்\n46 பரமத்தி வேலூா் தேவராயசமுத்திரம்\n47 பரமத்தி வேலூா் பொத்தனூா்\n48 பரமத்தி வேலூா் புஞ்சை இடையாா் மேல்முகம்\n49 பரமத்தி வேலூா் வேலூா்\n50 பரமத்தி வேலூா் நஞ்சைஇடையாா்\n51 பரமத்தி வேலூா் இடும்பன்குளம்\n52 பரமத்தி வேலூா் புஞ்சைஇடையாா் கீழ்முகம்\n53 பரமத்தி வேலூா் காளிபாளையம்\n54 பரமத்தி வேலூா் செங்கபள்ளி\n55 பரமத்தி வேலூா் கொமராபாளையம்\n56 பரமத்தி வேலூா் சா்க்காா் வாழவந்தி\n57 பரமத்தி வேலூா் குட்லாம்பாறை\n58 பரமத்தி வேலூா் மாடகாசம்பட்டி\n59 பரமத்தி வேலூா் பெரமாண்டபாளையம்\n60 பரமத்தி வேலூா் சா்க்காா்மணப்பள்ளி\nகொல்லிமலை வட்டம் வருவாய் கிராமங்கள்(16)\n2 கொல்லிமலை பைல் நாடு\n3 கொல்லிமலை சித்தூா் நாடு\n4 கொல்லிமலை எடப்புளி நாடு\n5 கொல்லிமலை திருப்புளி நாடு\n6 கொல்லிமலை பெலப்பாடி நாடு\n7 கொல்லிமலை ஆலத்தூர் நாடு\n8 கொல்லிமலை அடக்கம் புதுக்கோம்பை\n9 கொல்லிமலை குண்டுனி நாடு\n10 கொல்லிமலை குண்டூா் நாடு\n11 கொல்லிமலை வளப்பூர் நாடு\n12 கொல்லிமலை ஆரியூர் நாடு\n13 கொல்லிமலை வாளவந்தி நாடு\n14 கொல்லிமலை தின்னனூா் நாடு\n15 கொல்லிமலை சேளுா் நாடு\n16 கொல்லிமலை தேவானூா் நாடு\nசேந்தமங்கலம் வட்டம் வருவாய் கிராமங்கள்(42)\n25 சேந்தமங்கலம் பெருமாபட்டி கிழக்கு\n41 சேந்தமங்கலம் அக்ரஹார வாழவந்தி\nகுமாரபாளையம் வட்டம் வருவாய் கிராமங்கள்(20)\n1 குமாரபாளையம் அய்யம்பாளையம் அக்ரஹாரம்\n2 குமாரபாளையம் குமாரபாளையம் அக்ரஹாரம���\n3 குமாரபாளையம் குமாரபாளையம் அமானி\n4 குமாரபாளையம் சமயசங்கிலி அக்ரஹாரம்\n6 குமாரபாளையம் கலியனூா் அக்ரஹாரம்\n7 குமாரபாளையம் பள்ளிபாளையம் அக்ரஹாரம்\n13 குமாரபாளையம் மோடமங்கலம் அக்ரஹாரம்\n17 குமாரபாளையம் புதுப்பாளையம் அக்ரஹாரம்\n18 குமாரபாளையம் ஒடப்பள்ளி அக்ரஹாரம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/14-nandhitha-das-direct-film-prostitution.html", "date_download": "2019-02-23T07:59:52Z", "digest": "sha1:4KRVHHUP7ZMFPDABWTWQTHA254W3DIFD", "length": 10427, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நந்திதா தாஸ் இயக்கும் 'விவகார' கதை! | Nandhitha Das to direct a film on prostitution | நந்திதா தாஸ் இயக்கும் 'விவகார' கதை! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய் பட நடிகைக்கு உடல்நலக்குறைவு .. ஐசியூவில் அனுமதி\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nநந்திதா தாஸ் இயக்கும் 'விவகார' கதை\nபுத்திஜீவி நடிகை என்று பெயரெடுத்த (இந்தப் பெயரை வாங்கத்தான் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது) அழகி பட புகழ் நந்திதா தாஸ், இப்போது விபச்சார தொழிலில் ஈடுபடும் பெண்களின் கதையை திரைப்படமாக்குகிறார்.\nதமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். நடிப்பு தவிர திரைப்பட இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.\nகுஜராத்தில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து இவர் இயக��கிய 'பிராக்' என்ற படம், 2002-ம் ஆண்டு வெளியானது. பல நாட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. நைஜீரியா, உக்ரைன் திரைப்பட விழாக்களில் சிறப்பு விருதுகளைப் பெற்றது. பின்னர் கல்யாணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டார் நந்திதா.\nஇப்போது, 'பிராப்பிங்க்' என்ற படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக உள்ளார்.\nபாலியல் தொழிலில் ஈடுபடும் மூன்று பெண்களை பற்றிய கதை இது. விரைவில் படப்பிடிப்பு துவங்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: azhagi அழகி நந்திதா தாஸ் ப்ராப்பிங்க் விபச்சாரத் தொழில் nandhitha das new film propping\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/vodafone-offers-unlimited-calls-100mb-data-with-new-rs-9-prepaid-recharge-plan/", "date_download": "2019-02-23T07:54:10Z", "digest": "sha1:EBL6DB6MB2U7WQVS6MODHGASRICI6PHG", "length": 12583, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "களத்தில் குதித்த வோடஃபோன்: ரூ. 9க்கு அன்லிமிடட் வாய்ஸ் காலிங் சேவை! -Vodafone offers unlimited calls, 100MB data with new Rs 9 prepaid recharge plan", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nகளத்தில் குதித்த வோடஃபோன்: ரூ. 9க்கு அன்லிமிடட் வாய்ஸ் காலிங் சேவை\nகூடவே 100 எஸ் எம் எஸ்க்கள் மற்றும் 100 எம்பி டேட்டாவும் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில் வோடஃபோன் நிறுவனம் ரூ. 9 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடட் வாய்ஸ் காலிங் சேவை மற்றும் 100 எம்பி டேட்டாவை வழங்குகிறது.\nடெலிகாம் மார்கெட்டில் ஜியோவின் வருக்கைக்கு பின்பு வந்த மாற்றங்கள் ஏராளம். ஜியோவின் வருகையால் 2ஜி யூசர்கள் கூட ஒரே நாளில் 4ஜி சேவைக்கு மாறினர். இந்த மாற்றத்தை சற்றும் எதிர்பார்க்காத மற்��� தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பிஎஸ்என்எல் போன்றவை தொடர் சரிவை சந்தித்தனர்.\nகுறிப்பாக ஏர்செல் போட்டியை சமாளிக்க முடியாமல் கடையை இழுத்து மூடிவிட்டு சென்றது. இப்போது களத்தில் ஏர்டெல்- ஜியோ நிறுவனங்கள் கடுமையாக மோதிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான ஆஃபர்கள், ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்த போட்டியில் தற்சமயம் வோடஃபோன் நிறுவனமும் இணைந்துள்ளது.\nசமீபகாலமாக புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வரும் வோடஃபோன் நிறுவனம் தற்போது ரூ. 9 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்ட ரூ.9 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடவே 100 எஸ் எம் எஸ்க்கள் மற்றும் 100 எம்பி டேட்டாவும் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு நாள் தேவைக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வோடஃபோனின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏர்டெல் Vs வோடபோன் Vs ஜியோ : ரூ.100க்குள் சிறந்த டேட்டா டாப் அப் ப்ளான்கள் எது \nரூ. 100க்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான்கள் வழங்கும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள்\nஏர்டெல், ஜியோ, வோடஃபோன் : ரூ. 200க்கு வழங்கப்படும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன\nரூ. 35 க்கு கீழ் ரீசார்ஜ் செய்பவர்களின் சேவை நிறுத்தப்படுமா\nவோடஃபோன் அடுத்த அதிரடி : ரூ. 279 க்கு அட்டகாசமான ரீசார்ஜ் திட்டம்\nவோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்: 168 நாட்கள் வேலிடிட்டி\nவோடஃபோன் ஸ்பெஷல்: ரூ. 349 க்கு தினமும் 3 ஜிபி டேட்டா\n2018 முதல் நிலவில் செல்ஃபோன் பயன்படுத்தும் வகையில் சூப்பர் திட்டம்\nவோடஃபோனின் புதிய அறிவிப்பு: போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் அதிக டேட்டா\nரியாக்ஷன் காட்டாத தோனி: மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்ட ஹர்ஷ் கோயங்கா\nஉணவகங்கள் அமைப்பதில் டெண்டர் முறைகேடு: இந்திய ரயில்வே பதிலளிக்க உத்தரவு\nகார் ரேஸால் இளைஞரை விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி மாணவி\nதனியார் கல்லூரியில் படித்து வரும் தர்சனா, தனது தோழியுடன் கார் ரேஸில் ஈடுபட்ட விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nகோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற��றப்பட்டதா\n2 வயதான அந்த பெண் குழந்தைக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mother-and-two-daughters-died-in-cylinder-blast/", "date_download": "2019-02-23T08:00:57Z", "digest": "sha1:A25U6M3LVMAAYPQSAKWNESRLG7F6FHCD", "length": 13813, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலிண்டர் வெடித்து தாய், இரு மகள்கள் பலி! தற்கொலையா? கொலையா? - Mother and two daughters died in cylinder blast", "raw_content": "\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nவீட்டில் மர்மமான முறையில் தாய், இரு மகள்கள் பலி தற்கொலையா\nதாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா\nஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி ஜெயமணி. இவர்களுக்கு தனுஷ்யா, பவித்ரா என இரு மகள்கள் உள்ளனர். தனுஷ்யா ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பவித்ரா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்.\nஇவர்களது வீடு தனியாகவும், தோட்டம் தனியாகவும் உள்ளது. இந்தநிலையில், நேற்று இரவு ராஜூ தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, உள்ளே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதிர்ச்சியடைந்த ராஜூ, உள்ளே சென்று பார்த்த போது, அவரது மனைவி ஜெயமணி மற்றும் 2 மகள்களும் பிணமாக கிடந்தனர். சமையல் அறையில் கேஸ் லீக்காகி இருந்தது. இதைப்பார்த்து ராஜூ கதறி அழ, கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ராஜூ தோட்டத்துக்கு சென்ற சமயத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்க வைத்து தாயும் 2 மகள்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nமேலும் சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் சென்று விசாரணை நடத்தி வருகிறார். 2 மகள்களுடன் தாய் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் சம்பவம் நடந்தபோது கணவர் ராஜு வீட்டில் இல்லை. இதனால் தாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசெய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nரஜினியை சந்தித்த பின் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் #MohammadYaasin\n‘யாசின் இனி என்னுடைய மகன்’\nஉதவியெல்லாம் வேண்டாம் ரஜினி அங்கிள் நேரில் பார்க்கணும்: நேர்மை சிறுவனின் நீண்ட நாள் ஆசை\nஈரோடு மாநாட்டில் ஸ்டாலின் நிறைவுரை : ‘சொடுக்கு போடும் நேரத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க முடியும்’\nகாவிரி பிரச்னையில் மாற்றுத் தீர்வை திணித்தால் போராட்டம் வெடிக்கும் : திமுக மாநாட்டில் ஸ்டாலின் தீர்மானம்\nஈரோடு மண்டல திமுக மாநாடு : பந்தல் நிறையக் கூட்டம், உற்சாகத்தில் ஸ்டாலின்\nஈரோடு மண்டல திமுக மாநாடு 2 நாள் நிகழ்ச்சிகள் : கண்காட்சியைக் காண கூட்டம் அலைமோதுகிறது\nஈரோடு அதிருமா, தஞ்சை தாங்குமா திமுக, அமமுக மார்ச் 25 பலப்பரீட்சை\nமக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் : அமளியால் இரு அவைகளும் ஒரு நாள் தள்ளிவைப்பு\nஅடர்த்தியான புருவங்களை பெற தினமும் இதை தடவினால் போதும்\nஐ.ஜி மீது பெண் காவலர் பாலியல் புகார் : வழக்கை சிபிசிஐடி விசாரிக்க விசாகா பரிந்துரை\nசென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஐ.ஜி. மீது பாலியல் குற்றச்சாட்டு… விசாகா கமிட்டி அதிரடி: லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக இருக்கும் முருகன் கடந்த சில மாதங்களாக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. பல முறை எச்சரித்தும் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்ததை அடுத்து அந்தப் பெண் […]\nசேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா\nமத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்களை கைது செய்து விசாரணை.\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nவாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்\nபொன். மாணிக்கவேல் பணி ஓய்வு கொடுத்த விவகாரம்… வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…\nSuper Deluxe Trailer : புலியாவது பூனையாவது… ‘ஆகா’னு சொல்ல வைக்கும் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயஸ் அய்யர் – 55 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார்\n நடவடிக்கை எடுப���பாரா உதயநிதி ஸ்டாலின்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213574", "date_download": "2019-02-23T08:08:37Z", "digest": "sha1:PWQGYJC4ACSEM7BS346MNF2Z4IH3ZLLY", "length": 15552, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "புரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nபுரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை\nஓசூர்: கழுத்தை அறுத்து வாலிபரை கொலை செய்து, உடலை எரித்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, பாகலூரில் இருந்து, சர்ஜாபுரம் செல்லும் சாலையில், தனியார் லே-அவுட்டில், 35 வயது மதிக்கத்தக்க, பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் கிடந்தது. சேவகானப்பள்ளி வி.ஏ.ஓ., ராஜ்குமாரின் புகார்படி, பாகலூர் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தவர், கிருஷ்ணகிரி அடுத்த, நாரலப்பள்ளியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் சுப்பிரமணி, 35, என்பதும், அவரை கழுத்தை அறுத்து, கொலை செய்த கும்பல், உடலை எரித்துள்ளதும், தெரியவந்தது. அவர் முன்விரோதத்தால், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nசாலை விபத்தில் விவசாயி பலி\nமாணவி கடத்தலுக்கு உடந்தை: போக்சோவில் மூவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை விபத்தில் விவசாயி பலி\nமாணவி கடத்தலுக்கு உடந்தை: போக்சோவில் மூவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_38.html", "date_download": "2019-02-23T06:49:42Z", "digest": "sha1:C6VLOTSGZKS3LN6X4UJE5P37RT5GJLQL", "length": 4771, "nlines": 55, "source_domain": "www.weligamanews.com", "title": "சவூதிக்கு ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்தியது டென்மார்க்", "raw_content": "\nHomeஉலகம் சவூதிக்கு ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்தியது டென்மார்க்\nசவூதிக்கு ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்தியது டென்மார்க்\nசெய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை மற்றும் யெமன் யுத்தத்தில் சவூதி அரேபியாவின் தொடர்பு காரணமாக அந்நாட்டுக்கு எதிர்காலத்தில் ஆயுதம் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதியை டென்மார்க் இடைநிறுத்தியுள்ளது.\nஜெர்மனி ஏற்கனவே சவூதிக்கான ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்தியதோடு கசோக்கி கொலை தொடர்பில் சவூதி மீது தடை விதிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்று பிரான்ஸ் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தது. உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளில் ஒன்றாக சவூதி உள்ளது. அதன் தலைமையிலான இராணுவ கூட்டணி ஒன்று ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கும் யெமன் யுத்தத்தில் பங்கேற்றுள்ளது.\n“ஏற்கனவே மோசமடைந்திருக்கும் யெமனில் தொடரும் அழிவுகள், சவூதி செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் அண்மைய பேச்சுவார்த்தைகளுக்கு அமைய சவூதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்த நான் தீர்மானித்துள்ளேன்” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் அன்டெர்ஸ் சாமுவேல்சன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-23T07:46:39Z", "digest": "sha1:XRUZDSCOXBFNB7TXURDEPKNRPGYTUTM3", "length": 10627, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "யேமன் போர்நிறுத்தம்: அமுல்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே முறியடிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nயேமன் போர்நிறுத்தம்: அமுல்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே முறியடிப்பு\nயேமன் போர்நிறுத்தம்: அமுல்படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே முறியடிப்பு\nயேமனில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே அது ஹெளதி கிளர்ச்சியாளர்களால் மீறப்பட்டுள்ளதாக அரசாங்க சார்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதுறைமுக நகரான ஹொடைடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு யேமனில் போரிடும் கட்சிகளுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.\nஆனால், நிவாரணப் பொருட்கள் பரிமாற்றத்திற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கும் துறைமுக நகரில் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரச சார்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகிழக்கு ஹொடைடா பகுதியில் ஹெளதி கிளர்ச்சியாளர்கள், அரச படையினர் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறாக இருதரப்பிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருவதாக அரச சார்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. அனுசரணையுடன் சுவீடனில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஈரான் ஒத்துழைப்பு ஹெளதி குழுவிற்கும், சவுதி ஆதரவு அரசாங்கமான அப்த் ரப்பு மன்சூர் ஹாதிக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டது.\nகடந்த 2014ஆம் ஆண்டு ஹாதி அரசாங்கத்தில் சவுதி தலையிட ஆரம்பித்தத்தை தொடர்ந்து யேமன் தலைநகர் சனா மற்றும் ஹொடைடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை ஹெளதி கட்டுப்பாட்���ுக்குள் கொண்டுவந்தது.\nஇந்நிலையில், இந்த போர்நிறுத்தமானது நாட்டில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ஹொடைடா மக்கள் காத்திருந்த நிலையில் அங்கு மோதல்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயேமன் மக்களின் உயிரிழப்பிற்கு பிரித்தானிய ஆயுத விநியோகமே காரணம்: அறிக்கை\nபிரித்தானியாவின் சவுதி அரேபியாவிற்கான ஆயுத விநியோகம், யேமனில் ஏராளமான பொதுமக்களின் உயிரிழப்பிற்கு கா\nமத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் – பாப்பரசர் பிரான்சிஸ்\nஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் பிரான்சிஸ், யேமன், சிரியா, ஈராக் மற்றும் லி\nயேமன் மக்களுக்கு செல்லும் உதவியை பன்னாட்டு சமூகம் உறுதி செய்ய வேண்டும் – பாப்பரசர்\nயேமன் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் கொண்டுசெல்லப்படுவதை பன்னாட்டுச்சமூகம் உறுதிசெய்ய வேண்டும\nயெமனில் மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள்\nயெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களால் யெமனி இராணுவத்தினர் மீது இன்று ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு\nயேமனில் நாளை முதல் போர்நிறுத்தம் அமுல்\nயேமனில் போரிடும் கட்சிகளுக்கிடையே ஹொடைடாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் நாளை (செவ்வாய்க்கிழமை) மு\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/trafficking/", "date_download": "2019-02-23T07:33:34Z", "digest": "sha1:R5V77AHKORWIM4Q4WV47FMHOQTIBZR3N", "length": 20045, "nlines": 191, "source_domain": "athavannews.com", "title": "Trafficking | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஅதிகரித்துவரும் ஆட்கடத்தல் பின்னணியில் அல்பேனிய கும்பல்கள்\nஅல்பேனிய நாட்டினைச் சேர்ந்த கும்பல்கள் இங்கிலாந்துக்கு அதிகளவில் ஆட்களைக் கடத்திக் கொண்டு வருவதாக தேசிய குற்ற முகாமையின் (NCA) சமீபத்திய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இங்கிலாந்துக்கு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 35 சதவிகிதம் அத... More\n‘Love Sonia’ திரைப்பட திரையிடல் விழா\nநாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வெளிவரவிருக்கும் ‘Love Sonia’ பொலிவூட் திரைப்படத்தின் விஷேட திரையிடல் விழா இடம்பெற்றுள்ளது. ‘Love Sonia’ என்ற திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புக் குழுக்க... More\nபொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது (2ஆம் இணைப்பு)\nபொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர். பொ... More\nஆட்கடத்தல்களை முறியடிக்க இலங்கையுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதி\nஆட்கடத்தல்களுக்கு எதிராக போராடுவதற்கு சிவில் சமூகம், சர்வதேச அமைப்புகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதியளித்துள்ளது. சர்வதேச ஆட்கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கொழும்பு அலுவகத... More\nகடத்தப்பட்ட தாயும் மகளும் மீட்பு\nகுருணாகல், மாகோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் மகளும் வவனியாவில் மீட்கப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குருணாகல் மாகோ பகுதியைச் சேர்ந்த 25 வயது தாயும் அவரது 9 மாத மகளுமே இவ்வாறு... More\nஇலங்கையே எமது வலிமையான பங்காளி: அவுஸ்ரேலியா\nகடல்மார்க்கமாக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களை கையாள்வதில் வலிமை மிக்க பங்காளியாக இலங்கை திகழ்வதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கப்பல் என்ஜின்களை கையளிக்கும் நிகழ்வு காலிய... More\nஆட்கடத்தல்காரர்களை நம்பி அவுஸ்ரேலியா செல்வதை தவிர்க்கவும்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்பி அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட... More\nகடத்தல்களில் ஈடுபட்ட இருவர் கைது\nசட்டவிரோதமானமுறையில் ஒரு தொகை வல்லப்பட்டைகளை கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கொழும்பு ... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்��ிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-027", "date_download": "2019-02-23T06:35:07Z", "digest": "sha1:IBUFRAJXMM36SQVHZRPY2TPLF3ASKOOC", "length": 6111, "nlines": 27, "source_domain": "holyindia.org", "title": "திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) , குற்றம் பொறுத்த நாதர் ஆலயம்\nகுற்றம் பொறுத்த நாதர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : திருகருப்பறியலூர் (தலைஞாயிறு)\nஇறைவன் பெயர் : குற்றம் பொறுத்த நாதர்\nஇறைவி பெயர் : கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை\nதல மரம் : கொடி முல்லை\nதீர்த்தம் : இந்திர தீர்த்தம்\nவழிபட்டோர்: வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன்\nஎப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து 14 Km தொலைவில் உள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருகருப்பறியலூர் (தலைஞாயிறு)\nதல வரலாறு கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்). இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று, சிறப்புக்கள் இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது, இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர். சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்...\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எ���ும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.11 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.33 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.34 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.74 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.89 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.23 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.08 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/08/", "date_download": "2019-02-23T07:48:26Z", "digest": "sha1:XZCAJOVDYAFIUXDP4KX66WAKZPV7ZV6A", "length": 18286, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 August Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இ���ைப்பு)-\n12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மன்னார் மனித புதைகுழியில் மீட்பு-\nமன்னாரில் பழைய சதொச கட்டடம் அமைந்திருந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் போது, 12 சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த மனித புதைகுழியில் நேற்றைய தினம் (30), அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இவ்வாறு சிறுவர்களின் எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த இடத்திலிருந்து, 114 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nபடகு மூலம் பிரவேசிக்கும் அகதிகளுக்குஇரக்கம் காட்டக் கூடாது-பீற்றர் டட்டன்-\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் பிரவேசிக்கின்ற ஏதிலிகளுக்கு இரக்கம் காட்டவே கூடாது என்று, அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் 132 இலங்கை ஏதிலிகளை ஏற்றிய படகு ஒன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் வழியில் இடைநிறுத்தப்பட்டது. இந்தோனேசியாவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு காத்திருக்கின்றனர். Read more\nவாக்காளர் பெயர் பட்டியலை காட்சிப்படுத்த நடவடிக்கை-\nதற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய தன்னுடைய அல்லது குடும்ப உறுப்பினரின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது குறித்த வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் என்பனவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையர் ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது-\nஅவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சில அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதென, அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட இலங்கையர், 25 வயதானவர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்டுள்ள நபர்கள், இடங்களில் பெயர்கள் உள்ளிட்டவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more\nயால தேசிய சரணாலயத்திற்கு தற்காலிகமாக பூட்டு-\nயால தேசிய வனத்தை நாளை முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறியுள்ளார்.\nஅதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளது. மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்று சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார். Read more\nபிம்ஸ்டெக் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு-\nஉலக சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று கிடைக்கிறது.\nநேபாளின் காத்மண்டு நகரில் நடைபெற்றுவரும் பிம்ஸ்டெக் அரச தலைவர்களது மாநாடு, இன்று நிறைவுபெறவுள்ள நிலையிலேயே, அதன் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு வழங்கப்படவிருக்கின்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து, மியன்மார், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இந்த பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. Read more\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் சந்திப்பு-\nஇலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பினை தான் பாராட்டுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nநேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more\nகொக்கட்டிச்சோலைப் பகுதியில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு-\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் இருந்து இன்று ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்றுமாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மியன்மார் ஜனாதிபதி சந்திப்பு-\nபிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு நோக்கி பயணமாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை மியன்மார் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.\n‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற கருப்பொருளில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. Read more\nகிளிநொச்சியில் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-\nபெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் நேற்றையதினம் கொலைசெய்யபட்ட யுவதிக்கு நீதி கோரியும் நாளை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மைக்காலமாக எமது பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும், Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/category/bdouspmdu/", "date_download": "2019-02-23T07:04:40Z", "digest": "sha1:EEYVGHCUR2O4RBUJHSMUVN6HQHHTJ4JQ", "length": 34018, "nlines": 398, "source_domain": "thoduvanam.com", "title": " தொடுவானம் » BDO – உசிலம்பட்டி", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ\n'BDO – உசிலம்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்\n\"தொடுவானம்\" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:\nசுடுகாட்டு பாதையில் உள்ள முற்புதர்களை அகற்றுதல் சம்மந்தமாக\nஅனுப்புநர்: திரு . எஸ் . நடராஐன் எஸ் புதுப்படி மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: தலைவர் மேக்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம் அய்யா எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளனர் எங்கள் ஊரின் மயான பாதை இருபுறமும் சீமக்கருவளை முல் இடையூராக உள்ளது இதனை அகற்றிதருமாறு பொதுமக்கள் சார்பாக ‌கேட்டுக்கொள்கிறோம்\nமுழு மனுவைப் பார்க்க »\nவிளையாட்டு பொருள் கேட்டல் சம்மந்தமாக\nஅனுப்புநர்: இளைஞர் அணி மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மேக்கிழார்பட்டி ஊராட்சி . மேக்கிழார்பட்டியி்ல் இ‌ளைஞர் அணியினர் மலைநேரங்களில் விளையாடுவதற்குவிளையாட்டு பொருள் வங்கிதருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்\nமுழு மனுவைப் பார்க்க »\nNREGS பணிக்கு தமிழ் நாடு மெர்கண்டல் வங்கியில் கருப்பசாமி வன்பவரை நியமித்ததை மாற்றி அமைப்பது சம்மந்தமாக\nஅனுப்புநர்: நடராஜன் 6 வது வார் மெம்பர் மற்றும் ஊரட்சியின் 1. 4. 8 வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. ஊராட்சி நிர்வாகம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் . மேக்கிழார் பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாளருக்கு சம்பளம் வழங்க தமிழ் நாடு மெர்கண்டல் பேங்கில் தொடர்பு [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nமுழு மனுவைப் பார்க்க »\n‌மேக்கிழார்பட்டி ஊராட்சி சிக்கம்பட்டி எல்லை ‌மதுரை தேனி மெயின்ரோட்டில் கழவு நீர் வாய்க்கால் கட்டிதர கேட்டல் சம்மந்தமாக\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நாங்கள் மேக்கிழார்பட்டி ஊராட்சி சிக்கம்பட்டி எல்லை மதுரை -தேனி மெயின் ரோட்டில் அரசு போக்கு வரத்து கழக பனிமனை வடபுரம் உள்ள பொதுமக்கள் சுமார் 300 குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம் இது தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் கழிவு நீர்வாய்காள் ரோட்டில் ஏரி செல்லும்போது பஸ்அடித்து குடியிருப்பு வீட்டிற்குள் வந்து விடுகிறது [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nமதுரை-தேமெனி யின்ரோட்டில் புலியமரம் அகற்றுதல் சம்மந்தமாக\nஅனுப்புநர்: ‌தலைவர் மெய்க்கிழார்பட்டி ஊரட்சி மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: வட்டாட்சியர் உசிலம்பட்டி அய்யா மேற்கண்ட ரோட்டில் செல்லும்பாதையில் சுமார் 2500 மக்கள் வசித்து வருகிறார்கள் அவர்கள் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ‌ புலியமரம் இடையூராக உள்ளது என‌வே மேற்கண்ட மரத்தை அகற்ற அனுமதி வழங்குமாறு வேண்டுகிறேன்\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: பாண்டி த /பெ மச்சக்காளைதேவர் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: ஊராட்சி மன்ற தலைவர் மேக்கிழார் பட்டி ஊராட்சி அருள்மிகு பாப்பாபட்டி ஒச்சான்டம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் . பழனியாண்டி தேவர் தோட்டம் அருகில் உள்ளது அந்த இடத்தை சிலர் பட்டா போட முயற்சிக்கிறார்கள். இந்த இடம் பெரிய‌ கோவிலை சேர்ந்த பத்துக்கிராமத்திற்கு சொந்தமான இடம் இந்த ஆக்கிரமிப்பை அக்ற்றியும் அதில் சுப்பிரமணி என்பவர் முறையற்ற குடிநீர் எடுத்துள்ளதை துண்டிப்பு [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: திரு. மு. க. அன்புமாறன் (மற்றும்) மாருதி நகர். மாயன் நகர். கவணம்பட்டி ஒத்தவீ டு பொது மக்கள் மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மதுரை – தேனி மெயின் ‌ரோட்டில் பழைய சுமைதாங்கி கல்லில் இரு்நது கவணம்பட்டிக்கு செல்லும் புலசுவடி எண் 33.34.35.36.37.38ல் உள்ள பாதையை ‌மேற்படி புலங்ஙளில் உள்ள நிலவுடைம தாரர்கள் ஆக்கிரமித்துள்ளனர் வீரா கோவிலில் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள ரேசன் கடைக்கு பொம்மனம்பட்டியிலிருந்��� வருவதற்கு அல்லிகுண்டதில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சம்மந்தமான பெரிய கண்மாய் வழியாக வரவேண்டும்.மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் தேங்கிவிட்டால் சுமார் 3 கிலேமீட்டர் துாரம் சுற்றிவரவேண்டியுள்ளது. அதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சமூகம் அவர்கள் இமனுவின்மீது ஆவனசெய்து அல்லிகுண்டம் கிராமம் கண்மாய் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nகுளியல் தொட்டி அமைத்தல் சம்பந்தமாக\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தில மக்கள் தொகை (1200) உள்ளது. இதனுள் உட்கடை கிராமமான ராமலட்சுமணபுரம்,காராம்பட்டி மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் தண்ணீர் வசதியுடன் கூடிய குளியல் தொட்டி அமைத்து தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமுழு மனுவைப் பார்க்க »\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம�� (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்டல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2019 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/things-to-learn-from-rajini-to-win-politics-sv-shekar/", "date_download": "2019-02-23T07:01:37Z", "digest": "sha1:R575RTGFW2CB2MWRAYSJMMGXY2U22NKB", "length": 13241, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க! – எஸ்வி சேகர் | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Popcorn சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் ரஜினி ஒரு பெரும் சக்தியாக உருவெடுப்பார் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் தன் வருகையை இன்னும் நேரடியாக அறிவிக்காமல் உள்ளார். இந்த காத்திருப்புக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றுப்புள்ளி விழும் என்று ரஜினி தரப்பில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஇன்னொரு பக்கம், கமல் ஹாஸன், விஜய், பிரகாஷ்ராஜ் என பலரும் தங்கள் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்து கூறி வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், “சினிமா to அரசியலுக்கு வருமுன் ர��ினியிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிதானம், பொறுமை, சிறிய அறிக்கைகள், தேவையின்றி வீராப்பான எதிர்ப்பு. அவர் ஜெயிப்பார்,” என்று கூறியுள்ளார்.\nTAGPolitics rajinikanth s v shekar அரசியல் எஸ் வி சேகர் ரஜினிகாந்த்\nPrevious Post2.ஓ பாடல்கள் எப்படி ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரி ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரி #Epic2PointOAudio Next Postபாரதியாரா பாரதிராசாவா #Epic2PointOAudio Next Postபாரதியாரா பாரதிராசாவா\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nOne thought on “சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/05/blog-post_1.html", "date_download": "2019-02-23T07:08:06Z", "digest": "sha1:GM5ONWMJLC7TEMG3GBZYWGA64LTLLOA7", "length": 16602, "nlines": 159, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! - மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்", "raw_content": "\nபாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் - மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்\nபாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் - மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம் தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்த துறைகளில் சாதித்த வர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுமையாக, தமிழகபள்ளிப் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பள்ளி, பாட, புத்தகத்தில், வேலை வாய்ப்பு, தகவல்கள் - மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம் தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்த துறைகளில் சாதித்த வர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுமையாக, தமிழகபள்ளிப் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பள்ளி, பாட, புத்தகத்தில், வேலை வாய்ப்பு, தகவல்கள் , மாணவர், நலனுக்காக ,தமிழகத்தில், அறிமுகம் ���ாற்றம் :தமிழக பள்ளி கல்வித்துறையில், 13 ஆண்டு களுக்கு பின்,பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.பள்ளிகல்வி அமைச்சர், செங்கோட்டையன் முயற்சியில், தமிழக பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய பாடத்தை மிஞ்சும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், கல்வியாளர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாட திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களை தயாரித்துள்ளனர்.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்பு களுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கண்ணை கவரும் வண்ணங்களுடன், பக்கத்துக்கு பக்கம் சித்திரம், 'பார்கோடு' மற்றும், இணையதள வீடியோ இணைப்பு என, அசத்தலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிளஸ் 1 புத்தகத்தில், கூடுதல் அம்சமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த பாடத்தை படித்தால்,என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றை படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விபரங் கள், புத்தகத்தின் முகப்புரையாக தரப்பட்டுள்ளன. மேலும், அந்த படிப்புகளை படித்து, அத்துறை களில் சாதனை படைத்தோர் பற்றிய முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே, மாணவர் கள், தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான படிப்பு வகைகளை அறிந்து, திட்டமிடலாம். இந்த தகவல்களை பயன்படுத்தி, மாணவர்கள், கல்வி ஆண்டின்துவக்கம் முதல் தேர்வு வரை, லட்சியத்துடன் படித்து, அதிக மதிப்பெண் பெற முடியும். அடுத்து என்ன படிக்கலாம் என்பதை திட்ட மிடவும் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவ���ப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/images/village/", "date_download": "2019-02-23T06:56:24Z", "digest": "sha1:NSUEWTMG5R44GUV3TPNGGIXNSXHYEZHD", "length": 5847, "nlines": 115, "source_domain": "photo-sales.com", "title": "கிராமம் படங்கள் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nகடல் மற்றும் மலைகளின் ஜன்னல் பார்வை கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nபழைய விசுவாசிகள் தேவாலயத்தில் கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு மலை கிராமத்தில் கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nரஷியன் பழைய விசுவாசிகள் தேவாலயத்தில் கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nForos தனியார் துறை கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nForos கிராம��் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு Foros கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு யெவ்பாடோரியாவில் அருகில் பண்டைய கிரேக்கம் தீர்வு கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nபழைய வீடு கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியாவிற்கு Simeiz உள்ள சிலைகள் பிரமிடு சைப்ரஸ் சந்து கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nகிரிமியன் ஓய்வு கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nரஷியன் பழைய விசுவாசிகள் தேவாலயத்தில் கிராமம் $1.99–$24.99 படத்தை வாங்க\nதேடல் படங்கள் கிராமம் மேலும்\nகட்டிடக்கலை புகைப்படம் பின்னணி படங்கள் பின்னணியில் வரைதல் அழகான உவமை அழகு உவமை நீல புகைப்படம் கட்டிடம் படங்கள் நிறம் எச்டி கிரிமியாவிற்கு கலாச்சாரம் கலை நாள் படங்கள் சூழல் புகைப்படம் ஐரோப்பா பிரபலமான வால்பேப்பர் எச்டி காட்டில் வால்பேப்பர் எச்டி தோட்டத்தில் பச்சை புகைப்படம் மலை வால்பேப்பர் எச்டி வரலாறு வரைதல் வீட்டில் கலை இயற்கை படங்கள் இலை கலை மலை உவமை இயற்கை வரைதல் இயல்பு வரைதல் பழைய வால்பேப்பர் எச்டி வெளிப்புற வெளிப்புறங்களில் படங்கள் பூங்கா படங்கள் ஆலை புகைப்படம் செடிகள் எச்டி ராக் படங்கள் காட்சி கலை கடல் வால்பேப்பர் எச்டி சீசன் வரைதல் வானத்தில் கலை கல் எச்டி கோடை படங்கள் சுற்றுலா வால்பேப்பர் எச்டி கோபுரம் புகைப்படம் சாந்தமான வால்பேப்பர் எச்டி பயண வால்பேப்பர் எச்டி மரம் எச்டி பார்வை எச்டி நீர் எச்டி\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/english/", "date_download": "2019-02-23T07:52:50Z", "digest": "sha1:TUNEC7TDIYLJHAZCRSVWVJBQCCGCGRMT", "length": 6132, "nlines": 172, "source_domain": "tamilscreen.com", "title": "English – Tamilscreen", "raw_content": "\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம��பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213575", "date_download": "2019-02-23T08:11:01Z", "digest": "sha1:3BXA3U6V43KQCCXP7U3SNMEM2CXQWBZT", "length": 16530, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மாதிரி இயந்திரத்தில் ஓட்டளித்த மக்கள்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nமாதிரி இயந்திரத்தில் ஓட்டளித்த மக்கள்\nகிருஷ்ணகிரி: மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளித்து பொதுமக்கள் சரிபார்த்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, மாதிரி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, மக்கள் பயன்படுத்தி, சரிபார்க்கும் திட்டத்தை கலெக்டர் பிரபாகர், கடந்த, 9ல் துவக்கி வைத்தார். ஒரு சட்டசபை தொகுதிக்கு, ஆறு வாகனங்கள் வீதம், 42 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம், ஓட்டுப்பதிவு குறித்து, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பயிற்சி பெற்ற அலுவலர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இதில், யாருக்கு ஓட்டளித்தோம் என்று காட்டும் இயந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று, கிருஷ்ணகிரி கோட்டை நகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளியில், மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது. இதில், தி.மு.க., நகர செயலாளர் நவாப், தன் ஓட்டை பதிவு செய்து சரி பார்த்தார். ஓட்டுக்களை இயந்திரத்தில் பதிவு செய்த மக்களின் சந்தேகங்களுக்கு, அலுவலர்கள் விளக்கமளித்தனர். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பரிதா, தலைமை ஆசிரியர் நிசார்அகமத் உட்பட பலர் பங்கேற்றனர்.\nநுகர்வோர் தின விழாவில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு\n'வனப்பகுதியில் ரூ.3 கோடியில் கிரானைட் கல்லில் தடுப்புச்சுவர்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப�� பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநுகர்வோர் தின விழாவில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு\n'வனப்பகுதியில் ரூ.3 கோடியில் கிரானைட் கல்லில் தடுப்புச்சுவர்'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி வி��ம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-028", "date_download": "2019-02-23T06:54:16Z", "digest": "sha1:DMS6DBOVUTBCRA26L624RIVNBI5DPDDF", "length": 5714, "nlines": 26, "source_domain": "holyindia.org", "title": "திருக்குரக்குக்கா ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்குரக்குக்கா , குந்தளநாதர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருக்குரக்குக்கா\nஇறைவன் பெயர் : குந்தளநாதர்\nஇறைவி பெயர் : குந்தளநாயகி\nஎப்படிப் போவது : திருக்கருப்பறியலூர் என்னும் பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வடக்கே 1 Km தொலைவில் திருக்குரக்குக்கா சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்.\nசிவஸ்தலம் பெயர் : திருக்குரக்குக்கா\nதல வரலாறு இத்தலம் மக்கள் வழக்கில் \"திருக்குரக்காவல்\" என்று வழங்குகிறது. அநுமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன. திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது ...திருசிற்றம்பலம்...\nதிருக்குரக்குக்கா அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nநீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.15 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.74 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.17 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.42 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.72 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அ��ைத்துள்ளது.\nதிருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.31 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.54 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/special-news/page/89", "date_download": "2019-02-23T07:18:46Z", "digest": "sha1:DZD422UDBFUMKKDOOYS3KZY5CLJYX7GV", "length": 20323, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "சிறப்புச் செய்திகள் Archives - Page 89 of 104 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசுவிஸ் பேர்ண்-அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மண்டலாபிஷேகப் பூர்த்தி\nஇயற்கை அழகுமிகு சுவிற்சர்லாந்து நாட்டில், ஆறே நதியோரம் நாடாளுமன்றம் அமைந்துள்ள பேர்ண் நகரின் மத்தியில் பல்சிறப்புகளுடன் புதிதாய் அமைக்கப்பட்ட ஐரோப்பாதிடலில் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் சித்தி புத்தி உடனான ...\n‘சுப்பர் சிங்கர் ஜுனியர்” பாடல் போட்டி – சிறுவர் உரிமை மீறல்\n‘ஈழத்துக் குயில்” என்ற அடைமொழியுடன் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் தற்போது அறிமுகமாகியுள்ள யசிக்கா ஜுட் தமிழ்நாட்டின் விஜய் தொலைக்காட்சி ஒரு வருட காலமாக நடாத்திய ‘சுப்பர் ...\nலெப் கேணல் வானதி / கிருபா அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nவிடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம். ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் ...\nஒத்திவைக்கப்பட்டது ஐ.நாவின் அறிக்கையே அன்றி தமிழர்களின் செயற்பாடுகள் அல்ல : மனித உரிமைச்சபையில் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் \nசிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை ஒத்திவைக்கபட்டாலும் தமிழர்களுக்காகன பரிகாரநீதிக்கா செயற்பாட்டில் தமிழர் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீவிரமாகவுள்ளனர். தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் ...\nசிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது \n• மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம் • சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் • ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை ...\nநோர்வேயில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்கள்\nநோர்வே ஈழத்தமிழர் மக்களவையின் (NCET) அனுசரணையுடன் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் (ICET) பல இராசதந்திர சந்திப்புக்களை நோர்வே பாராளுமன்றத்திலும் வெளிநாட்டமைச்சிலும் நடத்தப்பட்டது. முதல் சந்திப்பு ...\nமாட்டினார் மேர்வின் -முஸ்லிம் சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிய சம்பவம் தொடர்பில் முறைப்பாடு\nமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, பொலிஸ் தலைமை காரியாலயத்தில் பேராசிரியர் தினேஷ் கே. குணசேகரவினால், நேற்று குற்றவியல் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சமூர்த்தி ...\nத.தே.கூ வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும்; மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப் வலியுறுத்து\nசுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தமித்தேசிய ...\nபிரபாகரன் போரில் இறக்கவில்லை – சனல் 4 இயக்குனர் அதிர்ச்சி தகவல்-\nபோரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். ...\nஈழத்தமிழர் இனப்படுகொலை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் பேரணி\nஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை உடனே வெளியிடுமாறு ஐ.நா வை வலியுறுத்தும் வகையில் இன்று சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவிலுள்ள ஐ.நா ...\n கலம் மக்ரே உடன் நேர்காணல்\nபிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்க��யில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. ...\nதமிழ்மக்கள், தமிழீழக் கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன்; ஆனால் தனிஈழம் சாத்தியமற்றது என்ற மனநிலையில் இருக்கின்றார்கள் – “புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்\nதர்மலிங்கம் சித்தார்த்தன்… ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது “புளொட்” இயக்கத்தின், ஜனநாயக மக்கள் ...\nதமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தலைமையேற்கப் போகும் விக்கினேஸ்வரன்\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் ஆனால் தர்மம் என்றோ ஒருநாள் வெல்லும் என்பதை அறியாத சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் புறமுதுக்கு குத்தல்கள், சூட்சுமமான ஏமாற்களால் எத்தனை தியாகங்கள்… ...\nகவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் தீயுடன் சங்கமம் \nகவிஞரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வு பிரான்சில் நேற்று இடம்பெற்றது. ஐரோப்பிய நேரப்படி நேற்று மதியம் ...\nவெளிவருகின்றது மகிந்தவின் சுயசரிதை புத்தகம்\nனது அரசியல் வாழ்வில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை சுயசரிதையாக வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தனது நெருங்கிய நண்பர்கள் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=28&Cat=502", "date_download": "2019-02-23T08:06:00Z", "digest": "sha1:JJOIVN3WR5CVRZMGL7DJMZI2E7GW3VNR", "length": 4378, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nபெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து 150 கார்கள் எரிந்து நாசமானதாக தகவல்\nபெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-pays-last-respect-to-cho/", "date_download": "2019-02-23T06:23:31Z", "digest": "sha1:YZ6J5IEXQXGZ54B7CLSQEOR2Y33EU353", "length": 15499, "nlines": 138, "source_domain": "www.envazhi.com", "title": "‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ���உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured ‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி\n‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி\nசென்னை: மறைந்த அரசியல் விமர்சகர், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nபன்முகம் கொண்ட ஆளுமையான சோ ராமசாமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nசோவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் செய்தியளர்களிடம் கூறுகையில், “1978-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு சோ நல்ல நண்பர். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன்.\nபத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர். பொய் சொல்லாமல், யாருக்கும் பயப்படாமல் வாழ்ந்தவர். அவர் பொய் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டது இல்லை. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல, டெல்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். இவ்வளவு பெரிய மனிதரின் இழப்பு சாதாரணமானது இல்லை,” என்று கூறினார்.\nரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படம் வெளியானபிறகு, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த ரஜினி, முதன் முதலாக சோ ராமசாமியை நேரில் அழைத்து அவருக்கு ‘கபாலி’ படத்தை பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த சோ, ரஜினியை வெகுவாகப் பாராட்டினார். இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணுவைப் பாராட்டினார்.\nPrevious Postமீண்டும் கபாலி அலை... தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது Next Postமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n5 thoughts on “‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி”\nநம் அன்புத் தலைவருக்கு ஒரு சிறந்த நண்பராகவும்,ஆலோசகராகவும் விளங்கியவர்\nநம் தலைவர் ஒருசில நபர்களாலும் சில பத்திரிகைகளாலும்,கடுமையான விமர்சனங்களால் வறுத்தெடுக்கப்படும் காலங்களில் எல்லாம் தலைவருக்கு ஆறுதலாகவும்,ஆதரவாகவும் துணை நின்றவர் அமரர்; சோ .ராமஸ்வாமி\nஅவர்கள். அவரின் ஆன்மா’ சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays?start=104", "date_download": "2019-02-23T06:55:12Z", "digest": "sha1:RVQ3JZ6JW23TP2XV3OMXAUII5KEAQ5JJ", "length": 13529, "nlines": 148, "source_domain": "www.kayalnews.com", "title": "சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்\n19 செப்டம்பர் 2014 மாலை 02:38\nசுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி\nஆழ்கடல் சூரர்களும் ஊர்க் காதலர்களும் \"தி இந்து\" தமிழ் நாளிதழில் காயல்பட்டினம் குறித்த கட்டுரை\n18 செப்டம்பர் 2014 மாலை 12:38\nகடல் கடந்த காயலரின் உறவும் பிரிவும்..\n16 செப்டம்பர் 2014 காலை 08:57\nதிட்ட கமிஷன் - ஒரு வரலாற்று சுருக்கம்\n08 செப்டம்பர் 2014 மாலை 07:50\nஉண்மைகள் கசக்கும் (பாகம் 2)\n03 செப்டம்பர் 2014 மாலை 04:01\n02 செப்டம்பர் 2014 மாலை 10:13\nஇணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி\n02 செப்டம்பர் 2014 காலை 11:38\nஉண்மைகள் கசக்கும் (பாகம் 1)\n30 ஆகஸ்ட் 2014 மாலை 11:51\nசில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்..\n25 ஆகஸ்ட் 2014 காலை 12:56\nசீ...சீ....உங்க பேச்சை நம்ப முடியாது..\nபாலஸ்தீனக் கவிதை: பழிக்குப் பழி\nதுருக்கி நாட்டில் சிரியா அகதிகள் – அவலம்\nபக்கம் 9 / 27\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வல��யுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/47-210749", "date_download": "2019-02-23T07:08:27Z", "digest": "sha1:6JZKY6FSNIVN6YORNOBZSOMCP2W4XLIT", "length": 7854, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொமர்ஷல் வங்கி, சதொச மோட்டர்ஸ் இணைந்து சலுகைகள்", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nகொமர்ஷல் வங்கி, சதொச மோட்டர்ஸ் இணைந்து சலுகைகள்\nவர்த்தக ரீதியான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் நோக்கில் கொமர்ஷல் வங்கியும் சதொச மோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளன.\nஇத்திட்டத்தின் கீழ், தனது ஒட்டு மொத்த Isuzu லொறி வகைகள், cabs மற்றும் பஸ் வண்டிகளுக்கு சதொச மோட்டர்ஸ் நிறுவனம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஓர் இலட்சம் ரூபாய் வரையான கழிவை வழங்க முன்வந்துள்ளது.\nஇலங்கையின் தனித்துவமான தனியார் வங்கியின் ஆதரவுடன் கூடிய இந்த ஊக்குவிப்பின் மூலம், மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகைகள் வழங்கப்படும். இவற்றுக்கான குத்தகை வாடகையும் போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும்.\nஇந்த விசேட கு��்தகை, வாடகைக்கு அப்பால், விற்பனை விலையில் கழிவு, வாகனத்தை கொள்வனவு செய்கின்றபோது கட்டணம் அற்ற ஆறு சேவை வசதிகள், சதொச மோட்டர்ஸ் பணிப்பிரிவில் சேவைகளை பெறும் பட்சத்தில் 100,000 கிலோ மீற்றருக்கான என்ஜின் மற்றும் கியர் பொக்ஸ் உத்தரவாதம், இரண்டு வருட அல்லது 40,000 கிலோமீற்றர் வாகனத்துக்கான உத்தரவாதம், கொமர்ஷல் வங்கியின் நாடு முழுவதும் உள்ள கிளை வலையமைப்பின் ஊடான துரித குத்தகைச் சேவைகள் என்பனவும் வழங்கப்படும்.\nஇந்த ஊக்குவிப்புத் திட்டம் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கி சேவையின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி சன்றா வெல்கம, “கொமர்ஷல் வங்கி நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு (SMEs) எப்போதும் ஆதரவாக இருந்து வருகின்றது. இந்த ஊக்குவிப்பானது அந்தப் பிரிவினருக்கான எமது ஆதரவின் இன்னொரு வெளிப்பாடாகும். ஒருவர் தனது வர்த்தகத்துக்கான முதலாவது வாகனத்தைக் கொள்வனவு செய்கின்ற போது அல்லது இருக்கின்ற வாகன வசதிகளை தரம் உயர்த்துகின்ற போது, இந்த ஊக்குவிப்புக் காலம் கொமர்ஷல் வங்கியின் ஆதரவுடன் Isuzu வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய மிகவும் சிறந்த தருணமாக உள்ளது” என்றார்.\nகொமர்ஷல் வங்கி, சதொச மோட்டர்ஸ் இணைந்து சலுகைகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/sandi-veeran-movie-thirai-vimarsanam_14904.html", "date_download": "2019-02-23T07:23:54Z", "digest": "sha1:GSJ4RB3D4DMX67YEPEKGJ3TGUOERUYLU", "length": 18008, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "Sandi Veeran Latest and Exclusive Thirai Vimarsanam | சண்டி வீரன் திரை விமர்சனம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nசண்டி வீரன் திரை விமர்சனம் \nநெடுங்காடு மற்றும் வயல்பாடி என்னும் இ��ண்டு கிராமங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சனைத் தான் படத்தின் கதை கரு.\nமன்னார்குடி அருகே உள்ள இரண்டு கிராமங்கள் தான் நெடுங்காடும், வயல்பாடியும். நெடுகாட்டில் நல்ல தண்ணீரும், வயல்பாடியில் உப்பு தண்ணீருமே கிடைப்பதால், நல்ல தண்ணீர் கிடைக்கும் கிராமம் வளமாகவும், உப்புத் தண்ணீர் கிடைக்கும் கிராமம் பஞ்சம் பட்டினியாகவும் இருக்கிறது. இதனால் வயல்பாடி மக்கள் நெடுங்காடு மக்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.\nஇதில் நெடுங்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் போஸ் வெங்கட். இவருடைய மகன் அதர்வா(பாரி). நெடுங்காடு கிராமத்திற்கும் அருகே உள்ள வயல்பாடி கிராமத்திற்கும் தண்ணீர்\nநெடுங்காடு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரும், கவுன்சிலரும் சேர்ந்து கொண்டு வயல்பாடி கிராமத்திற்கு தண்ணீர் விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தண்ணீர் பிரச்சனை பெரிதாகி பிரச்சனை கலவரமாக வெடிக்கிறது. இதில் அதர்வாவின் அப்பா இறக்கிறார்.\nவளர்ந்து ஆளான அதர்வா சிங்கப்பூர் சென்று ஊர் திரும்புகிறார். அப்போது கவுன்சிலரின் மகளான ஆனந்தியைக் காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் கவுன்சிலர் வீட்டுக்கு தெரிய வர, உடனே அதர்வாவை கூப்பிட்டு மிரட்டுகிறார். ஆனால் அதர்வாவோ ஆனந்தியைதான் திருமணம் செய்வேன் என்று சபதம் போட்டு செல்கிறார்.\nஇந்நிலையில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்த நண்பனை சந்திக்க வயல்பாடி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு உப்புத் தண்ணியை குடித்து வரும் ஊர் மக்களை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த ஊருக்கு தனது சொந்த ஊரில் இருந்து தண்ணீர் கிடைக்க திட்டமிடுகிறார். எப்படியாவது தண்ணீரை பக்கத்து ஊருக்கு பெற்றுத் தர நினைக்கிறார். இதனால் ஊர் தலைவர்களின் பகையையும் சம்பாரிக்கிறார் அதர்வா.\nஇறுதியில் அதர்வாவின் உதவியால் வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா. அதர்வா, ஆனந்தியின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.\nகிராமத்து இளைஞராக பக்காவாக நடித்திருக்கிறார் நாயகன் அதர்வா. நாயகி ஆனந்தி, பாவாடை தாவணியுடன் வந்து கிராமத்து பெண்ணிற்கான வேடத்திற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.\nஊர் கவுன்சிலராகவும், நாயகியின் அப்பாவாகவும் வரும் லால், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது நண்பராகவும், ஊர் தலைவராகவும் வரும் ரவிச்சந்திரன் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.\nஅதர்வாவின் நண்பராக வரும் இளம்பரிதி, அப்பாவாக வரும் போஸ் வெங்கட், அம்மாவாக வரும் ராஜ ஸ்ரீ ஆகியோர் தனது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.\nஅருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மொத்தத்தில் சண்டி வீரன் நல்ல குடும்ப படம்.\nசண்டி வீரன் திரை விமர்சனம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran-tv/politics/mk-alagiri-march-kalaigner-memorial-chennai/", "date_download": "2019-02-23T06:20:38Z", "digest": "sha1:DARGV2LZ4DYQR5MS7ZZMAC6QEOORT7I4", "length": 6837, "nlines": 151, "source_domain": "nakkheeran.in", "title": "புஸ்வானம் ஆன அழகிரி பேரணி! | MK Alagiri march to Kalaigner memorial in Chennai | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nபுஸ்வானம் ஆன அழகிரி பேரணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓடி ஒளியும் எடப்பாடி - சொடக்கு போடும் திமுக\nமானங்கெட்ட கூட்டணி.. ராமதாசை கலாய்த்த லியோனி\nஸ்டெர்லைட் போராளி முகிலன் எங்கே\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/21/veerapandi.html", "date_download": "2019-02-23T07:35:25Z", "digest": "sha1:4MYSQZKHTWQMJHLVPOFKF3GDV6NUZ2WS", "length": 12526, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சரின் பிறந்த தேதி மோசடி | minister veerapandi arumugam charged for false date of birth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n14 min ago அதிரடியை ஆரம்பித்தது பாமக.. புதுச்சேரியில் துவங்���ியது சிறப்பு பொதுக்குழு கூட்டம்\n18 min ago தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n21 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n31 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\nLifestyle அரசு வேலைக்காக முயற்சி பண்றீங்களா இந்த சின்ன சின்ன பரிகாரம் பண்ணுங்க... இந்த வருஷமே கிடைச்சிடும்\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nஅமைச்சரின் பிறந்த தேதி மோசடி\nதமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலியான பிறந்த தேதி கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக அதிமுக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டிஉள்ளது.\nதமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பிறந்த தேதி ஒவ்வொரு முறை தேர்தலில் நிற்கும் போதும் மாறி விடும் போல் இருக்கிறது.\nகடந்த 1956ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக உள்ள வீரபாண்டி ஆறுமுகம் 1962ம் தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.எல்.ஏ. ஆனார்.\nஅப்போது வெளியிடப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் வாழ்க்கை குறிப்பேட்டில் அவருடைய பிறந்த தேதி 20.01.1934 என குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅடுத்து 1965ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் வெளியிடப்பட்ட சட்டசபை உறுப்பினர் வாழ்க்கை குறிப்பேட்டில் அவருடைய பிறந்த தேதி 21.06.1935 எனகுறிக்கப்பட்டு உள்ளது.\n1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் வெளியிடப்பட்டு உள்ள குறிப்பேட்டில் அவருடைய பிறந்த தேதி 20.01.1939. இந்த பிறந்த தேதிகள் அனைத்தும்அமைச்சர் தந்தவையே.\nகடைசியாக கொடுத்துள்ள பிறந்த தேதிப்படி 1962ம் ஆண்டு தேர்தலின் போது அவருடை வயது 23மட்டுமே.\nஆனால், தேர்தலில் போட்டியிட 28வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.\nஇதனால், போலியான வயதை தெரிவித்து தேர்தலில் போட்டியிட்டு உள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். எனவே, இதற்கு பொறுப்பேற்று அமைச்சர்பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சென்னை மாநகராட்சியின் அதிமுக உறுப்பினர் கராத்தே தியாகராஜன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/151017?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:36:48Z", "digest": "sha1:LIWFF65ARSTV37OY5AH23YE63JFRRVF4", "length": 6422, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரசிகரின் போனை உடைத்து எறிந்த நடிகை! - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nரசிகரின் போனை உடைத்து எறிந்த நடிகை\nசினிமா படங்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் தங்களின் அன்பிற்குரிய பிரபலங்களை தீவிரமாக ரசிப்பவர்களும் உண்டு. ஆனாலும் சிலர் அவர்களையே தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்கள்.\nஅப்படி தான் தெலுங்கு நடிகை அனுசூயா பரத்வாஜ்க்கு நடந்துள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வரும் பல தெலுங்கு படங்களில் நடித��து வருகிறார். டிவி சானலில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nதார்னா என்ற பகுதியில் ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கோபமான நடிகை அவரின் போனை பிடுங்கி உடைத்து எறிந்துள்ளார்.\nஇதனால் அந்த ரசிகரின் அம்மா அனுசுயா மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211398", "date_download": "2019-02-23T08:03:56Z", "digest": "sha1:OGZJKFPBAH5YC5TRB3MLLQJGV7OSBIB7", "length": 16527, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்னாசி விளைச்சல் அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nகாஞ்சிபுரம்:கேரளாவில், சீசன் துவங்கியதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில், 100 ரூபாய்க்கு, ஐந்து அன்னாசி பழங்கள் விற்கப்படுகின்றன.பைனாப்பிள் எனப்படும் அன்னாசி பழம், தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசம் மற்றும் குமரி மாவட்டத்திலும் பயிரிடப்படுகிறது.தற்போது, கேரளாவில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில், ஐந்து அன்னாசி பழங்கள், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து, திருச்சூரை சேர்ந்த, அன்னாசி பழ வியாபாரி, அஷ்ரப் கூறியதாவது:கேரளா மாநிலத்தில், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், எரிமேளி உள்ளிட்ட மலை பகுதிகளில், அன்னாசி பழம் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.தற்போது சீசன் துவங்கி, விளைச்சல் அதிகரிப்பால், தமிழகம் முழுவதும் நேரிடையாக விற்பனை செய்து வருகிறோம். மூன்று பெரிய பழம், 100 ரூபாய்; மீடியம் சைஸ், நான்கு பழம், 100 ரூபாய்; சிறிய அளவு, ஐந்து பழம், 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.முகூர்த்த நாட்கள் என்பதால், சீர்வரிசை செய்வோர், அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். சில்லரை விற்பனையும் திருப்திகரமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nஏழுமையங்களில் வினாத்தாள் காப்பு மையம்\nகலெக்டர் ஆபீசில் 'மினி' ஓட்டுச்சாவடி 'விவி - பேட்' ���ெயல்விளக்க முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏழுமையங்களில் வினாத்தாள் காப்பு மையம்\nகலெக்டர் ஆபீசில் 'மினி' ஓட்டுச்சாவடி 'விவி - பேட்' செயல்விளக்க முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-23T07:21:42Z", "digest": "sha1:L4WA4WHN4LADBMGEHRS4A26HS6GY7O2M", "length": 9631, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "முறையான பிரெக்ஸிற்றுக்காக நாம் போராட வேண்டும் : அங்கெலா மேர்க்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nமுறையான பிரெக்ஸிற்றுக்காக நாம் போராட வேண்டும் : அங்கெலா மேர்க்கல்\nமுறையான பிரெக்ஸிற்றுக்காக நாம் போராட வேண்டும் : அங்கெலா மேர்க்கல்\nஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு ஒப்பந்தத்துடன் ஒழுங்கான முறையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜேர்மனியின் அதிபர் அங்கெலா மேர்க்கல் இன்று தெரிவித்துள்ளார்.\nஆனாலும் ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறினால் அதற்குத் தேவையான தயார்ப்படுத்தல்களை ஜேர்மனி முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை மிகுந்த கவலையளிப்பதாகவும் பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரேசா மே தான் தெரிவிக்க வேண்டுமெனவும் அங்கெலா மேர்க்கல் கூறினார்.\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும் ஆனால் அந்தப் பாதிப்பின் அளவ��� மட்டுப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோமென ஜேர்மன் அதிபர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐரோப்பிய ஒன்றிய- அரபு முதலாவது உச்சிமாநாடு\nஅரபு லீக் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு இடையிலான முதலாவது கூட்டு உச்சிமாநாடு எகிப்தில் நடைபெ\nபிரெக்ஸிற் நகர்வுகள் புதிய தலைமைத்துவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: சிரேஷ்ட அமைச்சர்கள்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் புதிய தலைமைத்துவத்திடம்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்\nபாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டுவதற்கா\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான திட்டம் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கிறோம்: கொவேனி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றைச் சமாளிப்பதற்காக ஐரிஷ் அரசாங்கத்தால் தயார்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால திட்டம்\nபிரெக்ஸிற் பிற்போடப்படுவதற்கான சாத்தியமுள்ளது: பார்னியர்\nஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது பிற்போடப்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடிய\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-02-23T07:27:54Z", "digest": "sha1:MXKCBC4TLUSLQA6DNRQHFNHMRIFNPAJH", "length": 29994, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "தோனி | Athavan News ��� ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்�� இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nதொழிலதிபர் ஸ்ரீனிவாசனுக்கு தமிழக முதலமைச்சர் பாராட்டு\nவிளைாயட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தொழிலதிபர் ஸ்ரீனிவாசன் முன்னோடியாக திகழ்வதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், துணைத் தலைவரும், இந்திய கிரிக்கட் சபையின் முன்னாள் தலைவருமான என்.ஸ்ரீன... More\nஒட்டு மொத்த கிரிக்கெட் உலகும் புகழும் ஒரே தலைமை – தோனி ஓர் சரித்திரம்\nதற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கே உரிய சிறப்புடன், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் பாராட்டத்தக்க வகையில் செயற்பட்டு வரும் ஒருவரே இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி. இக்கட்டான தருணங்களிலும் பதறாது, அமைதியை கடைபிடித்து நேர்த்தியான திட்டங்களை வக... More\nகோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட தமிழர்கள் – வெளியானது சம்பள விபரம்\nபலத்த எதிர்பார்ப்புகள், திருப்புமுனைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் வயதான அணி என்ற விமர்சனங்களை தவிடுபொடியாக்கி டோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இந்தநிலையில் ஐ.பி.எல் தொடரில் இடம்ப... More\nதோனியின் நிழலாக மற்றுமோர் தலைவர் – பின்ச் புகழாரம்\nதோனியின் நிழலாக இருந்து அணித்தலைவர் பொறுப்பினை அஸ்வின் சரிவர நிறைவேற்றி வருகின்றார் என அவுஸ்ரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். தற்போதைய ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் பின்ச் அந்த அணியின் வெற்றிப் பயணம் தொடர்பாக ... More\nதோனியின் அதிரடியால் அனைவருக்கும் சிக்கல்\nநடைபெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணித்தலைவர் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். சென்னை அணியின் பல போட்டிகளின் வெற்றிக்கு காரணமாகவும் தோனி காணப்படுகின்றார். இந்த நிலையில் “தோனி களத்தில் சிறப்பாக செயற்படும் போது எ... More\nதோல்வியும் மிக அவசியம் – தோனி\nதோல்வியில் இருந்தே அதிகமான விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்திருந்த��ு. போட்டி நிறைவின் பின்னர்... More\nஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர வைத்த தோனி – அரிய காணொளி வெளியானது\nபெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. குறித்த போட்டியில் சிறப்பான அதிரடி ஆட்டத்தினை சென்னை அணித்தலைவர் தோனி வெளிப்படுத்தியிருந்தார். 34 பந்துகளுக்க... More\nதோனியின் அதிரடி அற்புதம் ஆனால் ரசிக்க முடியவில்லை – கலங்கும் கோஹ்லி\n“தோனியின் அபாரமான ஆட்டம் அருமையாக இருந்தது இருந்தாலும் எமக்கு எதிராக அவர் விளையாடியதை ரசிக்க முடியவில்லை” என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் பெங்களூர... More\nஅமைதிப் புயலும் அதிரடிப் புயலும் களத்தில் மோதல் – தோனியா கோஹ்லியா\nவிறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் போட்டித் தொடரில் பலராலும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலன்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இன... More\nவீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ… – சென்னைக்காக தமிழில் ஓர் பதிவு\nசென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி தருணத்தில் த்ரில் பெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழ் டுவிட்டர் பதிவு வைரலாக பரவி வருகின்றது. நேற்று (ஞாயிற்று... More\nகடைசி தருணத்திலும் பதறாது நின்ற தோனி\n“பிராவோ அனுபவம் நிறைந்த வீரராக காணப்படுகின்ற போதிலும் அவருக்கும் சில சந்தர்ப்பங்களில் ஆலோசனை அவசியப்படுகின்றது” என சென்னை அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஹைதராபாத் அணியுடனான வெற்றியினைத் தொடர்ந்து கர... More\nஅரங்கைத் தாண்டி அடித்தால் எட்டு ஓட்டங்கள் வேண்டும் – தோனி\nஅரங்கத்தை தாண்டி வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ஓட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என சென்னை அணித் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி வெற்றியைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்ப... More\nமுத்திரை வீர���ுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த தோனி\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 202 ஓட்டங்களைக் குவித்தும் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தை தருகின்றது என கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். சேப்பாக்கத்தில் இடம்பெற்ற சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி தொடர்பாக கர... More\n – சென்னையின் அதிரடியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியைத் தருகின்றது என சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். சென்னை – சேம்பாக்கம் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கொல்கத்தா ... More\nஐ.பி.எல் தொடரின் அணித்தலைவர்களின் பட்டியல் வெளியானது\nபலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இம்முறை போட்டியிடவுள்ள எட்டு அணிகளினதும் தலைவர்களின் பட்டியல் வெளியிடப... More\nசென்னை அணியில் தோனியால் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஎதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக காணப்படும் தோனி இந்திய அணியில் 5 விக்கெட் வீழ்ந்த பின்னரே களமிறங்கி ... More\nஆரம்பிப்பவர் எவராயினும் முடித்து வைப்பவர் தோனியே\nபோட்டியை முடித்து வைக்கும் முக்கிய வீரராக தோனி காணப்படுகின்றார் என மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் பிராவோ தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடவுள்ள அவர், குறித்த தொடர் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே இதனைக் கூறி... More\nதோனியில் பல்கலைக்கழகத்தில் நான் மாணவன்: தினேஷ் கார்த்திக்\nதோனியுடன் தன்னை ஒப்பிடுவது முறையல்ல எனவும், அவர் முதன்மையாக உள்ள பல்கலைக்கழகத்தில் இப்போதே தான் படித்து வருவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண தொடரின் வெற்றிக்கு பின்னர்... More\nஅனைத்தும் சிக்ஸர் மன்னன் தோனியிடம் கற்றது: அதிரடி நாயகன் கார்த்திக்\nகடைசி பந்தில் ஆறு ஓட்டங்களை அடிப்பதனை நான் தோ���ியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என இந்திய அணியின் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து நேற்று (செவ்வ... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/212772", "date_download": "2019-02-23T07:04:11Z", "digest": "sha1:3AZSSXAIT4TDMO7QPYKWD3P7UZR52CE2", "length": 21899, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "உயிருக்கு போராடிய நர்ஸ்க்கு சொந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க மறுத்த பரிதாபம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉயிருக்கு போராடிய நர்ஸ்க்கு சொந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க மறுத்த பரிதாபம்\nபிறப்பு : - இறப்பு :\nஉயிருக்கு போராடிய நர்ஸ்க்கு சொந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க மறுத்த பரிதாபம்\nதமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, மருத்துவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகோவில்பட்டியைச் சேர்ந்தவர் தாட்சாயிணி. இவர் முத்தானந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு வருடமாக நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் தாட்சாயிணி நேற்று இரவு வீட்டில் வாயில் நுரை தள்ளி நிலையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரது அம்மா தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துமனைக்கே கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால் அவர்களோ இங்கு பார்க்க முடியாது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு போங்க என கூறி மருத்துவமனைக்குள்ளேயே விடாமலும் உடன் வேலைபார்க்கும் பெண் என்றுகூட பார்க்காமல் மனசாட்சி இல்லாமல் ஊழியர்கள் பேசி அனுப்பியுள்ளனர்.\nஇதையடுத்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கும் மருத்துவர் இல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.\nபாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாட்சாயிணி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது தற்கொலை தான் என்று கூறி வந்த நிலையில், தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துவமனையில் மருத்துவர் காந்திராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதற்கு முன் 4 நர்ஸ்கள் இப்படி தற்கொலை செய்து கொண்டனர் எனவும் உயிருக்குப் போராடி கொண்டிரு��்கும் நேரத்தில் இங்க பார்க்க முடியாது என்று சொல்லி துரத்தி அனுப்புவதற்கு காரணம் என்ன\nகோவில்பட்டி மருத்துவமனையில விஷம் குடித்தவரை காப்பாற்ற முடியவில்லை என்றால், அப்போ ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லையா இல்லை காந்திராஜனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவர் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்களா இல்லை காந்திராஜனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவர் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்களா என்று உறவினர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.\nஇது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், முழு விசாரணைக்கு பின்னரே முழு உண்மை தெரியவரும்.\nPrevious: ஜெயலலிதா குறித்து பேசிய நடிகை ஜோதிகா\nNext: அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇ���ங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவு��் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2019-02-23T06:53:27Z", "digest": "sha1:NEVACD3OGLXXM4FTZMSOA62XSFOHTZTP", "length": 20402, "nlines": 181, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: வினை என்பது என்ன ?", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\n எல்லோரும் வினை செய்தவன் வினையறுப்பான், எல்லாம் எனது வினை என்கிறார்களே, அது என்ன வினை \nஒருவர் செய்யும் கர்மாவானது (காரியம்) இந்த உலகில் நம்மோடு ஜனித்துள்ள யாரையும்,\nஎந்த ஜீவனையும் பாதிக்காத வண்ணமிருந்தால் அது சுபகர்மாவாகவும், எந்த ஒரு\nஜீவனையாவது பாதிக்குமானால் அது அசுப கர்மாவாகவும் உண்டாகிறது. இந்த\nபூலோகமானது தன்னுள் பிறந்த எல்லாஉயிர்களுக்கும் பொதுவானது. இங்கு வாழ்வதற்கு மனிதனுக்கு உள்ளது போலவே மற்ற உயிரினங்களுக்கும் சம உரிமை உண்டு.\nஎன்ன நாம் எண்ணிய பின் செய்கிறோம், பிற உயிர்கள் எண்ணிய உடன் செய்கின்றன.\nஎந்த ஒரு ஜீவனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யாருக்கும், எந்த ஒரு ஜீவனுக்கும்\nவாழ்வின் அமைப்பு நிலை அமைக்கப் படவில்லை என்பதை முதலில் அறிக.\nஉயிர் வளர்க்க தேவையான உணவு, இருப்பிடம், தொழில் என பூமியில் எல்லா\nஉயிர்களுக்கும் (மனிதனுக்கு + எதிர்காலம் ) அமைந்துள்ள வாழ்வியல் முறைகள்\nஎல்லாமே ஏதேனும் ஒரு வகையில் பிற ஜீவனுக்கு பாதிப்பைத் தரும் வகையில்\nஅப்படி என்றால் நாம் செய்யும் காரியம் எல்லாமே அசுப கர்மாதானா \nஅப்படி இல்லை, அப்படி ஒரு காரியம் நம்மை செய்ய வைத்து நமக்கு வினையை உருவாக்கும் சிறுமதி கொண்டதல்ல இயற்கை எனும் இறைவன் மனம்.\nஒவ்வொரு நிகழ்வும் ஒன்றன் தொடர்பாகவேதான் அமைகின்றன.\nமிருகங்கள் தனது தேவைகளை மாற்றி அமைத்துக் கொள்வதில்லை. உலகில் உயிரினம் தோன்றிய காலத்திலிருந்தே உணவு, ஆடை, இருப்பிடம் எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டவன் மனிதன் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.\nஆடு, மான், ஒட்டகசிவிங்கி, ஒட்டகம், மாடு, யானை போன்ற விலங்குகள் அன்றும் இன்றும் ஒரே உணவுதான்.\nசிங்கம், கரடி, புலி போன்ற விலங்குகள் அன்றும் இன்றும் ஒரே உணவுதான். நாய், பூனை போன்ற விலங்குகள் மனிதனிடம் தோழமை கொண்டதால் இவைகளின் உணவில் கொஞ்சம் மாற்றம் உண்டு.\nஆனால் மனிதர்களாகிய நமது உணவு பழக்கம் மட்டும் பலவாறாக மாற்றம் கண்டு விட்டது. என்னென்னவோ உண்டு பழகி இன்று எப்படி எப்படியோ ஆகிவிட்டோம்.\nஇயற்கையின் பாதையில் என்றுமே தவறுகள் இல்லை. நாம் நமது எல்லையைத் தாண்டி (இயற்கை நமக்கு அளித்துள்ள) பயணப்படும் போதுதான் அது அசுபகார்யமாக உருவாகிறது.\nஉதாரணமாக நமது நண்பரை அவரது உயரிய குணங்களை மதித்து நமது வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறோம் – ஆனால் அவரது நடவடிக்கைகள் (நாம் அவருக்கு தந்திருக்கும்) எல்லையை மீறும்போது நாம் அவரது குணம், பெருமை எதையும் யோசிக்கமாட்டோம் அல்லவா\nஇந்த பரந்த உலகை அளித்துள்ள இயற்கை அதனுடைய கரங்களின் உள்ளேதான் அனைத்து ஜீவராசிகளையும் (நம்மையும் சேர்த்துதான்) வைத்துள்ளது. நாம் இல்லையென்றாலும் சரி, ஒப்புக்கொண்டாலும் சரி உண்மை அதுதான்.எல்லா உயிரினங் களுக்கும் இயற்கை ஒரு பவுண்டரி வைத்துள்ளது, அதை மீறி நடந்தால் அது எந்த ஜீவனாக இருந்தாலும் அது செய்யும் கார்யம் அசுப கார்யம்தான். அதற்கு உண்டான பலன் கிடைத்தே தீரும்.\nஅந்த பலன்கள் பலனாளர்களுக்கு நலம் தந்தால் புண்ய மென்றும், சிரமம் தந்தால் பாபமென்றும் நாம் சொல்லிக் கொள்கிறோம். இதைதான் நாம் வினைகள் என்று கூறுகிறோம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக ந��ட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஇல்லறவாசியும் இறையுணர்வுஞானியும் ஓர் ஒப்பீடு (சும்...\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/03/", "date_download": "2019-02-23T07:50:54Z", "digest": "sha1:4VFBUP354VZ3PINNQQIK45WPBOGQ7FBJ", "length": 16760, "nlines": 108, "source_domain": "plotenews.com", "title": "2018 April 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்கவை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை-\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.\nதற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. Read more\nகட்டுநாயக்க விமானநிலைய ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் முடிவு-\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதுறையுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான சம்பளத்தை 10,000 அதிகரிப்பது தொடர்பில் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more\nமாகாண ஆளுநர்களின் பதவிகளிம் மாற்றம்-\nஅனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு முன்னர் அனைத்து மாகாண ஆளுநர்களையும் அழைத்து ஜனாதிபதி பேசியுள்ளதாகவும், அதன்படி விரைவில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஒரு ஆளுநரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டிருப்பததே இந்த மாற்றத்திற்கான காரணமாக அறியப்படுகிறது.\nகிளிநொச்சியில் பிறப்பு வீதம் குறைவடைவு-\nகிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப்பணிப்பாளர், கடந்த சில ஆண்டுகளாக தரம் 1 இல் மாணவர்கள் இணைவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. Read more\nபிரித்தானியா இலங்கை ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கோரிக்கை-\nபொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது.\n21ம் நூற்றாண்டின் பொதுநலவாயம் சார்ந்த பகிரப்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான வளத்தை இரண்டு நாடுகளும் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது நலவாய மாநாட்டில் பங்கேற்க மட்டக்களப்பு பெண் தெரிவு-\nஇவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nவோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more\nமே தினம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு-\nமே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச உழைப்ப���ளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ஆசிரியர் சங்கம் இன்று இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது. மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்ற ஒத்துழைப்பு-\n2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் தொம் பேர்ன் இதனைத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்-\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.\nஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதுடன், தெற்காசியா தொடர்பான விசேட பிரதிநிதிகளும் அதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய சங்க பிரதி அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more\nயாழ். நெடுங்குளத்தில் ரயிலில் மோதி வயோதிபர் மரணம்-\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் வயதுடைய ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்த தொடரூந்தில் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/09.02.19-Tamil.htm", "date_download": "2019-02-23T07:52:37Z", "digest": "sha1:H6WTDATTF3LWZIEFHJAIGLJSHBJJTHQM", "length": 39995, "nlines": 21, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "09.02.2019 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n நீங்கள் உடல்-மனம்-செல்வத்தின் மூலம் உண்மையான ஆன்மிக சேவை செய்ய வேண்டும். ஆன்மிக சேவையின் மூலம் தான் பாரதம் பொற்கால தேசமாக ஆகும்.\nகவலையற்று இருப்பதற்காக சதா எந்த ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும்\nகவலையற்று இருப்பதற்காக சதா நினைவிருக்கட்டும், இந்த டிராமா முற்றிலும் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. டிராமாவின் அனுசாரம் என்னவெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, இது முற்றிலும் மிகச்சரியானது தான். ஆனால் இப்போது குழந்தைகளாகிய நீங்கள் கவலையற்றவர்களாக இருக்க முடிவதில்லை. எப்போது உங்களுக்குக் கர்மாதீத் (அவஸ்தா) நிலை ஏற்படுகிறதோ, அப்போது நீங்கள் கவலையற்றவராகி விடுவீர்கள். இதற்காக யோகம் மிக நன்றாக இருக்க வேண்டும். யோகி மற்றும் ஞானி குழந்தைகள் மறைந்திருக்க முடியாது.\nபதீத பாவன் சிவபகவான் வாக்கு. பாபா புரிய வைத்துள்ளார், தேகதாரி மனிதர்களை ஒரு போதும் பகவான் எனச் சொல்ல முடியாது. மனிதர்கள் இதையும் அறிந்துள்ளனர், பதீத பாவன் பகவான் மட்டுமே ஸ்ரீகிருஷ்ணரை பகவான் எனச் சொல்ல மாட்டார்கள். பாவம், அதிகமாகக் குழம்பிப் போயுள்ளனர். பாரதத்தில் எப்போது குழப்பங்கள் ஏற்படுகின்றனவோ, அப்போது சிவபாபா வரவேண்டியுள்ளது. பாபாவைத் தவிர அதை வேறு யாராலும் இந்தச் சிக்கலை விடுவிக்க இயலாது. அவர் தாம் பதீத பாவனர் சிவபாபா. அவரைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் தாம் அறிவீர்கள். அதுவும் நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். இங்கே அமர்ந்துள்ளார்கள் என்ற போதிலும் தினந்தோறும் கேட்கிறார்கள் என்றாலும் கூட, நாம் சிவபாபாவுக்கு அருகில் அமர்ந்துள்ளோம், அவர் அவருக்குள் (பிரம்மாவுக்குள்) அமர்ந்துள்ளார், நமக்குப் கல்வியைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார், பாவனமாக்கிக் கொண்டிருக்கிறார், யுக்திகள் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது கவனத்தில் வருவதில்லை.\nநீங்கள் சுயதரிசனச் சக்கரதாரி ஆகி, படைப்பவர் மற்றும் படைப்பு பற்றிய ஞானம் பெற்று, காமத்தை வென்று, உலகை வென்றவராக ஆகிறீர்கள். ஆக, அந்தத் தந்தை பதீத பாவனாகவும் ஆகிறார். புதுப் படைப்பினைப் படைப்பவராகவும் ஆகிறார். இப்போது எல்லையற்ற இராஜ்யத்தை அடைவதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஒவ்வொருவரும் புரிந்து கொண்டுள்ள��ர், நாம் சிவபாபாவிடமிருந்து இராஜ்ய-பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று. இதையும் கூட யதார்த்த ரீதியில் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிலர் கொஞ்சம் தெரிந்து கொண்டுள்ளனர், சிலரோ முற்றிலும் அறிந்து கொள்ளாமல் உள்ளனர். சிவபாபாவோ, பதிதபாவன் நான் எனச் சொல்கிறார். என்னிடம் யாராவது வந்து கேட்பார்களானால் நான் எனது அறிமுகத்தைக் கொடுக்க முடியும். உங்களுக்கும் கூட பாபா தம்முடைய அறிமுகத்தை கொடுத்திருக்கிறார் இல்லையா சிவபாபா சொல்கிறார், நான் சாதாரண உடலில் பிரவேசமாகிறேன். இது சாதாரண சரீரம். விருட்சத்தின் கடைசியில் நின்று கொண்டுள்ளார். பதீத உலகத்தில் நின்று கொண்டிருக்கிறார். மேலும் பிறகு கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கும் கூட தவம் செய்வதற்கு சிவபாபா கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். இராஜயோகத்தை சிவபாபா கற்றுத் தருகிறார். கீழே ஆதி தேவர், மேலே ஆதி நாதர். குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க முடியும், நாங்கள் பிராமணர்கள் சிவபாபாவின் குழந்தைகள். நீங்களும் கூட சிவபாபாவின் குழந்தைகள் தாம். ஆனால் அறிந்து கொள்ளவில்லை. பகவான் ஒருவர், மற்ற அனைவரும் சகோதரர்கள். பாபா சொல்கிறார், நான் என்னுடைய குழந்தைகளுக்குத் தான் கல்வி புகட்டுகிறேன். யார் என்னை அறிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்குத் தான் கல்வி கற்றுத் தந்து தேவதைகளாக ஆக்குகிறேன். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, இப்போது நரகமாக உள்ளது. யார் காமத்தை வெல்கிறார்களோ, அவர்கள் தாம் உலகை வென்றவர்களாக ஆகிறார்கள். நான் பொன்னுலகை ஸ்தாபனை செய்கிறேன். அநேக தடவை இந்த பாரதம் பொன்யுகத்தில் இருந்தது. பிறகு இரும்பு யுகத்தில் வந்துள்ளது - இதை யாரும் அறிந்து கொள்ளவில்லை. நான் ஞானம் நிறைந்தவன். இது நோக்கம் மற்றும் குறிக்கோள். நான் அவருடைய சாதாரண சரீரத்தில் பிரவேசமாகி ஞானம் கொடுக்கிறேன். இப்போது நீங்களும் பவித்திரமாகுங்கள். இந்த விகாரங்களை வெல்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். இந்தக் குழந்தைகள் அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உடல்-மனம்-செல்வத்தால் ஆன்மிக சேவை செய்கின்றனர், உலகீய சேவை அல்ல. இது ஆன்மிக ஞானம் எனச் சொல்லப்படுகின்றது. இது பக்தி கிடையாது. பக்தியின் யுகங்கள் துவாபர-கலியுகமாகும். அது பிரம்மாவின் இரவு எனச் சொ���்லப்படுகின்றது, மற்றும் சத்யுக-திரேதா யுகம் பிரம்மாவின் பகல் எனச் சொல்லப் படுகின்றது. யாரேனும் கீதை படிப்பவர் வந்தால் அவருக்கும் சொல்லிப் புரிய வைப்பீர்கள், கீதையில் பிழை உள்ளது என்று. கீதையை யார் சொன்னது, இராஜயோகத்தைக் கற்றுத் தந்தது யார், காமத்தின் மீது வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆகி விடுவீர்கள் என்று சொன்னவர் யார் சிவபாபா சொல்கிறார், நான் சாதாரண உடலில் பிரவேசமாகிறேன். இது சாதாரண சரீரம். விருட்சத்தின் கடைசியில் நின்று கொண்டுள்ளார். பதீத உலகத்தில் நின்று கொண்டிருக்கிறார். மேலும் பிறகு கீழே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கும் கூட தவம் செய்வதற்கு சிவபாபா கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். இராஜயோகத்தை சிவபாபா கற்றுத் தருகிறார். கீழே ஆதி தேவர், மேலே ஆதி நாதர். குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்க முடியும், நாங்கள் பிராமணர்கள் சிவபாபாவின் குழந்தைகள். நீங்களும் கூட சிவபாபாவின் குழந்தைகள் தாம். ஆனால் அறிந்து கொள்ளவில்லை. பகவான் ஒருவர், மற்ற அனைவரும் சகோதரர்கள். பாபா சொல்கிறார், நான் என்னுடைய குழந்தைகளுக்குத் தான் கல்வி புகட்டுகிறேன். யார் என்னை அறிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்குத் தான் கல்வி கற்றுத் தந்து தேவதைகளாக ஆக்குகிறேன். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது, இப்போது நரகமாக உள்ளது. யார் காமத்தை வெல்கிறார்களோ, அவர்கள் தாம் உலகை வென்றவர்களாக ஆகிறார்கள். நான் பொன்னுலகை ஸ்தாபனை செய்கிறேன். அநேக தடவை இந்த பாரதம் பொன்யுகத்தில் இருந்தது. பிறகு இரும்பு யுகத்தில் வந்துள்ளது - இதை யாரும் அறிந்து கொள்ளவில்லை. நான் ஞானம் நிறைந்தவன். இது நோக்கம் மற்றும் குறிக்கோள். நான் அவருடைய சாதாரண சரீரத்தில் பிரவேசமாகி ஞானம் கொடுக்கிறேன். இப்போது நீங்களும் பவித்திரமாகுங்கள். இந்த விகாரங்களை வெல்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். இந்தக் குழந்தைகள் அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். உடல்-மனம்-செல்வத்தால் ஆன்மிக சேவை செய்கின்றனர், உலகீய சேவை அல்ல. இது ஆன்மிக ஞானம் எனச் சொல்லப்படுகின்றது. இது பக்தி கிடையாது. பக்தியின் யுகங்கள் துவாபர-கலியுகமாகும். அது பிரம்மாவின் இரவு எனச் சொல்லப்படுகின்றது, மற்றும் சத்யுக-திரேதா யுகம் பிரம்மாவின் பகல் எனச் சொல்லப் படுக���ன்றது. யாரேனும் கீதை படிப்பவர் வந்தால் அவருக்கும் சொல்லிப் புரிய வைப்பீர்கள், கீதையில் பிழை உள்ளது என்று. கீதையை யார் சொன்னது, இராஜயோகத்தைக் கற்றுத் தந்தது யார், காமத்தின் மீது வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆகி விடுவீர்கள் என்று சொன்னவர் யார் இந்த லட்சுமி-நாராயணரும் கூட உலகை வென்றவராக ஆகி யிருக்கிறார்கள் இல்லையா இந்த லட்சுமி-நாராயணரும் கூட உலகை வென்றவராக ஆகி யிருக்கிறார்கள் இல்லையா இவர்களின் 84 பிறவிகளின் ரகசியத்தை அமர்ந்து சொல்லிப் புரிய வைக்க வேண்டும். யாராயிருந்தாலும் சரி, ஞானத்தைப் பெறுவதற்கோ இங்கே வந்தாக வேண்டும் இல்லையா இவர்களின் 84 பிறவிகளின் ரகசியத்தை அமர்ந்து சொல்லிப் புரிய வைக்க வேண்டும். யாராயிருந்தாலும் சரி, ஞானத்தைப் பெறுவதற்கோ இங்கே வந்தாக வேண்டும் இல்லையா நானோ குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருகிறேன். ஆனால் உங்களிலும் கூட யாராவது இந்த அளவு புரிந்து கொள்வதில்லை. அதனால் தான் பாடல் உள்ளது, கோடியில் சிலர்....... நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை சிலரோ 5 சதவிகிதம் கூட அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் தந்தையை அறிந்து கொண்டு முழுமையாக நினைவு செய்ய வேண்டும். என்னை மட்டுமே ஏன் நினைவு செய்ய மாட்டேனென்கிறீர்கள் நானோ குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருகிறேன். ஆனால் உங்களிலும் கூட யாராவது இந்த அளவு புரிந்து கொள்வதில்லை. அதனால் தான் பாடல் உள்ளது, கோடியில் சிலர்....... நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை சிலரோ 5 சதவிகிதம் கூட அறிந்து கொள்ளவில்லை. நீங்கள் தந்தையை அறிந்து கொண்டு முழுமையாக நினைவு செய்ய வேண்டும். என்னை மட்டுமே ஏன் நினைவு செய்ய மாட்டேனென்கிறீர்கள் சொல்கிறார்கள், பாபா, நினைவு செய்ய மறந்து போகிறது என்று. அட, நீங்கள் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லையா சொல்கிறார்கள், பாபா, நினைவு செய்ய மறந்து போகிறது என்று. அட, நீங்கள் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லையா அவ்வாறே பாபா புரிய வைக்கிறார், இது முயற்சியின் காரியம். பிறகும் கூட முயற்சி செய்ய வைப்பதற்காக வலியுறுத்திச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அட, எந்தத் தந்தை உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறாரோ, உலகின் எஜமானராக ஆக்குகிறாரோ, அவரை மறந்து போகிறீர்களா அவ்வாறே பாப�� புரிய வைக்கிறார், இது முயற்சியின் காரியம். பிறகும் கூட முயற்சி செய்ய வைப்பதற்காக வலியுறுத்திச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அட, எந்தத் தந்தை உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறாரோ, உலகின் எஜமானராக ஆக்குகிறாரோ, அவரை மறந்து போகிறீர்களா மாயா அவசியம் மறக்கடிக்கவும் செய்யும். (தொடர்ந்த நினைவு இருப்பதற்கு) நேரம் பிடிக்கும். மாயா நிச்சயமாக மறக்கடிக்கவே செய்யும், அதனால் குளிர்ந்துபோய் அமர்ந்திருங்கள் என்பதல்ல. அவசியம் முயற்சி செய்தாக வேண்டும். காம விகாரத்தின் மீது வெற்றி கொள்ள வேண்டும். என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் பாவ கர்மங்கள் வினாசமாகி விடும். எப்படி குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறேன், அதுபோல் எந்த ஒரு மிகப்பெரிய நீதிபதி வந்தாலும் அவரையும் கூட பாபா குழந்தாய் மாயா அவசியம் மறக்கடிக்கவும் செய்யும். (தொடர்ந்த நினைவு இருப்பதற்கு) நேரம் பிடிக்கும். மாயா நிச்சயமாக மறக்கடிக்கவே செய்யும், அதனால் குளிர்ந்துபோய் அமர்ந்திருங்கள் என்பதல்ல. அவசியம் முயற்சி செய்தாக வேண்டும். காம விகாரத்தின் மீது வெற்றி கொள்ள வேண்டும். என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் பாவ கர்மங்கள் வினாசமாகி விடும். எப்படி குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறேன், அதுபோல் எந்த ஒரு மிகப்பெரிய நீதிபதி வந்தாலும் அவரையும் கூட பாபா குழந்தாய் என்று தான் சொல்வார் இல்லையா என்று தான் சொல்வார் இல்லையா ஏனெனில் நானோ உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை நான் தான் கற்றுத் தருகிறேன், இளவரசர், இளவரசி பதவி பெறுவதற்காக. பாபா சொல்கிறார், நான் இவருக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன். இவர் தாம் பிறகு ஸ்ரீகிருஷ்ணராக ஆகிறார். பிரம்மா-சரஸ்வதி - அவர்கள் தாம் பிறகு லட்சுமி-நாராயண் ஆவார்கள். இந்த இல்லற மார்க்கம் நடந்து வந்துள்ளது. துறவற மார்க்கத்தினர் இராஜயோகம் கற்றுத்தர இயலாது. இராஜா-ராணி இருவருமே வேண்டும். வெளிநாடுகளில் போய்ச் சொல்கின்றனர், நாங்கள் இராஜயோகம் கற்பிக்கின்றோம் என்று. ஆனால் அவர்களோ, சுகத்தை காக்கையின் எச்சத்திற்குச் சமமான தென்று சொல்கின்றனர். பிறகு ராஜயோகம் எப்படிக் கற்றுத் தருவார்கள் ஏனெனில் நானோ உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை நான் தான் கற���றுத் தருகிறேன், இளவரசர், இளவரசி பதவி பெறுவதற்காக. பாபா சொல்கிறார், நான் இவருக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன். இவர் தாம் பிறகு ஸ்ரீகிருஷ்ணராக ஆகிறார். பிரம்மா-சரஸ்வதி - அவர்கள் தாம் பிறகு லட்சுமி-நாராயண் ஆவார்கள். இந்த இல்லற மார்க்கம் நடந்து வந்துள்ளது. துறவற மார்க்கத்தினர் இராஜயோகம் கற்றுத்தர இயலாது. இராஜா-ராணி இருவருமே வேண்டும். வெளிநாடுகளில் போய்ச் சொல்கின்றனர், நாங்கள் இராஜயோகம் கற்பிக்கின்றோம் என்று. ஆனால் அவர்களோ, சுகத்தை காக்கையின் எச்சத்திற்குச் சமமான தென்று சொல்கின்றனர். பிறகு ராஜயோகம் எப்படிக் கற்றுத் தருவார்கள் ஆக, குழந்தைகளுக்கு உற்சாகம் வர வேண்டும். ஆனால் குழந்தைகள் இன்னும் சிறியவர்களாக உள்ளனர். வாலிபராக இன்னும் ஆகவில்லை. வாலிபத்தின் தைரியம் வேண்டும்.\nபாபா சொல்கிறார் - இது இராவண சம்பிரதாயம். நீங்கள் அழைக்கிறீர்கள், பதீத பாவனா வாருங்கள் என்று. ஆக, இது பதித் உலகமா, பாவன உலகமா வாருங்கள் என்று. ஆக, இது பதித் உலகமா, பாவன உலகமா நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா, நாம் நரகவாசி என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா, நாம் நரகவாசி என்று இது என்ன தெய்வீக சம்பிரதாயமா இது என்ன தெய்வீக சம்பிரதாயமா இராமராஜ்யமா நீங்கள் இராவண இராஜ்யத்தினர் இல்லையா இப்போது இராவண இராஜ்யத்தில் அனைவருக்கும் அசுர புத்தி உள்ளது. இப்போது அசுர புத்தியை தெய்வீக புத்தியாக ஆக்குபவர் யார் இப்போது இராவண இராஜ்யத்தில் அனைவருக்கும் அசுர புத்தி உள்ளது. இப்போது அசுர புத்தியை தெய்வீக புத்தியாக ஆக்குபவர் யார் இதுபோல் நாலைந்து கேள்விகள் கேட்பீர்களானால் மனிதர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளாகிய உங்கள் கடமை பாபாவின் அறிமுகம் கொடுப்பது. மரமோ சிறிது-சிறிதாக வளரும். பிறகு மிகுந்த விருத்தி அடையும். மாயாவும் சுற்ற வைத்து, முற்றிலும் வீழ்த்தி விடுகின்றது. குத்துச்சண்டையிலும் அநேகர் இறக்கின்றனர். இதிலும் கூட அநேகர் இறந்து விடுகின்றனர். விகாரத்தில் சென்றனர் என்றால் இறந்து விட்டனர். பிறகு புதிதாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். விகாரம் ஒரேயடியாகச் சாகடித்து விடுகின்றது. துருவை நீக்கிப் பதித்திலிருந்து பாவனமாக எந்த அளவுக்கு ஆனார்களோ, சம்பாதித்த வருமானமெல்லாம் க���லியாகி விடும். பிறகு புதிதாக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர்களை அனுமதிக்கவே கூடாது என்பதில்லை. அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் - எந்த அளவு நினைவு யாத்திரை செய்தார்களோ, படித்தார்களோ, அவையனைத்தும் காலியாகி விட்டது. முற்றிலும் கீழே விழுந்து விடுகின்றனர். பிறகும் கூட அடிக்கடி கீழே விழுந்து கொண்டே இருப்பார்களானால் வெளியில் செல்லுங்கள் எனச் சொல்லிவிடுவார்கள். ஓரிரு தடவை பரிசோதிக்கப் படுவார்கள். இரண்டு முறை மன்னிப்புக் கிடைத்தது, பிறகு கேஸ் ஹோப்லெஸ் (தேறாத ஒன்றாக) ஆகிவிடும். மீண்டும் வருவார்கள் என்றாலும் கூட முற்றிலும் அழுக்கானவர்களின் பிரிவில் வருவார்கள். ஒப்பிடும் போதோ இதுபோல் சொல்வார்கள் இல்லையா இதுபோல் நாலைந்து கேள்விகள் கேட்பீர்களானால் மனிதர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளாகிய உங்கள் கடமை பாபாவின் அறிமுகம் கொடுப்பது. மரமோ சிறிது-சிறிதாக வளரும். பிறகு மிகுந்த விருத்தி அடையும். மாயாவும் சுற்ற வைத்து, முற்றிலும் வீழ்த்தி விடுகின்றது. குத்துச்சண்டையிலும் அநேகர் இறக்கின்றனர். இதிலும் கூட அநேகர் இறந்து விடுகின்றனர். விகாரத்தில் சென்றனர் என்றால் இறந்து விட்டனர். பிறகு புதிதாகப் புருஷார்த்தம் செய்ய வேண்டும். விகாரம் ஒரேயடியாகச் சாகடித்து விடுகின்றது. துருவை நீக்கிப் பதித்திலிருந்து பாவனமாக எந்த அளவுக்கு ஆனார்களோ, சம்பாதித்த வருமானமெல்லாம் காலியாகி விடும். பிறகு புதிதாக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. அவர்களை அனுமதிக்கவே கூடாது என்பதில்லை. அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் - எந்த அளவு நினைவு யாத்திரை செய்தார்களோ, படித்தார்களோ, அவையனைத்தும் காலியாகி விட்டது. முற்றிலும் கீழே விழுந்து விடுகின்றனர். பிறகும் கூட அடிக்கடி கீழே விழுந்து கொண்டே இருப்பார்களானால் வெளியில் செல்லுங்கள் எனச் சொல்லிவிடுவார்கள். ஓரிரு தடவை பரிசோதிக்கப் படுவார்கள். இரண்டு முறை மன்னிப்புக் கிடைத்தது, பிறகு கேஸ் ஹோப்லெஸ் (தேறாத ஒன்றாக) ஆகிவிடும். மீண்டும் வருவார்கள் என்றாலும் கூட முற்றிலும் அழுக்கானவர்களின் பிரிவில் வருவார்கள். ஒப்பிடும் போதோ இதுபோல் சொல்வார்கள் இல்லையா யார் முற்றிலும் குறைந்த பதவி பெறுகிறார்களோ, அவர்களை அழுக்கான பிரிவினர் எனச் சொல்வார்கள். தாச-தாசிகள���, சண்டாளர்கள், பிரஜைகளுக்கும் வேலைக்காரர்களாக ஆகிறார்கள் இல்லையா யார் முற்றிலும் குறைந்த பதவி பெறுகிறார்களோ, அவர்களை அழுக்கான பிரிவினர் எனச் சொல்வார்கள். தாச-தாசிகள், சண்டாளர்கள், பிரஜைகளுக்கும் வேலைக்காரர்களாக ஆகிறார்கள் இல்லையா பாபாவோ அறிந்துள்ளார், நான் இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் கற்பிக்கிறேன். அந்த மனிதர்கள் லட்சக் கணக்கான ஆண்டுகள் எனச் சொல்லிவிடுகின்றனர். இன்னும் போகப்போக அவர்களும் சொல்லத் தொடங்குவார்கள், நிச்சயமாக 5000 ஆண்டுகளின் விஷயம் தான் என்று. அது தான் மகாபாரத யுத்தம். ஆனால் நினைவு யாத்திரையில் இருக்க முடியாது. நாளுக்கு நாள் டூலேட் (மிகவும் தாமதம்) ஆகிக்கொண்டே போகும். பாடவும் படுகின்றது - அதிக சமயம் முடிந்து விட்டது, கொஞ்சம் மீதி உள்ளது.......... இவையனைத்தும் இச்சமயத்தின் விஷயங்களாகும். பாவனமாவதில் இன்னும் கொஞ்சம் சமயம் உள்ளது. யுத்தம் முன்னால் நின்று கொண்டுள்ளது. தனது மனதைக் கேட்க வேண்டும்-நாம் நினைவு யாத்திரையில் இருக்கிறோமா பாபாவோ அறிந்துள்ளார், நான் இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் கற்பிக்கிறேன். அந்த மனிதர்கள் லட்சக் கணக்கான ஆண்டுகள் எனச் சொல்லிவிடுகின்றனர். இன்னும் போகப்போக அவர்களும் சொல்லத் தொடங்குவார்கள், நிச்சயமாக 5000 ஆண்டுகளின் விஷயம் தான் என்று. அது தான் மகாபாரத யுத்தம். ஆனால் நினைவு யாத்திரையில் இருக்க முடியாது. நாளுக்கு நாள் டூலேட் (மிகவும் தாமதம்) ஆகிக்கொண்டே போகும். பாடவும் படுகின்றது - அதிக சமயம் முடிந்து விட்டது, கொஞ்சம் மீதி உள்ளது.......... இவையனைத்தும் இச்சமயத்தின் விஷயங்களாகும். பாவனமாவதில் இன்னும் கொஞ்சம் சமயம் உள்ளது. யுத்தம் முன்னால் நின்று கொண்டுள்ளது. தனது மனதைக் கேட்க வேண்டும்-நாம் நினைவு யாத்திரையில் இருக்கிறோமா புதியவர்கள் யாராவது வரும்போது படிவம் நிரப்பச் செய்ய வேண்டும். படிவம் நிரப்பும்போது அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். யாருக்காவது புரியவே இல்லை என்றால் படிவம் என்ன நிரப்புவார்கள் புதியவர்கள் யாராவது வரும்போது படிவம் நிரப்பச் செய்ய வேண்டும். படிவம் நிரப்பும்போது அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். யாருக்காவது புரியவே இல்லை என்றால் படிவம் என்ன நிரப்புவார்கள் இதுபோலவோ அநேகர் வருகின்றனர். சொல்லுங்கள் - பாபாவை அழைக்கிறீர்கள்- பதித பாவனா வாருங்கள் என்று. அப்போது நிச்சயமாக இது பதித் உலகம் தான். அதனால் தான் அழைக்கின்றனர், வந்து பாவனமாக்குங்கள் என்று. பிறகு சிலர் பாவனமாகின்றனர், சிலர் ஆவதில்லை. பாபாவுக்குக் கடிதங்களோ அநேகம் வருகின்றன. அனைவரும் எழுதுகின்றனர், சிவபாபா கேர் ஆஃப் பிரம்மா பாபா என்று. சிவபாபாவும் சொல்கிறார், நான் சாதாரண சரீரத்தில் பிரவேசமாகிறேன் என்று. இவருக்கு (பிரம்மாவுக்கு) 84 பிறவிகளின் கதையைச் சொல்கிறேன். வேறு எந்த ஒரு மனிதரும் படைப்பவர் மற்றும் படைப்பின் முதல்-இடை-கடை பற்றி அறிந்திருக்கவில்லை. இப்போது பாபா தாம் உங்களுக்கச் சொல்லியிருக்கிறார். இந்தச் சித்திரங்கள் முதலியவற்றையும் பாபா திவ்ய திருஷ்டி கொடுத்து அனைத்தையும் உருவாக்கச் செய்துள்ளார்.\nபாபா ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தான் படிப்பு சொல்லித்தருகிறார்.ஆத்மாக்கள் உடனே அசரீரி ஆகி விடுகின்றனர். இந்த சரீரத்திலிருந்து தன்னைத் தனியாக உணர வேண்டும். பாபா சொல்கிறார், குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகுக. நான் ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றேன். இது ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் திருவிழா. இது சங்கமத்தின் திருவிழா எனச் சொல்லப் படுகின்றது. மற்றப்படி தண்ணீரின் கங்கை ஒன்றும் பாவனமாக்காது. சாது, சந்நியாசி, ரிஷி, முனி முதலான அனைவரும் குளிப்பதற்காக (கங்கைக்கு)ச் செல்கின்றனர். இப்போது கங்கை எப்படிப் பதித பாவனி ஆக மடியும் பகவான் வாக்கு இல்லையா - மாமம் மகாசத்ரு என்பது பகவான் வாக்கு இல்லையா - மாமம் மகாசத்ரு என்பது இதனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். கங்கை அல்லது கடலோ சொல்வதில்லை. இதுவோ ஞானக்கடலாகிய தந்தை புரிய வைக்கிறார். இதை வெற்றி கொள்வதற்காக என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். முதல் நம்பர் துக்கம் காமக் கட்டாரியைச் செலுத்துவது. இது தான் முதல், இடை, கடை முழுவதும் துக்கம் தருவது. சத்யுகத்தில் இதுவோ இருப்பதில்லை. அது பாவன உலகம். அங்கே பதித் யாரும் இருப்பதில்லை. எப்படி நீங்கள் யோகபலத்தின��� மூலம் ராஜ்யத்தைப் பெறுகிறீர்கள், அதுபோல் யோகபலத்தால் குழந்தை பிறக்கின்றது. இராவண ராஜ்யமே அங்கே கிடையாது. நீங்கள் ராவணனை எரிக்கிறீர்கள்எப்போதிருந்து எரித்து வருகிறீர்கள் என்பதே தெரியாது. இராமராஜ்யத்தில் இராவணன் இருப்பதில்லை. இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். இதை பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். மிக நன்றாகவே புரிய வைக்கிறார், ஆனால் கல்ப-கல்பமாக யார் எந்த அளவு படித்திருக்கிறார்களோ, அவ்வளவு தான் படிக்கின்றனர். புருஷார்த்தத்தின் மூலம் அனைத்தும் தெரிய வரும். ஸ்தூல சேவையின் பாடமும் உள்ளது, மனசா இல்லையென்றால் வாய்வார்த்தை அல்லது செயலின் அடிப்படையிலானது. வாய் வார்த்தையோ மிக சுலப மானது. மனது என்றால் மன்மனாபவ, நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபாவிடமிருந்து அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும். அநேகரால் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லை. என்னை மட்டுமே நினைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. நினைவு செய்யவில்லை எனில் சக்தி எப்படிக் கிடைக்கும் இதனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவராக ஆவீர்கள். கங்கை அல்லது கடலோ சொல்வதில்லை. இதுவோ ஞானக்கடலாகிய தந்தை புரிய வைக்கிறார். இதை வெற்றி கொள்வதற்காக என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் பாவனமாகி விடுவீர்கள். தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள். யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். முதல் நம்பர் துக்கம் காமக் கட்டாரியைச் செலுத்துவது. இது தான் முதல், இடை, கடை முழுவதும் துக்கம் தருவது. சத்யுகத்தில் இதுவோ இருப்பதில்லை. அது பாவன உலகம். அங்கே பதித் யாரும் இருப்பதில்லை. எப்படி நீங்கள் யோகபலத்தின் மூலம் ராஜ்யத்தைப் பெறுகிறீர்கள், அதுபோல் யோகபலத்தால் குழந்தை பிறக்கின்றது. இராவண ராஜ்யமே அங்கே கிடையாது. நீங்கள் ராவணனை எரிக்கிறீர்கள்எப்போதிருந்து எரித்து வருகிறீர்கள் என்பதே தெரியாது. இராமராஜ்யத்தில் இராவணன் இருப்பதில்லை. இவை மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். இதை பாபா அமர்ந்து புரிய வைக்கிறார். மிக நன்றாகவே புரிய வைக்கிறார், ஆனால் கல்ப-கல்பமாக யார் எந்த அளவு படித்திருக்கிறார்களோ, அவ்வளவு தான் படிக்கின்றனர். புருஷார்த்தத்தின் மூலம் அனைத்தும் தெரிய வ���ும். ஸ்தூல சேவையின் பாடமும் உள்ளது, மனசா இல்லையென்றால் வாய்வார்த்தை அல்லது செயலின் அடிப்படையிலானது. வாய் வார்த்தையோ மிக சுலப மானது. மனது என்றால் மன்மனாபவ, நினைவு யாத்திரையில் இருக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபாவிடமிருந்து அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும். அநேகரால் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லை. என்னை மட்டுமே நினைவு செய்ய அவர்களால் முடிவதில்லை. நினைவு செய்யவில்லை எனில் சக்தி எப்படிக் கிடைக்கும் பாபா சர்வசக்திவான். அவரை நினைவு செய்வதன் மூலம் தான் சக்தி வரும். இது தான் கூர்மை எனச் சொல்லப் படுவது. செயலாலும் யாராவது நல்ல சேவை செய்வார்களானால் பதவி கிடைக்கும். செயலாலும் சேவை செய்யவில்லை என்றால் பிறகு பதவி என்ன கிடைக்கும் பாபா சர்வசக்திவான். அவரை நினைவு செய்வதன் மூலம் தான் சக்தி வரும். இது தான் கூர்மை எனச் சொல்லப் படுவது. செயலாலும் யாராவது நல்ல சேவை செய்வார்களானால் பதவி கிடைக்கும். செயலாலும் சேவை செய்யவில்லை என்றால் பிறகு பதவி என்ன கிடைக்கும் அந்தப் பாடமும் (சப்ஜெக்ட்) உள்ளது இல்லையா அந்தப் பாடமும் (சப்ஜெக்ட்) உள்ளது இல்லையா இவை மறைமுகமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். அந்த மனிதர்கள் யோகம்-யோகம் எனச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் புரிந்து கொள்வதில்லை - யோகத்தினால் நீங்கள் உலகத்தின் ராஜபதவி பெறுகிறீர்கள் என்பதை. யோகபலத்தின் மூலம் தான் அங்கே குழந்தை பிறக்கின்றது. இதுவும் கூட யாருக்கும் தெரியாது. உங்களுக்குப் புரிய வைக்கப்படுகின்றது- பிறகும் கூட அரைக்கல்பத்திற்குப் பின் நீங்கள் யாமாவின் சீடர்களாக ஆகி விடுகிறீர்கள். பிறகு மாயா இப்போதும் கூட உங்களை விடுவதில்லை. இப்போது நீங்கள் சிவபாபாவின் சீடர்களாக ஆக வேண்டும். எந்த ஒரு தேகதாரிக்கும் சீடராகக் கூடாது. சகோதர-சகோதரி என்றும் இப்போது சொல்லப்படுவது, பவித்திரமாக வேண்டும் என்பதற்காக. பிறகோ அதனினும் மேலே செல்ல வேண்டும். சகோதர-சகோதரன் எனப் புரிந்து கொள்ள வேண்டும். சகோதர-சகோதரி என்ற திருஷ்டியும் இல்லை. டிராமாவின் அனுசாரம் என்னென்ன நடைபெறுகின்றதோ, முற்றிலும் சரியாகவே நடைபெறுகின்றது. பாபாவோ கவலையற்றவர், இவருக்கோ (பிரம்மா) கவலை நிச்சயம் இருக்கும். எப்போது மர்மாதீத் அவஸ்தா ஏற்ப��ுகிறதோ, அப்போது தான் கவலையற்று இருப்பார். அதுவரை ஏதேனும் ஒன்று நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும். யோகம் ந்னறாக இருக்க வேண்டும். யோகத்தைப் பற்றி இப்போது பாபா வலியுறுத்திச் சொல்கிறார். இதைப் பற்றிச் சொலக்ன்றனர், அடிக்கடி மறந்து போகிறோம் என்று. பாபா புகார் செய்கிறார் - எந்தத் தந்தை உங்களுக்கு இவ்வளவு கஜானா தருகிறாரோ, அவரை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். பாபா அறிந்துள்ளார், யாரிடம் ஞானம் உள்ளது, யாரிடம் இல்லை என்று. ஞானி ஒருபோதும் மறைந்திருக்க மாட்டார். அவர் உடனே சேவையின் நிரூபணத்தைத் தருவார். ஆக, இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே\nதாரணைக்கான முக்கிய சாரம் :\n1) மாயாவின் குத்துச்சண்டையில் தோல்வியடைந்து விடக் கூடாது. புருஷார்த்தத்தில் குளிர்ந்து (மந்தமாகி) அமர்ந்துவிடக் கூடாது. தைரியம் வைத்து சேவை செய்ய வேண்டும்.\n2) இந்த டிராமா மிகச்சரியாக உருவாக்கப் பட்டுள்ளது. அதனால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கவலைப் படலாகாது. கர்மாதீத் அவஸ்தாவை அடைவதற்காக ஒரு பாபாவின் நினைவில் இருக்க வேண்டும். எந்த ஒரு தேகதாரிக்கும் சீடராகக் கூடாது.\nஎல்லையற்ற வைராக்கிய விருத்தி மூலம் அனைத்து பற்றுகளிலிருந்து விடுபட்டு இருக்கக்கூடிய உண்மையான இராஜரிஷி ஆகுக.\nஇராஜரிஷி என்றால் ஒருபுறம் இராஜ்யம் இன்னொருபுறம் ரிஷி அதாவது எல்லையற்ற வைராக்கியம் உடையவர் என்று பொருள். ஒருவேளை, தன் மீது, மனிதர் மீது, பொருள் மீது - இவ்வாறு எதன் மீதாவது பற்று உள்ளதெனில் இராஜரிஷி கிடையாது. யாருடைய எண்ணத்தளவிலும் சிறிதளவு பற்று இருக்கிறது என்றாலும், அவருடைய கால்கள் இரண்டு படகுகளில் உள்ளன என்று அர்த்தம். பிறகு, அவர்கள் சங்கமயுகவாசியாகவும் இருக்கமாட்டார்கள், கலியுகவாசி யாகவும் இருக்கமாட்டார்கள். ஆகையினால், இராஜரிஷி ஆகுங்கள், எல்லையற்ற வைராக்கியம் உடையவர் ஆகுங்கள், அதாவது ஒரு தந்தையைத் தவிர வேறு எவருமில்லை என்ற இந்தப் பாடத்தை உறுதியானதாக ஆக்குங்கள்.\nகோபம் என்பது அக்னி ரூபம் ஆகும், அது தன்னையும் எரிக்கிறது மற்றும் பிறரையும் எரித்துவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=654", "date_download": "2019-02-23T06:45:35Z", "digest": "sha1:H56HNUNBPD3KA7SG2ECBO4ZCOKO67QQW", "length": 8006, "nlines": 108, "source_domain": "www.vanniyan.com", "title": "ரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார். | Vanniyan", "raw_content": "\nHome இலங்கை ரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர்...\nரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.\nரூபாவின் வீழ்ச்சி நிலையை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு விசேட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.\nஏற்றுமதி பொருளாதாரத்தினை வலுப்படுத்தி அமெரிக்க டொலர் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.\nடொலரின் பெறுமதி அதிகரிப்பினால் ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா எடுத்த முயற்சி தோல்விக்கண்டுள்ளது. எனவே இந்தியாவை பின்பற்றாது மாற்றுவழியில் செயற்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇலங்கையில் ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகுறுகிய மற்றும் நீண்ட கால ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் ஊடாக அதிகளவிலான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் குறுகிய காலத்திற்குள் அதிகளவில் அந்நிய செலாவணியை ஈட்ட கூடிய துறைகளை அபிவிருத்தி செய்வதன் அவசியம் குறித்தும் பொருளாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடதக்கது.\nPrevious articleஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சுனாமி.\nNext articleநவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால் தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும்.\nவன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nகொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவு.\nபிரபாகரனின் மனைவி மகள் மரணம் தொடர்பில் புதுத் தகவல் ஒன்றை பொன்சேகா வெளியிட்டார்.\nமக்கள் சக்தி பற்றி அரசாங்கம் கதை கூற ஆரம்பித்துள்ளது.\nஇலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்.\nஇலங்கை தமிழர் யார் வரலாற்றுக்கு முந்திய காலம் .\nஇலங்கையின் கறுப்பு ஜுலை பற்றிய கனடிய பிரதமரின் விசேட கருத்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/129195-bigg-boss-morning-and-midnight-masala-day-11.html", "date_download": "2019-02-23T07:21:59Z", "digest": "sha1:WHLQEDC2QXMMJJYRZE5LPHOIOIDAVYLW", "length": 35100, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "`உனக்கு அவ்வளவுதான்யா மரியாதை!' பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா கலாட்டா | Bigg boss morning and midnight masala day 11", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (29/06/2018)\n' பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா கலாட்டா\nஎஜமானர்கள் - உதவியாளர்கள் டாஸ்க் முடிந்து, எஜமானிகள் - உதவியாளர்கள் டாஸ்க் ஆரம்பித்தது. என்னென்ன கலவரங்கள் வெடித்தன என நேற்றைய எபிசோடைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். அது சரி, இன்றைய பிக் பாஸ் மார்னிங் மற்றும் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது... இன்று இரவு என்ன நடக்கப் போகிறது. பார்ப்போம்\n* வைஷ்ணவி தன்னுடைய உதவியாளரான சென்றாயனை வெறிகொண்டு தேடிக்கொண்டிருந்தார். பின் அவர் குளிர் காய்ச்சலால் உதவியாளர்கள் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார், என மஹத் சொல்லிக் கேட்டபின் `அச்சோ' என அனுதாபப்பட்டார். இந்த விஷயம் நித்யாவுக்குத் தெரியவர, நலன் விசாரிக்க விறுட்டு விறுட்டென உதவியாளர்கள் அறைக்கு விரைந்தார் நித்யா. `அடடா இதல்லவா பாசம்' இதற்கு நடுவில் ரித்விகாவுக்கும் அவரது தொண்டையில் வலி ஏற்பட, `நான் வீட்டுக்குப் போறேன்' என வெகுளித்தனமாகக் கொஞ்சிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த மமதி, ரித்விகாவுக்கு ஆறுதலாக ஒரு `மருத்துவ' முத்தம் கொடுத்தார். இதுவும் பாசம்தான் `வீடு பகலிலெல்லாம் விக்ரமன் சார் படம் மாதிரிதான் இருக்கு, பொழுது சாஞ்சாதானே டவுசர் கிழியுது. ஹ்ம்ம்...'\n* பெண்கள் அறையில், ஷாரிக் எந்த வேலையும் செய்யாமல் அங்கிட்டும் இங்கிட்டுமாக உலாத்திக்கொண்டிருந்தார். `ஏ.சி ரொம்ப அதிகமா இருக்கு ஆஃப்...' என ரித்விக்கா பிக் பாஸிடம் சொல்லி முடிப்பதற்குள் கேமரா முன் பாய்ந்த ஷாரிக், `ஆமா பிக் பாஸ், இங்க எல்லோருக்குமே ரொம்பக் குளிருது, ஆஃப் பண்ண வேண்டாம், அட்லீஸ்ட் கம்மியாவது பண்ணுங்க' என பிக் பாஸிடம் முறையிட்டார். அப்படியே கார்டன் பக்கம் திரும்பிய கேமரா, குளிர் காய்ச்சலிலிருந்து எழுந்து வந்த சென்றாயனைக் காட்டியது. காய்ச்சலுக்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவிட்டு காபி குடித்துக்கொண்டிருந்தார். `கெட் வெல் சூன் ப்ரோ\n* கார்டன் ஏரியாவில் சென்றாயன், பொன்னம்பலம், நித்யா, ரித்விகா, டேனியல் என அனைவரும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்கள். உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் `மெத்தை சரியில்ல, கட்டிலைவிட்டு கால் வெளிய வருது, இரும்பு குத்துது, நரம்பு புடைக்கிது' எனக் குறைகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். `கொய்யால நாங்களும் அதுலதானே தூங்குனோம். உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா' என்று மனதில் இருக்கும் ஃபீலிங்கை அப்படியே அமர்த்திவிட்டு, `ஆமா அண்ணா அப்படித்தான் இருக்கும்' என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள், எஜமானிகள்.\n* எல்லோரும் கலைந்துபோக, நித்யாவும் ரித்விகாவும் கார்டன் ஏரியாவில் இருக்கும் கேமராவிடம் `பிரியாணி வேணும், மீன் வேணும். வஞ்சரம் மீன்கூட வேண்டாம், ஒரு நெத்திலியாவது அனுப்பிவிடுங்கய்யா' எனப் பாவமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் சென்ற ஷாரிக், `மீன் வேணுமா. அதான் உள்ள ஒருத்தி இருக்காளே, அவளை வருத்துப் போட்டிருங்க' என்று ஐஷ்வர்யாவை நக்கலடித்தார். `என்னடா நடக்குது இங்க...' இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பொன்னம்பலம், `ஜெய் ஶ்ரீராம்' எனக் கூறி `அபசாரம்' சொல்லாத குறையாக பில்டப் கொடுத்தார். பின் இவரும் கேமரா முன் நின்று, `எல்லோருக்கும் கவிச்சி வேணுமாம். அவங்களுக்கு மீன் கொடுங்க. எனக்கு கொஞ்சோண்டு மட்டன் மட்டும் கொடுங்க. வர்ற சனிக்கிழமை எனக்கு ஒரு கிலோ மட்டன் வேணும்' என்று தனது தரப்பு வேண்டுகோளை பிக் பாஸிடம் தெரிவித்தார். `கொஞ்சோண்டு சட்னி வேணா தர்றேன்' என்ற ரேஞ்சுக்கு��ான், பிக் பாஸ் எல்லோரையும் டீல் செய்யும் என்பது அவர்களுக்குப் போக போகதான் தெரியும் போல.\n* நேற்று எபிசோடில் நடந்த பாலாஜி - நித்யா சண்டை, லேசாக நேற்று காலையிலேயே தொடங்கியது. மெயின் எபிசோடைப் போலவே சில தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டிக்கொண்டிருந்தார், பாலாஜி. இப்படி இவர்கள் இந்தியா பாகிஸ்தானைப் போல் சண்டை போட்டுக்கொண்டிருக்க, நடுவில் `பிக் பாஸ் எனக்குக் கொஞ்சம் மீன் குழம்பு அனுப்பி வைங்க ப்ளீஸ்' என்று ரித்விகா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். 'ஆஹா... பைத்தியமா இது... ரொம்ப நேரம் நல்லாப் பேசிகிட்டு இருந்துச்சே என்ற ரேஞ்சுக்கு ஒரு லுக்குவிட்டார், பாலாஜி. நித்யா கேட்டும் கேட்காததுபோல் அந்தப் பக்கம் சென்றுவிட்டார்.\nகாலை உணவு தயாரானதும் பொன்னம்பலம் `பொங்கலோ... பொங்கல்' எனக் கூவிக்கொண்டே எஜமானிகளுக்கு `ப்ரேக்ஃபாஸ்ட்' அலர்ட் கொடுத்தார். எதுக்கு வந்தோம்ங்கிறதையே மறந்துட்டு சுத்திட்டு இருக்காரே பின் ஆண்கள் ஒரு ஓரஞ்சாரமாகவும், பெண்கள் டைனிங் டேபிளிலும் அமர்ந்த தங்களுடைய காலை உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்படியே மார்னிங் மசாலா நிறைவடைந்தது.\n* உதவியாளர்களின் (ஆண்கள்) கலை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர். மும்தாஜும் மமதியும், `தேவா - சூர்யா'வாக மாறி `டார்லிங்', `ஹனி' எனக் கொஞ்சி, குட்டி `தளபதி' படமே கிச்சன் ஏரியாவில் ஓட்டிக்கொண்டிருந்தனர். மறுபக்கம் சென்றாயன், ரித்விகாவிடமும் நித்யாவிடமும் தனது மனைவியையும் குடும்பத்தையும் பற்றிச் சொல்லி நெகிழ்ந்துகொண்டிருந்தார். கூடவே தான் ரொம்பக் கோபக்காரன் என்றும் கூறினார். `ஆமா... ஆமா நான் பாத்திருக்கேன்' என அன்று மஹத்திடம் போட்ட சண்டையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார், ரித்விகா. `அதாவது பாலாஜி மாமாவுக்கு நான் பெர்மிஷன் கொடுத்துருக்கேன். அவர் மட்டும்தான் என்னைக் கலாய்க்கணும். அவரைப் பார்த்து மஹத், டேனியல், சின்னப் பையன் ஷாரிக்லாம் கலாய்ச்சா நல்லா இருக்காது. நீ ஜெயிக்க வந்தா நானும் ஜெயிக்கதான் வந்தேன்' எனத் தனது ஆங்க்ரி லெவலின் அளவை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார், சென்றாயன். பொறுமை பாஸ்\n* இவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருக்க, வீட்டுக்குள் சண்டை போடுவதுபோல் சின்னச் சலசலப்பு ஏற்பட்டது. உள்ளே, `எல்லோ��ும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க சரியா... சும்மா இஷ்டத்துக்குப் பேசிட்டு இருக்காதே' எனக் கடும் கோபத்தோடு டேனியலைத் திட்டிக்கொண்டிருந்தார், மஹத். டேனியலும் மிகுந்த கோபத்தோடு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். இதற்கு நடுவே வைஷ்ணவி அழுதுகொண்டிருந்தார். `ஒட்டுமொத்தச் சண்டைக்கும் காரணம் சென்றாயன்தான்' என்ற மஹத்தின் பேச்சுகூட அடிபட்டது. டேனியலுடன் சமாதானம் செய்துவைக்க, ஜனனியும் பாலாஜியும் மஹத்தை டேனியலிடம் இழுத்துச் சென்றனர். `எனக்குப் பேச விருப்பம் இல்ல' எனப் பிடிவாதமாக இருந்தார், மஹத்.\n* இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் சண்டையிட்டுக்கொண்டிருக்க, `நடுச் சாமத்துல என்ன சண்டை வேண்டிகிடக்கு' என்று தொனியில் அங்கும் இங்குமாகப் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தார், மும்தாஜ். ஒரு வழியாக மஹத்தும், டேனியலும் சண்டை போட்டதற்கான காரணம், ரித்விகா சொல்லித் தெரிய வந்தது. முதல் சீனில் சென்றாயன் அண்டு கோ மஹத்தைக் கைகாட்டிப் பேசியதுதான் காரணமாம். சென்றாயன் எதுவும் தெரியாதது போல் காடர்ன் ஏரியாவுக்குச் சென்றுவிட்டார். உள்ளே நடக்கும் சண்டைகள்தாம் இன்று இரவு கன்டென்ட் என்பதால் அதை டெலிகேஸ்ட் செய்யவில்லை.\n* வாக்கிங் போய்க்கொண்டிருந்த சென்றாயன் ஒரு கட்டத்தில் பொறுமை தாங்க முடியாமல் `இப்போ என்ன மேட்டர் உனக்கு... உனக்கு வேலை என்ன... உனக்கு வேலை என்ன...' என்று சொல்லி பாலாஜியுடன் மல்லுக்கு நின்றார். `ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு' என்று பாலாஜி ஆரம்பித்ததும். அவர்களின் சீனை கட் செய்துவிட்டு கேமரா வேறு பக்கம் திரும்பியது. கொஞ்ச நேரம் கழித்துக் கிறுட்டு கிறுட்டென்று கார்டன் ஏரியாவை நோக்கி வந்த சென்றாயன், தனது வாக்கிங்கை கன்டின்யூ செய்தார். மீண்டும் ஒரு முறை கோபம் தலைக்கேறி, `உனக்கு அவ்வளவு தான்யா மரியாதை' என்று ஆவேசமாக வீட்டுக்குள்ளே நுழைந்ததும், கேமரா கட் ஆகி டாஸ்க் போர்ஷனுக்கு ஜம்ப் ஆகிவிட்டது. ஆனால் என்ன டாஸ்க் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக விவகாரமாகத்தான் இருக்கும்.\n* இவர்கள் அரசல் புரசலாகப் பேசுவதைப் பார்த்தால் `அதிக சுயநலவாதிகள் ஆண்களா, பெண்களா' என்பதுபோல் இருக்கும் எனத் தெரிகிறது. இது சம்பந்தமாக டேனியல், பாலாஜியிடம் சில ஹின்டுகளை கேட்டுக்கொண்டிருந்தார். பாலாஜி அவ்வளவு அனுபவசாலியோ இது���ோக மாடரேட்டர், வாலன்டீர் என்றெல்லாம்கூட பேசிக்கொண்டிருந்தார்கள். நடக்கப்போகும் ஈவன்டுக்கு மஹத்தான் நடுவர். பிக் பாஸ் என்ன கூத்து செய்ய வைக்கப்போகிறார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். பாலாஜி, `I am a Leader, Not a follower' என்ற வாசகத்தோடு டி-ஷர்ட் போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். குறியீடு இதுபோக மாடரேட்டர், வாலன்டீர் என்றெல்லாம்கூட பேசிக்கொண்டிருந்தார்கள். நடக்கப்போகும் ஈவன்டுக்கு மஹத்தான் நடுவர். பிக் பாஸ் என்ன கூத்து செய்ய வைக்கப்போகிறார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். பாலாஜி, `I am a Leader, Not a follower' என்ற வாசகத்தோடு டி-ஷர்ட் போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். குறியீடு\nஅனைவரும் ஒவ்வொரு மூலையிலும் படுபயங்கரமாக டாஸ்க் சம்பந்தமாக டிஸ்கஸ் செய்துகொண்ருந்தனர். அதோடு மிட்நைட் மசாலா நிறைவடைந்தது. மீதி ஃபன் இன்னைக்கு நைட் இருக்கு\nஎஜமானர்கள் முன் பெண் பணியாளர்கள் ஆடும் டாஸ்க்... இது வக்கிரம் பிக்பாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/when-did-he-die-vajpayee-mystery-death-delhi-tension/when-did-he-die-vajpayee-mystery", "date_download": "2019-02-23T06:21:48Z", "digest": "sha1:LMQDD6AWX3EDSMZBULTKPDPRX5RAHYSW", "length": 11099, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "எப்போது இறந்தார்? வாஜ்பாய் மரண மர்மம்! -டெல்லி டென்ஷன்! | When did he die Vajpayee is mystery of death - Delhi Tension! | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nஉங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே இங்கே மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மரணத்திலும் மர்மம் இருக்கிறது'' என்கிற குரல்கள் டெல்லியில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. ஜெ.வைப் போலவே வாஜ்பாயும் சர்க்கரை நோயாளி. அவருக்கும் ஜெ.வைப் போலவே மூட்டுவலி தொந்தரவும் இருந்தது. 20... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகள���ன் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/165", "date_download": "2019-02-23T06:19:57Z", "digest": "sha1:BCC5IUBEJYSP7AIIED7WQXBSB3BHBNI3", "length": 7273, "nlines": 176, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ttv dinakaran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nடிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை\nஅமமுக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்\nகொங்கு மண்டலத்தில்தான் அ.தி.மு.க. மரண அடி வாங்கும்... ஈரோட்டில் டி.டி.வி. தினகரன்.\nமத்திய பட்ஜெட் காகிதப் பூ என்றால், மாநில பட்ஜெட்... -டிடிவி தினகரன்\nடிடிவிக்கு குக்கர் சின்னம் கொடுக்கலாமா இல்லையா தேர்தல் ஆணையமே ���ுடிவெடுக்க உத்தரவு\nகுக்கர் சின்னம்... இன்று தீர்ப்பு\nடிடிவியின் கட்சி மூழ்கும் கப்பல்- திவாகரன் பேட்டி\nகூட்டத்தில் கோவிந்தாபோட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள் - டிடிவி தினகரன்\nகுக்கர் சின்னம் மறுப்பு... டிடிவி தினகரன் கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T07:14:00Z", "digest": "sha1:R67AJKQCEMGUH6TTPLPAWPKSJEOWO5EF", "length": 9852, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐக்கிய அரபு அமீரகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அரபு அமீரகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐக்கிய அரபு அமீரகம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகட்டிடங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட மொழிக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ஜா அமீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியக் கொடிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுபாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூஏஈ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுஜைரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோர்பக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிற்றுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜ்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிய நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமியான்மர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கியோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்லாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசியோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ ஜெயவர்தனபுர கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது தில்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரபிக்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசியானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆப்கானித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஃஸ் அல்-கைமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அரபு அமீரக திர்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுதாபி (அமீரகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஐக்கிய அரபு அமீரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/11-asianet-award-nayanthara-bodyguard-acting.html", "date_download": "2019-02-23T06:46:38Z", "digest": "sha1:VBVXI4NKFYO747G4CH5WIN5X53KJ5QCF", "length": 11012, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாராவுக்கு ஏசியாநெட் விருது... விஜய் வழங்கினார்! | Asianet award for Nayanthara | நயன்தாராவுக்கு ஏசியாநெட் விருது... விஜய் வழங்கினார்! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்��ேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nநயன்தாராவுக்கு ஏசியாநெட் விருது... விஜய் வழங்கினார்\nமலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது ஏசியாநெட் நிறுவனம்.\nமலையாளத்தில் பிரபல சேனலான ஏசியாநெட், ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.\nஇந்த ஆண்டு விருது வழங்கும் விழா கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமிதாப் பச்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nபாடிகார்ட் ( தமிழில் விஜய் நடித்துள்ள காவலன்) படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை மேடையில் வழங்கியவர் விஜய்.\nவிழாவில் நயன்தாரா எதுவும் பேசவில்லை. பேசச் சொன்னபோது, நன்றி என்று மட்டும் கூறி இருக்கைக்குத் திரும்பினார்.\nசிறந்த நடிகருக்கான 'பாபுலர் விருது' நடிகர் திலீபுக்கு வழங்கப்பட்டது. இவரும் பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதினைப் பெற்றார்.\nஇந்த விருது விழாவில் மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்பட பலரும் பங்கேற்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: asianet award ஏசியாநெட் விருது நயன்தாரா பாடிகார்ட் மலையாளப் படம் விஜய் bodyguard malayalam nayanthara\n22 வருஷம் வெய்ட் பன்ன ராம் எங்க பிரேக்அப் காதலிய சமாதானப்படுத்த இன்னொருத்தியை லவ் பன்ன ரோஷன் எங்க\nரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/blockchain-news-11-09-2018/", "date_download": "2019-02-23T07:34:10Z", "digest": "sha1:N6PFRKC55X7YIUBIKDTDPEY4VCUWPIR6", "length": 19752, "nlines": 153, "source_domain": "traynews.com", "title": "blockchain செய்திகள் 11.09.2018 - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nசெப்டம்பர் 11, 2018 நிர்வாகம்\nகனடாவின் முதல் & மட்டுமே விக்கிப்பீடியா நிதி ஏவல்களில் கட்டுப்படுத்தப்படுகிறது\nகனடாவின் முதலாவது சீராக்கல் விக்கிப்பீடியா நிதி பரஸ்பர நிதி நிலையை வழங்கப்பட்டது. யுஎஸ் எஸ்இசி இன்னும் ஒரு bitcoin நிதி வேலை போது, கனடா ஏற்கனவே விக்கிப்பீடியா சொத்து நிதியை ஒப்புதல் அவ்வாறு செய்துள்ளார், அவர்களின் ஓய்வுக்கால சேமிப்புக்களை திட்டம் மற்றும் வரியற்ற சேமிப்பு மூலம் விக்கிப்பீடியா ஒரு முதலீட்டு செய்ய அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்கள் முடிகிறது மற்றவர்கள் மத்தியில் கணக்குகள்.\nதகுதிபெற்ற முதலீட்டாளர்கள் FBC விக்கிப்பீடியா அறக்கட்டளை மூலம் முதற் அறிவைப் பெறலாம், ஆனால் இல்லாமல் உண்மையில் பெறுவதற்கு, கடை, மேலும் கீழுள்ள விக்கிப்பீடியா நிர்வகிக்க. மார்க் வான் டெர் Chijs, இணை நிறுவனர் மற்றும் CIO முதல் பிளாக் குறிப்பிடுகையில் \"இந்த சாதனை உடன், நாங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட Blockchain மற்றும் Cryptocurrency முதலீட்டு வழிமுறைகள் ஒரு உலக தலைவராக முன்னோக்கி கனடா தள்ள தொடர்ந்து. எங்கள் இலக்கு டிஜிட்டல் நாணய சொத்துப் பிரிவாகக் மேலும் அணுக முதலீடு செய்ய உள்ளது…\"விக்கிப்பீடியா கெயின்ஸ் என்று வரியற்ற வெளிப்பாடு க்ரிப்டோ ஒரு நல்ல படியாகும் ஒருமித்த உள்ளது.\nநாஸ்டாக் சோதனைகள் க்ரிப்டோ விலை இயக்கம் கணிக்க புதிய கருவி\nநாஸ்டாக் க்ரிப்டோ சொத்துக்களை வர்த்தகம் நூற்றுக்கணக்கான மீது நிறுவன முதலீட்டாளர்கள் பகுப்பாய்வு விளிம்பில் கொடுத்து கூரான முனை இருக்கலாம். நிறுவனத்தின் திட்டங்களை தெரிந்திருந்தால் ஒரு நபர் படி, அமெரிக்க பங்குச் சந்தை அதன் அனலிட்டிக்ஸ் ஹப்பில் க்ரிப்டோ சொத்துகளின் விலை இயக்கங்கள் கணிக்க கருவிகள் சேர்க்க தயார் உள்ளது. மையமாக, கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, இயந்திர கற்றல் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் வரையப்பட்டுள்ளது (ஆணுக்கு) திறன்களை முதலீட்டாளர்கள் சந்தை மாறுபாட்டின் மதிப்பிட ஒரு சிறந்த வழி கொடுக்க சமூக ஊடக மற்றும் பிற மாற்றுத் தரவு மூலங்களின் வழியாகக் அலச.\nஇன்றுவரை, வழக்கமான சொத்துக்கள் மீது அனலிட்டிக்ஸ் ஹப் கவனம் செலுத்தி வருகிறார், ஆனால் க்ரிப்டோ கூடுதலாக ஆரம்பகட்டத்தில் துறை வால் ஸ்ட்ரீட் வளர்ந்து வரும் வட்டி மற்றொரு சமிக்ஞை தெரிகிறது. பில் Dague, மாற்றுத் தரவு ஆகியவற்றின் நாஸ்டாக் தலை, கூறினார் “வட்டி மிகுதியாக கொடுக்கப்பட்ட, நாங்கள் Cryptocurrency தொடர்பான தரவுத்தொகுப்புகள் ஆராய்கின்றனர்.” மூலம், யார் முயற்சியில் நாஸ்டாக் கொண்டு வேலை, உறுதியான இருந்தது, புதிய க்ரிப்டோ செயல்பாட்டு தன்மை தற்சமயம் பீட்டா சோதனை என்று வருகின்றன மேலே ஒரு ஏவுதல் இலக்கு நவம்பர் சொல்லவேண்டாம். சேவை சில உணர்வை வழங்க வேண்டும் 500 க்ரிப்டோ சொத்துக்களை, மற்றும் அதன் பகுப்பாய்விற்கு மூன்று மோசமான அணுகுமுறை எடுக்கும் என்று, நிதி பார்த்து பணப்பைகள் வழியாக பாய்கிறது, பரிமாற்றங்கள் மற்றும் சமூக ஊடகத்தின் தரவு. “சமூக ஊடக உணர்வு பகுதியாக இருக்கிறது, எனவே இயந்திர கற்றல் மற்றும் NLP விண்ணப்பிக்கும், பின்னர் இறுதியில் ஒருவேளை ரெட்டிட்டில் ட்விட்டர் தொடங்க இது மற்றும் StockTwits உள்ளடக்கி இருக்கலாம் மற்றும்,” மூல கூறினார்.\nசர்வதேச நாணய நிதியம் மார்ஷல் தீவுகளில் சட்ட பூர்வமாக கிரிப்டோ எதிராக ஆலோசனை\nசர்வதேச நாணய நிதியம் மார்ஷல் தீவுகள் குடியரசுக்கு எதிராக அறிவுறுத்தியுள்ளார்’ அமெரிக்க டாலர் இணைந்து ஒரு இரண்டாவது சட்ட டெண்டர் போன்ற ஒரு டிஜிட்டல் நாணய அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மார்ஷல் தீவுகள் - மத்திய பசிபிக்கில் தீவுகளில் ஒரு ஒதுக்குப்புறமான சங்கிலி - பிப்ரவரி பிரச்சினை மீது ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது, திட்டமிட்ட இலக்கு “இறையாண்மை” உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தேசத்தின் அதிகரித்து அபாயங்கள் எதிர்கொள்வதற்கு Cryptocurrency உலக நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட வருகிறது.\nஎனினும், தீவுகளில் இருந்து அதிகாரிகளுடன் ஆலோசனை ஒரு காலத்தில் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எதிராக ஆலோசனை திங்களன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. காகித படி, மார்ஷல் தீவுகள் பொருளாதாரம் இப்போது “மிகவும் சார்ந்திருக்கிறது” வெளி உதவித் தொகையுடன், நாட்டின் நிலையான காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள் எதிர்கொள்கிறது போன்ற. நாட்டில் மட்டுமே உள்நாட்டு வணிக வங்கி இப்போது “ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த வங்கி அதன் கடைசி அமெரிக்க டாலர் நிருபர் வங்கி உறவு இழக்கும் ஆபத்து,” காரணமாக அமெரிக்காவிலேயே நிதி நிறுவனங்கள் முழுவதும் இறுக்கினார் காரணமாக விடாமுயற்சி செய்ய.\nஐந்து கிரேக்கன் டெய்லி சந்தை அறிக்கை 10.09.2018\nகிரேக்கன் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம்\n$99.7எம் அனைத்து சந்தைகளிலும் இன்று முழுவதும் வர்த்தகம்\n👍 தம்ஸ் அப் & பதிவு + ...\nஎங்கள் இணைய தளத்திற்கு வருகை: அது https://Alt ...\nவிக்கிப்பீடியா விலை கிட்டத்தட்ட செயலிழந்தது $...\nஏய் Altcoin டெய்லி குழு\nவிக்கிப்பீடியா (முதற்) Price on the Mov...\nஏய் Altcoin டெய்லி குழு\nமுந்தைய போஸ்ட்:blockchain செய்திகள் 10.09.2018\nஅடுத்த படம்:blockchain செய்திகள் 12.09.2018\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\naltcoin முயன்ற முயன்ற ஆய்வு முயன்ற கீழே விக்கிப்பீடியா விபத்தில் முயன்ற விபத்தில் மீது முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று விக்கிப்பீடியா விலை முயன்ற விலை வளர்ச்சி முயன்ற விலை செய்தி முயன்ற விலை உயர்வு முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற தொகுதி சங்கிலி முதற் BTC விபத்தில் BTC செய்தி BTC இன்று கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ லார் க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum ஆய்வு ethereum செய்தி ethereum விலை பரிமாற்றம் how to make money முதலீடு முயன்ற முதலீடு முயன்ற நொறுங்கியதில் செய்யப்படுகிறது Litecoin நவ செய்தி போர்ட்ஃபோலியோ சிற்றலை ட்ரான் முயன்ற எப்போது வாங்கலாம் xrp\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nசிறந்த Altcoins யாவை – மாற்று விக்கிப்பீடியா\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/155154?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:40:14Z", "digest": "sha1:MKLIJC4WHRI7NFKRJ6L5QZWI5F5KEEVE", "length": 6453, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "முன்னணி இயக்குனர் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன மிருனாளனி - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nசூப���பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன் உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nஅஜித் பட நடிகையா இவங்க.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nமுன்னணி இயக்குனர் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன மிருனாளனி\nடப்ஸ்மேஷ் செய்தே தற்போதெல்லாம் பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் மிருனாளனி என்பவர் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.\nஆம், டப்ஸ்மேஷ் செய்து இளைஞர்களை கவர்ந்த மிருனாளனி தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் சாம்பியன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஇதற்கு முன்பே இவர் ஒரு படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-165", "date_download": "2019-02-23T07:47:44Z", "digest": "sha1:PKIIBZERWYC43VUFNXC2OIGJKS4HTBYT", "length": 16945, "nlines": 206, "source_domain": "holyindia.org", "title": "திருவெண்ணியூர் ( கோயில் வெண்ணி ) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவெண்ணியூர் ( கோயில் வெண்ணி ) ஆலய தேவாரம்\nதிருவெண்ணியூர் ( கோயில் வெண்ணி ) ஆலயம்\nசடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா\nஉடையானை உடைதலை யிற்பலி கொண்^ரும்\nவிடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை\nஉடையானை யல்லதுள் காதென துள்ளமே.\nசோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்\nஆதியை ஆதியும் அந்தமு மில்லாத\nவேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்\nநீதியை நினையவல் லார்வினை நில்லாவே.\nகனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்\nமுனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை\nநனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்\nஇனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.\nமூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்\nகாத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக\nஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை\nஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.\nநீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்\nதாரானைத் தையலோர் பாகமு டையானைச்\nசீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை\nஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.\nமுத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்\nதொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய\nவித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்\nஅத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.\nகாய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்\nபாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்\nமேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்\nநீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.\nமறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்\nசெறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி\nஇறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்\nபொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.\nமண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்\nகண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா\nவிண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்\nஅண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.\nகுண்டருங் குணமிலா தசமண் சாக்கிய\nமிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்\nவிண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்\nதொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.\nமருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்\nதிருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை\nஉருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்\nபொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.\nமுத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந்\nதொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்\nபித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்\nநித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nவெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார்\nகண்ணித் தொத்த சடையர் கபாலியார்\nஎண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு\nஅண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.\nகாற்றி னைக்கன லைக்கதிர் மாமணி\nநீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங்\nகூற்���ி னையுதைத் திட்ட குணமுடை\nவீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nநல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்\nசொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்\nகல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த\nவில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nசுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை\nஅடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்\nபடருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை\nஇடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.\nபூத நாதனைப் பூம்புக லூரனைத்\nதாதெ னத்தவ ழும்மதி சூடியை\nநாத னைநல்ல நான்மறை யோதியை\nவேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்\nபொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்\nகருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்\nநிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nசடைய னைச்சரி கோவண ஆடைகொண்\nடுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்\nபடைய னைமழு வாளொடு பாய்தரும்\nவிடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nபொருப்ப னைப்புன லாளொடு புன்சடை\nஅருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்\nபருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்\nவிருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.\nசூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்\nகோல மாவருள் செய்ததோர் கொள்கையான்\nகாலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்\nவேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.\nஇலையி னார்கொன்றை சூடிய ஈசனார்\nமலையி னாலரக் கன்றிறல் வாட்டினார்\nசிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத்\nதலையி னாற்றொழு வார்வினை தாவுமே.\nதொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்\nதூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்\nபுண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்\nபொங்குதழற் பிழம்பாய புராண னாரும்\nவண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்\nவானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்\nவிண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nநெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்\nநெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்\nபொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்\nபூந்துருத்தி நகர்மேய புராண னாரும்\nமருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்\nவளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்\nவிருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nகையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்\nகரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்\nபையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்\nபரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்\nசெய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த\nதிருப்புன்கூர் மேவிய செல்வ னாரு��்\nமெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nசடையேறு புனல்வைத்த சதுர னாருந்\nதக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்\nஉடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி\nஉண்பலிக்கென் று{ரூரி னுழிதர் வாரும்\nமடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த\nமயிலாடு துறையுறையும் மணாள னாரும்\nவிடையேறு வெல்கொடியெம் விமல னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nமண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி\nமற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்\nபண்ணிலங்கு பாடலோ டாட லாரும்\nபருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்\nகண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்\nகடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்\nவிண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nவீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்\nவேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்\nகூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்\nகுரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்\nஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்\nஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்\nவேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nமட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி\nமடவா ளவளோடு மானொன் றேந்திச்\nசிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்\nசில்பலிக்கென் று{ரூர் திரிதர் வாருங்\nகட்டிலங்கு பாசத்தால் வீச வந்த\nகாலன்றன் கால மறுப்பார் தாமும்\nவிட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nசெஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்\nதிருவால வாயுறையுஞ் செல்வ னாரும்\nஅஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்\nஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்\nமஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி\nமதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்\nவெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nவளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்\nவானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்\nகளங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்\nகச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்\nஉளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்\nஉத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்\nவிளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nபொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்\nபுகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்\nகொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்\nகுளிரார���ந்த செஞ்சடையெங் குழக னாருந்\nதென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்\nதிருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்\nமின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/03/", "date_download": "2019-02-23T07:44:12Z", "digest": "sha1:SLYOVFBYDQT6TPIKEIGM3XT6MD4SIMOG", "length": 15580, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2018 May 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுலிகளால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தேடி அகழ்வு நடவடிக்கை-\nயுத்தக் காலத்தின் இறுதியில் புலிகள் அமைப்பினரால், புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, கிளிநொச்சிப் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தோண்டும் முயற்சியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர்.\nகிளிநொச்சி அரியநகர் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்கத்தை தோண்டும் பணி 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காததால் நிறுத்தப்பட்டுள்ளது. Read more\n11பேரைக் கடத்தி கப்பம்பெற்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடுதல்-\n11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து கப்பம் பெற்று கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத்தை கைது ���ெய்வதற்காக காவல்துறை, பொது மக்களின் உதவியை நாடியுள்ளது.\nசந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி என்றழைக்கப்படும் நேவி சம்பத்தை கைது செய்வதற்காக ஏற்கனவே கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. Read more\nகுவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் கைது-\nகுவைத் நாட்டிற்குள் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நபரை குவைத் நாட்டின் பார்வன்யா பகுதியில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more\nஅவுஸ்திரேலிய பிரஜை சட்டவிரோத நிர்மாணத்தில் ஈடுபட்டநிலையில் கைது-\nஹபராதுவ – தலவெல்ல கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில், நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடமிருந்த பெக்கோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் தலவெல்ல பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதோடு, Read more\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் 126 ஆவது ஜனன தினம்-\nஉலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 126ஆவது ஜனனதினம் இன்றையதினம் நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது.\nபிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேறல்-\nகிளிநொச்சி இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.\n30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றனர். குறித்த மக்கள் தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபுகையிரத பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முஸ்தீபு-\nபல்வேறு கோரிக்கைகளை முன்��ைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.\nஎதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸாருக்கு எதிராக கடந்த மாதத்தில் பெருமளவு முறைப்பாடுகள்-\nகடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்,பொலிஸாருக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சாரதிகளினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.\nமோட்டார் சைக்களில் அதன் சாரதிகளால், மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்களை பொலிஸார் அகற்ற உத்தரவிடுவது தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் கிடக்கப்பெற்றுள்ளது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more\n45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலதிபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றி வந்த நிலையில், அங்கு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகிருலப்பனை இரு மாடி கட்டிடத்தில் தீ விபத்து-\nகொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள இரு மாடி கட்டடத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் தற்போது தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். குறித்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/10092", "date_download": "2019-02-23T07:55:39Z", "digest": "sha1:MZ6R5RWW5TFCCSSEUINPF3J5CGSNXR23", "length": 8974, "nlines": 200, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > உப்புமா வகைகள் > சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா\nசூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா\nகாலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம்.\nசூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,\nதேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,\nமஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,\n* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின், ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்..\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\n* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் 5 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.\n* மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா ரெடி.\nமாலை நேர டிபன் ரவா கிச்சடி\nசூப்பரான அரிசி பொரி உப்புமா\nசத்தான கோதுமை ரவை உப்புமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/mahindra-marazzo-m8-variant-gets-an-8-seater-option-priced-at-rs-13-98-lakh-news-1978040", "date_download": "2019-02-23T07:30:05Z", "digest": "sha1:ZYHXJ7XENTC7IMC54U3XF3CZ2MRRY7MZ", "length": 7435, "nlines": 75, "source_domain": "auto.ndtv.com", "title": "வந்து விட்டது எட்டு இருக்கை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ.. விலை என்ன தெரியுமா?", "raw_content": "\nவந்து விட்டது எட்டு இருக்கை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ.. விலை என்ன தெரியுமா\nவந்து விட்டது எட்டு இருக்கை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ.. விலை என்ன தெரியுமா\nஇப்பொழுது M8 மரஷோவின் விலை 13.98 இலட்சமாகும்.\nபாதுகாப்பு அம்சங்களில் இது 4 ஸ்டார் பெற்றுள்ளது\nமஹிந்திரா மற்றும் மஹிந்திரா கார் நிறுவனத்தின் காரான மராஸ்ஸோ இப்பொழுது எட்டு இருக்கையுடன் கிடைக்கிறது. இதுவரை M8 வகையான மராஸ்ஸோ, கார் ஏழு இருக்கையுடனே வந்தது.\nM8 ஏழு இருக்கை கொண்ட காரை விட, M8 எட்டு இருக்கை கார் 8000 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது M8 மராஸ்ஸோவின் விலையானது ரூ.13.98 இலட்சமாகும்.\nஇப்பொழுது எட்டு இருக்கைகள் இதில் கிடைக்கிறது\nடெக்னிக்கலாக, 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆட்டோ ப்ளே, 17 இன்ச் அலாய் வீல், லெதர் சீட்கள் என பல அம்சங்கள் உள்ளன.\nஇது குறித்து மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் விஜாய் நக்ரா கூறுகையில், ‘உலக தரத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 8 இருக்கைகள் அறிமுகம் செய்வதன் மூலம், இந்த காரின் வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்று எண்ணுகிறோம்' என்றார்.\nஇதன் இன்ஜினியரிங், அமெரிக்காவிலும் சென்னையிலும் சேர்ந்து செய்யப்பட்டது. மஹிந்திரா டிசைன் ஸ்டுடியோவும் இத்தாலியின் பின் இன்பார்னியாவும் சேர்ந்து இதனை வடிவமைத்தது. மராஸ்ஸோ கார், பாதுகாப்பில் 4 ஸ்டார்கள் பெற்றுள்ளது. க்ளோபல் NCAP யில் 4 ஸ்டார்கள் பெறும் முதல் இந்தியாவில் தயாரான கார் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தாலி மற்றும் இந்தியாவில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது\n1.5 லிட்டர் மானுவல் வசதியுடன் இந்த கார் தற்போது கிடைக்கிறது. விரைவில் ஆட்டோ வசதியுடனும் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\nஎஸ்.யு.வி பிரிவில் ஃபோர்ட் நிறுவனத்தின் சிறந்த கார்..\nஜெனிவா ஷோவில் கியா மோட்டர்ஸின் புது எலக்ட்ரிக் கார்...\nஹோண்டா சிவிக் காரின் தயாரிப்புத் துவக்கம்\nஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் டாடா கார்..\nஅதிரடி தள்ளுபடியை அறிவித்த ஜாகுவார் லாண்ட் ரோவர்\nஹோண்டாவின் புது பைக்கின் முன்பதிவு...\nஇழப்பை ஈடுசெய்ய ஃபோர்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nபிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை மூடப்படுகிறது\nஎலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவுள்ள பிரபல இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்\nமாருதி சூசுகி நிறுவனத்தின் மேலும் ஒரு சாதனை..\nபோர்ஷ் காரின் விலை கிடு கிடு உயர்வு\nதுவங்கியது ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 டெலிவரி...\nபெணிலி டிஆர்கே 502 பைக் இந்தியாவில் அறிமுகம்... விவரங்கள் உள்ளே\n2019 பஜாஜ் டாமினார் பைக்கின் விவரங்கள் லீக் ஆன���ு\nவோல்க்ஸ்வாகனின் புது டாப் மாடல் கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/SenthamangalamST", "date_download": "2019-02-23T07:20:57Z", "digest": "sha1:NSZRHQZ54SLNZY73Z7WSGO5KL7E5NIB6", "length": 16868, "nlines": 93, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் (தனி) சட்டசபை தொகுதி கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவஞானம் பிள்ளை வெற்றி...\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் (தனி) சட்டசபை தொகுதி கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவஞானம் பிள்ளை வெற்றி பெற்றார். தொடர்ந்து 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.ஆர்.பெரியண்ணன் வெற்றி பெற்றார். 1967-ம் ஆண்டு இந்த தொகுதி சீரமைக்கப்பட்டு, பழங்குடியினர் தொகுதியாக மாற்றப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ்.கவுண்டர் வெற்றி பெற்றார். இதேபோல் 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட சின்னவேலப்பகவுண்டரும், 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சின்னசாமியும் வெற்றி பெற்றனர். 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் வெற்றிபெற்றார். சேந்தமங்கலம்(தனி) சட்டசபை தொகுதியில் கடந்த 2011 தேர்தலின் போது மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 97 ஆயிரத்து 624. இ,தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 295 பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். இது 81.59 சதவீத வாக்குப்பதிவு ஆகும். கடந்த 2011 தேர்தலின் போது இந்த தொகுதி அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. சார்பில் சாந்தி ராஜமாணிக்கம் போட்டியிட்டார்(தற்போது இவர் அதி.மு.க.வில் இணைந்துள்ளார்). இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் பொன்னுசாமி போட்டியிட்டார். மொத்தம் 7 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். இதில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சாந்தி ராஜமாணிக்கம் 76 ஆயிரத்து 637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பொன்னுசாமி 68 ஆயிரத்து 132 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 2006-ம் ஆண்டு ��ாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டாலும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து எஸ்.டி.தொகுதியாகவே நீடிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி இந்த தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 890 ஆண்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 18 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 916 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 128 பேர் அதிகம் உள்ளனர். சேந்தமங்கலம் தொகுதியில் கணிசமான அளவு கவுண்டர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (மலைவாழ் மக்கள்) வசித்து வருகின்றனர். இவர்களை தவிர வன்னியர், உடையார் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். மலை மீது ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்படுகிறது. கணிசமான அளவுக்கு அன்னாசி பழங்களும் பயிரிடப்படுகின்றன. சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில், ராசிபுரம் தாலுகாவில் உள்ள சீராப்பள்ளி பேரூராட்சி, நாமகிரிபேட்டை பேரூராட்சி மற்றும் பச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ. பச்சுடையாம்பாளையம், பெரக்கிரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம் புதுக்கோம்பை கிராமங்கள் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்று உள்ளன. இதேபோல் நாமக்கல் தாலுகாவில் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சி, எருமப்பட்டி பேரூராட்சி, கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி, உத்திரகிடகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரியூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி,பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளுர்நாடு, சேளூர், கஜக்கோம்பை, போடிநாயக்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்��ேரி, புதுக்கோட்டை, என்.புதுப்பட்டி, வசந்தபுரம், திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவத்தூர், அக்ரஹார வாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி போன்ற கிராமங்கள் சேந்தமங்கலம் தொகுதியில் இடம்பெற்று உள்ளன.\nசேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை தனிதாலுகாவாக அறிவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.கொல்லிமலை மாற்றுப்பாதை பணி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் தார்சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 கோடியில் 15 அங்கன்வாடி மையங்கள், 5 சத்துணவு மையங்கள், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், சிமெண்டு சாலை, சோலார் விளக்கு, தளவாட பொருட்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை நிறைவேற்றி கொடுத்து உள்ளேன். கொல்லிமலையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 3 இடங்களில் கிணறு வெட்டப்பட்டு உள்ளது. சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை எடப்புளிநாடு பகுதிகளில் புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன். - எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்\nகாங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது\nதி.மு.க. 3 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது\nதே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது\nசேந்தமங்கலத்தை சுற்றி கோழிப்பண்ணைகள் தான் அதிகம் உள்ளன. விவசாய கூலி வேலை இல்லாத நேரத்தில் வேறு தொழில்களுக்கு செல்லும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.\nகணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், ஓய்வூதியம் பெறுவோர் போன்ற தகுதியான நபர்களுக்கு அரசின் சலுகைகள் முழுமையாக கிடைக்காமல் போய்விடுகிறது.\nஅரசு கல்லூரி, தொழிற்சாலைகள் அமைய வேண்டும். கொல்லிமலை அடிவார பகுதியில் தடுப்பு அணை.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213578", "date_download": "2019-02-23T08:03:23Z", "digest": "sha1:DHP7GUHT5M3ICT34IRMK4MJ5H4DQ6ERV", "length": 16149, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவி கடத்தலுக்கு உடந்தை: போக்சோவில் மூவர் கைது| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவ���மான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nமாணவி கடத்தலுக்கு உடந்தை: போக்சோவில் மூவர் கைது\nபோச்சம்பள்ளி: கல்லூரி மாணவியை கடத்திய, வாலிபருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் மூன்று பேர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மத்தூர் மந்திப்பட்டியை சேர்ந்த, 17 வயது பெண், அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், மத்தூர் அடுத்த, தருமன்தோப்பைச் சேர்ந்த ரஞ்சித், 22, என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். புகார்படி, மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்த மத்தூர் போலீசார், இருவரையும் தேடி வந்தனர். போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்த ரஞ்சித்தை, போக்சோவில் கைது செய்து, மாணவியை போலீசார் மீட்டனர். கடத்தலுக்கு உதவிய, திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித்தின் உறவினர்கள் விக்னேஷ், 35, இவரது மனைவி செம்பருத்தி, 32, உதயகுமார், 35, ஆகியோர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nபுரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை\nப.வேலூர் அருகே குடோனில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பு கோரை கட்டுகள் நாசம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படு��்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை\nப.வேலூர் அருகே குடோனில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பு கோரை கட்டுகள் நாசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/anniversary/", "date_download": "2019-02-23T07:26:48Z", "digest": "sha1:IM4A55RR22ABAZTRQ7SVDVGJJT2HMGJF", "length": 30134, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "Anniversary | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு\nயாழ். பல்கலைக்கழகத்தின் பொ��்குதமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்குதமிழ் நினைவு தூபிக்கு முன்னால் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள்,... More\nஆண்டு நிறைவை முதன்முறையாக இணைந்து கொண்டாடிய வட – தென் கொரிய நாடுகள்\n‘ஒக்டோபர் 4’ பிரகடனத்தின் 11ஆவது ஆண்டு நிறைவை வட மற்றும் தென்கொரிய நாடுகள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளன. இதற்கான நிகழ்வு பியோங்யாங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றிருந்த நிலையில், இந்நிகழ்வை இரு நாடுகளும் இணைந்து கொண்டாடும் மு... More\nசெச்சினிய தலைநகரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு 200 ஜோடிகளுக்கு திருமணம்\nரஷ்ய கூட்டமைப்பின் குடியரசான செச்சினிய தலைநகரான குரோஸ்னியின் 200ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் 200 தம்பதியருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செச்சினிய தலைநகரின் 200ஆவது ஆண்டு நிறைவு நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதனை ... More\nமுப்பது வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன மகனை தேடித்தருமாறு முறைப்பாடு\nஇங்கிலாந்தில் 30 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன தனது மகனைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி அவரது தந்தை இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். 1988ஆம் ஆண்டு இதேபோன்றதொரு திகதியில் காணாமற்போன லீ பொக்செல் (வயது-15) தொடர்பில் அவரத... More\nவடகொரியாவின் 70ஆவது நிறைவு விழா இன்று\nவடகொரியாவின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பியாங்யோங்கில் மிக கோலாகலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக இடம்பெறவிருக்கும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிப்பதற்காக பல நாடுகளின் பிரமுகர... More\nஐ.தே.க.வின் 72ஆவது ஆண்டு நிறைவில் முக்கிய தீர்மானங்கள்\nஐக்கிய தேசிய கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார... More\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புகழ்பெற்ற துரித உணவுச்சாலைகளின் கூட்டமைப்பாக கே.எ���்.சி. கனடாவில் தமது பெயரை K’ehFC என பெயர் மாற்றம் செய்துள்ளது. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், அனைவரையும் ஒன்றிணைப்பதனை கனடா தினம் வெளி... More\nநாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆவது ஆண்டு நினைவுதினம்\nஜப்பானில் நாகசாகி அணுகுண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் 73ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். உலகில் அணுகுண்டு தாக்குதலுக்குட்பட்ட நகரங்களில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் முதலாவதாகவும் நாகசாகி இரண்டாவது நகரமாகவும் காணப்படுகிறது. கடந... More\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் இணைகிறது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் நினைவுகூருவதற்கு முழு ஆதரவையும் வழங்கவுள்ளோம் என அகில இலங்கை அரசாங்க பொதுஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார். இத... More\nஇனத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நாளாக மே 18ஆம் திகதி: விக்னேஸ்வரன் அழைப்பு\nஎதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் தொடர்பாக இன்று (செவ்வா... More\nகிருஸ்ரி குகராஜாவின் நினைவஞ்சலி நிகழ்வு\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிருஸ்ரி குகராஜாவின் 19ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா – வைரவபுளியங்குளத்தில் அமை... More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து நடத்த தீர்மானம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையினை யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் ஏற்றுக்கொண்டது. அதனையடுத்து இது தொடர்பாக முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ். ... More\nஇராணுவத்தின் வன்முறையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி\nமன்னார் – உயிலங்குளம் பகுதியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார். மன்ன���ர் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட... More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இணைந்து செயற்படுவோம்: கிருஷ்ணமேனன்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த மூன்றாண்டுகள் நடத்தியது போன்று இம்முறையும் ஒழுங்கமைக்கும் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்க... More\nதமிழீழத்தை அரசியல்வாதிகளினால் பெற்றுத்தர முடியாது: இன்பராசா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுத்தர முடியாத தமிழீழத்தை அரசியல்வாதிகளினால் பெற்றுத்தர முடியாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற... More\nசவால்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஓரிடத்தில் தமிழ் தேசிய பேரழுச்சியாக நடத்துவதற்கு தமிழ் தேசியத்துடன் ஒன்றித்துப் பயணிக்கும் தமிழ் தலைமைகள் அனைவரும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுள்ளனர். குறித்த நிகழ்வுக்கு அழைப்பு... More\nமாநகரசபை உறுப்பினர்களால் அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதான நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களால் கல்லடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின்... More\nஅன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுமா\nஅன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் பெயரை பயன்படுத்தி முன்னெடுக்கும் நிகழ்வுகளை தங்களது அனுமதியின்றி நடாத்தக்கூடாது என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி மட்டு. பொலிஸ் நிலையததில் இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடு... More\nயாழ். மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு\nயாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் கால�� 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இட... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-229", "date_download": "2019-02-23T06:36:48Z", "digest": "sha1:NBLD45D4LJRXVQTJ36LKMYPJEBBKAE6X", "length": 4547, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருமாணிகுழி ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிரும��ணிகுழி , மாணிக்கவாசகர், வாமனபுரீஸ்வரர் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருமாணிகுழி\nஇறைவன் பெயர் : மாணிக்கவாசகர், வாமனபுரீஸ்வரர்\nஇறைவி பெயர் : மாணிக்கவல்லி, உதவிநாயகி\nஎப்படிப் போவது : கடலூர் நகரில் இருந்து 7 Km தொலைவில் திருமாணிக்குழி சிவஸ்தலம் அமைந்துள்ளது. கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.\nசிவஸ்தலம் பெயர் : திருமாணிகுழி\nதிருமாணிகுழி அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.51 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.30 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.01 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.17 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்திணை நகர் ( தீர்த்தனகிரி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.00 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nவடுகூர் (திருவாண்டார் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.21 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.92 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.01 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.16 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.27 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/101894", "date_download": "2019-02-23T06:24:04Z", "digest": "sha1:W74KQ77O6HDQZNCYO2YFGJRSWNM2LZQM", "length": 23919, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "ஊடகவியலாளர் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எ���்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஊடகவியலாளர் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு\nபிறப்பு : - இறப்பு :\nஊடகவியலாளர் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு\nஊடகவியலாளர் ஜி.நடேசன், நெல்லை நடேசன், என பலராலும் அறியப்பட்ட ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வுகளில் வடக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஆதரவு அனுசரணைகளை வழங்குவதுடன், அதன் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தலைவருமான எல்.ரி.அதிரன் தெரிவித்தார்.\nஊடகவியலாளர் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் உரையாற்றவுள்ளனர்.\nஇந்த ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வில் அரசியல்வாதிகள், அமைப்புகள், பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன் மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடநமையாற்றிய நடேசன் ஆசிரியராகவும் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட போது மாகாணசபையின் தகவல் உதவி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.\n1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறி சென்ற போது நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார். அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீ.நடேசன் 2004ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோதும் அவரது கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கூட நிகழ்வுகளை நடத்த முடியாதிருந்த நிலையில் கடந்த வருடம் முதல் ஏற்பட��ட சுமுகமான சூழ்நிலையை அடுத்து கடந்த வருடத்தில் தராகி டி.சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ:வு மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இதில் யாழ் ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு என்பனவும் இணைந்திருந்தன.\nஅதே போன்று திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் ஞர்பகார்த்த நிகழ்வு இவ்வருடத்தில் நடத்தப்பட்டது.\nஅதனையடுத்து, ஊடகவியலாளர் சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த தினம் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு ஆகியவற்றின் இணைவோடு நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து சிவராமின் பிறந்த இடமான ஆலையடிவேம்பிலும் 11ஆவது நினைவுப் பேருரை நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious: மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் : ஐ.நா பொது சபை கூட்டத்தில் சந்திரிக்கா\nNext: தமிழக நட்சத்திரம் சத்யராஜ்க்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பிய கடிதம் \nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின��� பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/201686", "date_download": "2019-02-23T06:23:04Z", "digest": "sha1:QP6B5GUMCF5ARTPHSPHAKNSV5YOMORYP", "length": 17316, "nlines": 81, "source_domain": "kathiravan.com", "title": "ஓவியா மருத்துவ சிகிச்சையில் – நடந்தது என்ன? (வீடியோ) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஓவியா மருத்துவ சிகிச்சையில் – நடந்தது என்ன\nபிறப்பு : - இறப்பு :\nஓவியா மருத்துவ சிகிச்சையில் – நடந்தது என்ன\nமருத்துவ சிகிச்சைக்கு பிறகு பிக் பாஸ் வீட்டிற்கு ஓவியா வந்ததாக செய்திகள் வௌியாகியுள்ளன. இதனால் ரசிகர்களின் பிரார்த்தனை வெற்றியளித்துள்ளதாகவும் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது\nPrevious: புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவுமாறு கோரிக்கை\nNext: கமல், சக்திக்கு வக்கீல் நோட்டீஸ்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்க���்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகைய��லேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/08/blog-post_25.html", "date_download": "2019-02-23T07:09:05Z", "digest": "sha1:QMAW2YP3GDNDVHDYBWDWRTETH4NSOMCF", "length": 21650, "nlines": 255, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅன்பு நண்பர்களே , வணக்கம் .\nஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.\nந ம சி வ ய\nதேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,பெரியபுராணம்.\n* பஞ்ச கங்கை -\nரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம கங்கை.\n* பஞ்ச ரிஷிகள் -\nஅகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர்.\n* பஞ்ச குமாரர்கள் -\n* பஞ்ச நந்திகள் -\nபோக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,\n* பஞ்ச மூர்த்திகள் -\nவில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,\nபச்சை கற்பூரம்,குங்குமப்பூ கலந்த நீர் ,\nகிராம்பு, கொரோசனம் கலந்த நீர் , விளாமிச்சை வேர் ,\nசந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.\n* பஞ்ச பல்லவம் -\nஅரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி.\n* பஞ்ச இலைகள் -\n* பஞ்ச உற்சவம் -\nநித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச(மாதம்இருமுறை) உற்சவம்,\nமாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.\n* பஞ்ச பருவ உற்சவம் -\nஅமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப்பிறப்பு.\n* பஞ்ச பூதங்கள் -\n* பஞ்ச ஸ்தலங்கள் -\nகாஞ்சிபுரம் , திருவானைக்காவல், திருவண்ணாமலை, தி ருக்காளத்தி, சிதம்பரம் .\n* பஞ்ச அவயங்கள் -\nமெய், வாய், கண், மூக்கு, செவி.\n* பஞ்ச கர்மாக்கள் -\nபடைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்\n* பஞ்ச சபைகள் -\nரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சப��, சித்திர சபை.\n* பஞ்ச ஆரண்யம் -\nஉஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,அர்த்தஜாமம்.\n* பஞ்ச முகங்கள் (சிவன்)-\n* பஞ்ச முகங்கள் (காயத்ரி)-\n* பஞ்ச மாலைகள் -\n* பஞ்சமா யக்ஞம் -\nபிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம்,தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.\n* பஞ்ச ரத்தினங்கள் -\n* பஞ்ச தந்திரங்கள் -\nமித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.\n* பஞ்ச வர்ணங்கள் -\n* பஞ்ச ஈஸ்வரர்கள் -\n* பஞ்ச கன்னியர்கள் -\n* பஞ்ச பாண்டவர்கள் -\n* பஞ்ச ஹோமங்கள் -\nகணபதி ஹோமம்,சண்டி ஹோமம்,நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம்,\n* பஞ்ச சுத்திகள் -\nஆத்ம சுத்தி,ஸ்தான சுத்தி,திரவிய சுத்தி,மந்த்ர சுத்தி,லிங்க சுத்தி.\n* பஞ்ச கோசம் -\nஅன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.\n* பஞ்ச காவ்யம் (பசு)-\n* பஞ்ச லோகம் -\n* பஞ்ச ஜீவநதிகள் -\n* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) -\nசங்கு, சக்கரம், கதை, வாள், வில்.\n* பஞ்ச நிலங்கள் -\n* பஞ்ச காப்பியங்கள் -\nமணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி, சிலப்பதிகாரம்.\n* பஞ்சமா பாதகங்கள் - .\n* பஞ்ச சயனம் -\n* பஞ்ச புராண ஆசிரியர்கள் -\nநால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர்.\nதொகுத்தளித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ,\nதங்களின் சுட்டுதலுக்கு (குட்டுதலுக்கு) நன்றி , சேர்க்கப்பட்டுவிட்டது , பஞ்சாட்சரம் .\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்\nஅனுபவமென்பது . . . .\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medispri.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-02-23T06:35:50Z", "digest": "sha1:3YY5USCRWX5D2QQC6OXNEL734JOEC3TH", "length": 3013, "nlines": 49, "source_domain": "medispri.blogspot.com", "title": "MEDISPIRI", "raw_content": "\nவிநாயகர் துதி விநாயகப்பெருமான் முழுமுதற்கடவுளாவார��� அவர் துதியோடு இன்றைய பதிவைத் துவங்குவேன்\nஎண்ணத்தில் என்றும் உன்னை எண்ணி முன்வைத்தே\nபண்ணமுதனே செய்யும் செயல் யாவும் துவக்குவேன்\nகண் மூன்றுடை ய கருணாகரன் பெற்ற செல்வனே என்றும்\nமண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே\nமுக்கன்ணீசன் பெற்ற செல்வனான கணநாதனை எண்ணத்தில் முன் நிறுத்தி துவங்கிச் செய்யும்செயல்கள் யாவும் நலமாகத் துவங்கி நன்றாக முடியும்\nஅதோடு இந்த மண்ணுலகில் துன்பமின்றி வாழ்ந்திட அவனருள் துணை செய்யுமே\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பதிமூன்றாவது ஸ்லோகம் ஸ்ரீ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பன்னிரண்டாவது ஸ்லோகம் ஸ்ரீ ஆ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பதினோராவது ஸ்லோகம் ஸ்ரீ ஆத...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பத்தாவது ஸ்லோகம் ஸ்வர்ணா...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் எட்டாவது ஸ்லோகம் லஸத்ஸ்வ...\nசிவா குடும்ப அந்தாதிஸ்ரீ சிவகுடும்பம்திருவிளையாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-speaks-about-his-meet-with-malaysian-pm/", "date_download": "2019-02-23T07:38:51Z", "digest": "sha1:IH5HAU7N35MXTHPR4RRUUCQOPANMBX5V", "length": 13768, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "மலேசியப் பிரதமருடன் சந்திப்பு ஏன்? – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured மலேசியப் பிரதமருடன் சந்திப்பு ஏன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமலேசியப் பிரதமருடன் சந்திப்பு ஏன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசென்னை: மலேசிய அரசு கபாலி படப்பிடிப்புக்குத் தந்த அபார ஒத்துழைப்புக்காக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்குக்கு நன்றி தெரிவித்தேன். இந்த சந்திப்பை அதற்குப் பயன்படுத்திக் கொண்டேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.\nஐந்து நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்த மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.\nஇந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு தங்கி இருந்தோம். அப்போது மலேசிய அரசு அபார ஒத்துழைப்புக் கொடுத்தது. அதற்காக நன்றி சொல்ல மலேசிய பிரதமரைச் சந்திக்க விரும்பினேன். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் முடியவில்லை. அவர் சென்னை வரும்போது, சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதன்படி மலேசியப் பிரதமர் இங்கு வந்திருந்தார். அதற்காக என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இது ஒரு நல்லெண்ண சந்திப்பு.\nகபாலி படத்தின் காட்சிகளைப் பார்த்து ரசித்தார். புதிய படங்களின் ஷூட்டிங்குக்காக மீண்டும் மலேசியா வருமாறு கேட்டுக் கொண்டார்,” என்றார்.\nமலேசிய சுற்றுலா தூதராக உங்கள் நியமிக்கப் போவதாக சொல்லப்படுவது பற்றி என கேள்வி எழுப்பியபோது, ‘நோ.. அவை வெறும் வதந்திகள்தான். உண்மையில்லை,” என்றார் ரஜினி.\nTAGkabali malaysian pm rajinikanth மலேசியா பிரதமர் ரஜினிகாந்த்\nPrevious Postசூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி... மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி Next Postசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்திப்பு\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nOne thought on “மலேசியப் பிரதமருடன் சந்திப்பு ஏன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nத��ள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-police-chase-farmers-who-chased-protesters", "date_download": "2019-02-23T06:21:17Z", "digest": "sha1:B4MVQMTKLKSVJNGDD3D5GW5OLM6ERIRN", "length": 17854, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "போராட்டம் நடத்திய விவசாயிகளை துரத்தி துரத்தி தடியடி நடத்திய கடலூர் போலீஸ்! | Cuddalore police to chase farmers who chased protesters | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில�� ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nபோராட்டம் நடத்திய விவசாயிகளை துரத்தி துரத்தி தடியடி நடத்திய கடலூர் போலீஸ்\nகாவிரி நீரை கடலுக்கு அனுப்பியது, குடிமராமத்து பணியில் ஊழல் முறைகேடுகளை தட்டிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்களை காவல்துறையினர் துரத்தி துரத்தி தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரிதண்ணீரை கடைமடைக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்பியதை கண்டித்தும் , காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், பாசனவாய்க்கால்வாய்களை குடிமராமத்து பணிகளில் முழுமையாக தூர்வாராமல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதை தட்டிகேட்டு சிதம்பரம் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.\nஇதனைதொடர்ந்து திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் பேருந்துநிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை கோஷம் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.\nபேரணியில் வந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில்அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினார்கள். இதனால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈ���ுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் தடியை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் தாக்குதலுக்கு பயந்து அங்குமிங்கும் ஓடினார்கள். ஓடியவர்களையும் விடாமல் குற்றவாளிகளை துரத்துவது போல் காவல் துறையினர் துரத்தி துரத்தி தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.\nகாவல்துறையினர் விவசாய சங்க தலைவர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்களை சட்டையை பிடித்து தரதரவென இழுத்தும் குண்டுகட்டாக தூக்கியும் வேனில் ஏற்றினார்கள். இதனால் காவல்துறையினருக்கும் விவசாய சங்க தலைவர்களுக்கும் கடுமையன வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.\nகாவல்துறையினரின் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து கைது செய்யப்பட்ட விவசாய சங்கதலைவர்கள் மற்றும் விவசாயிகள் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுகொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் உன்னாவிரதத்தை கைவிட்டனர். மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெல்போனில் வரும் குப்பைகளை ஒதுக்கிவிட வேண்டும்: மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை\nநெல் கொள்முதல் நிலையம் திறக்ககோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nநக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; தீண்டாமை வேலி அகற்றம்\nவிலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் ���ெறிச்செயல்\nகிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/6893", "date_download": "2019-02-23T07:35:21Z", "digest": "sha1:CRMTKHO6EN6GXECND36BMWG6I63IH4R3", "length": 6173, "nlines": 153, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | serialkiller", "raw_content": "\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nஎன் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி - ஆட்டோ சங்கர் #21\n - ஆட்டோ சங்கர் #20\nதுரோகிக்கு என் தண்டனை என்ன தெரியுமா\nஉன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை\nஉன்கிட்ட கொடுக்குறேன், தலைவரிடம் கறந்துக்கிறேன்... முடிவோடு வந்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-05-19", "date_download": "2019-02-23T07:37:39Z", "digest": "sha1:LL2QLPXNQUIXQQTYUFKBDLVIDKBQJU6S", "length": 11944, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "19 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nமீண்டும் ஜூன் மாதம் அஜித் படம் ரிலீஸ் - என்ன படம் தெரியுமா \nஎனக்கு இவங்க மேலே பெரிய ஈர்ப்பு இருந்தது, அனிருத் ஓபன் டாக் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இடம்பெற்ற அழுக்கு ஜட்டி அமுதவல்லி வீடியோ பாடல்\nகமலின் பிக் பாஸ் 2, மொத்தம் எத்தனை போட்டியாளர்கள் தெரியுமா - வெளிவந்த புதிய தகவல் \nநல்லவர் யார்.. கெட்டவர் யார் - கமலின் பிக் பாஸ் புதிய ப்ரோமோ\nபிரபல நடிகை சார்மிக்கு இத்தனை கோடி நஸ்டமாம்\nபிரபல நடிகருக்கு பொது இடத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்\nமுன்னணி நடிகருடன் கைக்கோர்க்கின்றார் இரும்புத்திரை இயக்குனர்\nகீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nசூப்பர் ஸ்டார்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந���த தேசிய விருது ஒளிப்பதிவாளர்\nதனுஷின் அடுத்தப்படம் இத்தனை கோடி பட்ஜெட்டா\n வேற லெவல் - பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் ரியாக்சன்\nவட இந்தியர்களிடம் செம்ம வரவேற்பு பெற்ற விவேகம் படத்தின் ஹிந்தி ட்ரைலர், இதோ\n56 சீட் விடுங்க, 55 மணி நேரம் நக்கலாக பிரகாஷ்ராஜ் பிஜேபிக்கு கொடுத்த செம்ம பதிலடி\nஷுட்டிங் சென்ற பிரபல சினிமா நடிகை பரிதாபமாக இறந்துபோன சம்பவம்\nதியேட்டர்களை தெறிக்கவிடும் DEADPOOL 2 படத்தின் வசூல்\nஅட்லீக்கு முதன் முதலாக விஜய்யுடன் ஏற்பட்ட அறிமுகம், ரஜினி கொடுத்த பாராட்டு, அட்லீ குறித்த சுவாரஸ்ய தகவல்\nபல வருடங்கள் கழித்து தொகுப்பாளினி பாவனா செய்யப்போகும் புதிய விஷயம்- ரசிகர்கள் ஆதரிப்பார்களா\nபலரையும் அதிர வைத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ\nஉலகமே வியந்து பார்க்கும் பிரின்ஸ் ஹாரி திருமணத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த உடை- வைரலாகும் புகைப்படம்\nவேண்டும் என்றே விஜய் மீது முட்டையை அடித்த பிரபல நடிகர்- ஏன்\nட்ரண்ட் செட் செய்து முக்கிய இடம் பிடித்த விஜய்\nதிருமணத்திற்கு பிறகு பிரபல நாயகிகளுடன் படு கவர்ச்சி உடையில் சோனம் கபூர்- ஹாட் புகைப்படம்\n2018 இதுவரை வந்த படங்களில் 3 படம் தான் வெற்றியா இத்தனை படங்கள் தோல்வியா\nஅடுத்த பிரபாகரன் சீமான் தான், கோபத்தை ஏற்படுத்தும்படி பேசிய முன்னணி இயக்குனர்\nகடைசியாக விஜய் ஸ்டைலுக்கு வந்த அஜித்\nபிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவியும், மகளும் இருக்கிறார்களாம்\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nமுதன் முதலாக தன் ஹாண்ட்சம் மகனின் புகைப்படத்தை பகிர்ந்த அரவிந்த்சாமி- இதோ\nரஜினியின் அரசியலில் யோசிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது- கமல்ஹாசன் அதிரடி\nமுதன் முறையாக தன் இரண்டாவது மகனை வெளியில் காட்டிய மன்சூர் அலிகான், இதோ\nசிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது, ஆனால்- நடிகரை நினைத்து வருந்தும் பிரபல நடிகர்\nரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் ரஜினியின் காலா படத்தின் ரன்னிங் டைம் இதோ\nரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த சிம்புவின் செயல் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213579", "date_download": "2019-02-23T08:06:57Z", "digest": "sha1:LL3VZ2KDAPOLZWKECWJYZ3PHYUK335Y2", "length": 15397, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nநாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை, தேர்வு செய்ய உள்ளன. முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த ஆண், பெண் இருபாலரும், பி.எஸ்சி., (இயற்பியல், வேதியியல்), பி.சி.ஏ., படித்த பெண்களும் பங்கேற்கலாம். 18 முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\n'வனப்பகுதியில் ரூ.3 கோடியில் கிரானைட் கல்லில் தடுப்புச்சுவர்'\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வனப்பகுதியில் ரூ.3 கோடியில் கிரானைட் கல்லில் தடுப்புச்சுவர்'\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/blog-post_32.html", "date_download": "2019-02-23T06:22:24Z", "digest": "sha1:PQU7VSPBD5XL57FLGYRXSUXYT5WDIO73", "length": 5022, "nlines": 58, "source_domain": "www.weligamanews.com", "title": "எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு", "raw_content": "\nHomeஇலங்கை எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு\nஎதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டில் நிலவும் மழைக்கான நிலை, எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசத்தில், பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nநாட்டின் வடமேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல், தென் மற்றும் வட மாகாணங்களின் கடற்கரையை அண்டிய பிரதேசங்களின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல் மாகாணத்தின் உள் பிரதேசங்களிலும் சப்ரகமுவ வடமத்திய மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்ட நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் இடி மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238713", "date_download": "2019-02-23T06:29:47Z", "digest": "sha1:JHRY7EVI56KLPNB4ATAZZIBQEVKJWMET", "length": 19610, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "புலிகளின் சீருடை விவகாரத்தில் முன்னாள் போராளி கைது - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபுலிகளின் சீருடை விவகாரத்தில் முன்னாள் போராளி கைது\nபிறப்பு : - இறப்பு :\nபுலிகளின் சீருடை விவகாரத்தில் முன்னாள் போராளி கைது\nஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் ப���லிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, மற்றுமொரு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவற்துறையினர் முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.\nஇதன் பின்னர், முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன.\nபின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவற்துறையினர் ஒருவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: ஓராயிரம் நன்றி தமிழர்களே… கேரள இளைஞர்கள் வெளியிட்ட மனதை உருக்கும் வீடியோ\nNext: முல்லைத்தீவு பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்ன��சே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச�� சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெய��ுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/01/3.html", "date_download": "2019-02-23T07:00:02Z", "digest": "sha1:VJ5NODISQY36RLKQVJA2MAVDG2M4KMKZ", "length": 16489, "nlines": 170, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: எலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி !", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா தொடர்ச்சி ..3\nஅடுத்து தீப விளக்கின் திரி..\nதற்போது கடைகளில் விற்கப்படும் விளக்கு திரிகள் பழைய மெத்தை , தலையணை போன்றவைகளில் இருந்து எடுத்து அதனை 10, 15 என பாக்கெட் செய்து விறபனை செய்கின்றார்கள். ஆனால் முன்பெல்லாம் புதிய பருத்தி பஞ்சினை பாக்கெட் செய்து விற்பனை செய்தார்கள் , இப்போது பக்தர்களின் வருகை அதிகம் ஆனதால் ஏதோவொரு பஞ்சு என்று இலவம்பஞ்சை கூட தற்போது திரியாக்கி விற்கின்றார்கள்.\nவிளக்கின் திரி புதிய பருத்தி பஞ்சாக இருக்க வேண்டும் – மற்றவிதமான திரிகள் ஆகாது , திரி வெள்ளையாக இருக்கவேண்டும் அதுதான் புதியது , மஞ்சள் கலந்த பழுப்பு கலரில் கடைகளில் விற்கப்படுவது பழைய மெத்தை, தலையணையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.(அதனை பயன்படுத்தக்கூடாது .\nசிலர் வேறுசில கார்யங்களுக்காக சிலவகையான திரிககளில் தீபம் ஏற்றுவர்.\nஅனைத்து இல்லங்கள், கோவில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கும் புதிய பஞ்சின் திரியே உகந்தது.\nஆக விளக்கின் திரி புதிய பருத்தியின் பஞ்சு திரியாக இருத்தல்வேண்டும் .\nஇனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய ���டவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/07/03/", "date_download": "2019-02-23T07:31:06Z", "digest": "sha1:IWFKYSPJFETPMN2BFFES6IA5VXPIOHXS", "length": 3379, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "2018 July 03 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/10292", "date_download": "2019-02-23T07:57:56Z", "digest": "sha1:MSTNN7LVLRL3IDO6UVRKSYXZ3JH2R26Q", "length": 9508, "nlines": 197, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > துவையல் வகைகள் > சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்\nசத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்\nவயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்ட��, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.\nசத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்\nமணத்தக்காளிக்கீரை – ஒரு கப்\nகுடமிளகாய் – ஒன்று (சிறியது)\nஉளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – 3 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 2\nஉப்பு – தேவையான அளவு\n* மணத்தக்காளிக்கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\n* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுந்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.\n* அடுத்து அதில் கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\n* பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும்.\n* அனைத்து ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.\n* சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல் ரெடி.\nபுளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலை கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும்.\nவயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/india-/6415-2015-10-15-11-36-33", "date_download": "2019-02-23T06:26:44Z", "digest": "sha1:7BGO5LBMLOSJ6K5S5JYZWHC5YQTFXYOQ", "length": 13735, "nlines": 88, "source_domain": "www.kayalnews.com", "title": "ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்\n15 அக்டோபர் 2015 மாலை 05:04\nஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரையில் அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆதார் அட்டைக் கட்டாயமில்லை என்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோ��ிய மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.\nஅதாவது, நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து முடிவுக்கு வரும் வரையில் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆதார் எண் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், கட்டாயப் படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.\n100 நாட்கள் வேலைத் திட்டம், அனைத்து வகையான ஓய்வூதியத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதித் திட்டம், பிரதமரின் ஜன் தன் யோஜனா என்று 4 திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ஆதார் அட்டைக்கு ஆதரவான வாதங்களை முன்வைத்தார்.\nஅப்போது, \" பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும் காலத் தில் நாம் உள்ளோம். இதுபோன்ற சாப்ட்வேர்களை பெரும்பாலா னவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை அந்த சேவையை அளிக்கும் நிறுவனங்கள் நமக்கு தெரியாமலேயே எளிதாக திரட்ட முடியும்.\nஆயினும் அதை பொருட் படுத்தாமல் மக்கள் அனை வரும் அதனை விரும்பி பயன் படுத்துகிறார்கள். பேஸ்புக்குடன் ஒப்பிடும்போது ஆதார் அட்டை திட்டமானது அதிக பாதுகாப்பானதாகும்.முழுமையான தனிநபர் ரகசியம் என சொல்வது பயனற்ற வாதமாகும்.\nதகவல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை யூ டியூப்பில் நீங்கள் ஒரு படம் அல்லது பாடல் காட்சியை பார்த்தீர்கள் என்றால், அடுத்தமுறை அந்த இணையதளத்துக்கு செல்லும்போது அதுவாகவே உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வீடியோக்களை அளிக்கிறது.\nஸ்மார்ட்போன்களில் இருக்கும் சில சாப்ட்வேர்கள், நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள். செல்ல வேண்டிய இடத்துக்கு எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்பதை துல்லியமாக தெரிவிக்கின்றன. இதில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு எங்கே இடம் இருக்கிறது\" என்று கேள்வி எழுப்பினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி அமிதவ ராய், \"பெரும்பாலான அரசு திட்டங்களில் பயனடைய ஆதார் அட்டை கட்டாயம் என்றல்லவா கூறுகிறீர்கள். இது கட்டாயப்படுத்துவது ஆகாதா ஆதார் அட்ட��யை பெற விரும்பும் அனைவரது கைகளுக்கும் அது சென்றடைகிறதா\" என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த ரோஹத்கி, \"கணவரை இழந்த பெண் ஒருவர் ஓய்வூதியம் பெற இப்போது 20 கி.மீ வரை சென்று வங்கியில் போடப்படும் பணத்தை எடுக்க வேண்டியுள்ளது. அவர் ஆதார் அட்டை பெற்றுவிட்டால் வங்கி பணியாளரே வீடு தேடிச் சென்று ஓய்வூதியத்தை அளிக்கும் வசதியை அளிக்க முடியும்.\nநாட்டில் உள்ள 92 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங் கப்பட்டு விட்டது. நமது நாட்டில் அதிகம் பேர் வைத்திருக்கும் அடையாள அட்டை இதுதான். 7 கோடி பேர்தான் பான்கார்டு வைத்துள்ளனர். 5 கோடி பேரே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். 12 முதல் 15 கோடி பேரிடமே ரேஷன் கார்டு உள்ளது. மேலும் ஆதார் அட்டை திட்டத்துக்காக ரூ.7 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது\" என்று வாதிட்டார்.\nஇந்நிலையில் இன்று (வியாழக்கிழமை), இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.\n← ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/tn-election-2016?start=5", "date_download": "2019-02-23T06:23:23Z", "digest": "sha1:GUJF6PVJK3SYK3JVXRR56FC5GWI75DTZ", "length": 6554, "nlines": 79, "source_domain": "www.kayalnews.com", "title": "தேர்தல் 2016 : மக்கள் மனசு", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nபாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து நகர எஸ்.டி.பி ஐ கட்சியின் சார்பில் டிச.6 அன்று ஆர்ப்பாட்டம்\n02 டிசம்பர் 2016 காலை 11:27\nபாப்ரி மஸ்ஜித் இடிப்பு தினம்\nகோயம்புத்தூரில் நடைபெற்ற அகடமி அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் 10 வயதுக்குற்பட்ட அணியினர் கோப்பையை வென்றனர்\n30 நவம்பர் 2016 மாலை 11:05\n பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து வருவாய் துறையின் சில அறிவுரைகள்\n30 நவம்பர் 2016 மாலை 09:53\nIOB வங்கி காயல்பட்டினம் கிளையில் உள்ள பிரச்சனைகள் குறித்து சென்னை தலைமை நிலையம் மற்றும் தூத்துக்குடி மண்டல மேலாளர் ஆகியோருக்கு நடப்பது என்ன குழுமம் சார்பாக கோரிக்கை மனு\n30 நவம்பர் 2016 மாலை 09:25\nஅல்ஜாமிவில் அஸ்ஹரில் நடைபெற்ற மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன போட்டியில் 12 வயது நிரம்பிய இளம் ஹாஃபிழ் முதலிடத்தை பெற்றார்\n28 நவம்பர் 2016 காலை 10:34\nமாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன போட்டி\nநவ.28, மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவு\nகாயல்பட்டினம் உட்பட திருச்செந்தூர் தாலுகாவில் சுமார் 6000 ரேஷன் அட்டைகளுக்கு தற்காலிகமாக தடை\nமொபைல் எண் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றை, ரேஷன் அட்டையோடு இணைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது\nகோயம்புத்தூரில் நடைபெறும் \"தனம்\" கோப்பைக்கான Academy அளவிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் 12 வயதுக்குற்பட்டவர்கள் அணி பங்கேற்பு\nபக்கம் 2 / 28\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2011/10/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:53:16Z", "digest": "sha1:RAZFWLDLEBLO2KGMZPH3FTTAA6CBEXMV", "length": 18825, "nlines": 161, "source_domain": "prsamy.wordpress.com", "title": "கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம் | prsamy's blogbahai", "raw_content": "\n« படவுருச் சின்னமான தாமரை கோவில் – உலகளாவிய சுற்றுலா இயக்���த்துக்கான கவனமையம்\nஅறம் செய விரும்பு – 1 »\nகடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரம்\nகடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களும் சான்றுகளும்\nமனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஓர் அடையாளம் மற்றும் நிரூபனமாக இருக்கின்றது: அவனுடைய படைப்பாளரும் வடிவமைப்பாளரும் மனிதனின்றி வேறொருவரே ஆவார்.\nமனிதனின் படைப்பாளர் மனிதனைப் போன்றவர் அல்லவென்பது உறுதி மற்றும் அது மறுக்கமுடியாத ஒன்றுமாகும் எனெனில், சக்தியற்ற ஒரு சிருஷ்டி வேறொரு உயிரை உருவாக்கமுடியாது. படைப்பாளரான சிருஷ்டிகர்த்தா, படைத்தலுக்காக சகல பூரணத்துவங்களையும் பெற்றிருக்கவேண்டும்.\nசிருஷ்டி பூரணத்துவம் கொண்டதாகவும் சிருஷ்டிகர்த்தா பூரணத்துவம் இல்லாதவராகவும் இருக்கமுடியுமா ஒரு சித்திரம் பேரழகுவாய்ந்ததாகவும் ஓவியன் குறைகளுடையவானாகவும் இருக்கமுடியுமா ஒரு சித்திரம் பேரழகுவாய்ந்ததாகவும் ஓவியன் குறைகளுடையவானாகவும் இருக்கமுடியுமா (ஓவியம்) அவனுடைய கலை மற்றும் சிருஷ்டியாகும். மேலும், ஓவியம் ஓவியனைப்போலவே இருக்கவும் முடியாது; இல்லையென்றால் அந்த ஓவியம் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிக்கும். சித்திரம் எவ்வளவுதான் முழுநிறைவானதாக இருந்தபோதும், ஓவியனோடு ஒப்பிடுகையில்அச்சித்திரம் முற்றிலும் பூரணத்துவமற்றதே ஆகும்.\nநிலையற்ற இப்பூவுலகம் பெரும் குறைபாடுகள் மிக்கதாகும்: குறைகள் அற்றவராக கடவுள் இருக்கின்றார். இந்த நிலையற்ற உலகின் குறைபாடுகள் கடவுள் பூரணமானவர் என்பதற்கான அடையாளமாகும்.\nஉதாரனமாக, மனிதனை பாக்கும்போது அவன் வலிமையற்றவனாக இருக்கின்றான். மனிதனின் இந்த வலிமையில்லாமையே என்றும் நிலையான கடவுளின் வலிமைக்கு ஆதாரமாகும், ஏனெனில் வலிமை என ஒன்று இல்லையெனில் வலிமையின்மை என ஒன்றை நாம் கற்பனை செய்யமுடியாது. அதனால், சிருஷ்டியின் வலிமையின்மையே கடவுளின் வலிமைக்கான ஆதாரமாகும்; சக்தி என்பது இல்லையெனில், சக்தியின்மை என்பது இருக்கமுடியாது; ஆகவே இந்த சக்தியின்மை என்பது சக்தி எனும் ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கின்றது. மேலும், நிலையற்ற இவ்வுலகில் வறுமை நிலவுகிறது; ஆகவே வறுமை என ஒன்று வெளிப்படையாக இருப்பதால் செல்வம் என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது. இப்பூவுலகில் அறியாமை நி��வுகிறது; ஆகவே, அறியாமை என ஒன்று இருப்பதால் அறிவு என ஒன்று நிச்சயமாக இருக்கின்றது; ஏனென்றால், அறிவு என ஒன்று இல்லையெனில் அறிவில்லாமை என ஒன்றும் இருக்க வழியில்லை; அறியாமை என்பது அறிவாற்றல் இல்லாமையை குறிக்கின்றது, மற்றும் இருத்தல்நிலை இல்லையெனில் இருத்தலின்மையை நாம் உணரமுடியாது.\nஆகவே, இப்படைப்புலகு கீழ்ப்படியாமல் இருக்கமுடியாத ஒரு விதிக்கு தான் உட்பட்டதாக இருக்கின்றது என்பது உறுதி; மனிதன் கூட இறப்பு, தூக்கம் மற்றும் பிற விதிகளுக்கு உட்பட்டவனாவான் – ஆதாவது, மனிதன் சில விஷயங்களில் ஆளுமைக்கு உட்பட்டவன், ஆகவே ஆளுமை என ஒன்று இருக்கும்போது ஆளுனர் என ஒருவர் இருப்பது உறுதி. ஏனெனில், நிலையற்ற சிருஷ்டிகளின் ஓர் அடையாளம் எதையாவது சார்ந்திருப்பதாகும், மற்றும் இந்த சார்தல்நிலை ஓர் இன்றியமையா தேவையும் ஆகும், ஆகவே, எதையும் சாராத சுயேச்சையான ஒரு திருப்பொருள் கண்டிப்பாக இருக்கவேண்டும் மற்றும் அதன் தன்னிச்சை அதற்கு இன்றியமையாத ஒன்றும் ஆகும்.\nஇதே முறையில், ஒருவன் நோய்வாயப்பட்டுள்ளான் எனும்போது உடல்நலத்தோடு ஒருவன் உள்ளான் என்பது அறிவு; ஏனெனில் சுகம் இல்லையெனில், அம்மனிதனின் சுகமின்மை நிரூபிக்கப்படமுடியாது.\nஆகவே, சகல பூரணத்துவங்களையும் உடைய என்றும் நிலையான சர்வவல்லமை மிக்க ஒருவர் இருக்கின்றார் என்பது வெளிப்படையாகின்றது. எனெனில், அவர் அவ்விதம் சகல பூரணத்துவங்களையும் பெறவில்லையெனில் அவர் தமது படைப்புகளைப்போலவே தாமும் இருப்பார்.\nபடைப்புலகு முற்றும் இவ்வாராகவே இருக்கின்றது; ஆக சிறிய சிருஷ்டியும் தன்னைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக, இந்த ரொட்டி அதனை செய்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாகும்.\n ஆகச் சிறிய தனிமம் ஒன்றில் நிகழ்த்தப்படும் குறைந்த அளவான மாற்றம் கூட சிருஷ்டிகர்த்தா ஒருவர் இருக்கின்றார் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது: ஆகையால், முடிவில்லாத, இம்மகத்தான பிரபஞ்சம், வஸ்துவும் தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று கொண்ட பரிசெயல்பாட்டினால் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியுமா இத்தகைய ஒரு கருத்து வெளிப்படையாகவே எவ்வளவு தவறானதாக இருக்கின்றது\nஇந்த வெளிப்படையான விவாதங்கள் வலிமையற்ற ஆன்மாக்களுக்காக குறிப்பிடப்படுகின்றன; ஆனால��, ஆன்மீகப்பார்வை திறக்கப்படுமாயின், ஆயிரமாயிரம் தெளிவான ஆதாரங்கள் பார்வைக்கு வெளிப்படும். அதுபோல், தன்னுள் வதியும் ஆன்மாவை மனிதன் உணர்வானாயின், அதன் இருப்பு குறித்து அவனுக்கு ஆதாரங்கள் தேவையில்லை; ஆனால், அதியாத்மீகத்தின் அருள் இல்லாதாருக்கு வெளிப்படையான ஆதாரங்கள் முன்வைக்கப்படுவது அவசியமாகும்.\n(அப்துல் பஹா, சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள், ப. 5)\nசமயம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கடவுள், கடவுள் ஆதாரம், கடவுள் இருக்கின்றார் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/", "date_download": "2019-02-23T06:35:38Z", "digest": "sha1:ZAFNRXD5XRY46P3YVENRT5NATKYNQMKW", "length": 20566, "nlines": 687, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "New.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. மொழிப்பாட தேர்வு நாட்களில் மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அரசு தேர்வுத்துறை அறிவிப்பு\nஅரசு கணினி சான்றிதழ் தேர்வு முடிவு வெளியீடு\nபகுதிநேர ஆசிரியர்களின் மாற்று விடுப்புக்கு அனுமதி\nமார்ச் 1-ல் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது மையங்களுக்கு விடைத்தாள் அனுப்பும் பணி தீவிரம்\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n10ம் வகுப்பு தனி தேர்வர் 25 முதல் ஹால் டிக்கெட்\nகுரூப் - 2 தேர்வில் விடை தாள் மாற்றம்\nபிளஸ் 2 தேர்வு (தனித்தேர்வர்கள்) நாளை முதல் ஹால் டிக்கெட் வினியோகம்\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்.\nஇந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது\n‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு\nபதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு\nமாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி பிரிட்டிஷ் கவுன்சில்- தமிழக அரசு ஒப்பந்தம் \n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு  நடப்பாண்டு முதலே அமல்படுத்த தமிழக அரசு முடிவு \nஅரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரலாமே\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nஅவசர கால சேவைகளுக்கு எண் ‘112’ தமிழகம் உட்பட 11 மாநிலத்தில் அறிமுகம்\nமேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு புதிய மாதிரி வினாத்தாள் வடிவமைப்பின்படியே நடக்கும் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி அறிவிப்பு\n10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பெயர்ப் பட்டியல், பதிவெண் மற்றும் தேர்வறையில் மாணவர்கள் இருக்கை விவரம் இணையதளத்தில் வெளியீடு  பிப்.24-க்குள் பதிவிறக்கம் செய்ய அவகாசம்\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nPNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2019.\nஜாக்டோ- ஜியோ இன்றைய வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு மார்ச், 1ம் தேதி, 'ஆன்லைன்' பதிவு துவக்கம்.\n56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\nகணினி பயிற்றுநர் பணியிடம் முதுநிலை ஆசிரியருக்கு இணையான பணியிடமாக அரசாணை.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nTRB RECRUITMENT 2019 | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள போட்டித்தேர்வு அறிவிப்பு | பதவி : முதுகலை ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 | விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் போட்டித்தேர்வு நாள் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது.\nTRB RECRUITMENT 2019 | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள போட்டித்தேர்வு அறிவிப்பு | பதவி : முதுகலை ஆசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 3 | விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் போட்டித்தேர்வு நாள் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/07/blog-post_90.html", "date_download": "2019-02-23T06:47:54Z", "digest": "sha1:ZYOL3GHSLOUW6YSYDVU5ISAUGVD2WWTM", "length": 20874, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "உயர் கல்விக்குப் புதிய ஆணையம் புதிதாக எதையும் சாதிக்குமா..?", "raw_content": "\nஉயர் கல்விக்குப் புதிய ஆணையம் புதிதாக எதையும் சாதிக்குமா..\nஉயர் கல்விக்குப் புதிய ஆணையம் புதிதாக எதையும் சாதிக்குமா.. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் உயர் கல்வித் துறையில் மிக முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுகிறது; ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு கொண்டுவரப்படுகிறது. புதிய ஆணையத்துக்கான 14 பக்க வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை 'reformofugc@gmail.com' என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 7 வரை அனுப்பி வைக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956 நீக்கப்பட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது. ‘தேசிய முக்கியத்துவம்’ வாய்ந்த நிறுவனம் என்று நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ‘நிகர் நிலை’ பல்கலைக்கழகங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது - அம்சம் 1(2). இந்த ஆணையத்துக்கு, ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். பயன்தக்கதாக இந்த மாற்றம் இருக்க வேண்டுமெனில், உயர்கல்வி ஆணையம், வேலை வாய்ப்புக்கான படிப்புகளைக் கண்டறிந்து ஒவ்வோர் ஆண்டும் அதன் அடிப்படையிலேயே இடங்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ‘தர மேம்பாடு’, ‘தரநிலை அறிதல்’ என்கிற பெயரில் கல்வி நிறுவனங்களை வகைப்படுத்துவதை விடவும், அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் எந்தப் படிப்பு, நல்ல ‘எதிர்காலம்’ தரும் என்பதைக் கணித்து, கணக்கிட்டு, அதன்படியே பாடங்களைத் தொடங்கினால், சாமான்யர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, நமது கல்வி முறையின் மேல் நம்பிக்கை பிறக்கும். ஆணையம் அங்கீகரிக்காமல் எந்தக் கல்வி நிறுவனமும் புதிதாக பட்டம் / பட்டயம் தொடர்பான ஆரம்ப கட்ட செயல்களில் கூட இறங்க முடியாது என்கிறது வரைவுச் சட்டம். இந்த நிபந்தனை, ஆணையத்தின் அதிகாரத்தை பறை சாற்றுவதாக இருக்கிறதே அன்றி, புதிய படிப்புகளின் தேவை மற்றும் மேம்பாடு குறித்த அக்கறையின�� வெளிப்பாடாகத் தென்படவில்லை. வரைவுச் சட்டத்துக்கு சற்று வெளியே, ஆனால் ஆணையம், கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் - தொழிற்கல்விப் பயிற்சியில் பணித்திறன் மற்றும் நிபுணத்துவம் கூட்டுதல். பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளவர்கள், பொறியியல் படித்த, பொறியியல் சொல்லித் தருகிற ஆசிரியர்களாக இருக்கின்றனர்; மற்றபடி அவர்கள் பொறியாளர்கள் அல்லர். அதாவது, பொறியியல் பேராசிரியர்களில் பலருக்கும், ஒரு பொறியாளராகப் பணியாற்றிய, ‘கள அனுபவம்’ சற்றும் இல்லை. பிறகு எப்படி இவர்களால் ‘பணித்திறன்’ வளர்வதற்கு பயிற்சி அளிக்க முடியும்.... பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இந்தியாவில் உயர் கல்வித் துறையில் மிக முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு கலைக்கப்படுகிறது; ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு கொண்டுவரப்படுகிறது. புதிய ஆணையத்துக்கான 14 பக்க வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை 'reformofugc@gmail.com' என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 7 வரை அனுப்பி வைக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956 நீக்கப்பட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது. ‘தேசிய முக்கியத்துவம்’ வாய்ந்த நிறுவனம் என்று நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ‘நிகர் நிலை’ பல்கலைக்கழகங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது - அம்சம் 1(2). இந்த ஆணையத்துக்கு, ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர் மற்றும் 12 உறுப்பினர்கள் இருப்பார்கள். பயன்தக்கதாக இந்த மாற்றம் இருக்க வேண்டுமெனில், உயர்கல்வி ஆணையம், வேலை வாய்ப்புக்கான படிப்புகளைக் கண்டறிந்து ஒவ்வோர் ஆண்டும் அதன் அடிப்படையிலேயே இடங்கள் நிரப்பப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். ‘தர மேம்பாடு’, ‘தரநிலை அறிதல்’ என்கிற பெயரில் கல்வி நிறுவனங்களை வகைப்படுத்துவதை விடவும், அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் எந்தப் படிப்பு, நல்ல ‘எதிர்காலம்’ தரும் என்பதைக் கணித்து, கணக்கிட்டு, அதன்படியே பாடங்களைத் தொடங்கினால், சாமான்யர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, நமது கல்வி முறையின் மேல் நம்பிக்கை பிறக்கும். ஆணையம் அங்கீகரிக்காமல் எந்தக் கல்வி நிறுவனமும் புதிதாக பட்டம் / பட்டயம் தொடர்பான ஆரம்ப கட்ட செயல்களி��் கூட இறங்க முடியாது என்கிறது வரைவுச் சட்டம். இந்த நிபந்தனை, ஆணையத்தின் அதிகாரத்தை பறை சாற்றுவதாக இருக்கிறதே அன்றி, புதிய படிப்புகளின் தேவை மற்றும் மேம்பாடு குறித்த அக்கறையின் வெளிப்பாடாகத் தென்படவில்லை. வரைவுச் சட்டத்துக்கு சற்று வெளியே, ஆனால் ஆணையம், கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் - தொழிற்கல்விப் பயிற்சியில் பணித்திறன் மற்றும் நிபுணத்துவம் கூட்டுதல். பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளவர்கள், பொறியியல் படித்த, பொறியியல் சொல்லித் தருகிற ஆசிரியர்களாக இருக்கின்றனர்; மற்றபடி அவர்கள் பொறியாளர்கள் அல்லர். அதாவது, பொறியியல் பேராசிரியர்களில் பலருக்கும், ஒரு பொறியாளராகப் பணியாற்றிய, ‘கள அனுபவம்’ சற்றும் இல்லை. பிறகு எப்படி இவர்களால் ‘பணித்திறன்’ வளர்வதற்கு பயிற்சி அளிக்க முடியும்.... பாடம் சொல்லித் தந்து தேர்வில் கேள்விகளுக்கு பதில் எழுத வைக்கிற பணி வேறு; மாணவர்களை, பொறியியல் தொழில் நுட்பத்துக்குத் தயார் செய்தல் முற்றிலும் வேறு. இந்த வேறுபாட்டை, உயர்கல்வி ஆணையம் உணர்ந்துள்ளதா பாடம் சொல்லித் தந்து தேர்வில் கேள்விகளுக்கு பதில் எழுத வைக்கிற பணி வேறு; மாணவர்களை, பொறியியல் தொழில் நுட்பத்துக்குத் தயார் செய்தல் முற்றிலும் வேறு. இந்த வேறுபாட்டை, உயர்கல்வி ஆணையம் உணர்ந்துள்ளதா ஆம் எனில், கற்பித்தலில் என்ன மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளது... ஆம் எனில், கற்பித்தலில் என்ன மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளது... இப்போதைக்கு எதுவும் இல்லை. கேட்டால், புதிய ஆணையம் ‘ஆலோசித்து’ முடிவெடுக்கும் எனலாம். அதுவும் சரிதான். ஆனால், கொள்கை ரீதியாக ஏதேனும் சில ‘திசைகாட்டி’களை ஆணையத்தின் வரைவு அறிக்கை குறிப்பிட்டு இருக்கலாம். உதாரணத்துக்கு, பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு. வெகு வேகமாக மாறி வருகிற தொழில் நுட்பத் துறையில், பொறியாளராக அனுபவம் இல்லாத ஒருவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்ததை வைத்து, இன்றைய இளைஞர்களுக்கு ‘புதிதாக’ என்ன கற்றுத் தர முடியும்.... இப்போதைக்கு எதுவும் இல்லை. கேட்டால், புதிய ஆணையம் ‘ஆலோசித்து’ முடிவெடுக்கும் எனலாம். அதுவும் சரிதான். ஆனால், கொள்கை ரீதியாக ஏதேனும் சில ‘திசைகாட்டி’களை ஆணையத்தின் வரைவு அறிக்கை குறிப்பிட்டு இருக்கலாம். உதாரணத்துக்கு, பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு. வெகு வேகமாக மாறி வருகிற தொழில் நுட்பத் துறையில், பொறியாளராக அனுபவம் இல்லாத ஒருவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்ததை வைத்து, இன்றைய இளைஞர்களுக்கு ‘புதிதாக’ என்ன கற்றுத் தர முடியும்.... ஒரு சில ஆண்டுகளாவது பொறியாளர் அனுபவம் கொண்டவர்கள்தாம் பேராசிரியர்களாக வர முடியும் என்கிற நிபந்தனையை பரிட்சார்த்த முறையில் முயற்சித்துப் பார்க்கலாமே.... ஒரு சில ஆண்டுகளாவது பொறியாளர் அனுபவம் கொண்டவர்கள்தாம் பேராசிரியர்களாக வர முடியும் என்கிற நிபந்தனையை பரிட்சார்த்த முறையில் முயற்சித்துப் பார்க்கலாமே.... பாதுகாப்புத் துறையில் களப் பணியில் ஈடுபட்டு இருக்கிறவர்களுக்கு 15 ஆண்டுகளில் பணி ஓய்வு அளிக்கப்படுகிறது. அது போலவே, தொழிற்படிப்புகளுக்கான பயிற்றுநர், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை மட்டுமே அப்பணியில் நீடிக்கலாம் என வரையறுக்கலாம். இதனால் அப்போதைக்கு அப்போது களத்தில் இருந்து கல்லூரிக்கு வருகிற பயிற்றுநர்கள் கிடைப்பார்கள். நவீனத் தொழில் நுட்பம் அறிந்த பணிச்சூழலுக்கு பரிச்சயப்பட்ட ஆசிரியர்கள் மூலம்தான் ‘பணித்திறன்’ மேம்பாட்டுக்கு வழிகாட்ட முடியும். இது போன்ற பார்வையும் அணுகுமுறையும் ஆணையத்துக்கு வாய்த்தால், உயர்கல்வியில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும். புதிய ஆணையம், புதிய திசையில் பயணிக்கப் போகிறதா... பாதுகாப்புத் துறையில் களப் பணியில் ஈடுபட்டு இருக்கிறவர்களுக்கு 15 ஆண்டுகளில் பணி ஓய்வு அளிக்கப்படுகிறது. அது போலவே, தொழிற்படிப்புகளுக்கான பயிற்றுநர், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை மட்டுமே அப்பணியில் நீடிக்கலாம் என வரையறுக்கலாம். இதனால் அப்போதைக்கு அப்போது களத்தில் இருந்து கல்லூரிக்கு வருகிற பயிற்றுநர்கள் கிடைப்பார்கள். நவீனத் தொழில் நுட்பம் அறிந்த பணிச்சூழலுக்கு பரிச்சயப்பட்ட ஆசிரியர்கள் மூலம்தான் ‘பணித்திறன்’ மேம்பாட்டுக்கு வழிகாட்ட முடியும். இது போன்ற பார்வையும் அணுகுமுறையும் ஆணையத்துக்கு வாய்த்தால், உயர்கல்வியில் ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும். புதிய ஆணையம், புதிய திசையில் பயணிக்கப் போகிறதா... அல்லது, பல்கலைக்கழக மானியக் குழுவைப் போலவே, பத்தாம் பசலித்தனமான பார்வையைக் கொண்டு செயல்படப் போகிறதா.... அல்லது, ���ல்கலைக்கழக மானியக் குழுவைப் போலவே, பத்தாம் பசலித்தனமான பார்வையைக் கொண்டு செயல்படப் போகிறதா.... இந்த வினாவுக்கான விடையில் இருக்கிறது - உயர்கல்வி ஆணையத்தின் வெற்றியும் தோல்வியும்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/top-10-refrigerators-price-list.html", "date_download": "2019-02-23T06:53:01Z", "digest": "sha1:MJWQDPY6N7LGU75C22DW7EJF32AQMWJM", "length": 17382, "nlines": 361, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ரெபிரிஜேரடோர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nகாட்சி சிறந்த 10 ரெபிரிஜேரடோர்ஸ் India என இல் 23 Feb 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ரெபிரிஜேரடோர்ஸ் India உள்ள கிரிஸ் பிட் 100 ஹார்ட் டாப் தீப் பிரேஸிர் லெட்டர் வைட் Rs. 15,800 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் 18000 18000\nபேளா ரஸ் 54 10000\n199 ல்டர்ஸ் & அண்டர்\n200 ல்டர்ஸ் டு 299\n300 ல்டர்ஸ் டு 399\n400 ல்டர்ஸ் டு 499\n500 ல்டர்ஸ் & உப்பு\nகிரிஸ் பிட் 100 ஹார்ட் டாப் தீப் பிரேஸிர் லெட்டர் வைட்\nகிரிஸ் தீப் பிரேஸிர் பிட் 300 ஹார்ட் டாப் லெட்டர்\nகிரிஸ் கெஸ்ட் பிரேஸிர் ஹார்ட் டாப் 200 லெட்டர்\nகிரிஸ் தீப் பிரேஸிர் பிட் 418 ஹார்ட் டாப் 400 லெட்டர்\nகிரிஸ் தீப் பிரேஸிர் பிட் 250 ஹார்ட் டாப் லெட்டர்\nகிரிஸ் வெர்டிகள் சிலர் ள்ஸகி௨௨௬ சிங்கள் டூர் 250 லெட்டர்\nலஃ 420 லெட்டர் 4 ஸ்டார் ஜில் இ௪௭௨கிப்ஸ்ஸ் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nலஃ 260 லெட்டர் 4 ஸ்டார் ஜில் டீ௨௯௨ர்ப்ப்ன டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் ப்ளூ\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nலஃ 190 லெட்டர் 4 ஸ்டார் ஜில் ட௨௦௧அஹ்ட்ஸ் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் பிரவுன்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nகோட்ரேஜ் 290 லெட்டர் 3 ஸ்டார் ர்ட் என் P 4 டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3 Star\n- பவர் கோன்சும்ப்ட்டின் 230\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166592/20181011201612.html", "date_download": "2019-02-23T07:57:44Z", "digest": "sha1:ZWVJDUW4KLBXDVWDRPQYYSL3QSE7XX5L", "length": 6305, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "பேருந்து நிலையத்தில் மாணவருக்கு கத்திக்குத்து : நான்கு பேர் மீது வழக்குப்பதிவு", "raw_content": "பேருந்து நிலையத்தில் மாணவருக்கு கத்திக்குத்து : நான்கு பேர் மீது வழக்குப்பதிவு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபேருந்து நிலையத்தில் மாணவருக்கு கத்திக்குத்து : நான்கு பேர் மீது வழக்குப்பதிவு\nநாகர்கோவில் பேருந்து நிலையத்தில் மாணவரை கத்தியால் குத்தியதாக 4 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.\nஅருமநல்லுார் சாஸ்தா கோவில் தெருவினை சேர்ந்தவர் சஜன் (20). இவர் பிஏ படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கல்லுாரி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சஜனிடம் தகராறு செய்தார்களாம். மேலும் மாணவரை கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த அவர் சஜன் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள��. நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/2139", "date_download": "2019-02-23T07:56:37Z", "digest": "sha1:XR7L3ZUDLKOH5HG5F75UN2XSMVHOE7WQ", "length": 7158, "nlines": 187, "source_domain": "tamilsamayaltips.com", "title": "பட்டர் கோழி சாண்ட்விச் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > சாண்ட்விச் வகைகள் > பட்டர் கோழி சாண்ட்விச்\nசிக்கன் – பொடியாக நறுக்கி கொள்ளவும்\nஉப்பு – தேவையான அளவு,\nமிளகாய் தூள் – தேவையான அளவு\nதக்காளி சாஸ் – தேவையான அளவு\nபட்டர் – தேவையான அளவு\n*உப்பு ,மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.\n*கோதுமை ரொட்டித் துண்டில் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.\n*இப்போது சுவையான பட்டர் கோழி சாண்ட்விச் ரெடி.\nமேயனைஸ் – பெஸ்தோ சாஸ் வித் சாண்ட்விச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/309-valai-pechu-video/", "date_download": "2019-02-23T08:11:09Z", "digest": "sha1:OVAPRTSPUIXCLS2FOJCTY5LWONSRJZER", "length": 4152, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "கமலிடம், கேட்டாரே ஒரு கேள்வி? – Tamilscreen", "raw_content": "\nகமலிடம், கேட்டாரே ஒரு கேள்வி\nதயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஜாங்கோ’\nஅழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nஅழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\n��டிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=658", "date_download": "2019-02-23T06:46:52Z", "digest": "sha1:OIU75ZYFPZCCFJPSTVM5YLZQGBU7HQC2", "length": 15975, "nlines": 140, "source_domain": "www.vanniyan.com", "title": "நவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால் தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும். | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் நவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால் தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும்.\nநவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால் தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும்.\nமாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது சிவன் ஆலயங்களில். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஆனால் பிரதோஷத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா\nதெரிந்தால் சந்தோசம். . . . .\nதெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள். . . .\nதினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குதல் நல்லது.\nபிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிழேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.\nதீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.\n*தீப பிரதோஷம் ( மகா பிரதோஷம் )*\nசனிக்கிழமையும் திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\nஉங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக��கேற்றி வணங்கலாம்.\nஉதாரணமாக உங்களுக்கு வயது 25 என்றால் 25 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.\nபிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும்.\nஅந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.\nவருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.\nவருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.\nவருடத்திற்கு மூன்று முறை பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.\nபிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.\nவருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர்.\nபார்த்தார் ஈசன். பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.\nசனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால் இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.\nதேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான்.\nவருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.\nஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால் அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.\nவருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது.\nஅப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.\nஇதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து, அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.\nPrevious articleரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.\nNext articleகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம்.\nலண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டாதச புஜ ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் திருக்கோயில் ஒரு வருட மூர்த்தி மணவாளக்கோல உற்சவம் 22.11.2018\nலண்டன் மிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலய ஒரு வருட பூர்த்தி உற்சவம் 22 .11. 2018 வியாழக்கிழமை அன்று இடம்பெற உள்ளது.\nஇரத்தம் ஒழுக பாராளுமன்றிலிருந்து வெளியேறினார் திலுனு அமுனுகம.\nஇலங்கை குறித்து புதிய மனித உரிமை ஆணையாளர் கரிசனைகளை வெளியிட்டார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது\nநாக தோஷ சிறப்பு பரிகாரம் .\nதேசமாக சிந்தித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/70151-tribute-to-director-sridhar.html", "date_download": "2019-02-23T07:22:29Z", "digest": "sha1:7YKPPH5VILGV43H5PSBW6I2UN6IZAOQQ", "length": 27573, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் முதல் டிரெண்ட்செட்டர் - ஶ்ரீதரின் நினைவலைகள்! | tribute to director sridhar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/10/2016)\nதமிழ் சினிமாவின் முதல் டிரெண்ட்செட்டர் - ஶ்ரீதரின் நினைவலைகள்\nதமிழ்சினிமாவில் டிரெண்ட் செட்டர் படங்களைத் தந்த இயக்குனர்களைப் பட்டியலிட்டால், ஶ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர், என்றுதான் பட்டியலிடவேண்டும். இவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஶ்ரீதர். ஶ்ரீதரின் நினைவுநாள் இன்று (அக்டோபர் 20).\nதமிழ்சினிமா அதுவரையிலும் அணிந்திருந்த கிரீடங்களையும், போர்வாளையும், பட்டு அங்கவஸ்திரங்களையும், டர்பனையும் தூக்கி எறிந்துவிட்டு ராஜா காலத்து கதைகளில் இருந்து சமூகக் கதைகளுக்கு அழைத்துச்சென்ற படம் 'பராசக்தி' என்றால், அதன் நீட்சியாக நவீன சினிமாவுக்கு புதிய பாதையை அமைத்துத் தந்த படம் 'கல்யாண பரிசு', இயக்கியவர் ஶ்ரீதர்.\nகிருஷ்ணன்-பஞ்சு, பீம்சிங், பி.ஆர்.பந்தலு, ஏ.பி.நாகாரஜன் என பல ஜாம்பவன்கள் இருந்தாலும், சினிமாவில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள், நேர்த்தியான எடிட்டிங், காலத்தை வென்ற பாடல்கள், மிகையில்லாத மேற்கத்திய பாணி கதாபாத்திரங்கள், என திரையுலகில் 'மேக்கிங் ஸ்டைல்' என்ற ஒன்றையே முதன் முதலில் கொண்டுவந்தவர் ஶ்ரீதர்தான்.\nஶ்ரீதர்தான் முதன் முதலில் நவீன பாணி சினிமாவைத் தொடங்கிவைத்தார் (கல்யாணப் பரிசு).\nமுதன்முதலில் சிம்லாவில் ஷூட்டிங் நடத்தினார் (தேன் நிலவு). முதன் முதலில் 'காதலிக்க நேரமில்லை' படத்தை ஈஸ்ட்மென் கலரில் எடுத்து வெளியிட்டார்.\nமுதன்முதலில் அதிகமான புதுமுகங்களைக் கொண்டு படம் இயக்கியவரும் இவர்தான் (வெண்ணிற ஆடை).\nமுதன் முதலில் 18 நாட்களில் (நெஞ்சில் ஓர் ஆலயம்) ஷூட்டிங்கை முடித்து 27 நாட்களில் வெளியிட்டவர் இவர்தான்.\nமுதன்முதலில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் ஒரு தமிழ்சினிமாவின் படப்பிடிப்பை நடத்தி பாடல் காட்சியில் இன்றுவரை மைல்கல்லாக அதைத் திகழச்செய்தார் ( சிவந்த மண்).\nஅப்போதெல்லாம், வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்துகொண்டால், விவித் பாரதியின் 'ரசிகர் தேன்கிண்ணம்'தான் மிகப்பெரிய வரம். டேப்- ரெக்கார்டர், டி.வியெல்லாம் பெரிதாக அறிமுகமில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் விரும்பிக்கேட்டு கடிதங்களை அகில இந்திய வானொலி நிலையத்துக்கு அனுப்பி இருப்பார்கள். ஒவ்வொரு கடிதமும் வாக்குகளாக எண்ணப்பட்டு எந்தப் பாடலுக்கு எத்தனை வாக்குகள் என்பது வரிசையாக அறிவிக்கப்படும். அதில் சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற, 'ஒரு ராஜா ராணியிடம்...' பாடல்தான் முதலிடத்தில் இருக்கும்.\nதிரைப்படப் பாடல்களின் இசை, பாடல் வரிகள், படமாக்கப்பட்ட லொகேஷன், ஏ.எம்.ராஜா, பி.பிஶ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், என வித்தியாசமான குரல் ஆளுமைகளைப் பயன்படுத்தியதென எவ்வளவோ புதிய முயற்சிகளைச் செய்து பார்த்து அதில் வெற்றியும் பெற்றார்.\nபின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜாவை, 'கல்யாண பரிசு' மூலமும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை ரஜினிகாந்த் நடித்த 'துடிக்கும் கரங்கள்' மூலமாகவும் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார்.\nகல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, தேன் நிலவு, ஊட்டிவரை உறவு, வெண்ணிற ஆடை, நெஞ்சம் மறப்பதில்லை, சிவந்த மண், அவளுக்கென்று ஓர் மனம், உரிமைக்குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, என படத்தலைப்புகளையே நாவல்களுக்கு உரிய நேர்த்தியோடு வைத்து அழகு பார்ப்பார்.\nரவிச்சந்திரன், காஞ்சனா, ராஜஶ்ரீ, ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என ஏராளமான புதுமுகங்களை அந்த காலத்திலேயே அறிமுகம் செய்து புகழ் பெற்றவர். அவ்வளவு ஏன் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தவர் ஶ்ரீதர்தான்.\n75 வயதில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 60 படங்களை இயக்கியுள்ள ஶ்ரீதருக்கு இன்னமும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது 'காதலிக்க நேரமில்லை' படம்தான். எப்போது நாம் பார்த்தாலும், போன வாரம் ரிலீசான படம் போலவே அந்தப் படம் இருப்பதுதான் அதன் சிறப்பு. இத்தனைக்கும் அந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், 'வயது 18 ஜாக்கிரதை'.\nசிவந்த மண்ணின் தாக்கம்தான் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன். உலகம் சுற்றும் வாலிபன் பட வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஶ்ரீதர் உதவினார். பல ஆண்டுகள் கழித்து தருணம் பார்த்து ஶ்ரீதருக்கு, உரிமைக்குரல், மீனவ நண்பன் ஆகிய இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை எம்.ஜி.ஆ���் அளித்தார். இரண்டு படங்களுமே வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்தவை.\n1954-ல் திரையுலகில் அறிமுகமான ஶ்ரீதர் மூன்று தலைமுறைகள் கடந்து, இளையராஜாவுடன் இணைந்து, 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', 'தென்றலே என்னைத் தொடு' ஆகிய மூன்று படங்களையும் மிகப்பெரிய மியூசிக்கல் ஹிட்டாக அமைத்தார். ‘\nஎன்று தனது படங்கள் பற்றி ஶ்ரீதர் சொல்லுவார். படத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், தனக்கு எது சரியென்று படுகிறதோ அதையே படமாக்குவார். இல்லாவிட்டால் தான் இயக்கிய முதல் படமான கல்யாணப் பரிசின் க்ளைமாக்ஸில் 'காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்' என்ற சோகப் பாடலைப் பாடிக்கொண்டு முகத்தைக் காட்டாமல் முதுகைக் காண்பித்தவாறே செல்லும் காட்சியை வைக்கும் துணிச்சல் வேறு எவருக்கு வரும். 'படம் முடிந்ததென எழுந்தவர்கள், பாடல் முடியும்வரை ஜெமினிகணேசன் சிறு புள்ளியாய் மறையும் வரை நின்று கொண்டிருந்துவிட்டு கனத்த இதயதோடு வெளியில் வருவார்கள். அதுதான் தமிழ்த் திரையுலகின் முதல் ஸ்டேண்டிங் ஓவேஷன்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/kalaignar-karunanidhi-relationship-vijay-and-ajith", "date_download": "2019-02-23T06:38:26Z", "digest": "sha1:6AHZTRAD5D5MSBYSFHT5IDEDZZ3DUTPE", "length": 21005, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "\"அஜித் ஒரு தும்பைப்பூ!\" - கலைஞர் சொன்ன காரணம்... கலைஞருடன் அஜித்-விஜய் உறவு! | kalaignar karunanidhi relationship with vijay and ajith | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n\" - கலைஞர் சொன்ன காரணம்... கலைஞருடன் அஜித்-விஜய் உறவு\nஎம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்களின் திரைவாழ்வில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. அவர்களுக்குப் பின் ரஜினி, கமல் இருவருமே கலைஞருக்கு நெருங்கிய நண்பர்களாக, மரியாதைக்குரிய தம்பிகளாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இதுபோல சமகால முன்னணி ஸ்டார்களான அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர்களுடனும் கலைஞர் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். அவர்களது வாழ���விலும் இவரது உறவு சொல்லிக்கொள்ளும்படியாகவே இருந்து வந்துள்ளது. அதை சற்று ரீவைண்ட் செய்து பார்த்தால்...\nகலைஞருக்கும் அஜித்திற்குமான உறவு கிட்டத்தட்ட அஜித்தின் திருமணத்தில் ஆரம்பித்தது. இவரது திருமண வரவேற்பில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். கலைஞரும் நேரில் சென்று அஜித்தை வாழ்த்தினார். பின்னர் அஜித் திரையுலகில் வளர்ந்தபோது ஓரிரு முறை ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அஜித்குமார் சந்தித்தார்.\nதிரைக்கலைஞர்களுக்கு நிலம் ஒதுக்கிய கலைஞரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித்குமார் மேடையில் பேசியபோது... '60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று பேசினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அஜித் இப்படி பேசியதற்கு ஒரு சேர எதிர்ப்புகளும், ஆதரவும் கிளம்பின. ஒரு முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் இப்படி பேசியதற்கு, 'அஜித் ஜெயலலிதா விசுவாசி' என்றும், அவர் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்ற அளவுக்கு பேசிக்கொண்டனர்.\nபின்னர் இந்த கடும் கொந்தளிப்பிற்கு மத்தியில் பிரச்சனை குறித்து விளக்கமளிக்க ரஜினிகாந்தும், அஜித்குமாரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்... 'எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலைஞர் பெருந்தகை அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் எனினும் எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர். இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி அஜித் விளக்கமளித்தார், கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்த அஜித் ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்.\nநடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பத்தில் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை, ஜாதிக்கு ஒரு நீதி போன்ற படங்களில் பொதிந்திருந்த திராவிட உணர்வு கலைஞருக்கு அவரை அறிமுகம் செய்தது, பின்னாளில் நெருக்கமாக்கியது. அந்த உறவு விஜய்க்கும் இயல்பாக தொடர்ந்தது. விஜய் முன்னணி நடிகராக வளர்ந்த பின் நடித்த 'குருவி' படத்தை கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். சன் பிக்சர்ஸ்ஸிலும் படங்கள் நடித்தார் விஜய். இப்படி கலைஞர் குடும்பத்துடன் உறவு தொடர்ந்தது. அது, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்ட விழாவில் விஜய் பங்குபெற தயாநிதி மாறன் மூலமாக ஏற்பாடாகும் அளவுக்கு வலுவாகவே இருந்தது.\nஅந்த சமயத்தில் தான் கலந்துகொண்ட விழாக்களில் எல்லாம் கலைஞரை புகழ்ந்து பேசினார். திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஒரு குடியிருப்பைக் கட்டி, அங்கு கலைஞருக்கு ஒரு சிலை வைக்க வேண்டுமென்று தன் விருப்பத்தை தெரிவித்தார். அதன் பின்னர் கலைஞர் குடும்பத்து தயாரிப்பு நிறுவனங்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட, மெல்ல விலகிய விஜய், அடுத்து வந்த தேர்தலில் தனது தந்தையுடன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவுடனும் கூட விஜயின் உறவு சுமூகமாக இருக்கவில்லை. கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அங்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் விஜய். படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் இன்று அவரால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தமுடியவில்லை. அவரது தந்தை, மனைவி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி, அஜித் என யார் அறிக்கைவிட்டாலும் பாஜகவுக்கு பாதகமில்லை- தமிழிசை\nஅஜித்தை அழைத்த அண்ணா பல்கலை\nஅஜித்தின் ஏர��� டாக்ஸியில் அமைச்சர் ஜெயக்குமார்\nபேட்ட, விஸ்வாசம்: 3.53 கோடி வரி...\n\"பில்டப் கொடுக்க நீங்க என்ன அஜித் விஜய்யானு கேட்டேன்\" (வீடியோ)\n\"கண்ணே கலைமானே திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து\" (வீடியோ)\n\"LKG திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து\" (வீடியோ)\n\"நம்மள தான் கலாய்ச்சுருக்காங்க\" (வீடியோ)\n\"சர்கார் பாத்துட்டு விஜய் ரசிகர்கள் பண்ணதெல்லாம் ட்ராமா\" (வீடியோ)\n\"தமிழின் முதல் உலக சினிமா\" (வீடியோ)\n'பாம்பாவது பள்ளமாவது புலியாவது...' வெளியானது சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்\n'செம்ம ட்ரைலர் வருது' - விஜய்சேதுபதி அதிரடி அறிவிப்பு \nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/steven-hawkings/", "date_download": "2019-02-23T07:13:30Z", "digest": "sha1:WTB52VQP244PXFTAKO6DDBEGHWYP643A", "length": 33926, "nlines": 150, "source_domain": "prsamy.wordpress.com", "title": "steven hawkings | prsamy's blogbahai", "raw_content": "\nசமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்\nமனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா\nஇதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.\nஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.\nஅடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் என��்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் குறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.\nஇன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.\nபூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் “கிரீன் ஹௌஸ் எபெக்ட்” எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.\nவேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியா பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பெரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிரிகாலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரனங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயருவதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.\nபஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன\nஇறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புக்களிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.\nஅறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:\nஇறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.\nஇப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.\nஇப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது\nகட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.\nஇறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.\nமனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்வு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.\nஅதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்த���ள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.\nஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவிகள் பலவற்றை சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.\nநெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்கள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.\nமனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.\nஎன் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்���து என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.\nமனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.\nசகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போடியிட இயலுமா நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.\nமனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன் கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அவே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/154707?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:34:28Z", "digest": "sha1:C55IQ6BXX5MMSIDZRTESXJ2JE2CILGZE", "length": 7284, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "மக்கள் இசை புகழ் செந்தில் ஆசை நிறைவேறிவிட்டது- மா.கா.பா. ஆனந்த் கூறிய விஷயம் - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் ���ுன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nமக்கள் இசை புகழ் செந்தில் ஆசை நிறைவேறிவிட்டது- மா.கா.பா. ஆனந்த் கூறிய விஷயம்\nபிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்-ராஜலட்சுமி என்ற தம்பதி மக்கள் இசையில் பாடி புகழ் பெற்று வருகின்றனர்.\nஅண்மையில் நடந்த நிகழ்ச்சியில் செந்தில் வழக்கம் போல் பாடி அசத்த, அதை கேட்டு அனைவரும் எழுந்துநின்று பாராட்டு எல்லாம் தெரிவித்தனர். அப்போது மாகாபா ஆனந்த் பேசும்போது, இதை நான் கண்டிப்பாக கூற வேண்டும். வெளிநாட்டில் பொதுவாக பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் வைப்பார்கள்.\nஒருவர் எனக்கு போன் செய்து, இந்த முறை மக்கள் இசை பாடல்கள் பாட விரும்புகிறோம், செந்தில் அவர்களிடம் கேட்டு எங்களுக்கு பாடல் ஏதாவது கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள். மக்கள் இசை பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்கிறது என்றார்.\nசெந்தில் அவர்களின் ஆசையும் இதுவாகதான் இருந்தது. அதாவது அழிந்து வரும் இந்த இசை நம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தனது ஆசை என ஏற்கெனவே கூறியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-02-23T07:22:52Z", "digest": "sha1:2NDKN2MEGXMQS632AMOSK7FCFHBBIVV6", "length": 10323, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வீட்டுத்திட்டத்திலும் குடும்பத்தினர் தொடர்பிலேயே காங்கிரஸ் கவலை: பிரதமர் மோடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொ���்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவீட்டுத்திட்டத்திலும் குடும்பத்தினர் தொடர்பிலேயே காங்கிரஸ் கவலை: பிரதமர் மோடி\nவீட்டுத்திட்டத்திலும் குடும்பத்தினர் தொடர்பிலேயே காங்கிரஸ் கவலை: பிரதமர் மோடி\nஏழை மக்களுக்கு வீடு கட்டுவதனை காட்டிலும் அவ்வீட்டுத்திட்டத்திலுள்ள குடும்பத்தினர் பெயர் தொடர்பிலேயே காங்கிரஸ் கவலையடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“’ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் அம்மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்டது.\nஆனால் குறித்த திட்டத்தின் பெயரை மாற்றம் செய்வதனால் அதிலுள்ள காங்கிரஸின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் காணாமல் போகுமென்றே அக்கட்சி கவலைப்படுகின்றது.\nமேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்களில் எங்கு வீடுகள் கட்டப்பட்டன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலும் எந்தொரு தகவலும் இல்லை.\nஇந்நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. பணம் நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளுக்கே செல்லும்.\nஇதேவேளை கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளில் 25 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டன. இப்போது 4½ ஆண்டுகளில் 5 மடங்கு அதிகமாக 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன” என மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஜம்மு – காஷ்மீர், புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியூயோர்க் நகரிலுள்ள\nகாஷ்மீர் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் நிதி நிறுத்திவைப்பு\nஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த சுமார் 1\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஈஷா அறக்கட்டளை உதவி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை 50 இலட்சம்\nபாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் 69 அமைப்புகள்\nபாகிஸ்தானின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 69 அமைப்புகள் இடம்பெற்றுள்ளதாக அந்ந\nதாக்குதலை கவனத்தில் கொள்ளாமல் படப்பிடிப்பு நடவடிக்கையிலேயே மோடி தீவிரம்: ராகுல்\nபுல்வாமா தாக்குதலால் முழு நாடும் பதற்றத்தில் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி எதனையும் கவனத்தில் கொ\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-169", "date_download": "2019-02-23T06:39:07Z", "digest": "sha1:FDCVFQBDG2XKZAVMKEWZQVQDIVC5OTSH", "length": 6029, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருச்சிற்றேமம் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nநிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்\nகுறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்\nசிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்\nஇறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.\nமாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்\nபாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்\nமேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்\nஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே.\nநெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்\nகொடுவெண்டிங்கள் சூ��ியோ ராடல்மேய கொள்கையான்\nபடுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்\nகடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.\nகதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்\nமுதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்\nஎதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்\nஅதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.\nவானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்\nகூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்\nதேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்\nமானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.\nபனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்\nகுனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்\nதனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்\nமுனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.\nகிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா\nவளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்\nதளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்\nஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே.\nசூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்\nபோழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்\nதாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்\nஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே.\nதனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்\nதுணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்\nஅணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்\nமணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.\nவெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்\nபிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்\nஉள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்\nகள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.\nகல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்\nநல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்\nசெல்வனுர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்\nவல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-23T08:08:48Z", "digest": "sha1:BXYNHEQ53DG3UTJL4TVDUI7FAIILAREK", "length": 5907, "nlines": 102, "source_domain": "tamilscreen.com", "title": "சர்வர் சுந்தரம் – Tamilscreen", "raw_content": "\nHome Tag சர்வர் சுந்தரம்\nமீ………………ண்டும் தள்ளிப்போன சர்வர் சுந்��ரம்… மீளமுடியாத சோகத்தில் சந்தானம்…\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறார். சந்தானம் நடித்த, பல படங்கள் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப்படமாக அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த ...\nசந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் தியேட்டருக்கு வருமா\nசந்தானம் ஹீரோவாக நடித்து, கடந்தவாரம் வெளியான சக்கப்போடுபோடுராஜா படம் மொக்கப்போடுபோடுராஜாவாகிவிட்டது. டிரைடண் ஆர்ட்ஸ் ரவீந்திரன் என்ற விநியோகஸ்தர் இந்தப்படத்தை 10 கோடி அட்வான்ஸ் கொடுத்து ரிலீஸ் செய்தார். ...\nபுதுமையான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தயாரிப்பாளர்\nமனதைத் தள்ளாட வைக்கும் அழகிய கோவாவில் சந்தானம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பு திங்கள் கிழமை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது திங்கள் கிழமை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது ”எந்த உணவின் செய்முறைக்கென ஆன்மாவின் ...\nசர்வர் சந்தானத்துடன் நடிக்கும் நாகேஷ் பேரன்\nஒரு விசயத்தை புதிதாகத் துவங்கும் போது அங்கே பல அனுகூலமான நிகழ்வுகள் நடப்பது மகிழ்வான விஷயம். ஒரு படத்தின் படப்பிடிப்பை முதல் முதலாகத் துவங்கும்போது எடுக்கப்படும் முதல் ...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2011/04/press-release07042011.html", "date_download": "2019-02-23T06:51:12Z", "digest": "sha1:L2TE2WAYI5EYMNG5FISSFJ5HO3JMY7PU", "length": 57817, "nlines": 731, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“யாருக்கும் வெட்கமில்லை எவருக்கும் நம் வாக்கில்லை” - த.தே.பொ.க பரப்புரை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“யாருக்கும் வெட்கமில்லை எவருக்கும் நம் வாக்கில்லை” - த.தே.பொ.க பரப்புரை\n\"யாருக்கும் வெட்கமில்லை எவருக்கும் நம் வாக்கில்லை\" - த.தே.பொ.க பரப்புரை\nநடக்கவிருக்கும் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரப்புரை செய்து வருகின்றது. இந்நிலைப்பாட்டை விளக்கும் துண்டறிக்கையை த.தே.பொ.க. வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.\nதேர்தல் சீட்டாட்டம் இந்த முறை மிகவும் கேவலமாகிவிட்டது. கூட்டணி சேரும் கட்சிகளுக்கிடையே கொடும்பாவி கொளுத்திக் கொண்டார்கள். கட்டித் தழுவிக் கொள்ளப் போனவர்கள் காரி உமிழ்ந்து கொண்டார்கள்.\nசாவொன்றும் நிகழாமலே சொந்தக் கட்சிக் கொடியை இறக்கி ஒரு கூட்டத்தினர் அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர். வேறொரு கூட்டத்தினர் தன் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி மேசை நாற்காலிகளை உடைத்தார்கள். மற்றொரு இடத்தில் ஒரு கூட்டத்தினர் தங்களின் கட்சி உறுப்பினர் அட்டைகளை சாலையில் குவித்துக் கொளுத்தினார்கள்.\nதன்கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் கட்சியிலும் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். எதிர்க்கட்சியினரால் வீழ்த்தப்படுவதை விட சொந்தக் கட்சிக்காரர்களால் பலர் வீழ்த்தப்பட உள்ளார்கள்.\n2011 ஏப்ரல் 13இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நடைபெறும் இத்தனை அலங்கோலங்கள், அருவருப்புக் காட்சிகள் இதற்கு முன் இந்த அளவிற்கு அரங்கேறியதில்லை. இதற்குக் காரணமென்ன\nவினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள். தங்களின் பதவி வெறிக்காக, பண வெறிக்காக கொள்கையற்ற அரசியலை மக்களிடம் விதைதார்கள் தலைவர்கள். அவர்கள் தொலைநோக்கு இலட்சியமோ, சமகாலக் கொள்கைகளோ வைத்துக் கொள்ளவில்லை. வஞ்சகமாக மக்களை ஏமாற்றும் தந்திரம், எதிர்க்கட்சிகள் மீது பகை உணர்சியைத் தூண்டிவிடும் உத்தி, சமூக இலட்சியம் உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலித்தனம், பொய் பேசுதல், இலஞ்ச ஊழலில் ஈடுபடுதல், தனது சொந்தக் கம்பெனியாக, தனது குடும்பக் கம்பெனியாகக் கட்சியை மாற்றிக் கொள்ளுதல் முதலிய சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.\nதலைவர்களைப் போலவே தந்திரமிக்க அடுத்த நிலைப் பிரமுகர்கள் உருவானார்கள்.\nகூட்டணி என்பது பதவி வேட்டைக்கும் பணவேட்டைக்கும் ஒரு கட்சி இன்னொரு கட்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு என்று ஆனது. அதனால் தான் அந்த உறவுக்குப் பெயர் கொள்கை உடன்பாடு அல்ல, தொகுதி உடன்பாடு சக்திக்கேற்ற பதவி, பதவிக்கேற்ற உதவி என்று புதிய நிகரமை(சோசலிச)க் கோட்பாட்டை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nமாசடைந்த தலைவர்கள் மக்களின் மனநிலையையும் மாசுபடுத்துகிறார்கள். வாக்காளர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பது, கையூட்டின் சட்ட வடிவமாக இலவசங்களை அறிவிப்பது, இதனால் ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட அரசே சாராயக் கடைகளை நடத்தி சமுதாயத்தைச் சீரழிப்பது என்று அவர்கள் எல்லா வகையிலும் மனித அறம், மனித மாண்பு, மனித ஒழுக்கம் அனைத்தையும் கெடுக்கிறார்கள். மனித பலவீனங்களைப் பயன்படுத்தி, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிக்கும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்ச்சியை சிதைத்து இலவசங்களுக்காக ஏங்குவோராக மாற்றுகின்றனர்.\nவாக்கு வாங்குவதற்காக, சாதி உணர்ச்சியைத் தூண்டி விட்டார்கள் தேர்தல் கட்சித் தலைவர்கள். இப்பொழுது சாதித் தலைவர்கள் சாதி அமைப்புகளை உருவாக்கி, தேர்தல் கட்சிகளுக்குச் சவாலாக வந்து விட்டார்கள். இதனால் சாதி உணர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரப்பட்டுள்ளது.\nஇனி சாதிகள் பகை முகாம்களாகவோ அல்லது போட்டி முகாம்களாகவோ செயல்பட்டு தமிழினத்தின் ஒற்றுமையையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கப் போகின்றன.\nஇவ்வளவுக்குப் பின் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதால் விலை கொடுத்து இத்தேர்தலில் பங்கெடுப்பதால் வாக்களிப்பதால் என்ன பயன் தமிழ் இனத்திற்குக் கிடைக்கப் போகிறது.தமிழக சட்டப்பேரவைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது\nமின்சாரப்பற்றாக்குறையால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத் தேவைக்கு எடுத்துக் கொள்வோம் என்று இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற முடியுமா முடியாது. குறைந்தது காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்குச் செல்லும் நெய்வேலி மின்சாரத்தையாவது தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறதா முடியாது. குறைந்தது காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்குச் செல்லும் நெய்வேலி மின்சாரத்தையாவது தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறதா\nநரிமணம், கோவில்களப்பாள், கமலாபுரம், அடியக்கமங்கலம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை உரிமையைத் தமிழக அரசு எடுத்துக் கொள்ள இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற முடியுமா\nதமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை (ரயில்வே), பி.எச்.இ.எல்., நெய்வேலி நிறுவனம், நரிமணம் பெட்ரோலிய நிறுவனம், வருமானவரித்துறை, உற்பத்திவரித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள் முதலியவற்றில் 85 விழுக்காடு வேலைகளை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப்பேரவை சட்டமியற்ற முடியுமா\nதமிழகத்தின் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு அனைத்தையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டமியற்றும் அதிகாரம் தமிழக சட்டப் பேரவைக்கு இருக்கிறதா\nமண்ணின் மக்களாகிய தமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக வெளிமாநிலத்தவர் மக்கள் தொகை உயரும் வகையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் புகுந்து வருகிறார்கள். இந்த வெளியார் வெள்ளத்தைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டா\nகாவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு ஆகியவற்றின் உரிமைகளை மீட்கும் வகையில் சட்டம் இயற்றிட தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டா\nவேறு என்ன அதிகாரம் இருக்கிறது\nஉரிமைக்குப் போராடும் சொந்த மக்களைத் தாக்க, சிறையில் தள்ள, காவல்துறையைப் பயன்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்க இருக்கிறது.ஒரு மாநகராட்சியை விட சற்றுக் கூடுதல் அதிகாரம் தமிழக சட்டப்பேரவைக்கு இருக்கிறது. அந்தக் குறைந்த அதிகாரத்திற்குள் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. இந்தக் கொள்ளைக்குப் பழகிப்போனவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு விசுவாச ஊழியர்களாக மாறிவிடுவார்கள்.\nதமிழகச் சட்டமன்றம் மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். மசோதா சட்டமாக வேண்டுமெனில், தில்லியின் கையாளாக உள்ள ஆளுநர் அதில் கையொப்பமிடவேண்டும். தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உடன்பாடில்லாத எந்த மசோதாவிலும் ஆளுநர் கையொப்பமிடமாட்டார். 234 சோதாக்கள் கைதூக்கி மசோதாக்கள் நிறைவேற்றும் மன்றம்தான் தமிழகச் சட்டமன்றம். அது சட்டமன்றம் இல்லை. மசோதா மன்றம். தமிழ்நாடு இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ளது.\nஎனவே தான், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கிறது.\nஇறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவதற்கான மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களைத் திரட்ட வேண்டும் என்கிறது த.தே.பொ.க.\nஇந்தக் கட்சிக்கு மாற்றாக அந்தக் கட்சி என்று தேர்வு செய்யாதீர்கள். இப்பொழுதுள்ள சிக்கல்களுக்குத் தீர்வென்று ஏதாவதொரு கட்சியைத் தேந்தெடுக்க முனையாதீர்கள். எல்லா தேர்தல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே கானல் நீர் தேடித் தேடிக் களைத்துப் போகாதீர்கள் கானல் நீர் தேடித் தேடிக் களைத்துப் போகாதீர்கள் \"யாருக்கும் வெட்கமில்லை, எவருக்கும் நம் வாக்கில்லை\" என்று அறிவியுங்கள். தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள் \"யாருக்கும் வெட்கமில்லை, எவருக்கும் நம் வாக்கில்லை\" என்று அறிவியுங்கள். தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள்\n“யாருக்கும் வெட்கமில்லை எவருக்கும் நம் வாக்கில்லை”...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (15)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (42)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர���களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69908/cinema/Kollywood/No-income-:-Srireddy-feels.htm", "date_download": "2019-02-23T07:44:27Z", "digest": "sha1:HJBHMBX6SCBABIHD3XFMDXEJ73MIFRWI", "length": 11437, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வருமானமே இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறேன் - ஸ்ரீரெட்டி - No income : Srireddy feels", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | தமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது | திருமணத்திற்குப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி | ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி | வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால் | விஜய்-அஜித்; யார் ஹாட்; யார் ஸ்மார்ட்: தமன்னா அதிரடி பதில் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவருமானமே இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறேன் - ஸ்ரீரெட்டி\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக கூறி பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. அந்த வகையில், இரண்���ு மாதங்களாக தெலுங்கு பட உலகில் பதட்டமான சூழலை உருவாக்கினார் அவர்.\nஆனால், இந்த பிரச்சினை காரணமாக தற்போது தெலுங்கில் ஸ்ரீரெட்டிக்கு யாருமே படவாய்ப்புகள் கொடுக்கவில்லை. இவரை தூண்டிவிட்ட ராம் கோபால் வர்மா கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் கைவசம் படங்களே இல்லாமல் இருக்கிறார் ஸ்ரீரெட்டி.\nஇதையடுத்து தனது இணைய பக்கத்தில், சினிமாவில் எனக்கு வேலைவாய்ப்பே இல்லாமல் செய்து விட்டனர். இதனால் வருமானமே இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தெலுங்கு பட உலகிற்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nபிரபாஸின் அடுத்தப்படத்தில் பூஜா ... இந்தியாவிற்கு பெருமை : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதுபாய்க்கு கலைச்சேவை ஆற்ற அப்பப்ப ட்ரிப் அடிக்கவேண்டியதுதான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமாநிலத்தில் முதலிடம் பெற்ற சன்னி லியோன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஉண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு\nஅதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு\nடூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்\n91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி\nஆந்திராவில் 'பேட்ட'க்கு சிக்கல்; கொந்தளிக்கும் ஸ்ரீ ரெட்டி\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\nராஜேந்திர பிரசாத் ஒரு மன நோயாளி : ஸ்ரீரெட்டி தாக்கு\nஅமிதாப் - ஆமீர்கான் மீது ஸ்ரீரெட்டி பாய்ச்சல்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/22-prabhudeva-nayanthara-love-ramlath-police.html", "date_download": "2019-02-23T06:46:42Z", "digest": "sha1:U3LF3OOTM37GMSER3V4YHXTKCULULZJR", "length": 14231, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ் | Roaming with illicit lover is an offence: Police | புகார் கொடுப்பாரா ரமலத்? - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்\nமனைவி உயிருடன் இருக்கும்போது கள்ளத்தனமான காதலியுடன் ஊர்சுற்றுவதும், திருமணம் செய்யப் போவதாக பகிரங்கமாக கூறுவதும் சட்டப்படி குற்றமாகும். எனவே நடிகர் பிரபுதேவா மீது அவரது மனைவி புகார் கொடுத்தால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nரமலத்தை ஓரம் கட்டி விட்டு நயனதாராவை தனது 2ம் தாரமாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்து விட்டார் பிரபுதேவா. இதை பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார். இதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை, இது தனது தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் கூறி விட்டார்.\nஆனால் தற்போது பிரபுதேவா விவகாரம் சட்டரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது.\nபிரபுதேவாவுக்கு ரமலத் என்ற மனைவி உள்ளார், உயிருடன் உள்ளார். அவர் உயிருடன் இருக்கும்போது, பிரபுதேவா 2வது திருமணம் செய்ய முடியாது. ஒன்று விவாகரத்து செய்ய வேண்டும், அல்லது மனைவியின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் அவர் நயனதாராவை கல்யாணம் செய்தால் அது சட்டவிரோத திருமணமாகி விடும்.\nமுதல் மனைவி குத்துக்கல்லாக இருக்கும்போதே, தனது காதலியுடன் ஊர் சுற்றி வருகிறார் பிரபுதேவா. மேலும் அவரை கல்யாணம் செய்யப் போவதாகவும் கூறி வருகிறார். இது சட்டவிரோதமானது என்று காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.\nஇவ்வாறு பகிரங்கமாக பேசுவது தவறானது, குற்றச் செயலாகும். பிரபுதேவாவின் மனைவி ரமலத் இதுகுறித்து போலீஸாரிடம் முறைப்படி புகார் கொடுத்தால், நிச்சயம் பிரபுதேவாவைக் கைது செய்ய முடியும். புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.\nஆனால் ரமலத் புகார் கொடுப்பாரா என்பது தெரியவில்லை. அவர் தரப்பில் பெருத்த மெளனமே காணப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று திடீரென ரமலத் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மேற்கு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பத்திரிக்கையாள்கள் விரைந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. போலீஸாரும் விரைந்து வந்து விசாரித்தனர். அதில், ரமலத் வெளியில் சென்றிருப்பதாகவும், அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nதற்போதைய நிலையில் ரமலத்தை பெரும் தொகை கொடுத்து சரிக்கட்டும் முயற்சியில் பிரபுதேவா தரப்பு படு தீவிரமாக இறங்கியிருப்பதாக தெரிகிறது. என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் ரமலத்தும் பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nExclusive : வீடு, உதிரிப்பூக்கள் மாதிரி ‘டு லெட்’யும் மக்கள் கொண்டாடுவார்கள்: செழியன் நம்பிக்கை\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:58:32Z", "digest": "sha1:SWTIGFLOH6BHNARYBTM5SONNIH54ENRK", "length": 19991, "nlines": 117, "source_domain": "universaltamil.com", "title": "கும்ப ராசி அன்பர்களே இன்று சந்திராஷ்டமம் தொடங்குவதால", "raw_content": "\nமுகப்பு Horoscope கும்ப ராசி அன்பர்களே இன்று சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியுமாம்- 12...\nகும்ப ராசி அன்பர்களே இன்று சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியுமாம்- 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு சாதக மாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங் களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்த் தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்கு\nதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம்வந்துப்போகும்.கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nதுலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துச் செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதி காரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nதனுசு: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக் கும். பிள்ளைகளின் தேவை களைப் பூர்த்தி செய் வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக் கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த சோர்வு, களைப்பு, வீண் டென்ஷன் யாவும் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nமீனம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப் பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதுசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல��லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nஇந்த ராசியில் பிறந்த ஆண்களைத் தான் பெண்கள் துரத்தி துரத்தி காதலிப்பார்களாம் இதில் உங்கள் ராசி இருக்கா\nகும்ப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள் இது\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடை���்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/164981?ref=mostread-lankasrinews", "date_download": "2019-02-23T07:45:40Z", "digest": "sha1:PDJR7JCIKFJHS3SW77KOHLXTY22HM35U", "length": 6289, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் 2 வின்னர் ரித்விகாவுக்கு திருமணமா? அவரே கூறிய தகவல் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன் உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nஅஜித் பட நடிகையா இவங்க.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2 வின்னர் ரித்விகாவுக்கு திருமணமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் நடிகை ரித்விகா.\nமெட்ராஸ் படத்தில் அறிமுகமான இவர் கபாலி, இருமுகன் போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார்.\nபிக்பாஸ்க்கு பிறகு சில படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் அடுத்த ஆண்டு திருமணம் செய்யவிருப்பதாக ஒர�� வதந்தி பரவியது.\nஇதை பொய்யான தகவல் என்று அவரே தன்னுடைய டிவிட்டரில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/02/blog-post_42.html", "date_download": "2019-02-23T06:27:17Z", "digest": "sha1:JDRUZQFBWVO36LDY3AZZC6Q3YQRMLV7B", "length": 5099, "nlines": 58, "source_domain": "www.weligamanews.com", "title": "கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது அதற்கான காரணம் என்ன..? படித்து தெரிந்துகொள்ளுங்கள்..", "raw_content": "\nHomeகட்டுரைகருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது அதற்கான காரணம் என்ன..\nகருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது அதற்கான காரணம் என்ன..\nகருச்சிதைவு” ஏன் ஏற்படுகின்றது இதற்கு பல காரணங்கள் இருகின்றது. அதாவது எத்தனை கவனமாக குழந்தையை பாதுகாக்க நினைத்தாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகின்றது. ஒரு விடயம் தெரியுமா நாம் அடிக்கடி என்ன குழந்தை என்று அறியவும் குழந்தையின் துடிப்பை பார்க்கும் ஆவலிலும் ஸ்கேன் செய்கிறோம்.\nஇப்படி ஸ்கேன் செய்வது கூட கருச்சிதைவை ஏற்படுத்துகின்றதாம். அது மட்டும் இன்றி பெண் உருப்பின் வடிவம் கூட கரு சிதைவுக்கு காரணமாகிறதாம். இது ஆச்சர்யமான விடயமாக தான் இருகின்றது, அது மட்டும் இன்றி எம்மை அறியாமல் சில பால்வினை தொற்றுக்கள் இருக்குமாம்\nஅதனால் கூட கரு சிதைவு ஏற்படுகின்றதாம். குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டு முப்பது வயதின் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் கருவும் சிதைந்து போக வாய்ப்புகள் இருக்கின்றதாம்.அன்பிற்கினிய வாசகர்களே, எமது சேவை தொடர நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவலாமே\nநாம் கவனமின்றி இருந்ததால் ஏற்பட்டு விட்டது என நினைக்கும் கரு சிதைவுக்கு இத்தனை காரணங்கள் இருப்பது உண்மையில் அதிர வைக்கும் உண்மைகள் இருப்பது ஆச்சர்யம் தான். அதிகம் பகிருங்கள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aephemera_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222011%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_accessCondition_s%3A%22in_copyright_fair_use%22", "date_download": "2019-02-23T07:06:16Z", "digest": "sha1:B4IKSSAPS2B3GLJ44WPCVXSKY52T43AX", "length": 6173, "nlines": 96, "source_domain": "aavanaham.org", "title": "குறுங்கால ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஅழைப்பிதழ் (22) + -\nசுவரொட்டி (2) + -\nதுண்டறிக்கை (1) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (20) + -\nஅரங்கேற்றம் (1) + -\nசுவரொட்டி (1) + -\nதொழிலாளர் உரிமைகள் (1) + -\nபெருஞ்சிவனிரவு (1) + -\nவிவசாயம் (1) + -\nரொறன்ரோ - யோர்க் வட்டார தொழிலாளர் மன்றம் (1) + -\nஒன்ராறியோ (1) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்\nகர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஉன்னத வாழ்வு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஎன் கடன் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது: படுவான்கரைக் குறிப்புக்கள் நூல் அறிமுகம், உரையாடல் அழைப்பிதழ்\nபாடசாலையில் ஆலோசனை வழங்கல் நூல் அறிமுக விழா அழைப்பிதழ்\nஇறுதிக் குறிக்கோள் நிலைச் சமுதாயம்: வரலாற்றில் மனித உரிமைகள் நூல் அறிமுகம், கலந்துரையாடல் அழைப்பிதழ்\nகற்றல் இறுவட்டு வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nசெல்லக்குட்டி கணேசனின் அகவை அறுபதைக் கொண்டாடல், பார்வைகளால் ஒரு பதிவு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nகவிஞர் மு.செல்லையா அவர்களின் ஜனன நூற்றாண்டு விழா அழைப்பிதழ்\nசகோதர விரோதி, பாசுபதாஸ்திரம், ஹரிச்சந்திரா நாடக அழைப்பிதழ்\nயாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2016\nகலாநிதி த.கலாமணி அவர்களின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nகலை இலக்கிய விழா, செ.கதிர்காமநாதன் படைப்புகள் நூல் வெளியீட்டு அழைப்பிதழ்\nயாழ் இசை விழா 2013 அழைப்பிதழ்\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி பொங்கல் விழா 2017 அழைப்பிதழ்\nஜீவகுமாரனின் கதைகள் நூல் வெளியீட்டு அழைப்பிதழ்\nபதவி மோகம் நாடக மேடையேற்ற அழைப்பிதழ்\nஅழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், தபாலட்டைகள் போன்ற குறுகிய காலப் பாவனைக்காக உருவாக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பு. பொதுவாக நூலகங்களில் சேகரிக்கப்படாத பல்வேறு ஆவணங்களையும் இந்தச் சேகரம் கொண்டுள்ளது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/?vpage=4", "date_download": "2019-02-23T07:24:59Z", "digest": "sha1:DMNILTEEIP367GVQ6EZNYLFHVSYGQ6SX", "length": 2768, "nlines": 41, "source_domain": "athavannews.com", "title": "அருள்சக்தி நீர்வேலி கந்தசுவாமி ஆலயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nஅருள்சக்தி நீர்வேலி கந்தசுவாமி ஆலயம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க “இணுவில் கந்தசுவாமி கோவில்”\nபூமி பெற்ற புனித தலம்- கண்ணகை அம்மன் காரைதீவு\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன்\nமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் ஆலயம்\nஅற்புதங்கள் நிறைந்த வவுனிய மலைக்கோவில்\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-8/", "date_download": "2019-02-23T07:34:02Z", "digest": "sha1:JVMXB5UFMD7NUYUAF22N5E6ISYM5B2RS", "length": 11346, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nஉள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.\nயாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கட்டவேலி 18 ஆம் வட்டார வேட்பாளரான கந்தையா வைத்தியநாதனிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வழங்கி வெளியிட்டு வைத்தார்.\n‘ஒன்றிணைந்த கிராம எழுச்சி எமது இனத்தின் வளர்ச்சி’ எனும் கருத்திட்டத்திலான அபிவிருத்தி திட்டத்தினை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.\n‘இதுவரை உரிமை கோரப்படாது இருக்கும் காணிகளில் பொதுச் சந்தை, சங்கங்கள் முன்பள்ளிகள் மகிழ் பூங்காக்கள் அமைத்தல், சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கும், சமூக பிறழ்வுகளுக்கும் ஏதுவான கிராம சூழலை இல்லாதொழித்து சமூக நல மாற்று இடங்களை உருவாக்குதல், சபையின் வருமானத்தினை பல்வேறு வழிகளிலும் அதிகரித்து அதன் ஒரு பகுதியை சபையின் அனுமதியுடனும் வருடாந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக, காணாமல் போனோர்களின் குடும்பத்திற்கு உதவுதல் போன்ற விடயங்கள் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nமேலும் நகரசபை மற்றும் மாநகர சபை வளங்களைப் பயன்படுத்தும் தொழில் வாய்ப்புக்களை அந்தந்த சபை எல்லைக்குள் இருக்கும் படித்த இளைஞர் யுவதிகளுக்கும் துறைசார்அனுபவம் உள்ளவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பளித்தல், உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு தெளிவூட்டுவதற்காக வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழிற்கட்சியிலிருந்து மற்றுமொரு உறுப்பினர் விலகல்\nதொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இயன் ஒஸ்ரின் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம்\nமைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெறமுன கட்சிகள் இணைந்த புதிய கூட்டணியை இறுதிசெய்ய ஆறு பேர\nநாடாளுமன்றை குழப்பியவர்கள் சிவில் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்: ஆசு மாரசிங்க\nநாடாளுமன்றத்திற்குள் மோதலில் ஈடுபட்டு குழப்பம் விள��வித்தவர்கள் நிச்சயமாக சிவில் சட்டத்துக்கு இணங்க த\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர\nசுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/municipal-election-2011/1092--2011-635-", "date_download": "2019-02-23T06:55:15Z", "digest": "sha1:KG6A7N46OT32SFZ36G3HHCZ6KKWGU7WH", "length": 8069, "nlines": 81, "source_domain": "www.kayalnews.com", "title": "நகர்மன்ற தேர்தல்- 2011, நகரில் மொத்தம் 63.5% வாக்குகள் பதிவானது!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநகர்மன்ற தேர்தல்- 2011, நகரில் மொத்தம் 63.5% வாக்குகள் பதிவானது\n17 அக்டோபர் 2011 மாலை 09:56\nஇன்று ( 17/10 ) காலை ஏழு மணி முதல் மக்கள் வாக்களிக்க துவங்கினர்.நகர்மன்ற தேர்தல்- 2011,நகரில் மொத்தம் 63.5% வாக்குகள் பதிவாகின.\nநகரில் மொத்தம் 28,119 வாக்குகள் உள்ளன, இதில் இன்று பதிவான வாக்குகள் 17,988 ஆகும்.\nமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் காட்சிகள் :-\nஇன்னும் தேர்தல் சம்பந்தப்பட்ட விரிவான தகவல் இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும் ..\n← நகராட்சி தேர்தல்.. இது ஒரு திருவிளையாடல்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26369/2020-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-23T06:24:03Z", "digest": "sha1:WNT62WWQMJQQOEIXQE6MLDOTSRSXREP3", "length": 18369, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "2020 இல் ஐ.தே.க ஆட்சி: ஆளும் முறையில் பாரிய மாற்றம் ஏற்படும் | தினகரன்", "raw_content": "\nHome 2020 இல் ஐ.தே.க ஆட்சி: ஆளும் முறையில் பாரிய மாற்றம் ��ற்படும்\n2020 இல் ஐ.தே.க ஆட்சி: ஆளும் முறையில் பாரிய மாற்றம் ஏற்படும்\nஐக்கிய தேசியக் கட்சி 2020இல் ஆட்சி அமைத்து இலங்கை வரலாற்றில் சரித்திரம் படைக்குமென இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண நேற்று தெரிவித்தார்.\nவரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றம் உள்ளிட்ட ஆட்சி முறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.தே.க இப்போது முதலே திட்டமிட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர் அனைத்து மாற்றங்களும் எவராலும் மாற்றப்பட முடியாதவாறு கல்லில் செதுக்கப்படுமென்றும் கூறினார்.\nசிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஐ.தே.க 2020இல் மக்கள் ஆணையைப் பெறுவது உறுதி. இதனையடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தை என்றும் இல்லாதவாறு பலப்படுத்துவோம்.\nபுதிய அரசியலமைப்புக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை நாம் கல்லில் எழுதுவோம். இதன் மூலம் எதிர்காலத்தில் எவராலும் தாம் நினைத்தவாறு எதனையும் மாற்றியமைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.\nநாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் பாரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.\nசீனா மற்றும் இந்தியாவுடன் நாம் சிறந்த உறவை ஏற்படுத்தியுள்ளோம். அதேபோன்று ஜப்பானும் எமக்கு உதவி வழங்க முன்வருமாயின் அதனை நாம் வரவேற்போம் என்றும் தெரிவித்தார். அத்துடன் இளைஞர், யுவதிகள் வேலைத் தேடி அரசியல்வாதிகளை நாடிச் செல்லும் நிலை நாட்டில் தொடரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.\nஅதற்காகவே என்டர்பிரைஸ் சிறிலங்கா எனும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய அரசாங்கம் அமைப்பு யோசனை அடுத்த வாரம் பாராளுமன்றில்\nதேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான யோசனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.இந்நிலையில் பழைய...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பி��ல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்து���தற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கென,...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26482/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-23T07:57:19Z", "digest": "sha1:DHCQYAHTCPP3A4AUU3BAGYVK6Z6NMD5I", "length": 15632, "nlines": 181, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி | தினகரன்", "raw_content": "\nHome நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.\nஇதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற்று மீண்டும் அரசியல் பணிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள்.\nதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் என மதச்சார்பற்ற அமைப்புகள் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த அணி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக மாறும், மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அவர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கோரிக்கை\nபாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.பாராளுமன்றத்...\nகாங்கிரஸ் கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க முயற்சி\nம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், த.மா.கா, உள்ளிட்ட கூடுதல் கட்சிகளை சேர்ப்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்....\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி...\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் திகதி இன்னும் ஒரு சில...\n7 பேரின் விடுதலைக்கு மார்ச் 9இல் முக்கிய நகரங்களில் சங்கிலி போராட்டம்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி எதிா்வரும் மார்ச் மாதம் 9...\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்....\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜனதா கூட்டணியால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்\nஅ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகம் - அழகிரி\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகமாகவே அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்....\nதீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சவூ+தி அரேபியா ஆதரவூ\nபாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்துமோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்றும் இளவரசர் தெரிவிப்புதீவிரவாதத்திற்கு எதிராக...\nஅனில் அம்பானி குற்றவாளி; ரூ. 450 கோடியை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் 3 மாத சிறை\nஅனில் அம்பானி எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச...\nமருத்துவர் ராமதாஸ் விளக்கம்பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏன் என்பதை பாமக நிறுவன தலைவர் டொக்டர் ராமதாஸ் விரிவான தகவலை தெரிவித்தார்.இது...\nமோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் யார்\nபிரதமர் பதவிக்கு மோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சிதலைவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம�� பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/eu-threatens-us-with-20-billion-tit-tat-tariffs-012132.html", "date_download": "2019-02-23T06:28:35Z", "digest": "sha1:OFJ67CL4N3D3CPVCEKNPQXIVKH42FJF3", "length": 17193, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் ஐரோப்பா..! | EU threatens US with $20 billion tit for tat tariffs - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் ஐரோப்பா..\nஅமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் ஐரோப்பா..\nவெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணமா..\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nகூகிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nஏர்பஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்..\nதங்கம் கடத்தல் வளைகுடா வழிகளை விட ஐரோப்பிய வழிகளில் அதிகரிப்பு..\nஅமெரிக்கா போனால் என்ன.. அதான் ஐரோப்பா இருக்கே..குஷியில் இந்திய ஐடி நிறுவனங்கள்\nவிரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கு 12,000 ரூபாய் விமானக் கட்டணத்தில் பறக்கலாம்..\nடொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அதிகளவிலான வரியை விதித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஏற்கனவே அதிகளவிலான வரியை அறிவித்துள்ள நிலையில் தற்போது சீனாவுடன் ஐரோப்பிய யூனியனும் இணைந்துள்ளது.\nஜூலை 25ஆம் தேதி ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அமெரிக்காவிற்கு எதிராக ��ரோப்பா சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான வரி விதிப்பை அறிவித்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா தொடர்ந்து ஐரோப்பிய கார்களுக்கு அதிகளவிலான வரியை விதித்தால், கடுமையான வரி விதிக்கப்படும் எனவும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதற்போது ஐரோப்பா அறிவித்துள்ள வரி விதிப்புகள் படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷின், விவசாய மற்றும் ஹைய் டெக் பொருட்கள் மீது விதித்துள்ளது.\nஅமெரிக்கா, ஐரோப்பிய நாட்டின் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் மீது அதிகளவிலான வரியை விதித்தது. இதன் எதிரொலியாகவே தற்போது ஐரோப்பிய அரசு அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆர்பிஐ அமைப்பை மிரட்டும் இயக்குநர் குழுக் கூட்டம் இன்று.. அரசுக்கு கீழ் படியுமா அர்பிஐ..\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஊதிய உயர்வு இருமடங்காக உயர்கிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-02-23T06:20:28Z", "digest": "sha1:RDEG2JR2BLLIPSLLS2JBFP5JGBMHPR7Y", "length": 11467, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வே", "raw_content": "\nமுகப்பு News மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – சம்பந்தன் காட்டம்\nமகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\n“மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது ��மைச்சரவை இனிமேலும் பதவியில் இருப்பதற்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.\nமஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது – ரணில் சாடல்\nசம்பந்தன் உடல்நலக் குறைவினால், முதுமையினாலும் ஓய்வு- சுமந்திரனே அடுத்த தலைவர்\nதேசிய தின விழாவில் மஹிந்த பங்கேற்கமாட்டாரென மஹிந்த தரப்பு அதிரடி தெரிவிப்பு\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் ட���ல்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-12-09", "date_download": "2019-02-23T07:41:19Z", "digest": "sha1:754JHKJD4AN5EHO5M5PFAS64JLTHMUJS", "length": 11065, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Dec 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன் உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nஅஜித் பட நடிகையா இவங்க.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nமுதன்முறையாக பாலிவுட் பாடலை பாடிய சூப்பர்சிங்கர் ஜெசிக்கா\n அமலாபாலை ஆச்சர்யப்படவைத்த பிரபல இயக்குனரின் மனைவி\nநின்னைச் சரணடைந்தேன் - தந்தையின் பாசத்தை மீட்டு கொண்டு வருபவன் தான் கணவன்\n அடுத்த படம் இந்த இயக்குனர்தான்..\n2.0 பற்றி பரவும் வதந்தியை மறுத்த லைகா நிறுவனம்\nவிஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை சமந்தா\nபுகழ்பெற்ற கோவிலில் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் சுவாமி தரிசனம்\nநிவின் பாலியின் ரசிகர்களிடம் சிக்கிய நடிகர்\nஹீரோயினாக மறைந்த பிரபல நடிகையின் மகள்\nஐக்கானிக் குரல் அனிருத் பாடியுள்ள கலக்கு மச்சான் மேக்கிங் வீடியோ டீசர் - சக்கப் போடு போடு ராஜா\n2017 ல் அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்கள் பட்டியலில் இவர்கள்\nஇதே டிசம்பரில் தான் விஜய் அன்று ஒரு சாதனை செய்தார்\nபிரபுதேவா, பூமிகா நடித்துள்ள களவாடிய பொழுதுகள் படத்தின் டிரைலர்\nரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற டாப் கார்ட்டூன் தொடர்கள்\nடிக் டிக் டிக் - டைட்டில் ட்ராக் டீசர்\nவெள்ளித்திரையில் அறிமுகமாகிறாரா தெய்வமகள் புகழ் வாணி போஜன்\nஅனுஷ்காவை விட உயரமான பெண்ணா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nதற்கொலை செய்துகொண்ட ஆபாச நடிகை ஆகஸ்ட் ஆமீஸ் புகைப்படங்கள்\nஅனுஷ்காவின் படத்தை பாராட்டிய பிரபல சினிமா கலைஞர்\nரஜினியின் 2.0 படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை- படக்குழுவை ஏமாற்றிய நிறுவனம்\nசிவகார்த்திகேயன்- சமந்தா பட பெயர் இதுதானா\nபாட்டி சொல்லை தட்டாதே படத்துல வந்த கார் இப்போ யாரு கிட்ட இருக்கு தெரியுமா\nவிஜய் ரசிகர்களுக்கு வந்த திடீர் சோக செய்தி\nஎங்கள் படம் ரிலீஸ் 25, தமிழ் ராக்கர்ஸில் 26ம் தேதி படம் லீக்- இப்படி ஒரு ஃபஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு\nஆபாச நடிகை மர்மமான முறையில் திடீர் மரணம்\nஅஜித், விஜய் சாதனையை முறியடிக்க தவறிய சூர்யா\nசென்னையில் 2017ம் ஆண்டில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்கள்- அஜித், விஜய் படங்கள் பிடித்த இடம்\nநள்ளிரவில் ரசிகர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகர்- ஏன் தெரியுமா\nசிபிராஜ் படம் எப்படி இருக்கு\nஆர்கே நகரில் போட்டியிட காரணம் யார் யாருக்கு என் ஆதரவு - விஷால் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_62.html", "date_download": "2019-02-23T06:24:06Z", "digest": "sha1:O7BFM3TG2M32FAVWRBJGBJWJLDTPFGTI", "length": 3623, "nlines": 55, "source_domain": "www.weligamanews.com", "title": "பகலில் நைட்டி அணியும் பெண்களுக்கு தண்டனையாம்!", "raw_content": "\nHomeஉலகம் பகலில் நைட்டி அணியும் பெண்களுக்கு தண்டனையாம்\nபகலில் நைட்டி அணியும் பெண்களுக்கு தண்டனையாம்\nஎவராலும் எந்த ஒரு அமை��்பாலும் யூகிக்க முடியாத அளவிற்கு ஆந்திர மாநிலத்தின் டோகாலாபல்லி கிராமத்தில் பெண்கள் பகல் நேரத்தில் நைட்டி அணியக் கூடாது என புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு படி, பெண்கள் மாலை 6 மணி முதல் காலை 8 மணி நேரம் மட்டுமே நைட்டி அணிய வேண்டும் என்றும், நைட்டி அணிந்து சாலைகளில் வரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடையை மீறும் பெண்களுக்கு 2000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தடை மீறும் பெண்களை காட்டி குடுப்பவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/12/6_4.html", "date_download": "2019-02-23T06:21:18Z", "digest": "sha1:MPOA4DB5FBFAV4DKYKBUK6DLC7US3I6G", "length": 16307, "nlines": 248, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: திருமண ஒத்திகை-6", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், டிசம்பர் 04, 2014\nமுதல் 5 வாரங்கள் வருணின் பார்வையில் வந்த தொடர்.\nஅடுத்த 5 வாரங்கள் வரை சஞ்சனாவின் பார்வையில்\nபார்வை தூரிகையாய் மாறி உனை தொட்டு தொட்டு\nசஞ்சனா என்ற வருணின் குரல் கேட்டு இவ்வளவு தைரியமாக எப்படி அழைக்கிறார் என்று நான் குழப்பமாய் யோசித்த போது மீண்டும் அவரது குரல் அழைத்தது. இந்த முறை அழைத்ததில் பெண் குரல் இருந்தது. ஒரு வேலை மிமிக்ரி ஏதும் செய்கிறாரோ என்று நினைத்த போது தான்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், டிசம்பர் 04, 2014\nதிண்டுக்கல் தனபாலன் டிசம்பர் 04, 2014 4:58 பிற்பகல்\nமுகத்தை பார்த்து ஒரு முடிவிற்கு வர முடியாதே...\nகோவை ஆவி டிசம்பர் 05, 2014 6:53 பிற்பகல்\nமுதல் வரியை படிக்காம கொஞ்சம் குழம்பிட்டேன். இதெல்லாம் சஞ்சனாவின் பார்வையில்.. ஒக்கே ஒக்கே,,\nவெங்கட் நாகராஜ் டிசம்பர் 05, 2014 11:12 பிற்பகல்\nஅ. முஹம்மத��� நிஜாமுத்தீன் டிசம்பர் 06, 2014 7:19 முற்பகல்\n//அம்மா விகடனில் வந்த ஷ்யாமின் ஓவியத்தை காண்பித்தார்.\n\"முதல் படத்துல இருக்கிற பொண்ணு மாதிரி இனிமே டிரஸ் பண்ணு\"\nஎன்று நான்காவது படத்தில் இருக்கும் பெண் போல் டிரஸ் பண்ணி கொண்டு வெளி வந்த என்னை பார்த்து சொன்னார்.//\nசிறப்பு நன்றிகள் ஓவியர் ஷ்யாம் அவர்களுக்கு\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 06, 2014 7:22 முற்பகல்\nவிகடனில் வந்த ஓவியத்தை கதையினுள்ளே இணைத்ததோடல்லாமல்,\nஅதை வசனத்திலும் கொண்டு வந்த உங்கள் சாமர்த்தியமும்\nதிறமையும்... பலே ஓட வைக்கின்றன சார்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 06, 2014 7:28 முற்பகல்\n//பார்வை இருந்த பக்கம் பார்த்த போது ஒரு பெரிய விளம்பர பேனர் இருந்தது. சூர்யா ஜோதிகா கையில் காபி கப் வைத்திருந்த படி புன்னகைத்து கொண்டிருந்தார்கள்.//\nசார்... நெஸ்காஃபி சன்ரைஸ் விளம்பரத்தையும் கதையில் கொண்டுவந்து விட்டீர்கள்\nஎல்லாத்தையும் கொண்டு வந்திட்டால் நல்லாயிருக்குமே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் டிசம்பர் 06, 2014 7:31 முற்பகல்\nவருண் காஃபி விளம்பரத்தைப் பார்ப்பதைப் பார்த்ததும் சஞ்சனாவுக்கு, வருணை முதன்முதலில் காஃபி ஷாப்பில் பார்த்த ஞாபகம் வந்து விட்டதா\nஓவியர் ஷ்யாமின் படத்தைப் பற்றிய வசங்களைக் கதையில் நுழைதது அருமை சார் அது ஆன்ந்த விகடனில் வந்தது போலச் சொல்லி....அந்தப் படத்தையும் கதையில் ஒரு கேரக்டர் ஆக்கியிருப்பது உங்கள் திறமை சார் அது ஆன்ந்த விகடனில் வந்தது போலச் சொல்லி....அந்தப் படத்தையும் கதையில் ஒரு கேரக்டர் ஆக்கியிருப்பது உங்கள் திறமை சார் முதலில் வருண் பார்வை இப்போது சஞ்சனாவின் பார்வையில்..சூப்பர் முதலில் வருண் பார்வை இப்போது சஞ்சனாவின் பார்வையில்..சூப்பர் தொடர்கின்றோம்\nகிரி பிப்ரவரி 04, 2015 11:03 பிற்பகல்\nசரவணன் இதில் சஞ்சனா அம்மா கூடுதல் உணர்ச்சிவசப்பட்டது போல இருக்கிறது.. அவர் அவசரப்படுத்தியதைப் பார்த்தால் கல்யாணம் அன்று சாயங்காலமே நடப்பது போல இருந்தது. இதில் பரபரப்பை குறைத்து கொஞ்சம் இயல்பாக்கி இருக்கலாம்.\n\"\"முதல் படத்துல இருக்கிற பொண்ணு மாதிரி இனிமே டிரஸ் பண்ணு\" என்று நான்காவது படத்தில் இருக்கும் பெண் போல் டிரஸ் பண்ணி கொண்டு வெளி வந்த என்னை பார்த்து சொன்னார்\"\nஇது கொஞ்சம் படிக்க சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை எளிமையாக்கலாம். முதல் நான்காவது எனும் போது யோசிக்க சிலருக்கு பொறுமை இருக்காது.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/dec14-article10.html", "date_download": "2019-02-23T07:14:38Z", "digest": "sha1:LAPTG5FJ4OGE7WK4QXHMU2MUHTP3YZL6", "length": 27108, "nlines": 790, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2014 » Dec2014 » அறிஞர்கள் போற்றும் அண்ணல் நபிகளார்\nஅறிஞர்கள் போற்றும் அண்ணல் நபிகளார்\nகடந்த 12 நூற்றாண்டுகளாக - இந்��� மாமனிதரின் வாக்கு 180 மில்லியன் (18 கோடி) மக்களுடைய வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்கி வருகிறது. (1840-ல் 18 கோடி என்பது, 2013ல் 150 கோடியைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற எந்த மாமனிதரின் வாழ்க்கையும் விட முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கை, இறைவனுடைய படைப்பில் திகழும் பெரும்பாலான மக்கள் இப்பொழுது நம்புகின்றனர். ஒரு மாமனிதர் (நாயகம்) உண்மையாய் இருப்பதைத்தவிர - வேறு விதமாக இருக்க முடியும் என்பது நம்ப முடியாதது என்று நான் துணிவாக - உறுதியாகக் கூறுகிறேன். அந்த மாமனிதரிடத்தில் காணப்படும் அனைத்துப் பண்புகளுக்கும் - செயல்களுக்கும் - துவக்கமாக - அடிப்படையாக இருப்பது இந்த உண்மைத் தன்மைதான். அன்னாரின் பேச்சு, தீப்பிழம்பைப் போல் - தன்னுடைய ஒளியினால் - அன்னாரைச் சுற்றியுள்ள மக்களை உணர்ச்சியாலும் ஆர்வத்தாலும் நிரப்பக் கூடியதாகும். இருளிலே மூழ்கியிருந்த உலகத்தை ஒளிபெறச் செய்ய - ஆன்மீக வாழ்வளிக்க - இறைவன் செய்த ஏற்பாடு இதுவாகும்.\n(நபியாகிய) அவர் சிற்றின்ப விருப்பம் மிகுந்தவர் என்றோ, சாதாரண அற்ப சுகங்களில் நாட்டம் கொண்டவர் என்றோ அவரைப் பற்றிக் கருதினால் நாம் பெருந்தவறு செய்தவர்கள் ஆவோம். அவருடைய குடும்ப வாழ்க்கை மிகவும் சிக்கனமானது. சாதாரணமாகப் பார்லி ரொட்டியும் தண்ணீரும்தான் அண்ணாரின் உணவாகும். சில நேரங்களில் அவர் மாதக் கணக்கில் அடுப்பு எரிவதே இல்லை. அவரின் காலணிகளைத் தாமே பழுது பார்த்துக் கொள்வார். கிழிந்து போன தம்முடைய ஆடையைத் தாமே தைத்து உடுத்திக் கொள்வார்.\nசிறந்த உயர்ந்த பண்புகள் அவரிடம் இருந்தன. இல்லையென்றால் அவருடனேயே 23 ஆண்டுகள் வாழ்ந்து வந்த அரபுமக்கள் - சண்டையிட்டுக் கொண்டும், முட்டிமோதிக் கொண்டும் இருந்த முரட்டு அரபுமக்கள் - அவருக்கு இந்த அளவுக்கு மதிப்பளித்திருக்க மாட்டார்கள். இத்தகைய மக்களைத் தகுதியும் ஆண்மையும் இல்லாத ஒரு மனிதரால் - தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தன் ஆணைக்கு உட்படுத்திவிட முடிந்திருக்காது. ஒட்டுப்போட்ட உடையணிந்த இந்த மாமனிதரின் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதைப் போல மணி முடி தரித்த எந்த மன்னனின் ஆணைகளும் நிறைவேற்றப்பட்டதில்லை.\nஉலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து, வெளியுலகத்தால் அறியப்படாமல் அரபகத்துப் பாலைவனங்களில் அலைந்து கொண்டிருந்த ஓர் எளிய இடையர் கூட்டத்துக்கு ஒரு வேகத்துடன் - ஒரு நாயகர் - ஓர் இறைத்தூதர் - அனுப்பி வைக்கப்பட்டார். (இதன் விளைவாக) உலகிற்கு அறியப்படாதிருந்தவர்கள் உலகப்புகழ் பெற்றார்கள். முக்கியத்துவம் இல்லாதவர்களாக இருந்தவர்கள் உலகில் உயர்ந்தோராக வளர்ந்தார்கள். இதற்குப் பின் ஒரு நூற்றாண்டு காலத்தில் அரபுநாடு மேற்கே கிரானடாவில் இருந்து கிழக்கே டில்லி வரை புகழின் ஒளி வீசத் திகழ்கிறது.\nநபிகள் (நாயகமாகிய) அவரைப் போன்ற ஒரு மனிதர் இன்றைய நவீன உலகத்தின் சர்வாதிகாரத்தை ஏற்பதாகக் கருதுவோமேயானால், அந்த மனிதர் உலகிற்கு மிகத் தேவையான அமைதியையும் மகிழ்வையும் கொண்டுவரும் வழிமுறையில் - இன்றைய உலகின் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்.\nஉலகிலுள்ள வீரர்கள் மற்றும் சட்டம் வழங்கியவர்களுக்கு மத்தியில் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருப்பது போன்று விரிவாகவும், ஆதாரப் பூர்வமாகவும், மிகச் சரியாகவும் வாழ்க்கைச் சம்பவங்கள் பதிவு செய்ப்பட்டிருக்கிறவராக ஒரேயொரு நபரைக் கூட உதாரணமாகக் காட்டப்பட இயலவில்லை.\n- ஜான் டேவன் போர்ட்\nஅவர் (முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்) ஒரே நேரத்தில் சீசரும், போப்பும் ஆவார். ஆனால் அவர் போப்பின் பகட்டுக்கள், ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்புப் படைகள் ஏதுவும் இல்லாத சீசர் ஆவார். தயார் நிலையிலுள்ள இராணுவமோ, நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் இறைவனின் ஆணையையும், அனுமதியையும் மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி செய்ததாகக் கூறிக் கொள்ளும் உரிமை - மனித வரலாற்றில் யாராவது ஒருவருக்கு இருக்குமானால், அவர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே ஆவார். ஏனென்றால் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள் மற்றும் துணைச் சாதனங்கள் எதுவும் இல்லாமலேயே அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்.\n- ரெவரெண்ட் பார்ஸ்வொர்த் ஸமித்\nஎங்கே என்ன நடந்து கொண்டிருந்தது என்பது தெரியும் நிலையிலிருந்து வெளிப்படையாகவே தொடர்பற்று - நெடுங்காலமாகவே தூக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர் இனம், திடீரென விழித்தெழுந்து, உலகையே வியப்பிலாழ்த்தும் அளவுக்கு பிரம்மாண்டமான ஆற்றலை வெளிக��காட்டியிருப்பது புதுமையான விஷயமாகும். அரபியர்களின் கதையும், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் அவர்கள் எப்படி திடீரெனப் பரவினார்கள் என்பதும், அவர்கள் முன்னேறச் செய்த உயர்ந்த கலாச்சாரமும் நாகரிகமும் வரலாற்றின் அற்புதங்களாகும்.\nஅரபகப் பாலைவனத்தில் இஸ்லாம் உதயமானது. மூர்க்கத்தனமான அரபிகள், ஒரு மாபெரும் ஞானிகள் (நபிகள் நாயகம்) போதனைகளால் உள்ளுணர்வூட்டப்பட்டார்கள். இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் இல்லாத - சகோதரத்துவமும் சமத்துவமும் இஸ்லாமிய மார்க்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் மெய்ப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப் பெரிய செல்வாக்கு பெற்ற நபர்களின் பட்டியலுக்குத் தலைமையேற்க முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நான் தேர்வு செய்தது, சில வாசகர்களை வியப்பிலாழ்த்தலாம். வேறு சில வாசகர்களால் கேள்வியும் எழுப்பப்படலாம். ஆனால் மதவியல், உலகியல் ஆகிய இரு துறைகளிலும் உச்சக்கட்ட வெற்றி பெற்றவர் வரலாற்றிலேயே அவர் ஒரேயொரு மனிதர்தான்.\nஐன்ஸ்டீன் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அரேபியாவிலுள்ள மக்காவில் ஒரு மாமனிதர் பிறந்தார். அவர் எல்லா மனிதர்களை விட, மானிட இனத்தின் மீது மிகப்பெரிய செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார். அவர்தான் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்.\n- ஜான் வில்லியம் டிராப்பர்\nமுஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்ரவதைகளையும், கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களது தோழர்களின் உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும், அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் அவர்களின் அடிப்படையான நேர்மையை - நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறு எவருமில்லை.\n- டபுல்யூ, மோன்ட் கோமெரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamila1.com/Tamil-Baby-Names.aspx", "date_download": "2019-02-23T08:06:02Z", "digest": "sha1:D7IZSTQDRHYXZIU7EGYRIRCEZCELIRL7", "length": 5772, "nlines": 238, "source_domain": "www.tamila1.com", "title": "Home", "raw_content": "\nஉலகத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்: மொழியின���றி திறிந்த உலக ஆதிவாசிகளுக்கெல்லாம் பேசக்கற்றுத்தந்தவன் தமிழன். தங்களது புதிய தலைமுறைக்கு தமிழ் பெயர் வைப்பதை பல அயல் நாட்டவர்கள் கூட பெருமையாக கருதுகின்றனர். அனால் நம்முடைய அயல் நாட்டு மோகம் நம் புதிய தலைமுறைக்கு பெயர் வைப்பதிலும் கூட நம்மை திசை திருப்பிக்கொண்டிருக்கின்றது.\nஒரு குழந்தையை அதன் பெற்றோர்தான் முதலில் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்ய முடியும். நீங்கள் அறிமுகம் செய்யும் பொழுதே அக்குழந்தைக்கு அங்கீகாரமும், மிகச்சிறந்த முகவரியும் ஏற்படுத்தித்தர விரும்பினால், உங்கள் குழந்தையின் பெயரை தாய் மொழியில் வைப்பதின் மூலமே ஏற்படுத்தித்தர முடியும்.\nஒரு குழந்தைக்கு நல்ல தொடக்கத்தையும் சிறந்த முகவரியும் கொடுப்பதே நல்ல பெற்றோர்களின் முதல் கடமையாகும்.\nஆகவே தயவு கூர்ந்து உங்கள் குழந்தைக்கு சொந்த முகவரியை கொடுக்குமாறு தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/07/blog-post_26.html", "date_download": "2019-02-23T06:35:30Z", "digest": "sha1:ZK5KG6TX5YWEIRYMOPHWY4TDAJRVSB6Y", "length": 53262, "nlines": 733, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "காவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்ட அறிவிப்பு\nதமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரைத் தராத கர்நாடகத்திற்கு, நெய்வேலியிலிருந்து மின்சாரம் தரக் கூடாது என வலியுறுத்தி வரும் ஆகத்து-10 வெள்ளியன்று காலை 10 மணிக்கு, இந்திய அரசின் நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்துகின்றது. இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.\nஇப்போராட்டத்தை விளக்கி த.தே.பொ.க. வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nகர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, கபினி உள்ளிட்ட அணைகளில், மொத்தக் கொள்ளளவில் முக்கால் பாகம் தண்ணீர் நிரம்பி விட்டது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பது உண்மை இல்லை. கர்நாடகம் தமிழர்கள் மீது பகை உணர்ச்சி கொண்டு பழிவாங்கும் நோக்கத்துடன் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.\nதமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 26 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரினால் காலம் காலமாகப் பாசனம் பெற்று வருகிறது. சென்னையிலிருந்து இராமநாதபுரம் வரை – தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குடிநீருக்குக் காவிரியை நம்பி உள்ளனர்.\nஏடறிந்த காலந்தொட்டுக் காவிரிக்கும் தமிழர்களுக்கும் தாய் – சேய் உறவு தொடர்கிறது. தமிழர் நாகரிகத்தின் வளர்ப்புத் தாய் காவிரி. தமிழ் இனத்தின் அடையாளம் காவிரி.\nஇவ்வாண்டு ஐந்து லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடியைச் செய்ய விடாமல் பாழடித்துவிட்டது கர்நாடகம். ஒரு போகச் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. தமிழகத்திற்குரிய தண்ணீரைச் சட்ட விரோதமாகத் தனது கோடைச் சாகுபடிக்குப் பயன்படுத்திக் கொண்டது.\nகாவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பு 1991இல் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு இந்திய அரசால் அதன் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் பெற்றுள்ளது.\nஅந்த இடைக்காலத் தீர்ப்பின்படி சூன்மாதம் 10.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும், சூலை மாதம் 42.76 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரும் கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். மூர்க்கத்தனமாகக் கர்நாடகம் மறுத்துவிட்டது. தட்டிக் கேட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய இந்திய அரசு நயவஞ்சகமாக மவுனம் காக்கிறது. மறைமுகமாகக் கர்நாடகத்தின் மூர்க்கத் தனத்தை ஆதரிக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும்கூட பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தைக் கூட்ட மறுக்கிறது இந்திய அரசு.\nசூடானில் உற்பித்தியாகி எகிப்தில் பாயும் நைல் ஆறு எந்தத் தடையுமின்றி ஓடுகிறது. பகை இருந்தபோதும், இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானில் தடையின்றிப் பாய்கின்றன. பல நாடுகளுக்கிடையே ஓடும் ஆறுகளின் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள ஹெல்��ிங்கி உடன்பாடு உள்ளது.\nஇந்தியாவுக்குள் இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள சட்டமில்லையா இருக்கிறது. அது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் (1956). அச்சட்டப்படி அமைக்கப்பட்டதுதான் காவிரித் தீர்ப்பாயம். அதன் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது கர்நாடகம். கர்நாடகத்தின் இனவெறிக்குத் துணை போகிறது இந்திய அரசு.\nநர்மதை, கிருஷ்ணா, ஆறுகளின் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகள் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பு மட்டும் கழிவறைக் காகிதம் ஆனது ஏன்\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்கிறது கேரளம் அந்த அராஜகத்திற்கு ஆதரவு தருகிறது இந்திய அரசு அந்த அராஜகத்திற்கு ஆதரவு தருகிறது இந்திய அரசு இந்தியாவில் தமிழ் இனத்திற்குச் சட்ட நீதி எதுவும் கிடையாதா\nசிறுவாணியில் அணைகட்டிக் கோவை, திருப்பூர் மாவட்டக் குடிநீரைத் தடுக்கப் போகிறது கேரளம். அமராவதிக்குத் தண்ணீர் வழங்கும் பாம்பாற்றில் அணை கட்டப் போகிறது கேரளம். பாலாற்றில் கணேசபுரத்தில் அணைகட்டிக் கசிவு நீரையும் தடுக்கப் போகிறது ஆந்திரப் பிரதேசம்.\nஇனிப் பதிலடி கொடுக்காமல் சட்டம் பேசிப் பயனில்லை தமிழர்களே நம் நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகம் போகிறது. அதைத் தடுப்போம். அம்மின்சாரம் தமிழ்நாட்டிற்குப் பயன்படட்டும். அங்கிருந்து கேரளத்துக்கு ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் போகிறது. ஆந்திரத்துக்கு ஆறு கோடி யூனிட் மின்சாரம் போகிறது. தமிழர்கள் மட்டும் ஏமாளிகளா\nகாவிரியில் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுப்போம் பாகுபாடு காட்டும் இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவோம் பாகுபாடு காட்டும் இந்தியாவுக்குப் பாடம் புகட்டுவோம் கர்நாடகச் சிறையிலிருந்து காவிரியை மீட்போம் கர்நாடகச் சிறையிலிருந்து காவிரியை மீட்போம் களம் அழைக்கிறது வாருங்கள் தமிழர்களே\nஇவ்வாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் ���ிடுக்கிறது.\n(செய்தி; த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: போராட்டத் துண்டறிக்கை)\nகாவிரி நீர்மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்...\nமுல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – பெ.மணிய...\nகாவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம...\nஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழ...\n“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம...\nதனியார் நிறுவனங்கள் இலாபம் கொழுக்கும் வகையில் மின்...\nஈழப்போரில் இந்தியாவின் பங்கு குறித்த நூல் சென்னையி...\n“அணுஉலையைத் திறப்பதில் மன்மோகன் சிங்கும் செயலலிதாவ...\nசெங்கல்பட்டு ‘சிறப்பு முகாம்’முற்றுகை போராட்டம் \nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (15)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாம�� \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (42)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவி��் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெ���ுமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/makkal-isaikku-kidaiththa-maperum-vetri_17699.html", "date_download": "2019-02-23T06:31:57Z", "digest": "sha1:7DXWSCI6QPFKVWVONOZRQU7QO24TL644", "length": 19504, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "மக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nமக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nவிஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவுகளாக நடந்து வருகிறது. இதில், தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 6 சீசனுக்கான இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாடு அரங்கத்தில் கடந்த ஞாயிறு மாலை நடந்து முடிந்தது.\nஇறுதிப் போட்டியில் அனிருத், மாளவிகா, ரக்‌ஷிதா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் இசைக்கலைஞர் செந்தில் கணேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்\nஇந்த வெற்றி மக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியிது அதுவும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில்…\nஇறுதிப் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பாடல்கள் பாடினர். இறுதியில், சூப்பர் சிங்கர் 6க்கான வெற்றியை, புதுக்கோட்டை மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ் தட்டிச் சென்றுள்ளார்.\nஇதில், 50 லட்சத்துக்கான சொகுசு பங்களா பரிசாக அளிக்கப்பட்டது. 2ஆவது இடத்தைப் பிடித்த ரக்‌ஷிதாவுக்குரூ.25 லட்சமும் 3ஆம் இடத்தைப் பிடித்த மாளவிகாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.\nசெந்தில் கணேஷின் காதல்மனைவி ராஜலட்சுமி, பாடிய –-- நைந்துகிடக்கும் கைத்தறி நெசவாளரின் வாழ்க்கையைப் பற்றித் தானே எழுதி, இசையமைத்துப் போட்டியின்போது பாடிய –-- பாடலுக்காக, ராம்ராஜ் காட்டன் குழுமம் ரூ.ஐந்துலட்சம் வழங்கியது\nஅந்தத் தொகையை, தான் சார்ந்திருக்கும் நெசவாளர் குடும்பக் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வழங்குவதாக அறிவித்து, திண்டுக்கல், தேனி, மதுரை, சேலத்தைச் சேர்ந்த கைத்தறி நெசாவளர் குடும்பத்தினரை மேடையேற்றியது நெஞ்சை நெகழ வைத்தது.\nதிண்டுக்கல்லில் பிறந்த ராஜலட்சுமி கிராமிய இசைக்கலை ஆய்வில், எம்.ஏ., எம்.ஃபில். பட்டம் பெற்றவர் என்பதும், மேடையில் சந்தித்த செந்தில்கணேஷைக் காதலித்துக் கைப்பிடித்தவர் என்பது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது\nகிராமத்துக் குயில்கள் இரண்டும், தமிழ்ப்பண்பாடு மாறாத வேட்டி-சட்டை, கண்டாங்கிச் சேலை- என, உடையில் கடைசிவரை மாறாமல் வந்தது இது மக்களிசையின் வெற்றி என்பதைக் காட்டியது\nசெந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணையர், இனி உலகெங்கும் பறந்து சென்று தமிழின் மக்களிசையைப் பாடிப் பறக்க வாழ்த்துவோம்\nவிஜயலட்சுமி - நவநீத கிருஷ்ணன் இணையர் தம் இசைவாரிசாக ஏற்கெனவே சொன்னது இப்போது உண்மையாகிறது\nதமிழின் மக்களிசை வெற்றி பெற்றது\nமக்கள் இசைகேட்டுப் புவி அசைந்தாட\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nவண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்\nஇளையராஜாவின் பாடல்களை இனி மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி\nமேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்படம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறி���்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/07/10150301/1175616/Thirunavukkarasar-says-BJP-can-not-stand-in-Tamil.vpf", "date_download": "2019-02-23T06:33:16Z", "digest": "sha1:BVYFNGDQKKKKOUZMMHNGQGFC4SN46BGL", "length": 7820, "nlines": 66, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nதமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது- திருநாவுக்கரசர்\nபதிவு: ஜூலை 10, 2018 03:03 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nஅமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற முடியாது என்று மதுரை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் கூறினார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nலோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டமன்றத்தில் அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. அவசர கோலத்த���ல் கொண்டு வந்துள்ளனர்.\nஎந்த வகையான விதிகளோடு வைக்கப்பட்டு ஒரே நாளில் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை. அதனால் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். லோக் ஆயுக்தா விசயத்தில் புதிய மாற்றங்கள், திருத்தங்கள் செய்து அமல்படுத்த வேண்டும்.\nஅமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்ற முடியாது. தமிழக மக்கள் பா.ஜனதாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதே போல் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு வந்துள்ளது. பின் 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டு தீர்ப்பு வர உள்ளது.\nஎனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தமிழகத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வரலாம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என்பது பண மதிப்பீடு போல் ஒரே இரவில் அறிவிக்க முடியாது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுடனும்-மாநில கட்சிகளுடனும் பேசி முடிவு எடுக்க வேண்டும்.\nமதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணாநகரில் நடந்தது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஜே.காமராஜ், செய்யதுபாபு, ராஜாஹசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nவாக்காளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது, தேர்தலின்போது எப்படி செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. #Congress #Thirunavukkarasar #BJP #Amitshah\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-23T07:29:54Z", "digest": "sha1:4RGHVHBWBPEUWV7VTLDJRZKI7QCD425F", "length": 10347, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஐ.பி.எல். தொடரே சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு காரணம்: அம்பத்தி ராயுடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஐ.பி.எல். தொடரே சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு காரணம்: அம்பத்தி ராயுடு\nஐ.பி.எல். தொடரே சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு காரணம்: அம்பத்தி ராயுடு\nஐ.பி.எல். ரி-20 தொடரில், தனது திறமையை நிரூபித்ததன் பின்னரே சர்வதேச கிரிக்கெட்டுக்கான வாய்ப்பு கிடைத்ததாக இந்தியக் கிரிக்கெட் அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரரான அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.\nசென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஜூனியர் சுப்பர் கிங்ஸ் ரி-20 கிரிக்கெட் தெடரின், அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், “துடுப்பாட்டத்தில் குறிப்பிட்ட வரிசையில் தான் களமிறங்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் எதிர் பார்ப்பது கிடையாது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது என்பது சவாலானதாகும். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். அது தவிர வேறு எது பற்றியும் நான் சிந்திக்கவில்லை.\nகடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் என் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர். அந்த நம்பிக்கைக்கு உரிய பலனை அணிக்கு என்னால் திருப்ப செலுத்த முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.\nகடந்த ஐ.பி.எல்,. தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டது திருப்பு முனையாக அமைந்தது. அது தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வழிவகுத்தது. ஆக்ரோஷமாக விளையா��ுவதற்கும், ஆக்ரோஷம் கலந்த நம்பிக்கையுடன் விளையாடுவதற்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.பி.எல். ஆரம்ப விழா கொண்டாட்டம் இரத்து\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் ஆரம்ப விழா கொண்டாட்டம், இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் த\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக மொஹமட் கைஃப் நியமனம்\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இடம்பெற்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, இந்தியக் கிரிக்கெட் அணியின்\nபொலிஸ் மீது தாக்குதல்: இயக்குநர் கௌதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் கௌதமன்\nவரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி தீவிர பயிற்சி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற அணி என்றால் அது ஆ\nஅனல் பறக்கும் ஐ.பி.எல் சூது – விரைவில் பிரபல நடிகர் கைது\nநடந்து முடிந்த 11ஆவது ஐ.பி.எல் தொடரில் சூதாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக பரபரப்புச் செய்திகள் வெளிவந்து\nஜூனியர் சுப்பர் கிங்ஸ் ரி-20 கிரிக்கெட்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-02-23T07:32:19Z", "digest": "sha1:6TY5OVZV4BIDFJV3LY55C6LSWVPLEH6C", "length": 9132, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "��ிரிய இரசாயன தாக்குதல் வெளிநாட்டு முகவர்களின் செயல்: ரஷ்யா தெரிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nசிரிய இரசாயன தாக்குதல் வெளிநாட்டு முகவர்களின் செயல்: ரஷ்யா தெரிவிப்பு\nசிரிய இரசாயன தாக்குதல் வெளிநாட்டு முகவர்களின் செயல்: ரஷ்யா தெரிவிப்பு\nசிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றமை தொடர்பான சாட்சியங்கள் உண்டு என பிரான்ஸூம், அமெரிக்காவும் கூறிவரும் நிலையில், இத்தாக்குதலானது வெளிநாட்டு முகவர்களின் செயல் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.\nமொஸ்கோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியளார் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nரஸ்யா மீது அச்சம் கொண்ட தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும். ரஸ்யா மீது குற்றம் சுமத்தும் நோக்கில் இவ்வாறு சில சக்திகள் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த இரசாயன தாக்குதலை தொடர்ந்து, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வான் தாக்குதல்களை நடத்திவருகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nசிரியாவில் ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு சுவிட்சர்லாந்து இராணுவ நீதிமன்றம் ச\nஐ.எஸ் இல் இணைய முயற்சித்த கனேடியர் சிறையிலிருந்து விடுதலை\nசிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துக் கொள்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த\nஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாட\nஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை நீக்கப்பட்டது\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த 19 வயதான ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை உள்துறை அமைச்சினா\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்\nகடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள், சிரியாவிலிருந்து தப்பித்து மேற்கு ஈர\nவெளிவிவகார அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11584", "date_download": "2019-02-23T07:52:54Z", "digest": "sha1:TDNQZWSYQSUWCQGY6XFB56NW4XXQVT4Y", "length": 7433, "nlines": 185, "source_domain": "tamilsamayaltips.com", "title": "ருசியான இலங்கை ரொட்டி எப்படி செய்வது - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > இலங்கை > பொதுவானவை > ருசியான இலங்கை ரொட்டி எப்படி செய்வது\nருசியான இலங்கை ரொட்டி எப்படி செய்வது\nமைதா மாவு – அரை கப்,\nகோதுமை மாவு – அரை கப்,\nபச்சை மிளகாய் – ஒன்று,\nதேங்காய்த் துருவல் – அரை கப்,\nஉப்பு – தேவையான அளவு.\nபச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், மைதா மாவு, பச்சை மிளகாய். உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கனமாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போடவும். இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து, சைட் டிஷ் உடன் பரிமாறவும்.\nசுவையான டேட்ஸ் வால்நட் பர்ஃபி செய்வது எப்படி\nசுவையான பூண்டு குழம்பு ச��ய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/picture-story/399", "date_download": "2019-02-23T06:24:18Z", "digest": "sha1:XHYDBAWNTFZNN7HD6C2D6ZVENOMEBVTZ", "length": 9088, "nlines": 195, "source_domain": "www.hirunews.lk", "title": "காண முடியாத புகைப்படங்கள்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவானவில் தொடங்குவதற்கு முன் இப்படி தான் இருக்கும் போல…\nபாவம் தண்ணீ குள்ளேயே தூங்கிட்டாரு…\nஅனைத்து நிறங்களும் ஒன்றாக உள்ளது இது வானமா..\nஇப்படி கூட கூடு கட்டுதா சிலந்தி…\nஇது போன்ற இரு பாறையை நீங்கள் பார்த்ததுண்டா\nஜன்னல் எங்க இருக்குனு பாருங்க..\nஇது என்ன என்று தெரிகிறதா\nஇந்த படத்தில் என்ன உள்ளது என்று தெரியவில்லையா.. நன்றாக அவர்கள் தெளிக்கும் தண்ணீரை பாருங்கள்.. யானை போலவே இருக்கும்..\nஇப்படி ஒரு மொட்டை மாடியை நான் பார்த்ததே இல்லை…\nஇலங்கை கிரிக்கெட் சபையில் புதிய நூதனசாலை\nநானுஓயா கெல்ஸி மகாஎளிய தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் போட்டி\nயாழில் இடம்பெற்ற 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்\n40 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கிய வைத்த சண்.குகவரதன்\nரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் - வெளியாகியுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்\nவாகன விபத்தில் 19 பேர் பலி..\nதான்சானியாவில் சிறிய பேருந்து ஒன்றும்,...\nநரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு,...\nஒரே நேரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஎகிப்தில் 9 பேருக்கு ஒரே நேரத்தில்...\nநிலவை நோக்கி ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ் பெலகன் 9' ஓடம்\nஇஸ்ரேலிய தயாரிப்பான 'ஸ்பேஸ் எக்ஸ்...\nஅமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரவி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை - சீன நல்லுறவை மேலும் வலுப்படுத்த கலந்துரையாடல்\n23.6 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றமதி\nஇலங்கை கிரிக்கெட் சபையில் புதிய நூதனசாலை\nஇலங்கை கிரிக்கெட் சபையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூதனசாலை... Read More\nதென்னாபிரிக்காவை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை வெற்றியை நோக்கி\nபிரபல தமிழ் நடிகை பூமிகாவின் தற்போதைய நிலைமை...\nஇலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரினம்..\nஇறுதி டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை\nபோதைப்பொருள் கடத்தல் ராணியாக பிரபல தமிழ் நடிகை\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று\nதென்னாபிரிக்காவை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை வெற்றியை நோக்கி\nஇறுதி டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை\nபாக்கிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது\nசகல விக்கட்டுக்களையும் இழந்த தென்னாபிரிக்க அணி\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் என காலமானார்..\nபோதைப்பொருள் கடத்தல் ராணியாக பிரபல தமிழ் நடிகை\nநடிகை வனிதாவின் மகளா இது முதல் முறை வெளியான படங்கள்\nபிரபல தமிழ் நடிகை பூமிகாவின் தற்போதைய நிலைமை...\nஇந்தியாவையே புரட்டிப்போட்டுள்ள நடிகை சன்னி லியோன்\nபிரபு தேவாவின் பொன்மாணிக்கவேல் டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/thiruvannamalai-girivalam-devotees/", "date_download": "2019-02-23T06:28:44Z", "digest": "sha1:WKFPYCDAA74DHZVWI6Y7CNPT3DRVHEOO", "length": 29074, "nlines": 197, "source_domain": "nakkheeran.in", "title": "கிரிவலப்பாதையில் சாமியார்களுடன் சாமியாராக சில நாட்கள்... | thiruvannamalai girivalam with devotees | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nகிரிவலப்பாதையில் சாமியார்களுடன் சாமியாராக சில நாட்கள்...\nஎத்தனை எத்தனை மாற்றங்கள் அத்தனையும் வியாபாரங்கள். இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது திருவண்ணாமலை கிரிவலப்பாதையைப்பற்றி. திருவண்ணாமலை மலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்கிறது புராணம். அது உண்மையோ பொய்யோ. அடிக்கு ஒரு சாதுவும், சாமியாரும் உள்ளார்கள் என்பது மட்டும் உண்மை. இதில் வசதியுள்ளவர்கள் ஆஸ்ரமம் அமைத்து தங்கியுள்ளார்கள். அது இல்லாதவர்கள் நடைபாதையில் படுத்துக்கிடக்கின்றனர். ஆஸ்ரமம் வைத்துள்ளவர்கள் நோக்கம் பணம். சாலையில் படுத்துள்ளவர்களின் நோக்க���் \nஅருணகிரிநாதர், சேஷாத்திரிசுவாமிகள் பிறந்த மண்ணில், ரமணர், விசிறி சாமியார் போன்றோர் வந்து ஆன்மீகம் வளர தொண்டு செய்து அண்ணாமலையாரின் புகழை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பரவ செய்தார்கள். ஆனால் இன்று ஆஸ்ரமம் என்ற பெயரில் போலி சாமியார்கள் நிறையப்பேர் கிரிவலப்பாதையில் இருந்தபடி தவறு செய்கிறார்கள் என்றார்கள். அது உண்மையா என அறிய நக்கீரன் நிருபர் என காட்டிக்கொள்ளாமல் காவி வேட்டி, நெற்றியில் விபூதி என கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள சாதுக்களுடன் ஒரு வாரம் பழகினோம். தற்போதைய நிலையில் கிரிவலப்பாதை மற்றும் மலையில் சாதுக்கள், சாமியார்கள் என சுமார் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 14 கி.மீ சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் 10 கி.மீ தூரத்துக்கு கீற்றில் கட்டப்பட்ட கோயில்கள் முதல் கான்கீரிட் கோயில்கள் வரையுள்ளன. எல்லாமே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டவை. 90 சதவிதம் தனிநபர்கள் நடத்துவது.\nதிருநேர் அண்ணாமலை பகுதியில் இருந்த சாதுக்களுடன் அவர்களுடனே படுப்பது, சாப்பிடுவது என இரண்டு நாள் இருந்தோம். காலையில் எழுந்து அருகில் உள்ள குளம் அல்லது குடிநீர் டேங்கில் வரும் தண்ணீரை பிடித்து குளித்துவிட்டு நெற்றி, கை, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொள்கிறார்கள். பக்தியாக அருகில் உள்ள கோயில்களில் உள்ள சாமியையும், மலையையும் வணங்கிவிட்டு சிலர் காலை உணவை முடித்துவிட்டு பக்தர்கள் கிரிவலம் வர அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் நடைபாதையில் 10மணிக்கெல்லாம் படுத்துக்கொண்டு கதைப்பேச தொடங்கிவிடுகிறார்கள். அப்படி ‘ஆனந்தமாக’ இருந்த சில சாதுக்களிடம் சிநேகம் பிடித்தோம், அவர்கள் நம்மிடம், இங்க மட்டும் 200 பேர்க்கு மேல இருக்கு சாமி. ரொம்ப வயதானவங்க மட்டும் பயணிங்க விடுதியில அதுக்கு பின்னாடியிருக்கற கூரையில படுத்துக்கிடக்கறாங்க. மத்தவங்கயெல்லாம் இதே நம்மள மாதிரி இப்படி நடைபாதையில தான் படுத்துக்கிடக்கனும். ராத்திரி – பகல்ன்னு இங்கயே தான். மழை வந்தா மட்டும் ஆஞ்சநேயர் கோயில், ராஜராஜேஸ்வரிகோயில், திருநேர்அண்ணாமலை கோயில்ன்னு எங்கயாவது ஒதுங்கி படுத்துக்க வேண்டியது தான் என்றார் செங்கம் பகுதியை சேர்ந்த 27 வயதான குட்டி என்ற சாது.\nமுதல் நாள் மதியம் நமக்கு பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நமக்கு நினைவு வந்தது. படுக்க பாதையிருக்கிறது. உணவு. அங்கிருந்த ஒரு சாதுவிடம் கேட்டபோது, அவர் சொன்னது பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு இளைஞனுக்கு தூக்கு சட்டியை கையில் தந்து பாடம் நடத்தியது போல் நமக்கு இவர் வகுப்பு எடுத்தார். இங்க மட்டும் வயித்துக்கு எப்பவும்மே பஞ்சமில்ல ‘சாமி’. காலையில பாபு சாமி ஆஸ்ரமம், மதியம் ரமணாஸ்ரமம், விசிறி சாமியார் ஆஸ்ரமம், சாயந்தரத்தல திருநேர் அண்ணாமலை சந்நிதானம், வெள்ளிக்கிழமையான மசூதியில பிரியாணி போடறாங்க. பௌர்ணமி தோறும் அன்னதானம் நடக்குது. இல்லன்னா தினமும் யாராவது ஒருத்தவர் வந்து பாக்கெட் சாதம் வாங்கி தந்துடுவாங்க. அதனால அண்ணாமலையார் புண்ணியத்துல இங்க சாப்பாடு பிரச்சனையில்ல. சாப்பிடத்தான் வயிறு கொள்ளாது அந்தளவுக்கு மூனு வேலையும் சாப்பாடு கிடைக்கும் கவலைப்படாதிங்க என்றார். பலர் ரமணாஸ்ரமத்துக்கும், சிலர் சேஷாத்திரி, நித்தியானந்தா ஆஸ்ரமத்துக்கும் தூக்கு சட்டியை எடுத்துக்கொண்டு சென்றனர். நடக்க முடியாத, கண் தெரியாத, நோய்வாய் பட்ட சாதுக்களுக்கு உடன் உள்ள சாதுக்கள் சிலர் உணவு வாங்கி வந்தனர்.\nஇப்படி ஒரு புறத்தை கண்ட நமக்கு மாலை மங்கிய இரவு தொடங்கியதும் இந்த சாதுக்களின் மற்றொரு புறம் நமக்கு வெளிச்சமிட்டு காட்டியது. இங்குள்ள சில,பல சாமியார்களுக்கும், சாதுக்களுக்கும் அதீத கெட்டப்பழக்கங்கள் உள்ளன என்பதை மாலை மங்கிய நேரங்களில் அறிய முடிந்தது. முலைப்பால் தீர்த்தம், திருநேர் அண்ணாமலை பகுதியில் உள்ள பல சாமியார்கள், கஞ்சா புகையை இழுத்தபடி இருந்தார்கள். சிலர் எங்கோ சென்று சாராயம் குடித்துவிட்டு வந்தார்கள். எங்கசாமி சாராயம் கிடைக்குது என ஒரு சாதுவிடம் விசாரித்தபோது, சின்ன வயசுல ஏன் சாமி அதைப்போய் கேட்டுக்கிட்டு, கெட்டுப்போயிடாதிங்க என்றார். அருகிலிருந்த மற்றொரு சாது, இளம் வயசுயில்ல அதான் அதுயெல்லாம் கேட்குது என்றவர் நகரத்தில் சில இடத்தில் விக்கறாங்க. மழை சீசன் தொடங்கிடுச்சி, இனிமே அதிகமா விப்பாங்க என்றார். பாக்கெட் சாராயம் கூட இருக்கு வாங்கிக்கிட்டு அப்படியே மாட்டுக்கறி சிப்ஸ் வாங்கிக்கிட்டு வந்து ரம்மியமா சாப்பிடலாம் என்றார் ஒரு சாமி.\nமுலைப்பால் தீர்த்தம்மருகே உள்ள சாமியார்கள், இரவு நேரத்தில் பீடி, சுருட்டில் கஞ்சா வைத்து இழுத்தார்கள். இங்கயே சிலபேர் எடுத்துக்கிட்டு வருவாங்க. பாக்கெட் 50 ரூபா. வேணும்கிறவங்க 4 பாக்கெட், 5 பாக்கெட் வாங்கி வச்சிக்குவாங்க, சில ஆட்டோக்கார பசங்க, சும்மா சுத்திக்கிட்டு இருக்கற பசங்க மலைக்கு வருவானுங்க. அவனுங்களுக்கிட்ட காசு தந்தா வாங்கி வந்து தருவானுங்க என்றார்கள். என்ன அவனுங்களுக்கும் தரனும். தராம விட்டா அடிப்பானுங்க ஜாக்கிரதையா இருங்க என்றார்கள். இங்க வந்தும் ஆசைய விட முடியாமல் அப்பப்ப அந்த மாதிரி பெண்கள்கிட்ட போய், வருபவர்களும் இருப்பதாக கூறினர். செக்ஸ்க்கு அடிக்டான இரண்டு சாதுக்கள மலையில கொன்னுட்டாங்க. அதனால உஷாராயிருங்க என்றார் முலைப்பால் தீர்த்தம்மருகே உள்ள ஒரு வயதான சாது.\nபௌர்ணமியப்ப கிரிவலப்பாதையில துண்ட விரிச்சிட்டு உட்கார்ந்தாபோதும் போறவங்க போட்டுட்டு போவாங்க. சில சாதுங்க அதை டீ, காபி குடிக்க வச்சிக்குவாங்க. மத்தவங்க இந்த மாதிரியான விஷயத்துக்கு பயன்படுத்துவாங்க என்றார். நாம் கண்ட வரையில் பல சாதுக்கள், சாமியார்களிடம் செல்போன் இருந்தன. சிலர் எந்நேரமும் பிஸியாகவே இருந்தார்கள். செல்போன் வைத்திருந்த ஒரு சாமி, கோயிலில் உள்ள ஒரு குருக்களை தொடர்பு கொண்டு ஐதராபாத்லயிருந்து நமக்கு வேண்டப்பட்டவங்க வர்றாங்க. அவுங்களுக்கு கோயில்ல சிறப்பான மரியாதை செய்யனும் என டீலிங் நடத்தினார்.\nகிரிவலப்பாதை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சாதுக்களுக்காக அமைப்பு உள்ளது. அதில், 1200க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இதில் 80 சதவிதம் பேர் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவங்க, பக்தியா வந்தவங்க, சிலர் ஜோசியம் சொல்றன்னு இருக்காங்க. இதல 10 சதவிதமான ஆட்கள் காவியுடை தரிச்ச குற்றவாளிகள் என்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு சாதுக்கள் கஞ்சா அடிக்கறாங்க, சாராயம் குடிக்கறாங்க. ஜோசியம் சொல்றன்னு சொல்லிக்கிட்டு திரிவதை காண முடிந்தது. சாதுக்களுக்கு அன்னதானம் செய்றோம்ன்னு பக்தர்கள்க்கிட்ட நன்கொடை வாங்கி ஏமாற்றுவதையும் அறிய முடிந்தது.\nகிரிவலப்பாதையில் 100க்கும் மேற்பட்ட ஆஸ்ரமங்கள் உள்ளன. ஒரு ஆஸ்ரம கேட் அருகே சென்றபோதே ஏய் இங்கயெல்லாம் வராதே போ, போ என நாயை விரட்டியதுப்போல் விரட்டினார் ஒருவர். ரமணாஸ்ரமம், சேஷாத்திரி, விசிறி சாமியர் என சில ஆஸ்ரமங்களை தவிர மற்றவை எல்லாம் எதுக்கு இருக்கு, என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. காவி ய���கா, தியானம், தீட்சை தர்றோம்ன்னு ஆஸ்ரம தரப்புல சொல்கின்றனர். வெளிமாநில, வெளிநாட்டை சார்ந்தவங்களை தவிர வேறு யாரையும் உள்ள விடுவதில்லை. இதை எதையும் காவல்துறை கண்டுக்கொள்வதில்லை. கிரிவலப்பாதையில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்புயில்லை என்கிற சர்ச்சையால் போலிஸ் ரோந்து செல்கிறது.\n2004ல் உச்சநீதிமன்றம் கிரிவலப்பாதை மேம்பாட்டு கமிட்டி தலைவராக ஜஸ்டீஸ் வெங்கடசாமி நியமிக்கப்பட்டார். அவர் இறந்து 9 ஆண்டுகளாகிவிட்டது. அதன்பின் அந்த கமிட்டி தலைவராக யாரையும் இதுவரை நியமிக்கவில்லை. இதனால் கிரிவலப்பாதையில், மலையில் ஆக்கிரமிப்பு அதிகமாகி தப்பு நடக்கும் பகுதியா மாறிக்கிட்டுயிருக்கு. கடவுளை காட்டி பக்தர்கள்கிட்ட கொள்ளையடிப்பது அதிகாரித்துள்ளது என்பது நிஜமாகவுள்ளது.\nஅவர்களுடனான 3 நாள் வாழ்வு பல வித்தியாசமான அனுபவங்களை வழங்கியது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமோடியை மீண்டும் பிரதமராக்கும் போரில் தமிழகத்திலிருந்து 35 எம்.பி.க்கள் பங்கேற்பார்கள்... -அமித்ஷா\nரஜினி ஆதரவு எனக்கு இருக்கும்... -கமல்ஹாசன்\nஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்...\nஅதிரடி அரசியலைத் துவக்கிய மு.க.ஸ்டாலின்\nதமிழுக்கு வந்த சோதனை... மீண்டும் மொழிப்போர்\nபி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்...\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nதாய் மொழிக்காக உருது மொழியை எதிர்த்து போராடிய கிழக்கு பாகிஸ்தான்- சர்வதேச தாய்மொழி தினம்\nஆழமா... ஐயமா... மய்யம் - ஒரு வருடம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-02-23T07:55:18Z", "digest": "sha1:2B7VG5T6ODVLWP2JJIUYFZN2YHDEYC44", "length": 6018, "nlines": 19, "source_domain": "ta.videochat.cafe", "title": "ஆன்லைன் டேட்டிங் தளம்", "raw_content": "\n«டேட்டிங் இணையதளம்»ஒரு முன்னணி சர்வதேச டேட்டிங் தளத்தில் இணைக்கும் ஒற்றை ஆண்கள் உலகம் முழுவதும் தேடும் அன்பு, காதல் மற்றும் திருமணம் ரஷியன் பெண்கள். வெளிநாட்டவர் திருமணம்,»டேட்டிங் வலைத்தளம்»உங்களுக்கு என்ன தேவை உள்ளது. பதிவு எளிய மற்றும் இலவச டேட்டிங் வெளிநாட்டவர்கள்.\nபதிவு»டேட்டிங் தளம்»எளிதாக. நீங்கள் இருக்க முடியும் ஆன்லைன் மற்றும் அரட்டை ஒற்றை ஆண்கள் உலகம் முழுவதும் இருந்து நிமிடங்கள். வசதியான ஆன்லைன் அரட்டை, இலவச மொழிபெயர்ப்பாளர், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் இன்னும் செய்ய வேண்டும், தேட ஒரு வெளிநாட்டு கணவன் இன்னும் எளிதாக மற்றும் வேகமாக நீங்கள் நினைப்பதை விட. ஆயிரக்கணக்கான தனியாக இதயங்களை தேடி அவரது ரஷியன் அழகானவர்கள் ஒரு டேட்டிங் தளத்தில் வெளிநாட்டவர்கள். நீங்கள் கூட்டம் ஆர்வமாக அமெரிக்கர்கள், ஜேர்மனியர்கள், பிரிட்டிஷ்»டேட்டிங் இணையதளம்»ஒரு இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும்.ஆயிரக்கணக்கான ஒற்றை ஆண்கள் இருந்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் மற்ற பல நாடுகளில் தேடும் டேட்டிங் பெண்கள் இருந்து கிழக்கு ஐரோப்பா.\nமகிழ்ச்சி — முழங்கை அளவு. என்று எவ்வளவு தான் இருந்து நீங்கள் விசைப்பலகை, அங்கு நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டும் வெறும் வார்த்தை -«டேட்டிங்». கண்டுபிடிக்க உங்கள் சொந்த மகிழ்ச்சியை ஆக நெருக்கமாக ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், எங்கள் தளத்தில் வழி அறிவு மற்றொரு ஆன்மா மற்றும் திறன் திறக்க சிறந்த குணங்கள். மற்றும் அது இருக்கட்டும் சாதாரண டேட்டிங், ஆனால் இல்லை அவரது மாட்சிமை வாய்ப்பு ���ுடிவு எங்கள் விதி. டேட்டிங் இணையதளம் மூலம் நம்பமுடியாத எளிய மற்றும் பயனுள்ள. அது கூட இருக்கும் ஒரு முறை, ஆனால் நீங்கள் குறைவான நேரத்தை செலவிட மற்றும் பற்றி அறிய நபர் உங்களுக்கு தேவையான தகவல்களை மிகவும் வேகமாக.\nதேடி யாரோ யாருடன் நீங்கள் கண்டுபிடிக்க இயலும் ஆன்மீக நல்லிணக்கம், நீங்கள் செல்ல முடியும் ஒரு நீண்ட கோடை. எங்கள் டேட்டிங் சேவை உங்களுக்கு உதவும் தேடி தொடங்க இப்போது. கற்பனை உங்களை நபர் நீங்கள் பார்க்க விரும்புகிறேன் என் முழு வாழ்க்கை. பின்னர் நுழைய தேவையான அளவுருக்கள் மற்றும், ஒருவேளை, மெய்நிகர் சில்லி அதிர்ஷ்டம் சிரித்து நீங்கள் அதே நேரத்தில்\n← தளம் டேட்டிங் காதல்\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/26/procession.html", "date_download": "2019-02-23T07:44:54Z", "digest": "sha1:AD2WVLPJ7QSLGEVE5GANJLQM5U2CYWKC", "length": 12273, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயுதப் பேர ஊழல்: பா.ஜ.க மாபெரும் பேரணி | bjp conducts rally in delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n23 min ago அதிரடியை ஆரம்பித்தது பாமக.. புதுச்சேரியில் துவங்கியது சிறப்பு பொதுக்குழு கூட்டம்\n27 min ago தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n31 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n31 min ago லோக்சபா தேர்தல் 2019- மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்போகும் யோகங்கள்\nLifestyle இந்த சின்னப்புள்ளதனமான காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிப்பாங்க... நீங்களே பாருங்க...\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங��க தெரியுமா\nஆயுதப் பேர ஊழல்: பா.ஜ.க மாபெரும் பேரணி\nஆயுதப் பேர ஊழல் புகாருக்கு எதிராக டெல்லியில் பாஜக ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடத்தியது.\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணிநடந்தது.\nஇந்தப் பேரணியில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் பாதல், முன்னாள்பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேரணியை அடுத்து நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேல் வேண்டுமென்றேபல குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறது.\nதெஹல்கா டாட் காம் அம்பலப்படுத்திய ஆயுதப் பேர ஊழல் வழக்கு குறித்து எந்த விசாரணைக்குத் தயார் என்றும்பேரணியில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.\nஇதற்கிடையே, ஆயுதப் பேர ஊழல் வழக்கிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்என்று காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.\nபேரணியை அடுத்து நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, கமல்நாத்,ஆஸ்கர் பெர்னான்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅடுத்த மாதம் 10 ம் தேதி அனைத்து மாநில தலைநகரங்களிலும் வாஜ்பாய் அரசைக் கண்டித்து பேரணி நடத்துவதுஎனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/26/seize.html", "date_download": "2019-02-23T07:15:27Z", "digest": "sha1:MCLMW5OTCV33JQK2SJHAQVPUWGRS4L7F", "length": 13160, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயணிகளிடம் 400 ஜெலாட்டின் குச்சிகள் பறிமுதல் | police seized 400 jelatine sticks and 500 detonators from passengers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n1 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n11 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\n34 min ago அமித் ஷாவிடம் செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார்\n47 min ago கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை.. தூத்துக்குடியில் பாச மழை\nTravel பாந்தவ்கார் ப��ணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nபயணிகளிடம் 400 ஜெலாட்டின் குச்சிகள் பறிமுதல்\nசென்னையில் தாம்பரம் அருகே போலீசார் 400 ஜெலாட்டின் குச்சிகளையயும் 500 டெடோனேட்டர்களையும் 2பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.\nசென்னையில் தாம்பரம் அருகே போலீசார் திங்கள்கிழமை இரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தையும் சோதனையிட்டனர்.\nஅப்போது அதில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பயணிகள் 400 ஜெலாட்டின் குச்சிகளையும், 500டெடோனேட்டர்களையும் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இவற்றை அவர்களிடமிருந்து போலீசார்பறிமுதல் செய்தனர்.\nஇவர்களை போலீசார் விசாரணை செய்த போது, இவற்றை பம்மல் மற்றும் திரிசூலம் பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக தாங்கள் எடுத்துப் போவதாக கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nவிஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி\nஆட்டுக்கறி ஒரு கடி.. கோழிக்கறி ஒரு பிடி.. சொல்லுங்க டாக்டரே.. எந்த தொகுதி வேணும்.. தைலாபுரம் கலகல\nகளம் குதிப்பாரா ஜி.கே.வாசன்.. மயிலாடுதுறையை வலம் வருமா தமாகா சைக்கிள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2019-02-23T07:09:07Z", "digest": "sha1:UR3LS6I2CFEUGLWVLAJ2Q2TZO5NMDLDP", "length": 15506, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!", "raw_content": "\nமுகப்பு Cinema ஸ்ரீதேவி திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \nபிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது.\n” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி.\nதனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார், ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார்.\n1983- ல் ‘ஹிம்மத் வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து . 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்க்ளீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார். 2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது.\nதனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளையும் தாண்ட��� மன உறுதியாலும் உழைப்பாலும் உட்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி . மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ”\n# தென்னிந்திய நடிகர் சங்கம்\nஎதிர்நீச்சல் படநடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஸ்ரீதேவி மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nஅஜித்தின் 59 படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ‘ஜான்வி அறிமுகம்\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப��பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-11th-Standard-Online-Test-4.html", "date_download": "2019-02-23T07:37:25Z", "digest": "sha1:BQKN3T2H7RQILVGKAGUGMF5HN5RCMCMY", "length": 8637, "nlines": 108, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பதினொன்றாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4\nபொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4\n(1) ஏமாப்பு (a) பாதுகாப்பு\n(2) சோகப்பர் (b) நங்கை\n(3) பொழில் (c) மணம்\n(4) மடங்கல் (d) சிங்கம்\n(5) அரிவை (e) துன்புறுவர்\n(6) கடி (f) சோலை\nமதுரை மும்மணிக்கோவை நூல் - குமரகுருபரர்\nஅழகர் கின்ளை விடு தூது நூல் அமைப்பு - 1 காப்பு வெண்பா + 239 கண்ணிகள்\nதூதின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்க பாட்டியல் நூல்\nஅதியமான் தூதராக ஔவை சென்றதை கூறும் நூல் – புறநானூறு\nபாரதியார் எழுதிய உரை நடை நூல்களில் தவறானது\n(1) தென்றல் விடு தூது (a) தஞ்சை வேதநாயக சாத்திரியார்\n(2) முத்துக்குமாரசுவாமி பிள்ளைதமிழ் (b) திரிகூடராசப்பகவிராயர்\n(3) பெத்தலகேம் குறவஞ்சி (c)குமரகுருபரர்\n(4) குற்றாலக் குறவஞ்சி (d) பலபட்டை சொக்கநாதபிள்ளை\n(1) பரணியின் இலக்கணம் கூறும் நூல் – இலக்கணவிள���்க பாட்டியல் நூல்\n(2) பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்தாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராக வந்து என்று உ.வே. சாமிநாத அய்யர் கூறினார்.\n(3) கலிங்கத்து பரணி 509 தாழிசைகள் கொண்டது\n(4) இன்றைய ஒடிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.\n(5) பிற்கால புலவரான ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டாரை ”பரணிக்கோர் செயங்கொண்டார் என புகழ்ந்து பாடியுள்ளார்.\nபெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை கற்பனையெழில், தத்துவச் செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துகள் அமைய எழுதப்பெற்றிருப்பினும் செய்யுள் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைகேற்ற உரையாடற் சிறப்பு பெற்ற நூல் எது\nகண்ணி என்பது - பாட்டின் இரண்டடிகள் பாடுவது.\nதூது இலக்கியம் பாடப்படும்வெண்பா - வெண்டளை விரவிய கலிவெண்பா\nமனோன்மணியம் நூலை பெ.சுந்தரம் பிள்ளை வெளியிடப்பட்ட ஆண்டு -1891\nஜீவகன் மன்னனின் பழம்பதி ஊர் - திருநெல்வேலி\nஅகநானூறு நூலானது எத்தனை பிரிவுகளை கொண்டது.\nபாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் என்ற பாடலை பாடியவர் - பாரதியார்\nரகசியவழி என்ற ஆங்கியல நூலை எழுதியவர் - லிட்டன் பிரவு\nமனோன்மணீயம் என்ற நூலை எழுதியவர் - கவிமணி\nபரணியின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்க பாட்டியல் நூல்\nமனோன்மணீயம் நூலானது எத்தனை அங்கங்களையும், எத்தனை காட்சிகளையும் கொண்டது.\n5 அங்கங்கள் + 20 காட்சிகள்\n5 அங்கங்கள் + 30 காட்சிகள்\n4 அங்கங்கள் + 20 காட்சிகள்\n4 அங்கங்கள் + 30 காட்சிகள்\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/200_12.html", "date_download": "2019-02-23T06:24:21Z", "digest": "sha1:M6ZGMFTCXUIDMXUJSRIZIEQOX26M2RLG", "length": 4932, "nlines": 56, "source_domain": "www.weligamanews.com", "title": "எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி", "raw_content": "\nHome எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nஎபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலி\nகொங்கோவில் எபோலா வைரஸின் தாக்குதலுக்கிலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.\nஆபிரிக்க நாடான கொங்கோவின் கிழக்கு பகுதியில் 298 பேர் கடும் காய்ச்சலுக்குள்ளான நிலையில் அதில் 263 பேருக்கு எபோலா வைர���் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏனைய 35 பேருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந் நோய் தாக்கியவர்களில் அதிகளவானோர் வடக்கு, கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அங்கு 8 இலட்சம் பேர் வசித்து வருகின்றனர்.\nஇந் நிலையில் அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற வைத்தியக் குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nகொங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/p/blog-page_15.html", "date_download": "2019-02-23T07:17:42Z", "digest": "sha1:PM3BYNXB5UHPGVZXKBRBEHA4K46PVQHI", "length": 35601, "nlines": 273, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: Q - A", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \n இந்த பகுதியில் உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சம்பந்தமான எல்லாக் கேள்விகளுக்கும் அடியேனால் முடிந்தவரை பதில் அளிக்கப்படும்.\nஅன்புநண்பர் கருணாகரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.\nஎங்கிருந்து ஆரம்பிப்பது கேள்வியை எங்கு முடிப்பது என்பது கூட தெரியாத ஒரு விஷயம் ஜாதக கலை..\nஇருப்பினும் கேள்விகளை ஓரளவு முறைப்படுத்தி ஆரம்பிக்க அனுமதி கோருகிறேன், இது ஒரு நீண்ட கேள்வி பதில் தொடராக அமையும் என்பது மட்டும் உறுதி. என் கேள்விகளின் தொனியில் மாறுதல் இருந்தால் அது ���றியாமையால் ஏற்ப்படும் பிழையே தவிர வேறு ஒன்றில்லை. ஒரு ஆசானிடம் மாணவன் கேள்விகளைப்போன்றதே , எந்த ஒரு இழையிலும் கிடைக்காத தகவல்கள் இங்கு கிடைக்க போகிறது என்கிற ஆவலுடன் என்னுடைய முதல் கேள்வி\nஒரு மனிதனுக்கு ஜாதகம் என்பது எப்போது கணிக்கப்படுகிறது ,\nஒரு வயதுக்கு முன் ஜாதகம் கணிக்கக்கூடாது என்று சில கட்டுப்பாடுகள் இருப்பதன் காரணம் ஏன்\nஅப்படி ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை, எந்த ஜாதக சந்திரிகைகளிலும் ஒரு ஆண்டு அல்லது எத்தனை நாள் கழித்துதான் ஜாதகம் எழுதப்படவேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் குறிப்பிடப்படவில்லை,\nஏன் எப்படி ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது சில இடங்களில் என்றால்,\nஅந்த காலத்தில் ஜோதிடர்கள் மிக குறைவு , ஜாதகம் எழுத அமர்ந்தால் ராசி, நவாம்சம், த்ரேக்கானம், பாவகம், சஷ்டியாம்சம், சப்தாம்சம் என ஷோடசாம்சம் வரை போட்டு மாத வாரியாக பலன், தசா புக்தி வாரியாக பலன் தினசரி பலன் என்று மிகவும் விரிவாக எழுதுவார்கள். அதற்கு நாட்கள் மிகவும் அதிகமாக ஆகும்.\nமேலும் அந்த காலத்தில் மருத்துவர்களும் மிக குறைவானவர்களே இருந்ததால் உடல்நலக்குறைவால் சிசு மரணங்களும் தவிர்க்கமுடியாததாக இருந்தது. அதனால் ஜாதகம் எழுத குறைந்தது ஓராண்டாவது ஆகட்டும் என்றார்கள்.மற்றபடி எந்தவிதமான ஜோதிட காரணங்களும் இல்லை.\nஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்,\nஎந்த குழந்தையின் ஜாதகமும் அந்த ஜாதகருக்கு பதிமூன்று வயதாகும் வரை அந்த வீட்டிற்கு எந்த பலனையும் தராது.\nஅந்த குழந்தைக்கும் அதன் தாய்க்கும் மட்டுமே பலன் காணமுடியும், அதன் தந்தைக்கே பலன் தராது. ஆனால் நடைமுறையில் ஒரு ஜாதகர் பிறந்தவுடன் தாத்தாவுக்கும், பாட்டிக்கும், சித்தப்பன், சித்திக்கும் பார்ப்பது வழக்கமாக உள்ளது. பார்க்கமுடியாது என்பதல்ல விஷயம், அந்த ஜாதகப்படி பலன் நடைபெறாது.\nஒரு குழந்தையின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு அவரது தந்தைக்கு பலன் சொல்லும்போது அந்த தந்தையின் ஜாதகப்படிதான் பலன்கள் நடைபெறும், ஆனால் ஜோதிடர் கையில் இருப்பது குழந்தையின் ஜாதகம். அதனால் கேட்பவர்களுக்கு குழந்தை பிறந்த நேரம் சரியில்லை போலிருக்கிறது என்று அந்த குழந்தையின் பேரில் இனம் புரியாத கோபம் மனதுக்குள் உருவாகி விடும். அது அந்த குழந்தையின் எல்லா காலத்திலும் பேசப்படும்.\nஅது ���ுழந்தையின் வாழ்நாளை மிக பாதிக்கும். ஒரு தாழ்வு மனப்பான்மையை அந்த குழந்தையின்பால் வளர்த்துவிடும்,அது அந்த குழந்தையின் முன்னேற்றத்தை தடுக்கும். பெரும்பாலும் நான் குழந்தையின் ஜாதகங்களை பார்த்து அந்த குடும்பத்திற்கு பலன்கள் சொல்வதில்லை.\nமொத்தத்தில் குழந்தைகளுக்கு ஜாதகம் கணிப்பதற்கு வயது ஒரு காரணம் இல்லை.\nஅன்புடன் உங்கள் கருணாகரன், இடைப்பாடி.\nமரியாதைக்குரிய குரு அவர்களுக்கு ,\nவணக்கம் . ஐயா , எனக்கு தூக்கத்தின்போது அடிக்கடி கடவுள் பற்றிய கனவுகள் நிறைய வருகின்றது .\nகடவுளே ஆனாலும் அடிக்கடி கனவில் வரக்கூடாது என்று என் நண்பர்கள் கூறுகின்றனர் . அவ்வாறு கடவுள் கனவில் வந்தால் உடல் வலி ஏற்படும் என்றும் என் நண்பர்கள் கூறுகின்றனர் . அவர்கள் கூறுவது போலவே கனவு கண்ட அந்த நாள் காலையில் எனக்கு கடுமையான உடல் வலி ஏற்படுகிறது . இதனால் காலையில் சீக்கிரம் என்னால் எழமுடியவில்லை .\nஎன் நண்பர்கள் கூறுவது சரியா ஏன் கடவுள் பற்றிய கனவுகள் எனக்கு அதிகம் வருகின்றது ஏன் கடவுள் பற்றிய கனவுகள் எனக்கு அதிகம் வருகின்றது அதற்க்கு என்ன காரணம் நான் மிகப்பெரிய பக்திமான் இல்லை\nஒரு வேளை ஏன் ஆழ்மனத்தின் எண்ணங்கள்தான் அவ்வாறு கனவுகளாக வெளிப்படுகின்றனவா \nஒரு வேளை ஏன் ஆழ்மனத்தின் எண்ணங்கள்தான் அவ்வாறு கனவுகளாக வெளிப்படுகின்றனவா \nஅன்பின் திரு.மிதுன் அவர்களுக்கு கருணாகரனின் அன்பு வணக்கங்கள்.\nநமது ஆழ்மனம் காண்பதைதான் பெரும்பாலும் கனவுகளாக நாம் எண்ணிக் கொள்கிறோம்.\nபலசமயங்களில் நாம் முன்பின் பாராத நபர் அல்லது இடம் அல்லது நிகழ்ச்சி இவைகளில் நாம் ஈடுபடும்போது இந்த சூழலில் நாம் முன்பே அனுபவப்பட்டதுபோல் ஒரு பிரமை உண்டாவதை உணர்ந்ததுண்டல்லவா\nஇதெல்லாம் ஆழ்மனம் கண்டவைகள்தான், ஆனால் நாம்அதனை பெரிதுபடுத்தாததால் அவை அப்படியே ஆழ்ந்து விட்டன. பிறிதொருநாள் அவை வெளிப்படலாம், வெளிப்படாமலும் போகலாம்.\nநமது உறக்கத்தின் போது நமது மூளையின் செயல்பாடு நம்மை சுற்றிலும் சுமார் முப்பது மீட்டர் சுற்றளவில் செயல் படுவதாக சொல்லப்படுகிறது. (இதனை யூனிவர்சல் மைன்ட் என்று கூறப்படுவதாக அறிகிறோம்)\nகனவில் கடவுளர்களின் திருத்தோற்றம் தோன்றுவது நமது இறையுணர்வின் வெளிப்பாடாகவே கருத வாய்ப்புண்டு. இதற்கு நாம் பெரிய பக்தியாளனாக ��ருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.\nநாம் ஏற்றுக்கொண்டதற்கும், நாமே ஏற்றதற்கும் முதிர் நிலையைக் (Results) காண கனவுகள் உதவுவதாக அறியப்படுகிறது. மேலும் கனவுகள், ஆன்மீகவாதிகளுக்கும், யோகமார்க்கம் பயில் வோருக்கும் மிக பின்புலமாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.\nஆக எப்படியாயினும் கனவுகள் நன்மையாகவே பயன்படுகின்றன.\nஆனால் நீங்கள் கடவுளர்களைக் கண்டதினால் உடல்வலி ஏற்படுவதாகவும் சொல்கிறீர்கள்.\nதாங்கள் உறக்கத்தில் காணும் நிகழ்ச்சியை வெளிமனத் திலும் ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் சிரமப்பட்டு அதனை நிறுத்த முயற்சிப்பீர்கள் என நினைக்கிறேன்.\nஅதனை விட்டு விடுங்கள், தேவையானவற்றை நமது மனமே வைத்துக் கொள்ளும்.\nதவிர, தெய்வ உருவங்கள் எல்லாம் நமது கற்பனையே அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம். ஞானம் கைவரப் பெறுவதே வாழ்வின் இலட்சியமாக கொள்ளுங்கள். நீங்களே சிவம் என்பதை உணருங்கள்.\nமரியாதைக்குரிய குரு அவர்களூக்கு ,\nகளத்திரகாரகன் ( ஆண்களூக்கு ) சுக்கிரன் எனவும்\nகளத்திரகாரகன் ( பெண்களுக்கு ) செவ்வாய் எனவும் நாடி ஜோதிடம் கூறுகிறது.\nஆனால் இரு பாலருக்கும் களத்திரகாரகன் சுக்கிரன் என கொன்டே பல ஜோதிடர்கள் கூறுகின்றனர் .\nஅன்பு மிதுன் அவர்களுக்கு கருணாகரனின் வணக்கங்கள்.\nபராசரர் முறையில் இருபாலருக்கும் சுக்ரனையும், நாடிவிதியில் ஆணுக்கு சுக்ரனும்,பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறப்படுவது பற்றிய கேள்வி தங்களது.\nஇரண்டு முறைகளும் ஒன்றே போல் தோன்றினாலும் இரண்டுக்கும் பெரும் வித்யாசமிருப்பதை நாம் உணரலாம்.\nராசி கட்டம் மட்டும் வைத்து நாடியில் சொல்லலாம்,\nபராசரரில் திசா, புக்தி, அந்தரம் வரையில் செல்லவேண்டும்.\nஒன்று ஐந்து மட்டும் போதும், ஜீவ,கர்ம,காரகர்கள் போதும் என்கிறது நாடி.\nஅந்த முறையில் பார்ப்பவர்களுக்கு அந்த முறையும், இந்த முறையில் பார்ப்பவர்களுக்கு இந்த முறையும் சிறந்ததாகத்தான் தோன்றும்.\nஎப்படி கே.பி-யில் பார்ப்பவர்கள் திருக்கணிதத்தை\nஎது சரி என்பது நாம் கொண்ட முறையில்தான் உள்ளது.\nசெவ்வாயை மங்களன் என்பதால் மாங்கல்யகாரகனாக நாடி சொல்லலாம் அல்லவா\nகால புருஷனுக்கு (ஆணுக்கு) ஏழாமிடம் துலாம் (சுக்ரன்), அந்த துலாத்திற்கு (பெண்ணுக்கு) ஏழாமிடம் மேஷம் (செவ்வாய்) என\nஇருக்கலாம் இது ஆணுக்கு பொருந்தும் ஆனால் பெண்ணுக்கு....\nஎப்படி இருந்தாலும் சுக்ரன் களத்திரகாரகன் என்பதே சரி.\n1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும். .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் \n2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.\n3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும் எப்போது நான் தொழில் தொடங்கலாம்\n4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும் எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்\n5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்\n1.நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும். .தனியார் துறையில் அல்லது அரசு துறையில் \n2.என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.\n3.நான் எனக்கு சொந்தமான இடத்தில் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும் எப்போது நான் தொழில் தொடங்கலாம்\n4.என்னுடைய வீட்டுக் கடன் எப்போது தீரும் எனது குடும்பத்தில் எப்போது அமைதி நிலவும்\n5.திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்எனக்கு எப்பொழுது நிலையான வாழ்க்கை அமையும்\nஉங்கள் ஜாதகம் பரிசீலனையில் உள்ளது , விரைவில் பதில் அளிக்கப்படும்\nநான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன்.\nநேரம்-அதிகாலை 4 மணி 56 நிமிடம்.\nஎன் ஜாதகம் பார்த்தவர்கள் எல்லாம் நான் ஹிட்லர் மாதிரி, விஷ்வாமித்திரன் மாதிரி வருவேனெண்டு சொல்கிறார்கள். என்னாலும் சாதாரண மனிதரைப்போல வாழமுடியவில்லை. தயவுசெய்து நான் யாரென்று கூறுங்கள்.. என்னால் என்ன நடைபெறப்போகிறதென்று கூற முடியுமா\nஎனக்கு 50 வயது ஆகிறது .35/36-ல் திருமணம் செய்தேன் ,எனக்கு 12 வயதில் மகளும் ,10 வயதில் மகனும் இருக்கிறார்கள் .\n(ஆனால் என்னிடம் இல்லை ).என் மனைவி இறந்து 10 வருஷம் ஆகி விட்டது .என் குழந்தைகள் என்னிடம் ஒன்று சேருவார்களாஅல்லது கடைசிவரை தனிமனிதனாகவே இருக்க நேரிடுமா (இன்னொரு திருமணத்தை விரும்பவில்லை )\nகார்த்திகை 1 பாதம் எந்த ராசி சேர்ந்து மேஷம் அல்லது ரிஷேபம்\nவிருச்சிக ராசியில் (சந்திரன்) பிறந்த கடவுள் யார் விநாயகர் கன்னி ராசி.அது போல் விருச்சிக ராசி கடவுள்\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனை��ருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், ��ரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/76-219904", "date_download": "2019-02-23T06:37:18Z", "digest": "sha1:X2K47K3LNDFFOAMG6PBKEHPYNXA4JDZ4", "length": 4559, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குளவிக் கொட்டால் 8 பேர் பாதிப்பு", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nகுளவிக் கொட்டால் 8 பேர் பாதிப்பு\nமஸ்கெலியா, ஸ்ரஸ்பி தோட்டம் குமரிப் பிரிவில், குளவிக் கொட்டுக்குள்ளான 8 பெண் தொழிலாளர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில், நேற்று (05) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.\nஇவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைக்காக, கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகுளவிக் கொட்டால் 8 பேர் பாதிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88203", "date_download": "2019-02-23T07:37:02Z", "digest": "sha1:A5POHJ4MOG5VVIKHULIGBOWTLEWYJBR7", "length": 23533, "nlines": 217, "source_domain": "www.vallamai.com", "title": "புதுக்கவிதை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கவிதைகள், பொது » புதுக்கவிதை\nகவிஞா் பூராம் (முனைவா் ம இராமச்சந்திரன்)\nஅவன் நடந்து ஆடிய வயிற்றில்\nஊரே விழித்தால��ம் மனம் மயங்கி\nTags: முனைவா் ம இராமச்சந்திரன்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கலைமாமணி நர்த்தகி நட்ராஜ்\nநாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...\nநாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...\nஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...\nசி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...\nசி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...\nNirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...\nசி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...\nseshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...\nஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...\nயாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா \nயாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...\nநாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...\nShenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...\nsrinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...\nDr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...\nsseshadri: தொடர்ந்து பார்க்க : https...\nDr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?cat=11&paged=2", "date_download": "2019-02-23T06:26:31Z", "digest": "sha1:3QKE464NTIFLZV5CGJFXUGHEBXL25OBH", "length": 7055, "nlines": 101, "source_domain": "www.vanniyan.com", "title": "யாேதிடம் | Vanniyan | Page 2", "raw_content": "\nHome யாேதிடம் Page 2\n27/08/2018 லண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டதசபுஜ நவ துர்கா ஆலயம் ஸ்ரீ நர்மதா லிங்கேஸ்வரர் மண்டலாபிஷேக பூர்த்தி .\nhttps://youtu.be/KrIqA3YlHGI லண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டதசபுஜ நவ துர்கா ஆலயம் ஸ்ரீ நர்மதா லிங்கேஸ்வரர் மண்டலாபிஷேக பூர்த்தி . 27/08/2018 அன்று இரண்டு மணி முதலாக நமது ஆலயத்தில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 தினங்கள் நடைபெற்ற மண்டலாபிஷேக நாளாகிய அன்றைய தினம் மகா ருத்ர ஏகாதசி நீ யாகம் லண்டனில் உள்ள...\nயாழ்ப்பாணதீபகற்பத்தில் சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா.\nயாழ்ப்பாணதீபகற்பத்தில் சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இ��ம்பெற்ற தேர்த்திருவிழா. யாழ்ப்பாணதீபகற்பத்தில் சகல வளங்களும் பொருந்திய சாந்தை பதியில் அடியவர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் பெராமனுக் வேதியர்கலின் வேத ஒலியுடன் மங்கல வாத்தியக் கலைஞர்களின் நாதஸ்வர தவில் முழக்கத்துடன். அடியவர்களின் அரோகரா கோஷம் வானை முட்ட அழகிய சித்திர தேரில் அழகுற...\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\n27/5/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று குஞ்சிதாங்கரிஸ்தவம் எனும் நூல்வெளியீட்டு விழா லண்டனில் இடம்பெற்றது.\nஇந்த நூல் வெளியீட்டு விழாவானது ஓம் சிவாகமவேத சதஸ் குழுமத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு லண்டன் மிட்சம் நகரில் அமர்ந்திருக்கும் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பொது மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூலானது அமரர் சிவஸ்ரீ நா.யோகிஸ்வரக் குருக்களின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டது. அது மட்டும் அல்லாது இந்த நிகழ்வில் பல அந்தனப்பெருமக்கழும் கலந்து சிறப்பித்தனர்.\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nஇலங்கை தமிழர் யார் வரலாற்றுக்கு முந்திய காலம் .\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nலண்டன் மிச்சம் பதி ஸ்ரீ துர்க்காபுரம் அஷ்டாதச புஜ ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் திருக்கோயில் ஒரு வருட மூர்த்தி...\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து விசாரணையின் பின்னர் வெளியேறினார். கோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2007/02/15/cli/", "date_download": "2019-02-23T06:23:20Z", "digest": "sha1:4BLFILQFDGBQPHGKD4AC2T2EO7DZMHXW", "length": 18098, "nlines": 236, "source_domain": "sirippu.wordpress.com", "title": "கிளியோபாட்ரா அழகியல்ல !!! |", "raw_content": "\n← வளர்ச்சி பாதி. சாதி மீதி.\nபோய் டீ குடிச்சிட்டு வாங்க… →\nவரலாற்றின் மிகவும் பிரசித்தி பெற்ற காதல் ஜோடி என்று வர்ணிக்கப்படும் கிளியோபார்டா – அந்தோணி அழகானவர்கள் இல்லை என்னும் அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் ஆராயப்பட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த வெள்ளி நாணயத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கிறது.\nரோம வரலாறுகள் கிளியோபாட் ராவின் அழகைப்பற்றி எதுவும் எழுதவில்லை எ���்பது தான் நிஜம். கிளியோபாட் ரா அறிவானவள், நல்ல குரல்வளம் உடையவள் என்னும் குறிப்புகளை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய படங்கள் உண்மைக்கு வெகுதொலைவில் இருக்கின்றன.\nநீண்ட நாடியும், கூர்மையான மூக்கு , ஒல்லியான உதடு என நாணயத்தில் தெரியவரும் கிளியோபாட் ராவின் உருவம் ஹாலிவுட் கற்பித்த அழகிற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த நாணயம் நியூகாஸில் பல்கலைக்கழக ஷெப்டன் அருங்காட்சியகத்தில் இந்த மாதம் 14ம் தியதி முதல் காட்சிக்கு வைக்கப்படுகிறது.\n← வளர்ச்சி பாதி. சாதி மீதி.\nபோய் டீ குடிச்சிட்டு வாங்க… →\n11 comments on “கிளியோபாட்ரா அழகியல்ல \nகாதலராக இருப்போர் எல்லாம் அழகாக இருக்க வேண்டுமெனும் நியதி; நம் தமிழ்ச் சினிமாக்கள் செய்த மூளைச்சலவைமுட்டாள் தனமான கொள்கையும் கூட.\nஆனால் காதலென்பது பெரும்பாலும் முதல் உடல் கவர்ச்சியில் தான் ஏற்படுகிறது. என்பது உண்மை\nஎவ்வளவு நல்லுள்ளம்; ஒழுக்கம் இருந்தும்;உடல் கவர்ர்சியில்லையெனில் அவர்கள் மேல் காதல் தாமதாமாகத் தான் தாக்குது. அது வலுவாக இருப்பது கண்கூடு.\n//காதலராக இருப்போர் எல்லாம் அழகாக இருக்க வேண்டுமெனும் நியதி; நம் தமிழ்ச் சினிமாக்கள் செய்த மூளைச்சலவை//\nதமிழ் சினிமாக்கள் என்று சொல்லாமல், சினிமாக்கள் என்று சொல்வதே தகும். கிளியோபாட்ராவா நடித்த எலிசபெத் டெய்லரை மறந்துடாதீங்க 🙂\nகேள்விப்பட்டதைப் பதிவு செய்வதன்றி வேறேதும் நானறியேன் பராபரமே\nஅவன் கண்ணுக்கு அவள் அழகு\nஅவள் கண்ணுக்கு அவன் அழகு.\n‘ராஜு மெச்சிந்தி ரம்பை’ன்னு ஒரு தெலுங்குப் பழமொழி இருக்கு.\nதமிழாக்கம்: ராஜா விரும்பிய பெண் எப்படி இருந்தாலும் ரம்பைதானாம்\nஇது ராஜாவுக்குத்தான் வேற யாருக்கு:-)\nஅழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் இருக்கிறது. காலத்திற்கு ஏற்றபடி அழகின் இலக்கணம் மாறிக் கொண்டிருக்கிறது. திரைப்படத்தில் கூட, அன்று சின்னப்பா, பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி முதலிய நடிகர்கள் இருந்தனர். இன்றைக்கு விஜய், தனுஷ் முதலிய சிடுமூஞ்சி நடிகன்கள் கூட அழகன்கள்தான்() அழகு என்பது காலத்தின் கண்ணோட்டமே.\nஅழகு என்பது Realtive Term – not an absolute term. இதை எப்படி தமிழில் சொல்வது. தெரியவில்லை. துளசியின் கருத்துக்கு உடன்படுகிறேன்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மொ���ி அந்த நாணயத்தில் உள்ளது போல் இருக்குமா \nபைபிள் கூறும் வரலாறு 6 : இணைச்சட்டம்\nSong : யூதாஸ் நானொரு யூதாஸ்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் \nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் - 3\nBURIED : எனது பார்வையில்\nஎல்லைகள் கடந்த மனித நேயம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nவை ஜாக்கிங், புதிய அச்சுறுத்தல்\nஉலக தகவல் வளர்ச்சி தினம்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\nடிஜிடல் வாலெட் நில்.. கவனி.. பயன்படுத்து ( Daily Thanthi )\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரச�� A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.cafe/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-5/", "date_download": "2019-02-23T07:49:30Z", "digest": "sha1:4WARAPJ4E2HD7YTQE5J7LROFV5CUTXUK", "length": 3407, "nlines": 22, "source_domain": "ta.videochat.cafe", "title": "வீடியோ அரட்டை", "raw_content": "\nவரவேற்கிறோம் புதிய வடிவம் தொடர்பு உள்ள வீடியோ அரட்டை வீடியோ அரட்டை. வீடியோ அரட்டை, தொடர்பு திறன் கொண்ட ஒருவர், யாரை தேர்வு செய்யலாம் முன்கூட்டியே எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் தொடங்க வாய்ப்பு தொடர்பு கொண்டு பல எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் தொடங்க வாய்ப்பு தொடர்பு கொண்டு பல இதை செய்ய, வெறும் தொடங்க வீடியோ அரட்டை சாளரத்தில் செல்ல காண்க வீடியோ சுயவிவரங்கள். இந்த ஒரு பெரிய திறன் விரைவில் கண்டுபிடிக்க அந்த மக்கள், யார் தேவை. இதனால், அரட்டை வாழ வேகம் வரை உங்கள் தேடல்கள் பல மடங்கு வேகமாக. பதிவு செய்ய மறக்க வேண்டாம் வீடியோ அரட்டை இழக்க கூடாது என்பதற்காக மக்கள் தொடர்பு யார் நீங்கள் போன்ற.\n மோசமான நடத்தை நீங்கள் தண்டிக்க, நேரடி அரட்டை.\nவீடியோ அரட்டை பல நன்மைகள் உள்ளன:\nஒரு உரையாடல் பல அந்நியர்கள் அதே நேரத்தில்\nதிறன் உருவாக்க உங்கள் வீடியோ சுயவிவர, மற்றும் செய்திகளை பெற இல்லை என்றால் அரட்டை\nமட்டுமே பின்னடைவாகும், சிறிய அளவு சாளரத்தில் நீங்கள் பார்க்க ஒரு அந்நியன். அந்த நேசிக்கும் அரட்டை, நாம், மிக, கண்டுபிடிக்க போன்ற சேவைகள். வீடியோ அரட்டை வாழ்த்துக்கள் நீங்கள் நிறைய வேடிக்கை:)\n© 2019 வீடியோ அரட்டை பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwebdesign.in/our-services/", "date_download": "2019-02-23T07:09:11Z", "digest": "sha1:MYIXCFYI2PTLE2RIVG4HMYUQZD4NM64M", "length": 6110, "nlines": 66, "source_domain": "www.tamilwebdesign.in", "title": "எமது சேவைகள் - தமிழ் வெப்சைட் டிசைன்", "raw_content": "\nகோடிக்கனக்கான மக்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள, புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட, தங்களது சொந்த விபரங்களை தெரிவிக்க,பாடல் மற்றும் படங்களை பதிவு செய்ய, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுச ெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.\nஅந்தவகையி��் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள் குழுவாகிய நாங்கள் உங்கள் தொழிலுக்கு ஏற்றவகையில் சரியான வகையில் இனையதளங்களை உருவாக்கி கொடுக்கிறோம்.\nநாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப கீழ்க்கண்ட சேவைகளை வழங்கி வருகிறோம்.\nபுதிய இணையதள(வலைப்பூ)வடிவமைப்பு – Basic Website Design,\nபள்ளி கல்லூரிகளுக்கான இணையதளம் – Education websites Design\nஇலட்சினை(லோகோ) வடிவமைத்தல் – logo design,\nஏற்கனவே உள்ள இணையதளங்களை புதுப்பித்தல் – Website- Re-design,\nமேற்கண்டவை தவிர இணையதளம் தொர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம்.\nசரியான விலையில் தரமான வெப்சைட்கள்,\nதலை சிறந்த நிபுணர்களை கொண்ட வாடிக்கையாளர்கள் சேவை ,\nகாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாடிக்கையாளர்கள் சேவை,\nஇலவச இணயதள பராமரிப்பு பயிற்சி,\n1 வருட இணயதள பராமரிப்பு இலவசம்,\nமறைமுக கட்டணங்கள் எதுவும் இல்லை,\nஉங்களுக்கான இனயதளத்தை வடிவமைக்க இன்றே தொடர்புகொள்வீர்.\nஒரு படி மேலே செல்ல தயாரா\nஉங்கள் திட்டம் அல்லது யோசனை பற்றி பேசவும் மற்றும் உங்கள் வணிக வளர தமிழ் வெப்சைட் டிசைன் எப்படி உதவலாம் என்பதைக் பார்க்க.\n© 2017 தமிழ் வெப்சைட் டிசைன் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஉங்களுக்கு தேவையான சேவை மற்றும் சுயவிபரம் பற்றி கூறவும்\nஉங்களை தொடர்புகொள்ள விபரங்களை தெரிவிக்கவும்\nதேவைப்படும் சேவைகள்இணையதளம் வடிவமைத்தல்இணையதளம் மேம்பாடுதொழில்நுட்ப உதவிகள்SEO சேவைகள்\nஉங்கள் கோரிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். சீக்கிரம் உங்களை தொடர்புகொள்வோம். எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_163141/20180809195627.html", "date_download": "2019-02-23T07:54:36Z", "digest": "sha1:M2ZNFHJKFNGR5ACBG4XTGKBLNYVRDVTH", "length": 6980, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கொட்டும் மழையில் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி", "raw_content": "கொட்டும் மழையில் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகொட்டும் மழையில் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்றிரவு அஞ்சலி செலுத்தினர்.\nஉடல்நலகுறைவால் திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ம் தே���ி மாலை காலமானார். அவரது உடல் அண்ணா சமாதி அருகே நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை முதலே அவரது உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் உதவி யாளர் சண்முகநாதன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇந்நிலையில் இன்றிரவு (ஆக 9 ம் தேதி) சுமார் 7.30 மணியளவில் கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, தமிழரசு, அமிர்தம், கருணாநிதியின் கொள்ளுப்பேரன்கள் உள்ளிட்ட அனைவரும் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தும் சமயம் மெரினாவில் மழை பெய்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை\nசென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்\nகனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு\nஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tribute-to-late-art-director-gk-2/", "date_download": "2019-02-23T07:10:25Z", "digest": "sha1:55TPHXB3NF7ZSH5AYLKPWCDRKLVAYTE5", "length": 13436, "nlines": 116, "source_domain": "www.envazhi.com", "title": "அருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome கோடம்பாக்கம் அருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே\nஅருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே\nகலை இயக்குநர் ஜிகே இன்று அதிகாலை மறைந்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஜி.கே. ரஜினியை அரசியல் மேகம் சூழ்ந்த போதெல்லாம் அவர் கலந்து கொள்ளும் எல்லா விழாக்களிலும் ஜிகேவும் கலந்து கொண்டு தோள் கொடுத்தார்.\nஅருணாச்சலம் படப்பிடிப்பு நேரத்தில் ‘அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தாண்டா…’ பாடல் காட்சிக்காக நடனக் கலைஞர்கள் கூடியிருந்த போது ரஜினி மேக்கப் போட்டு அங்கு வந்திருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்து விட்டு ‘நடுவில் ஒரு சிவலிங்கம் இருந்தால் பெட்டரா இருக்குமே’ என்று ரஜினி யோசனை சொல்லியிருக்கிறார்.\nஇதை சூட்டிங் நடக்க இருக்கும் நேரத்தில் உடனே சிவலிங்கம் கிடைப்பது கஷ்டம். இதை ஆர்ட் டைரக்டராக இருந்த ஜி.கே.விடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் உடனே ரஜினியை ஐந்து நிமிடம் கேரவனுக்குள் அமரச் சொல்லியிருக்கிறார். ஐந்து நிமிடம் கழித்து ரஜினி வந்து பார்த்த போது அங்கு அழகான லிங்கம் கம்பீரமாக காட்சியளித்திருக்கிறது.\nஸ்பாட்டில் இருந்த பெரிய அண்டாவை அப்படியே தலைகீழாக கவிழ்த்துப் போட்டு கருப்பு பெயிண்ட் அடித்து லிங்கமாக மாற்றியிருக்கிறார் ஜி.கே. என்கிற கலைஞன். இந்த ஐடியாவை பார்த்து ரஜினி உடபட யூனிட்டே கைதட்டி ஜி.கே.வை வாழ்த்தியிருக்கிறது.\nஇதே அருணாச்சலம் படத்தில் ஜிகே ஒரு காட்சியில் நடித்திருப்பார். ரூ 10 கோடி பட்ஜெட்டில் செந்திலை ஹீரோவாக வைத்து எடுக்கும் படத்தின் இயக்குநராக அவர் நடித்திருப்பார்.\nPrevious Postதமிழக முதல்வராவது பிக் பாஸ் மாதிரி 100 நாள் வேலைத் திட்டமா கமல் ஹாசன் Next Postரஜினி அர���ியல்... ஊழல் அரசியல்வாதிகளை விட கேவலமான மீடியாக்கள்\n2 thoughts on “அருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிக��ந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/announce-indian-team-coa-to-bcci-sachin-want-india-to-play-champions-trophy/", "date_download": "2019-02-23T07:55:39Z", "digest": "sha1:7NIHT477DHQ6TNMTLA56U3AU3W6MVYGB", "length": 14335, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய அணியை உடனடியாக அறிவிக்க பிசிசிஐ-க்கு உத்தரவு... சச்சின், டிராவிட் ஆதரவு - announce-indian-team-coa-to-bcci-sachin-want-india-to-play-champions-trophy", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nஇந்திய அணியை உடனடியாக அறிவிக்க பிசிசிஐ-க்கு உத்தரவு... சச்சின், டிராவிட் ஆதரவு\nசாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.\nசாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.\nஐ.சி.சி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரை சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. 50 ஓவர் உலகக்கோப்பையை போல இந்த சாம்பியன்ஸ் டிராபியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்க தகுதி பெற்றன.\nஆனால், ஐசிசி-க்கும் பிசிசிஐ-க்கும் இடையேயான வருவாய் பகிர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக்குழுவிற்கும், பிபிஐ-க்கும் இடையேயும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்பதற்கான அணியை அறிவிப்பதற்காக ஐசிசி-யின் காலக்கெடு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி முடிவடைந்து விட்டது. ஆனால், இன்னமும் இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.\nநடப்பு சாம்பியனான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங��கேற்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்போ இணையதளம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டது. இதில், சச்சின், டிராவிட், ஜாகீர் கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பாட்டீல்,ஆகாஷ் சோப்ரா, அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், சஞ்சய் மஞ்சரேக்கர், சபாகரீம், முரளி கார்த்திக் மற்றும் தீப்தாஸ் குப்தா ஆகியோர் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nவரும் 7-ம் தேதி டெல்லியில் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் கொண்ட அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகக் குழு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.\n‘பாகிஸ்தானை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியாது’ – பிசிசிஐ விளக்கமும், ரசிகர்களின் எதிர்ப்பும்\nஉலகக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் சாத்தியமா\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம் மாயங்க் அகர்வாலுக்கு மெகா வாய்ப்பு\nடபிள்யூ.வி.ராமன் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் தலைமை பயிற்சியாளராக தேர்வானது எப்படி\nதவானின் எலக்ட்ரிஃபை ஸ்டார்ட்… கோலியின் வெரிஃபைட் அரைசதம்… இந்தியா அசத்தல் வெற்றி\nஎன்னது கிரிக்கெட்டில் ‘Switch Bowling’-கா இது என்ன புது மேட்டரா இருக்கு\n‘பிசிசிஐ தோற்றுவிட்டது’ – அசாருதீனுக்கு அளித்த கௌரவத்தை காட்டமாக விமர்சித்த கெளதம் கம்பீர்\n‘இதோ நானும் வரேன்’ : பிசிசிஐக்கு சிக்னல் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா\nஒரு மணி நேரத்தில் என்ன நடக்கும்\nமிகப்பெரிய விபத்து….14 பேர் பலி\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெக���ழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2091410", "date_download": "2019-02-23T08:12:57Z", "digest": "sha1:E6AT35GSTA5T5NKJ2MXW3ZUWPDFF2NEU", "length": 25479, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "பண மதிப்பிழப்பால் ஏழைகள் பாதிப்பு: ராகுல்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nபண மதிப்பிழப்பால் ஏழைகள் பாதிப்பு: ராகுல்\nபுதுடில்லி: பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதால் ஏழைகள் பாதிக்கப்பட்டனர் என காங்., தலைவர் ராகுல் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.\nஅவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது:\nபண மதிப்பிழப்பு மூலம் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் அதில் நடந்த முன்னேற்றம் என்ன மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் பெரும் கோடீஸ்வரர்களிடம் போய் சேர்ந்துள்ளது. பண மதிப்பிழப்பின் நோக்கம் என்ன மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் பெரும் கோடீஸ்வரர்களிடம் போய் சேர்ந்துள்ளது. பண மதிப்பிழப்பின் நோக்கம் என்ன மக்களின் பணத்தை பா.ஜ., கொள்ளையடித்துள்ளது. பண மதிப்பிழப்பு சாதாரண மனிதர்களை பாதித்தது. பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட தோல்வியை பிரதமர் மோடி ஒத்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அவர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.\nஇளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக மோடி கூறினார். ஆனால் அதனை செய்தாரா மோடி ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என ஆதாரத்துடன் தான் கூறுகிறேன். ஆனால் அனில் அம்பானி என் மீது வழக்கு போடப்போவதாக கூறுகிறார். அதனை சந்திக்க நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags பண மதிப்பிழப்பு ஏழைகள் பாதிப்பு ராகுல் Congress Rahul Rahul Gandhi காங்கிரஸ்\nஅமைதியே எங்கள் இலக்கு : மோடி(6)\n1,500 மீ, ஆடவர்,400 மீ மகளிர் ஓட்டம்: இந்தியாவுக்கு தங்கம்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் தலைமையில் இன்னும் பத்து ஆண்டுகள் ஆண்டால் நாடே ஏழைநாடாக அறிவிக்கப்பட்டிருக்கும். காங்கிரஸ் அறுபது ஆண்டு காலம் இந்த நாட்டை ஆண்ட பொழுது எவ்வளவு ஏழைகளை மேம்படுத்தினார். அப்படி ஏழைகளை மேம்படுத்தி இருந்தால் இப்போது ஏழைகளின் சதவிகிதம் குறைவாகத்தான் இருக்க வேண்டும். அப்போது குறைவான சதவிகிதம் பேர்தான் பாதிக்கப்பட்டனர் என்று ஒப்புக்கொள்கிறாரா இல்லையென்றால் இவர்கள் ஆட்சியிலும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருந்தனர். ஏழைகள் ஏழைகளாகவே வைக்கப்பட்டிருந்தனர் என்று இவர் ஒப்புக்கொள்ளவேண்டும். பாட்டி, அப்பா, அம்மாவின் மேற்பார்வையில் ஆட்சி நடந்தபொழுது ஏழைகளுக்கு ஏற்பட்ட முன்னேற்றத்தை இவர் கூறலாம். அப்போது அரசு பணம் விரயமாகாமல் எவ்வாறு தடுக்கப்பட்டது என்பதையும் எடுத்துக் கூறலாம். இவருடைய தந்தையின் கூற்றுப்படி ஒரு ரூபாய் அரசு சாதாரண மக்களுக்கு அளித்தால் அதில் பதினெட்டு பைசாதான் சென்று சேர்ந்தது. அப்படி ஆட்சி செய்த காங்கிரசுக்கு இவர் தலைமை வகிக்கிறார். அப்படி இனிமேல் நடக்காமல் இருக்க என்ன வழிமுறைகள் இவர் தலைமையிலுள்ள காங்கிரசுக்கு இருக்கிறது என்பதை இவர் தெரிவிக்கலாம்.\nஏழைகள் பாதிக்கப்பட்டதை விட இவர்கள் ஆட்சியில் கொள்ளையடித்தவர்கள் பாதிக்கப்பட்டது அதிகம். எதிர் பார்த்த அளவு பணமதிப்பிழப்பு வெற்றிகரமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் கொள்ளையடித்தவர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. அதை மாற்ற அவர்கள் பட்ட பாடு மிகவும் அதிகம். ஏழைகள் கணக்கிலெல்லாம் பணம் போட்டு பணத்தை மாற்ற முயன்றிருக்கிறார்கள். 99 சதவிகித பணம் புழக்கத்தில் வந்துவிட்டது. ஒளித்து வைக்க ஒன்றுமில்லை. இப்போது வெளியே வந்த பணத்தை பாதுகாக்க போராடுகிறார்கள். காங்கிரஸ் கத்துகிறது அவர்களின் குரலாக.\nஏழைகளிடம் ஏது ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் பொய் சொன்னால் பொருந்த சொல்லவேண்டும் திருநாவுக்கரசர் பெட்ரோல் விலை பாதிப்பிற்க்காக போராடுகிறார் கொந்தளிக்கிறார் ஏழை என்ன ஆடிக்கும் பென்ஸ்க்கும் பெட்ரோல் போட முடியாமல் தவிக்கின்றானா பொய் சொன்னால் பொருந்த சொல்லவேண்டும் திருநாவுக்கரசர் பெட்ரோல் விலை பாதிப்பிற்க்காக போராடுகிறார் கொந்தளிக்கிறார் ஏழை என்ன ஆடிக்கும் பென்ஸ்க்கும் பெட்ரோல் போட முடியாமல் தவிக்கின்றானா அக்பர் பீர்பால் கதைகளில் ஒரு பார்பரிடம் அக்பர் கேட்கும்பொழுது நாடே சுபிட்சமாக இருக்கிறது ஒவ்வொருவரிடமும் ஒரு எலுமிச்சை அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பரர் அந்த சிகை அலங்கார தொழிலாளி.. பிறகு பீர்பால் திருடர்களை அனுப்பி அவரிடம் உள்ள தங்கத்தை எடுத்து வர சொல்லிவிடுவார். அடுத்த முறை அக்பர் கேட்கும் பொழுது, அவர் நாடே கஷ்டத்தில் இருக்கிறது யாரிடமும் ஒரு எலுமிச்சை அளவுக்கு கூட தங்கம் இல்லையே என்று புலம்புவார். அதை போல ஏழை என்று சொல்வது பெட்ரோல் விலை ஏற்றைத்தை பற்றி புலம்புவதும். எத்தனை ஏழைகளிடம் ஸ்கார்பியோவும் இன்னோவாவும் இருக்கிற��ு அக்பர் பீர்பால் கதைகளில் ஒரு பார்பரிடம் அக்பர் கேட்கும்பொழுது நாடே சுபிட்சமாக இருக்கிறது ஒவ்வொருவரிடமும் ஒரு எலுமிச்சை அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பரர் அந்த சிகை அலங்கார தொழிலாளி.. பிறகு பீர்பால் திருடர்களை அனுப்பி அவரிடம் உள்ள தங்கத்தை எடுத்து வர சொல்லிவிடுவார். அடுத்த முறை அக்பர் கேட்கும் பொழுது, அவர் நாடே கஷ்டத்தில் இருக்கிறது யாரிடமும் ஒரு எலுமிச்சை அளவுக்கு கூட தங்கம் இல்லையே என்று புலம்புவார். அதை போல ஏழை என்று சொல்வது பெட்ரோல் விலை ஏற்றைத்தை பற்றி புலம்புவதும். எத்தனை ஏழைகளிடம் ஸ்கார்பியோவும் இன்னோவாவும் இருக்கிறது ஆனால் மத்திய அரசு எதை செய்தாலும் சில பல ஏழைகள் அதிகமாக ரியாக்ட் செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது எப்படி நிர்வாகம் செய்வார்கள். எதெற்கெடுத்தாலும் நாட்டுக்கு ஆபத்து, அயல்நாட்டு , சதி அதனால் தன இப்படி என்றே மழுப்புவார்கள்\nப சி பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர். பல ஆண்டுகளாக மத்திய மந்திரி. சென்ற ஆண்டுதான் விமான நிலையத்தில் காபி டி விலை என்ன என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கட்சிக்காரர்கள் அனைவருக்கும் எதிர்க்கட்சியிலிருக்கும் போதுதான் ஏழைகள் படும் துன்பம் என்ன என்று கவனிப்பார்கள். ஆளும் கட்சியில் இருந்தால் எங்கள் சாதனைகள் என்று ஏழைகளுக்கு உதவாத திட்டங்களுக்கு பேனர்கள் வைப்பார்கள். அதனால் இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் தான் ஏழைகளின் கஷ்டங்கள் தீர எதுவாக இருக்கும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வி��� அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமைதியே எங்கள் இலக்கு : மோடி\n1,500 மீ, ஆடவர்,400 மீ மகளிர் ஓட்டம்: இந்தியாவுக்கு தங்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/12/blog-post_92.html", "date_download": "2019-02-23T06:31:15Z", "digest": "sha1:YIABALICEAMVOZ77I2VKAWJJVM7Z7GSQ", "length": 9168, "nlines": 64, "source_domain": "www.weligamanews.com", "title": "ஐ.நாவின் மத்தியஸ்தத்தில் யெமன் அமைதிப் பேச்சு சுவீடனில் ஆரம்பம்", "raw_content": "\nHomeஉலகம் ஐ.நாவின் மத்தியஸ்தத்தில் யெமன் அமைதிப் பேச்சு சுவீடனில் ஆரம்பம்\nஐ.நாவின் மத்தியஸ்தத்தில் யெமன் அமைதிப் பேச்சு சுவீடனில் ஆரம்பம்\nயெமனில் நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஐ.நா மத்தியஸ்தத்திலான அமைதிப் பேச்சுவார்��்தை சுவீடனில் நேற்று ஆரம்பமானது.\nஸ்டொக்ஹோமுக்கு வெளியில் உள்ள ஜொஹனஸ்பேர்க் கோட்டையில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமன் அரசு பிரதிநிதிகளுடன் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக ஐ.நா குழு முயற்சிக்கவுள்ளது.\nயெமன் யுத்தம் அண்மைய ஆண்டுகளில் உலகின் மிக மோசமான மனிதாபிமாக நெருக்கடியை ஏற்படுத்திய யுத்தமாக மாறியுள்ளது. இந்த மோதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கான மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னரே இரு தரப்புக்கும் இடையில் முதல் முறையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடைசியாக இடம்பெற்ற அமைதி முயற்சி ஜெனிவாவுக்கு ஹூத்திக்கள் வருகைதர தவறியதால் கடந்த செப்டெம்பரில் முறிந்தது.\nதற்போதைய பேச்சு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. யெமன் எதிர்பார்க்கும் எதிர்கால அரசியல் தீர்வு குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்படுவதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.\nசவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி ஆதரவளிக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரச பிரதிநிதிகள் கடந்த புதன்கிழமை சுவீடனை வந்தடைந்தனர். இதற்கு ஒருநாள் முன்னதாக யெமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் மார்டின் கிரிப்பிட் மற்றும் ஈரான் ஆதரவு ஹூத்திக்களின் பிரதிநிதிகள் ஸ்டொக்ஹோமை அடைந்தனர்.\nஇது அமைதிக்கான உண்மையான சந்தர்ப்பம் என்று அரசு பிரதிநிதி அப்துல்லாஹ் அல் அலிமி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் பேச்சுவார்த்தையின் வெற்றிக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று ஹூத்தி தூதுக்குழுவின் தலைவர் முஹமது அப்தல்சலாம் உறுதி அளித்துள்ளார். எனினும் தமது போராளிகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.\nஇந்த அமைதி முயற்சியின் முன்னெற்றமாக, காயமடைந்த 50 ஹூத்திக்களை சிகிச்சைக்கு ஓமானுக்கு அழைத்துச் செல்ல கிரிப்பிட்டினால் முடிந்தது.\nஇது சுவீடன் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கு யெமனின் கணிசமான பகுதியை கைப்பற்றியதை அடுத்து நாட்டு ஜனாதிபதி அப்துத்ரப்பு மன்சூர் ஹதி வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த யுத்தம் ஆரம்பமானது.\nஹுத்திக்களின் பின்னால் ஈரான் இருப்பது குறித்து குற்றம் சுமத்திய ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா மற்றும் ஏழு அரபு நாடுகள் யெமன் அரசை மீட்கும் முயற்சியில் தலையிட்டதை அடுத்து நிலைமை மோசமடைந்தது.\nமோதல் காரணமாக குறைந்து 6,600 பொதுமக்கள் கொல்லப்பட்டு 12,560 பேர் காயமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தடுக்க முடியுமான போசாக்கின்மை, நோய் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக மரணமடைந்தனர்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/44-211292", "date_download": "2019-02-23T07:40:10Z", "digest": "sha1:GSJRPB7LOYMA3YWPYA466WIUM4I2ICS5", "length": 4763, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரையிறுதியில் பெயார்ண் மியூனிச்", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nஜேர்மனியக் கால்பாந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பெயார்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது.\nநேற்று இடம்பெற்ற எஸ்.சி படெர்போர்ன் 07 அணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பெயார்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது. பெயார்ண் மியூனிச் சார்பாக, ஆர்ஜன் றொபின் இரண்டு கோல்களையும் கிங்ஸ்லி கோமன், றொபேர்ட் லெவன்டோஸ்கி, ஜோஷுவா கிம்மிச், கொரென்டின் டொலிஸோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பி��கே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil_class_registration.php", "date_download": "2019-02-23T06:27:47Z", "digest": "sha1:ERZVFGSF5U4PQKHDRKVFFTJ2AHQX4QWQ", "length": 11748, "nlines": 204, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nவலைத்தமிழ் இணையப் பள்ளி (ValaiTamil Online School)\nவலைத்தமிழ் இணையப் பள்ளி என்பது வலைத்தமிழ்.காம் இணையதளத்தின் ஒரு அங்கமாகும். இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் தமிழ் மக்கள் உலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அருகில் தமிழ் பள்ளிகளோ அல்லது வேறு தமிழ் சொல்லிக்கொடுக்கும் அமைப்புகளோ இல்லாத நிலையில் அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தமிழ் பயில வலைத்தமிழ் இணையப் பள்ளி இணையம்வழி தமிழ் கற்பிக்கும் சேவையை நடத்துகிறது.\nதிரு. ரா.ராஜராஜன், ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர்.\nதிருமதி:வசந்திதேவி , ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர்\nநிலை -1 நிலை -1 -\nவாரத்தில் ஒவ்வொரு நாளும் 5:00AM முதல் 11:00PM வரை இந்திய நேரப்படி வகுப்புகள் நடைபெறும். அனைத்து நாடுகளின் நேரத்திற்கு ஏற்ப வகுப்புகள் நடததப்படும்.\nஒவ்வொரு நிலைக்கும் மாதம் 30$ (USD ) (முப்பது டாலர்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-23T07:03:31Z", "digest": "sha1:FY6M3UGNTWTP3WIBATFGUICNVLB6GHX5", "length": 10916, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "வெளியாகியுள்ள ஆழ்கடலில் மூழ்கிய இந்தோனேசிய", "raw_content": "\nமுகப்பு News வெளியாகியுள்ள ஆழ்கடலில் மூழ்கிய இந்தோனேசிய விமானத்தின் வீடியோ\nவெளியாகியுள்ள ஆழ்கடலில் மூழ்கிய இந்தோனேசிய விமானத்தின் வீடியோ\nகடந்த திங்கட்கிழமை Boeing 737-MAX கடலில் வீழ்ந்து 100 அடி ஆழத்தில் மூழ்கியது.\nஇந்த விமானத்தில் பயணித்த 189 பேரில் இதுவரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூழ்கிய விமானத்தின் புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் இரண்டாவது கருப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇது தொடர்பான முன்னய செய்திக்கு கீழுள்ள லிங்கை க்ளிக் செய்க\nஇந்தோனேசிய விமான பயணிகளின் இறுதி நிமிடங்கள்\nநடுவானில் மாயமான விமானம்- 189 பயணிகள் உயிரிழப்பு\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amurugapoopathy?f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%5C%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%5C%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-02-23T06:27:37Z", "digest": "sha1:KDBAVCIUVKRPEMZYJCMHEOPCRQRFF6FD", "length": 6351, "nlines": 153, "source_domain": "aavanaham.org", "title": "லெ. முருகபூபதி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (21) + -\nகையெழுத்து ஆவணம் (4) + -\nவானொலி நிகழ்ச்சி (2) + -\nஒலிப்பதிவு (1) + -\nஒளிப்படம் (1) + -\nதபாலட்டை (1) + -\nதமிழ்ச் சிறுகதைகள் (7) + -\nஇலக்கிய அறிஞர்கள் (5) + -\nஇலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள் (4) + -\nகையெழுத்து ஆவணம் (3) + -\nவாழ்க்கை வரலாறு (3) + -\nவாழ்க்கை வரலாறுகள் (3) + -\nவாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு (2) + -\nஎழுத்தாளர் (1) + -\nகடிதம் (1) + -\nசந்திரவதனா,செல்வகுமாரன், லெ. முருகபூபதி, கையெழுத்து ஆவணகம் (1) + -\nதமிழ் நாவல்கள், குறுநாவல்கள் (1) + -\nதமிழ்க் கவிதைகள் (1) + -\nபலவினத் தொகுப்பு (1) + -\nபிரதேச வரலாறு (1) + -\nபிரயாண நூல்கள், வழிகாட்டிகள் (1) + -\nமுருகபூபதி, லெ. (26) + -\nகானா பிரபா (3) + -\nமுருகபூபதி, லே. (2) + -\nஅஷ்ரப் சிறாப்தீன் (1) + -\nஇராஜகுலேந்திரா, ஜீ. (1) + -\nஜின்னாஹ் சரிபுத்தீன் (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nலெ. முருகபூபதி (1) + -\nமுகுந்தன் பதிப்பகம் (11) + -\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (2) + -\nAtlas அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (1) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் வெளியீடு (1) + -\nஇலக்கிய வட்டம் (1) + -\nதமிழ்க்குரல் வெளியீடு (1) + -\nதமிழ்ப் புத்தகாலயம் (1) + -\nநீர்கொழும்பு இலக்கிய வட்டம் (1) + -\nபாரதி இல்லம் (1) + -\nமல்லிகைப் பந்தல் (1) + -\nமெல்பேண் (1) + -\nமுருகபூபதி, லெ. (5) + -\nபத்மநாப ஐயர், இ. (4) + -\nஅம்பிகைபாகர், இராமலிங்கம் (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nராஜ ஶ்ரீகாந்தன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅருண் விஜயராணி நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nகாவலூர் ராசதுரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)\nநெய்தல்: நீர்கொழும்பு வாழ்வும் வளமும்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/02/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE/", "date_download": "2019-02-23T06:54:06Z", "digest": "sha1:4TGOVPQKO7VVNTO24MSCU37BIWWAUYM6", "length": 6430, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "சீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது-\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.\nஐரோப்பிய விண்வெளி மையம் கணிப்பிற்கு அமைய பீஜிங் நேரப்படி காலை 08.15 க்கு பூமியில் வீழ்ந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் பூமியை அடையும் முன்னரே எரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிதைவுகள், நியூஸிலாந்து, அமெரிக்காவிற்கு இடையிலான கடற்பரப்பில் விழும் சாத்தியமுள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\n2022 ஆம் ஆண்டில் மனிதர்களை கொண்ட விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவும் சீனாவின் இலட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியான தியன்கொங்-1 விண்கலம், 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும்.\nகடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட குறித்த விண்வெளி நிலையம், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தனது பணிகளை முடித்துக்கொண்டது. தியன்கொங்-1 விண்கலம் தங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அதனை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாது எனவும் சீனா 2016 ஆம் ஆண்டு உறுதிப்படுத்தியிருந்தது.\n« சீன விண்வெளி நிலையம் உடைந்து விழுவதில் பாதிப்புக்கள் இல்லை- வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vettainaai-tamil-movie-official-teaser/", "date_download": "2019-02-23T07:55:50Z", "digest": "sha1:J2COCRJDQVIWBOECRLAMUGJWN7GZLVPK", "length": 4174, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "வேட்டை நாய் – டீசர் – Tamilscreen", "raw_content": "\nவேட்டை நாய் – டீசர்\nஅமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர���...\nகுறும்படங்கள், திரைப்படங்களுக்கு 'டீ க்கடை சினிமா 'விருது விழா...\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nகுறும்படங்கள், திரைப்படங்களுக்கு 'டீ க்கடை சினிமா 'விருது விழா...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/45046.html", "date_download": "2019-02-23T07:30:24Z", "digest": "sha1:GHJOYGQHEM47NBUUT7SI362OLKNU6HEY", "length": 18872, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "பார்க்கின்சன்ஸ் நோய்க்காக விழிப்புணர்வு நடைப்பயணம் சென்றார் ஜெயம் ரவி! | Jayam Ravi participated in parkinsons awarness!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:13 (11/04/2015)\nபார்க்கின்சன்ஸ் நோய்க்காக விழிப்புணர்வு நடைப்பயணம் சென்றார் ஜெயம் ரவி\nஉலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் இன்று காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.\nஇன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nநியூ ஹோப் ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர் மற்றும் ஆண்டனி பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.ஜெயம்ரவி பேசும்போது \"இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருக்��ும் டாக்டர் குழுவினரைப் பாராட்டுகிறேன்.அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். \" என்றார்.\nகணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது \" நல்ல நோக்கத்தில் நடத்தப்படுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் என்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பற்றிமேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். \" என்றார். இந்நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நபரான பார்க்கின்சன் பெயரையே இந்நோய்க்கு வைத்துள்ளனர்.\nஜெயம் ரவி jeyam ravi parkinsons பார்கின்சன்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2016/04/04142523/1003196/16-TN-ministers-gets-opportunity-to-contest-again.vpf", "date_download": "2019-02-23T07:08:04Z", "digest": "sha1:RM43YM2YKBSBDIA6JAMQFC4RLMOIC7V5", "length": 5612, "nlines": 77, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\n16 தமிழக அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nபதிவு: ஏப்ரல் 04, 2016 02:25 மாலை\nமாற்றம்: ஏப்ரல் 04, 2016 11:32 மாலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nஅ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 16 அமைச்சர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 16 அமைச்சர்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் விவரம் வரு மாறு:-\n3. எடப்பாடி கே பழனிச்சாமி\n11. செல்லூர் கே ராஜூ\nசபாநாயகர் தனபாலுக்கும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள் பழனியப்பன், ஆவடி அப்துல் ரகீம். முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சின்னையா, மாதவரம் மூர்த்தி ஆகியோருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை.\nபழைய அமைச்சர்கள் பொன்னையன், செங் கோட்டையன். டி.ஜெயக்குமார், பண்ருட்டி ராமசந்திரன், முன்னாள் டி.ஜி.பி. நடராஜ், பரிதி இளம்வழுதி, கே.பி. முனுசாமி. ஆகியோருக்கும் டிக்கெட் கிடைத்துள்ளது.\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/did-ranjith-cheat-rajini", "date_download": "2019-02-23T06:20:02Z", "digest": "sha1:6LMEPGUTF77XHX7BRQU6XLOAGKZDEE5Y", "length": 16732, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "ரஜினியை ரஞ்சித் ஏமாற்றினாரா? | did ranjith cheat rajini? | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\nரஞ்சித்தை காலிசெய்ய திட்டமிட்டே ரஜினி மக்கள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொன்னார் என்ற விமர்சனங்கள் வைரலாக பரவி வருகின்றன.\n என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கிற நிலையில், ரஜினியை ஏமாற்றி ரஞ்சித் தனது அரசியலை படத்தில் புகுத்திவிட்டார் என்று பாஜக மற்றும் காவிச்சங்கங்கள் புதிய விமர்சனங்களை முன்வைக்கின்றன.\nகாலா படம் ஷூட்டிங்கில் ரஜினிக்கு புரியாத ரஞ்சித்தின் அரசியல், படம் முடிந்து பிரிவியூ பார்த்தபோதுதான் புரிந்தது என்று சொல்வது ரஜினியை முட்டாளாக்கும் செயல். ஆனால், மொத்தமாக படத்தை பார்க்கும்போது ரஜினிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.\nஆம், ரஜினி பேசும் அரசியலைக் காட்டிலும், ரஜினி இல்லாத காட்சிகளில் ரஞ்சித் பேசும் அரசியல்தான் கூர்மையாக இருக்கின்றன. அதாவது, காவி அரசியலை, மோடி அரசியலை, கார்பரேட் அரசியலை கூர்மையாக குத்திக் கிழிக்கிறது.\nபொதுவாகவே, ரஜினி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடந்த சமயத்தில்தான், இளைஞரின் இயக்கத்தில் புதுசா ஒரு முயற்சி பண்ணலாம் என்று ரஞ்சித்துக்கு கபாலி வாய்ப்பைக் கொடுத்தார். ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் பிம்பத்தின் உதவியால் ஒடுக்கப்பட்டோரின் குரலை வெகுஜனங்களுக்கு கொண்டு சேர்த்தார் ரஞ்சித்.\nஅந்தப் படத்தின் வெற்றி, அடுத்த வாய்ப்பையும் ரஞ்சித்துக்கு பெற்றுக் கொடுத்தது. காலா என்பது கருப்பு அரசியல் என்பது ரஜி���ிக்கு புரியாமலா இருக்கும். ஆனால், காவிக்கு எதிரான கருப்பு அரசியல் மட்டுமல்ல, கருப்பு, சிவப்பு, நீலம் கலந்த கூட்டு அரசியல் என்பதை ரஜினி நிச்சயமாக புரிந்திருக்க மாட்டார்.\nபெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று கோட்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது என்று மூத்த தலைவர்கள் கருத்து வெளியிடும் வேளையில், இந்த மூன்று நிறங்களும் இணைந்தால் வண்ணமயமான வாழ்க்கை அமையும் என்பதை ரஞ்சித் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nபடத்தை முழுமையாக பார்த்த ரஜினி, ஆஹா, இது எனது அரசியல் இல்லையே என்று அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, ரஞ்சித் தனி ட்ராக்கில் ஒரு அரசியல்வாதியாக வளர்வதை தடுக்க ரஜினியின் குருநாதர்கள் யாரேனும் ஆலோசனை கூறியிருக்கலாம். பாஜகவுக்கும், மோடி அரசுக்கும் எதிரான அரசியல் பேசும் இந்த படம் தனது சொந்த அரசியலை காலி செய்துவிடக் கூடும் என்று அஞ்சியிருக்கலாம். இதில் ஏதோ ஒன்று ரஜினியைத் தூண்டியிருக்க வேண்டும்.\nஅதன் வெளிப்பாடுதான் காலா படத்தின் அரசியலுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தூத்துக்குடியில் ரஜினி பேசிய பேச்சு என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, ரஞ்சித்தின் அரசியலுக்கு ஆதரவையும், ரஜினி அரசியலுக்கு எதிர்ப்பையும் காலா திரைப்படம் நன்றாகவே பதிவு செய்திருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது என்னைப் பார்க்கவந்த முதல் ஆள் கேப்டன்தான்... -ரஜினிகாந்த்\nதியேட்டரில் திருமணம் செய்த ரசிகருக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய ரஜினி\n‘இதோடு நிறுத்திக்கணும்’- சீமானை எச்சரித்த கராத்தே தியாகராஜன்\nஅதிரடி அரசியலைத் துவக்கிய மு.க.ஸ்டாலின்\nதமிழுக்கு வந்த சோதனை... மீண்டும் மொழிப்போர்\nபி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்...\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nதாய் மொழிக்காக உருது மொழியை எதிர்த்து போராடிய கிழக்கு பாகிஸ்தான்- சர்வதேச தாய்மொழி தினம்\nஆழமா... ஐயமா... மய்யம் - ஒரு ���ருடம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/dhanush-movie-got-new-heroine-055815.html", "date_download": "2019-02-23T06:32:40Z", "digest": "sha1:VFEKC4AQ6GHLSN3EH5EASJ7GRB6EFN2A", "length": 11432, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலையாள நடிகைக்கு நடிப்பு சொல்லித்தரும் இயக்குனர் தனுஷ்..! | Dhanush movie got a new heroine! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nமலையாள நடிகைக்கு நடிப்பு சொல்லித்தரும் இயக்குனர் தனுஷ்..\nசென்னை: நடிகர் தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஓரு மலையாள நடிகை ஒப்பந்தமாகியுள்ளார்.\nபவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு ��ீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீதேனாண்டால் பிலிம்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா அதித்திராவ் ஹைதரி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகையான அனு இம்மானுவேல் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.\n21 வயதே ஆகும் இளம் நடிகையான அனு இம்மானுவேல் அழகானவர், அமெரிக்காவில் பிறந்தவர். 2011 ஆம் ஆண்டிலிருந்து மலையாளப் படங்களில் நடித்து வரும் அனு, மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படத்தில் மல்லிகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.\nபொதுவாக சக நடிகைகளுடன் நட்பாகப் பழகி, நடிப்பு திறனை வெளிக்கொண்டு வரக்கூடியவர் தனுஷ். அந்தவகையில் இந்த திரைப்படத்தில் அனு இம்மானுவேல் நன்கு பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.\nதனுஷ் இயக்குனராக ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்க அவர் நடிப்பில் அடுத்ததாக வட சென்னை மற்றும் கௌதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n22 வருஷம் வெய்ட் பன்ன ராம் எங்க பிரேக்அப் காதலிய சமாதானப்படுத்த இன்னொருத்தியை லவ் பன்ன ரோஷன் எங்க\nExclusive : வீடு, உதிரிப்பூக்கள் மாதிரி ‘டு லெட்’யும் மக்கள் கொண்டாடுவார்கள்: செழியன் நம்பிக்கை\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/17-actress-devadarshini-enthiran-rajini-aishwarya.html", "date_download": "2019-02-23T06:30:47Z", "digest": "sha1:XOM4HOZ4PDI65ZBSBGFRVNEOZNLDMBLJ", "length": 12594, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யாவின் புது அக்கா! | Devadarshini's double delight! | ஐஸ்வர்யாவின் புது அக்கா! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nல���க்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஎந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் அக்காவாக வருகிறாராம் டிவி நடிகை தேவதர்ஷினி.\nடிவியிலும், சினிமாவிலும் ஒரே சமயத்தில் பிசியாக இருப்பது வெகு சிலர்தான். அந்த வகையில் தேவதர்ஷினி இந்த இரண்டிலும் சம அளவில் கால் பதித்து செம பிசியாக இருப்பவர்.\nடிவி நடிகையாக அறியப்பட்ட இவர் காமெடியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். பார்த்திபன் கனவு படத்தில் விவேக்குடன் சேர்ந்து கலக்கல் காமடி செய்து சிறந்த காமடியென் விருதும் பெற்றவர்.\nஇவர் இப்போது சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார். காரணம் எந்திரன் படத்தில் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனும் நடித்ததால் வந்த பெருமிதம் அது.\nஇப்படத்தில் ஐஸ்வர்யாவின் அக்கா வேடத்தில் வருகிறாராம் தேவதர்ஷினி. சிறிய வேடம்தான் என்றாலும் சொல்லும்படி இருக்கும் என்கிறார் புன்னகையுடன்.\nஐஸ்வர்யா குறித்து அவர் கூறுகையில், அய்யோ, அழகின்னா உண்மையிலேயே அவர்தான். உலக அழகிப் போட்டிக்கு முழுக்க முழுக்க தகுதியானவராக இன்னும் இருக்கிறார் அவர். அவரது பேச்சு, ஸ்டைல், அழகு எல்லாமே அசத்தலாக இருக்கிறது. அவருடன் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது என்கிறார் ஆண்களுக்கு இணையான புளகாங்கிதத்துடன்.\nஅதேபோல ரஜினியுடன் நடித்ததும் மிகப் பெருமையாக இருக்கிறதாம். ஷங்கர் சார் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. எந்திரனில் நடிக்க வேண்டும் என்று கேட்டு, உடனே ஓகே சொல்லி விட்டேன் என்கிறார் தேவதர்ஷினி.\nதேவதர்ஷினிக்கு ஒரே ஒரு பெரிய ஆசைதானாம், அது தமிழ் சினிமாவில் முழு நீள காமெடியனாக மாற வேண்டும் என்பது. ஆனாலும், டீசன்ட்டான காமெடியில் மட்டுமே நடிப்பது என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லையாம்.\nதற்போது காஞ்சனா படத்தில் கோவை சரளாவுடன் இணைந்து செமத்தியான காமெடியில் கலக்கியுள்ளாராம் தர்ஷினி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress devadarshini aishwarya rai எந்திரனில் தேவதர்ஷினி ஐஸ்வர்யா ராயின் அக்கா வேடத்தில் தேவதர்ஷினி நடிகை தேவதர்ஷினி enthiran\nExclusive : வீடு, உதிரிப்பூக்கள் மாதிரி ‘டு லெட்’யும் மக்கள் கொண்டாடுவார்கள்: செழியன் நம்பிக்கை\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/echo-of-budget-the-fall-in-indian-stock-market/", "date_download": "2019-02-23T08:06:48Z", "digest": "sha1:Z5W2HW2OXA2D6FGGPC6HDK7JL7XLSFLB", "length": 13168, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பட்ஜெட் எதிரொலி : இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி - Echo of Budget: The fall in Indian stock market", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nபட்ஜெட் எதிரொலி : இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி\nபல மாதங்களாக, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்த இந்திய பங்குசந்தை, விரைவில் வீழ்ச்சி காணும் என்பது பல நிபுணர்களின் கருத்து.\nஇந்திய பங்குசந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 840 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு, 35 ஆயிரத்து 66லும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி, 256 புள்ளிகள் சரிந்து, 10 ஆயிரத்து 760 என்ற அளவிலும் வணிகத்தை முடித்தன. இதனால், இன்று சுமார் பல லட்சம் கோடி ரூபாய் வரை பங்கு மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சந்தை கண்ட 5வது மிகப் பெரிய வீழ்ச்சி இது என்கி���்றன புள்ளிவிவரங்கள்.\nபல மாதங்களாக, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்த இந்திய பங்குசந்தை, விரைவில் வீழ்ச்சி காணும் என்பது பல நிபுணர்களின் கருத்து. இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளால், ஏற்பட்டுள்ள ஏமாற்றம் இந்த சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. நீண்டகால முதலீடு மீதான லாபத்தில், 1 லட்ச ரூபாய்க்கும் அதிக லாபம் பெற்றால், அதில் 10 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்ற செய்தி இந்திய முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. இதுவே சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ், தனது வட்டி விகிதம் குறித்து வெளியிட உள்ள அறிவிப்பும் சந்தையில் அச்சத்தை அதிகரித்துள்ளது. சந்தை மீள உதவவில்லை என சொல்லப்படுகிறது.\nவறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித் தொகை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nஒரு திவாலான கம்பெனி போல இருக்கிறது இந்த பட்ஜெட் : மு.க. ஸ்டாலின் பேட்டி\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nப.சிதம்பரம் பார்வை : தென்னக நெருப்பு தேசத்தை எரிக்கும்.\nஇந்திய பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி : ரூ 2 லட்சம் கோடி நாசம்\nதொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் : இந்திய பங்குசந்தையில் சுறுசுறுப்பு\n“அமெரிக்காவில் வட்டி வேகமாக உயராது” இந்திய சந்தையில் ஏற்றத்துடன் எதிரொலி\nஅதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளராக ஸ்டாலின் நியமனம்\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2019-02-23T07:19:00Z", "digest": "sha1:CRYDX4ABXZC7IIXH7Q3SMS7NYKH3N5CT", "length": 16192, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "பிடிவாதமாக இருக்கும் ரணிலுக்கு கால அவகா", "raw_content": "\nமுகப்பு News பிடிவாதமாக இருக்கும் ரணிலுக்கு கால அவகாசம் வழங்கிய மஹிந்த\nபிடிவாதமாக இருக்கும் ரணிலுக்கு கால அவகாசம் வழங்கிய மஹிந்த\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் காலக்கெடு விதித்துள்ளது.\nகொழும்பில் இன்று மஹிந்த அணியின் பங்காளித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை அறிவித்தார்.\nநாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேறாவிட்டால், அவரை அங்கிருந்து அகற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.\nஅதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு எந்த உடன்பாடு செய்து கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நிலையை உறுதி செய்து கொள்வதற்கும், அவரது திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும் கால அவகாசம் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முடக்கியுள்ளார் என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்வரும் 16ஆம் திகதி நிரூபித்து விட்டு அரசைப் பொறுப்பேற்கட்டும் என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.\nஇந்தச் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆறுமுகன் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணங்கியதால் தான், அவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகக் கூறினார்.\nஅதேவேளை, ஐ.தே.கவில் இருந்து கட்சி தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேயும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.\nஐ.தே.கவைச் சேர்ந்த மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவர் என்றும், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை தன்னால் இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பிரதமர் மஹிந்த தன்னிடம் கூறியிருப்பதாகவும் ஆனந்த அளுத்கமகே கூறினார்.\nஇந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதி அரசமைப்பின்படியே நீக்கினார் என்று தெரிவித்தார்.\n“தேசிய அரசில் உள்ள கட்சி ஒன்று அரசில் இருந்து விலகிய போது, அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வரும். அதுவே, பிரதமரின் பதவிக்காலத்தை இரத்துச் செய்ய வழிவகுத்தது.\nஅமைச்சரவை தொடர்ந்து செயற்படும்போது மட்டுமே, பிரதமரால் செயற்பட முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசில் இருந்து விலகியதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக செயற்பட முடியாது” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?p=2787", "date_download": "2019-02-23T07:19:31Z", "digest": "sha1:3NUALSSNUWECMYZKFMCCWQ3GMRNUPVBM", "length": 22313, "nlines": 73, "source_domain": "avalpakkam.com", "title": "என் நிழல் வாழ்க்கையின் நகல் ஆரம்பித்தது: ஹன்னா விண்டர்போர்ன் – Aval Pakkam", "raw_content": "\nஅனுபவங்கள் என் நிழல் வாழ்க்கையின் நகல் ஆரம்பித்தது: ஹன்னா விண்டர்போர்ன்\nஎன் நிழல் வாழ்க்கையின் நகல் ஆரம்பித்தது: ஹன்னா விண்டர்போர்ன்\nஇங்கிலாந்தை சேர்ந்தவர் ஹன்னா விண்டர்போர்ன் (வயது27). நியூ கேஸ்டில் பலகலைக்கழகத்தில் எலகட்ரானிக் என் ஜினீயரிங் படித்து உள்ளார். தனது 15 வது வயதில் கல்லூரியின் ஆயுதபடை பிரிவில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாக ராணுவத்தில் உயர் பதவிகளை அடைந்தார். ஆணாகப் பிறந்த இவர், பூப்படையும் காலகட்டத்தில் தன்னை பெண்ணாக உணரத்தொடங்கிவிட்டார். ஆனால் ராணுவத்தில் இருந்ததால் தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் ஆணாக நடித்து கொண்டு இருந்தார். கடைசியாக அவர் ஆப்கானிஸ்தான் பாஸ்டியன் ராணுவ முகாமில் வேலையில் இருந்தார் அப்போது\nதன்னை முழுமையான பெண்ணாக காட்டி கொள்ள விரும்பினார். அதற்காக அவர் பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த பொய்யான வாழ்க்கை வாழ வேண்டாம் என்று முடிவு செய்தத அவர் பெண்ணாக மாறி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.\nஇதற்கு அவரது பெற்றோர்களின் ஆதரவும் கிடைத்தது. இதனால் நம்பிக்கையோடு தனது புதிய வாழ்க்கைக்கான பயணத்தை தொடங்கினார். தற்போது சிகிச்சை முடிந்து முழுமையான பெண்ணாக உருமாறியுள்ள ஹன்னா, இங்கிலாந்தின் வடக்கு யார்க்‌ஷைர்\nகவுண்டியில் உள்ள கேட்டரிக் கேரிசன் நகரில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து ஹன்னா விண்டர்போர்ன்\nநான் ஆப்கானிஸ்தானில் இருக்கும் போது நான் ஒரு போலியான வாழ்க்கை நடத்தி வந்தேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடமும் நான் நடிக்க வேண்டியாதாக இருந்தது.என்னால் நடிப்பதை விட்டு வெளியே வரமுடியவில்லை. உலகம் எப்படி எடுத்துகொள்ளும் என எனக்கு தெரியாது. ஆனால் இப்போது எந்த பயமும் என்னிடம் இல்லை இத்திருநங்கைக்கு திருநங்கையர் திருநம்பியர் உரிமைகுழு சார்பாக வாழ்த்துக்கள் \nஎன் நிழல் வாழ்க்கையின் நகல் ஆரம்பித்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான். ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள். சிறிய குடும்பம் எங்களுடையது. நான் எப்போதும் துறுதுறுவென்று இருப்பதால் உறவுகளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும்.\nவிளையாட்டும், வேடிக்கையுமாக சென்ற என் வாழ்வின் ரயில் தடம் மாறியது அந்த நாளில்தான். அன்றிலிருந்து எனக்குள் ஏதோ குரல் ஒலித்தது. அம்மாவின் அருகாமையை விரும்பாத குழந்தைகள் உண்டா, நான் என் வீட்டுக் கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம். அன்னையின் மடிச்சுகமும். முந்தானையில் விசிறியபடி மஞ்சள் குழைத்த தாயின் கரங்கள் தலையைத் தடவியபடி பேசியதை ரசித்திருக்கிறேன்.\nநாள்தோறும் குளித்துவிட்டு வரும்போது அம்மாவின் அருகாமையில் வீசும் மஞ்சளின் சுகந்தம் மயக்கியது. எனக்கும் குளிக்கும் போது மஞ்சள் பூசிக்கொள்ளத் தோன்றியது நிதானமாய் ஒரு நாள் பூசிப்பார்த்தேன். மாநிறத்தில் மஞ்சளின் நிறம் அந்த அழகுப் பிடித்திருக்க தினமும் குளிக்கும்போது மஞ்சள் பூசுவதும், வெளியே வரும் போது அதைக்\nகலைப்பதும் வழக்கமாகிப்போனது. பாண்டிச்சேரியில் ஒரு விழாவிற்குச் சென்றபோது பீச்சில் தனியே நடந்து போய் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு கால்தடங்களையும் தேடிதேடி பிடித்துக்கொண்டு நடந்தபோது என் இடைஅசைவும் மாறியது. வேகமாக ஓடிவரும் அலைகளின் இரைச்சலுக்கும் என் மனதில் குழப்பங்களின் இரைச்சலுக்கும் மிக குறைந்தளவு வேறுபாடுகளே \nஅங்குதான் நான் சுதா என்னும் சகோதரியைச் சந்தித்தேன். அவர்களின் மூலம் மற்றொரு தோழியின் அறிமுகமும் கிடைத்தது. அதுதான் என் வாழ்வின் மாற்றத்தை தோற்றுவித்தது. அங்கு அவர்களின் நடவடிக்கைகளும், பேச்சு வழக்கங்களும் என்னைக் கவர்ந்தன. எனக்குள் நாமும் இப்படித்தானே சில நேரங்களில் நடந்து கொள்கிறோம் என்றுதோன்றினாலும், அவர்களிடம் நேரடியாக அதைப்பற்றிப் பேச தயக்கமாகஇருந்தது. ஆனால் சுதாவும், அந்த சகோதரியும் சேர்ந்து கொண்டு, என் நடவடிக்கைகளை கொண்டே நான் நீ ஒரு சாராசரி ஆளில்லை, ஒரு திருநங்கை உனக்குள் இருக்கும் மாற்றங்களை நீ\nஉணரவேண்டும் என்றார்கள். முதலில் ஏற்க மறுத்தாலும் அதன்பிறகு எனக்குப் புரிந்துபோனது, சுதாவின் வார்த்தைகளில் உண்மை இருந்தது என்று. நான் என்னை ஒரு திருநங்கை என்று உணர ஆரம்பித்தேன். அதனால் வீட்டிலும் வெளியிலேயும் நிறைய சிக்கல்களை நான் சந்திக்க வேண்டி வந்தது.\nஇரண்டு வருடங்கள் என் போராட்டம் நீடித்தாலும் நான் செல்ல வேண்டிய தூரமும், வழியும் புலப்பட ஆரம்பித்ததால் என் போன்றோரோடு இணைந்து நான் மும்பைக்கு பயணமானேன். அங்கே என்னை அழைத்து சென்றவர்களின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்தது,\nநான் ஒரு பெரிய திருநங்கையின் (சாலா) மகளாக தத்து எடுக்கப்பட்டேன். பதினைந்து நாட்கள் என்னைத் தேடி தேடி அலைந்திருக்கிறார்கள் என் பெற்றோர்கள். என்னைப் பற்றி மிக நீண்ட விளக்கத்தோடு அவர்களுக்கு நான் இருக்கும் முகவரியினையும் குறிப்பிட்டு கடிதம் எழுதினேன். குடும்பம், அன்னை, சகோதரி என உறவுகள் மும்பையில் கிடைத்தாலும், நமது உறவுகளைப் போல நெருக்கம் கிடையாது. அன்பு கிடைப்பதற்கும் கூட பணம் செலுத்திட வேண்டும். எனக்கு வேண்டிய செலவுகளை நான் செய்து கொள்ள பணம் தரவேண்டும். அதற்கு கடை கேட்டலுக்கு அனுப்பிவைத்தார்கள். முதலில் அதற்கு சங்கடப்பட்டாலும் நிலையான வருமானம் இல்லாததால் நான் வேறு வழியின்றி கடை கேட்டலுக்குச் சென்றேன். ஆபரேஷனும் நடந்தது. இன்று இம்மாதிரி ஆபரேஷன்கள் நடைமுறைப் படுத்தப்பட்டாலும், அப்போது அது கொஞ்சம் சிக்கலாகத்தான் இருந்தது. உடல் ��ீதியாக என்னை கவனித்துக்கொள்வதும், என் உடல்நிலையை தேற்றியும் விட்டார்கள் புதிதாய் கிடைத்த குடும்பத்தினார். ஆனால் பணம் மட்டும் அவர்கள் குறிக்கோளாக இருந்தது. நான் அங்கிருந்து வெளியேறினேன். என் வீட்டிற்கு வந்தேன். முதலில் பெற்றோர்கள். மறுத்தார்கள். கதறினார்கள். பிறகு என்னைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், என் எதிர்காலம் மட்டும் வளைந்த கேள்விக்குறியாகவே இருந்தது. நன்றாக நடனமாடும் திறன் உடைய எனக்கு இயல்பிலேயே நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருந்தது. நான் மீண்டும் டெல்லி பயணமானனேன். சென்னை, மும்பையினைப் போல் அங்கே கெடுபிடி இல்லையென்றாலும், என் குடும்பத்தின் பேரைச் சொன்னதும் என்னை அந்த ஜமாவில் இணைத்துக் கொண்டனர். நானும் சந்தோஷமாகவே இணைந்தேன். ஏனெனில் அந்த ஜமாவில் முக்கிய நிகழ்வே நடனமாக இருந்தது. எனக்கும் அது பிடித்திருந்தது குழந்தைகளின் பிறந்தநாள் விழா, திருமண விழா, இறப்பு என சகலவிதமான நிகழ்வுகளுக்கும் அழைப்பார்கள். அங்கும் பிரச்சனைகள் வேறு விதமாக தொடங்கியது.\nநாங்கள் தங்கியிருந்த இடத்தில் அசைவம் சமைப்பதையும் சாப்பிடுவதையும்\nவழக்கமாக கொண்டு இருந்தார்கள். நான் ஜீவகாருண்ய சன்மார்க்கத்தில் இருந்ததால்\nஎனக்கு சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டது. ஒரு ரொட்டி கிடைப்பது கூட கடினமாக இருந்தது.\nஉணவு விஷயத்தில் எந்த சுதந்திரமும் எனக்குத் தரப்படவில்லை, இடம் போதவில்லை,\nநான் தான் சீனியர் என்றெல்லாம் பிரச்சனைகள் எழும்பத் துவங்கியது. நாளாக நாளாக அந்த பிரச்சனைகள் வலுக்க ஆரம்பித்தன. நிர்வாணம் செய்த பிறகும், சரி அதற்கு முந்திய நாட்களிலும் சரி என்னைப்\nபார்க்கிறவர்கள் எல்லாரும் நான் திருநங்கை என்று உணர மாட்டார்கள். ஏனெனில்\nஎன்னுடைய தோற்றம் பெண்ணின் தோற்றமாக இருக்கும். எனவே நான் தனியாக\nசெல்லும் போது இம்மாதிரி கேலி கிண்டல்களை அனுபவித்ததில்லை, ஆனால், என்னைப்\nபோன்ற தோழிகளோடு நான் செல்லும்போது அழகாக இனம் கண்டு கொள்வார்கள்.\nடெல்லியின் பேண்டஸி வாழ்க்கை எனக்குப் போரடிக்கத் துவங்கியது. அங்கு\nஎல்லாருக்கும் பாய் பிரண்ட்ஸ் இருந்தார்கள். ஒருத்தரிடம் இன்னொருவர் பேசினாலே\nபொறாமை தூண்டப்பட்டது வார்த்தைகள் தடிக்கப்பட்டன. கூண்டுக்குள் சிக்கிய நான்கு\nநண்டுக���ின் கதை போலத்தான் ஆனது என்னைப் போன்ற சிலரின் நிலைமை. நான்\nமீண்டும் சென்னை நோக்கிப் பயணமானேன். இப்போது எனக்கு எதிர்காலம் கேள்விக்\nகுறியாய்ப் போனது நான் யோசித்துக்கொண்டே என் திறமைகளை எப்படி\nவெளிக்கொண்டு வருவது என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான். சிறு சிறு\nநாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது நகைச்சுவை கலந்து நடிக்கும்\nஎன்னைக் கண்டு திரு. மணிக்குட்டி அவர்கள் என்னை தியேட்டர் லேப், அய்யா. ஜெயராம்\nஅவர்களிடம் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார். அந்தப்\nபட்டறையில் மெருகேற்றப் பட்டு இன்று பல நாடகங்களில் நடித்து வருகிறேன். 10வருடப்\nபோராட்டங்களுக்குப் பிறகு நான் மேற்கொண்டு வரும் வாழ்க்கை முறை எனக்கு\nஎங்களுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை எங்களை கேலிப்\n ஏன் இதைக் கூறுகிறேன் என்றால்\nமுன்புமொரு முறை டிரைனில் காசு கேட்டதற்காக ஒரு திருநங்கையை நான்கு\nமிருகங்கள் அடித்து துவைத்தன. அன்று அந்த நங்கையின் வலியை அவர்கள் புரிந்து\nகொள்ளவில்லை, எங்களுக்கு கருப்பை இல்லை ஆனால் எங்கள் உணர்வுகளை நாங்கள்\nசுமந்து கொண்டு இருக்கிறோம். அதனால்தான் சென்றமாதம் டிரைனில் ஒரு பெண் தன்\nகுழந்தையை பெற்றுக்கொள்ளும் நிலை வந்தபோது அந்த புதிய ஜீவனை எங்கள்\nகைகளால் ஏந்தினோம். ரத்தமும் சதையும் சுமந்ததுதான் எங்கள் உடலும், சகதியைச்\nசுமக்கவில்லை, ஆதரிக்கவில்லையென்றாலும் , அறுவறுக்காதீர்கள்.\nகருப்பு ரோஜாக்கள் மூன்றாவது அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirfm.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-02-23T06:30:39Z", "digest": "sha1:5PEATH7OUJBG767MH74VU3IABWJEQMPP", "length": 5773, "nlines": 79, "source_domain": "uyirfm.lk", "title": "சம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. – Uyir FM", "raw_content": "\nHome » இலங்கை » சம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.\nசம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தன்னிடமே அல்லது அமைச்சரவையிலோ எந்தவொரு யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள��ர்.\nஇந்த விடயம் தொடர்பில் பத்திரிகைகளில் மாத்திரமே தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஒரு யோசனை முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் தொடர்பிலும் அங்கு கருத்து தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் நியாயமான யோசனை முன்வைக்கப்பட்டால் திறைசேரியுடன் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என தான் அப்போது தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும், பிரதமர் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் கட்சித் தலைவர்களை சந்தித்த போதிலும், இது தொடர்பில் அவர்கள் எந்தவொரு யோசனைகள் அல்லது பரிந்துரைகளை செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் யோசனைகள் ஏதாவது முன்வைக்கப்பட்டுள்ளதாக என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய போது அவர், கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஎமது வானொலியை கேட்க uyirfm.lk இந்த லிங்கினை அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/constituency/Tiruvannamalai", "date_download": "2019-02-23T06:50:22Z", "digest": "sha1:BKDTLDOFTN3CLGPR3RUFV2LCTLQZYMIQ", "length": 9738, "nlines": 91, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் இருந்தும் பக்தர்களை கொண்டுள்ள அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள ஆன்மிக தலம். பஞ்சபூதங்களில் ஒன்றாக விளங்கும் இந்த...\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் இருந்தும் பக்தர்களை கொண்டுள்ள அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள ஆன்மிக தலம். பஞ்சபூதங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், புதுச���சேரி, கர்நாடகா போன்ற பக்கத்து மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் சென்று வருகிறார்கள். அதைவிட கார்த்திகைதீப திருவிழாவின்போது 20 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். எனவே திருவண்ணாமலை தொகுதி தனிசிறப்பு பெற்றதாகும். திருவண்ணாமலை தொகுதி திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள கிராமங்களை கொண்டுள்ளது. தண்டராம்பட்டு தாலுகாவில் 15 கிராமங்கள், திருவண்ணாமலை தாலுகாவில் 67 கிராமங்கள் என மொத்தம் 82 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருவண்ணாமலை தொகுதியை பொறுத்தவரையில் முதலியார் சமுதாயத்தினர் 40 சதவீதமும், வன்னியர்கள் 35 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 10 சதவீதமும் உள்ளனர். மேலும் யாதவர்கள், ரெட்டியார், நாயுடு சமுதாயத்தினரும் உள்ளனர். திருவண்ணாமலை தொகுதி மக்கள் முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூருக்கு அடுத்து திருவண்ணாமலை பகுதியில்தான் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு சிறிய தொழிற்சாலைகூட கிடையாது. அதனால் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூலி வேலைக்குக் கூட அருகில் உள்ள பெங்களூரு மற்றும் சென்னைக்கு சென்று வருகிறார்கள். கல்வியிலும் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது.\nதிருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடம், போக்குவரத்து மண்டலம், திருவண்ணாமலை நகருக்கு ரூ.36 கோடியில் 3-வது கூட்டுகுடிநீர் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவ- மாணவிகளின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தொகுதி இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி, பெண்களுக்கு இலவச தையல்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ. எ.வ.வேலு\nகாங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nதி.மு.க. 7 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nஅ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nதொகுதியில் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு சிறிய தொழி��்சாலைகூட கிடையாது. அதனால் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கூலி வேலைக்குக் கூட அருகில் உள்ள பெங்களூரு மற்றும் சென்னைக்கு சென்று வருகிறார்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/aiadmk-detained-chandruji-arrested-fake-atm-case/", "date_download": "2019-02-23T06:39:25Z", "digest": "sha1:KAUVUPGZTDR6VFWG5UD43NRFBQLZMLJR", "length": 13184, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "போலி ஏ.டி.எம் வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் சந்துருஜி சென்னையில் கைது! | AIADMK detained Chandruji arrested in fake ATM case | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nபோலி ஏ.டி.எம் வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் சந்துருஜி சென்னையில் கைது\nபுதுச்சேரியில் பல்வேறு வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதில் வங்கி கணக்கிலிருந்து போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து நூதன திருட்டில் ஈடுபட்ட பாலாஜி , ஜெயச்சந்திரன் , டாக்டர் விவேக் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்துருஜியின் மூளையாக செய்யப்பட்டதாக கூறி திருப்பூர் அவினாசி திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் , கோவை ராமகிருஷ்ணாபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த தினேஷ் , சென்னையைச் சேர்ந்த இர்பான் ரகுமான் ஆகிய மூன்றுபேரை சமீபத்தில் கைது செய்தனர். மேலும் சந்துருஜியை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் சந்துருஜியை சென்னையில் புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவரை இன்று மாலை புதுச்சேரிக்கு கொண்டு வருகின்றனர். இவரை கைது செய்துள்ளதால் இவ்வழக்கில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது, மேலும் யார்யாருக்கு தொடர்பு என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nபடகுடன் பாம்பன் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்\nஎல்லைதாண்டி மீன் பிடித்ததாக 13 தமிழக மீனவர்கள் கைது\nமணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கு; 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/modi-government-sows-election-hopes-by-announcing-highest-ever-increase-in-msp-for-paddy-crop/", "date_download": "2019-02-23T07:56:28Z", "digest": "sha1:3P4PSCZEBMJTXWP763I234ZIDZOT5K7T", "length": 15200, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Modi government sows election hopes by announcing highest-ever increase in MSP for paddy crop - நெல், பருத்தி, மற்றும் பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகரித்து மோடி அறிவிப்பு", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nவிவசாயிகளுக்கு சலுகை: நெல், பருத்தி, பருப்பு ஆதார விலையை உயர்த்தி மோடி அறிவிப்பு\nஇந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு என அமித் ஷா பெருமிதம்\nநெல், பருத்தி, மற்றும் பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகரிப்பது தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது கூறப்பட்டது.\nஅதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி நெல், பருத்தி, மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட ஆதரவு விலைகளை அதிகரித்து அறிவித்திருக்கிறார். தேசிய கருவூலத்தில் இருந்து இதற்கென ரூ. 12,000 கோடி செலவு செய்யப்படும்.\nஇந்த திட்டம், வரும் கரீப் பருவ காலத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. இவ்வருடம் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இரண்டு மிக முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று.\nஇத்திட்டத்தின் படி ஒரு குவிண்டால் நெல்லின் ஆதரவு விலையை ரூ. 1,550ல் இருந்து ரூ. 1,750க்கு உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தியின் (குட்டை ரகம்) ஆதரவு விலையினை ரூ. 4,020ல் இருந்து ரூ. 5,510 வரை உயர்த்தியுள்ளது. நெட்டை ரக பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 4,320ல் இருந்து ரூ. 5,450 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nபருப்பு வகைகளில் துவரைக்கு, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5450ல் இருந்து ரூ. 5,675 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. பாசிப்பருப்பின் ஆதரவு விலை ரூ. 5,575ல் இருந்து ரூ. 6,975 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. உளுந்தின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,400ல் இருந்து ரூ. 5,600 வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜக தலைவர் அமித் ஷா “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்றும் மோடி எப்போதும் விவசாயிகளுக்கான நல்ல முடிவுகளையே எடுப்பார் என்றும்” கூறியுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து கூறும் போது “இந்த நாட்டில் விவசாயிகள் தங்களுக்கு தேவையானதை ஒரு போதும் அடைந்ததே இல்லை. அதனை அறி���்தே மோடி இந்த முடிவினை அவர்களுக்காக எடுத்துள்ளார். இதன் மூலம் அவர்கள் விலைவிக்கும் பொருட்களுக்கு 1.5% கூடுதல் வருமானம் கிடைக்கும்” என்று கூறினார்.\nஉத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது குறித்து தெரிவித்தும் போது “இந்த திட்டத்தினால் விவசாயிகள் நல்ல வாழ்வினை வாழ முடியும்” என்று குறிப்பிட்டார்.\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n‘மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகள்’ – முலாயம் சிங் பேச்சால் ஆச்சர்யமடைந்த பிரதமர்\n“கெட் மோடிஃபைய்ட்”… மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்…\nமோடியை சிரிக்க வைத்த சிறுமியின் அறிவார்ந்த பதில்\nமோடிக்கு நன்றி தெரிவித்த விஷால் – ஏன் தெரியுமா\nஜூலை 27ல் தோன்றுகின்றது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nஆம் ஆத்மி வசீகரன் கைது ஏன் ‘மன்சூர் அலிகான் பாணியில் 16 பேரை வெட்டுவோம்’ என பேட்டி\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தேமுதிக.வை அதிமுக அணிக்கு கொண்டு வர ஆலோசனை\nபா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் ஆலோசனை நடத்தினா. அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில், அமித்ஷா இன்று தமிழகம் வந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் கல்லூரி நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, மதுரை, தேனி, விருதுநகர் […]\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nMK Stalin meet Vijayakanth Live Updates: பரபரப்பான தேர்தல் களத்தில் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து ��ேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dr-anbumani-family-conversation-dmk-critisises/", "date_download": "2019-02-23T08:06:39Z", "digest": "sha1:K4O32SCL3HZ2ZI4CAWUCW3I2OTPEAKRO", "length": 24912, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "dr anbumani family conversation? dmk critisises- அன்புமணி குடும்பத்தின் உரையாடல்? கலாய்க்கும் தி.மு.க.", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, அன்புமணியின் மனைவி ஆகியோர் தங்களது வீட்டில் உரையாடுவதாக அமைந்த காட்சி அது.\nஜூலை 20-ம் தேதி தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான ‘முரசொலி’யை புரட்டிய பலருக்கும் ஆச்சர்யம் கலந்த ஷாக் பா.ம.க. இளைஞரணித் தலைவரான அன்புமணியை படு மோசமாக சித்தரித்து அதில் வெளியிடப்பட்டிருந்த உரையாடல்தான் அதற்கு காரணம்.\nதமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் அதற்கு முன்தினம்தான் முடிந்திருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், மருத்துவக் கனவுகளோடு தவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ‘நீட்’டில் இருந்து விடுவிக்க வழி பிறக்கவில்லை. டெல்லி வரை சென்று போராடும் விவசாயிகளுக்கு விடியல் இல்லை. கதிராமங்கலத்தில் அமைதி திரும்ப, ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை. மெழுகுவர்த்தி ஏந்தியதற்கும், இயற்கையை பாதுகாக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததற்கும் குண்டர் சட்டம் ஏவியதற்கு சரியான பதில் இல்லை.\nஇதற்கு மத்தியில் ஊழலை பொதுவிவாதமாக மாற்றி, பற்றியெறிய வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.\nதமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தனது அத்தனை பலத்தையும் ஆளும்கட்சி மீது செலுத்தி, நிர்ப்பந்தங்களை உருவாக்க வேண்டிய தருணம் இது. இந்தச் சூழலில், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு கட்சியின் தலைவரான அன்புமணிக்கு முரசொலியில் தனிக் காலம் ஒதுக்கி தாக்கித் தள்ளியிருந்ததை தி.மு.க.வில் சிலர் அதிர்ச்சியுடனும் கவனித்தனர்.\nமுரசொலியின் 9-வது பக்கத்தில், ‘இவர்கள் சந்திப்பில் (கற்பனை உரையாடல்)’ என தலைப்பிட்டு ‘சிலந்தி’ என்ற பெயரில் சுமார் அரை பக்கத்திற்கு அந்த உரையாடல் இருந்தது. அதாவது, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, அன்புமணியின் மனைவி ஆகியோர் தங்களது வீட்டில் உரையாடுவதாக அமைந்த காட்சி அது.\nஅன்புமணி ‘வாட்ஸ் அப்’பில் சில வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பதாக காட்சி ஆரம்பமாகிறது. அப்போது அன்புமணியின் மனைவியை அழைக்கும் ராமதாஸ், ‘உன் வீட்டுக்காரர் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்’ என கேட்கிறார். அதற்கு அன்புமணியின் மனைவி, ‘பாகுபலி படத்தில், மகேந்திர பாகுபலியாகிய நான் என வருகிற காட்சியை அடிக்கடி ரிவைண்ட் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார் மாமா’ என கேட்கிறார். அதற்கு அன்புமணியின் ம��ைவி, ‘பாகுபலி படத்தில், மகேந்திர பாகுபலியாகிய நான் என வருகிற காட்சியை அடிக்கடி ரிவைண்ட் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார் மாமா அவரே கைத்தட்டி சிரித்துக் கொள்கிறார். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு வண்டலூர் பொதுக்கூட்டத்தில், அன்புமணியாகிய நான் என இவர் சொன்னதை நான் நினைவுபடுத்தினேன். அதன்பிறகே இப்படி செய்கிறார்’ என ஆதங்கமாத்துடன் கூறுவதாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.\nஅதற்கு ராமதாஸ், ‘ஏதோ குழப்பத்தில் இருப்பார்போல\nஉடனே அன்புமணியின் மனைவி, ‘சும்மா இருந்தவருக்கு முதலைமைச்சர் ஆசையை காட்டிட்டீங்க தேர்தல் முடிவு அவருக்கு பேரிடி ஆகிவிட்டது. இப்போ அவரது நடவடிக்கை எதுவுமே சரியில்லை’ என வருத்தப்படுவதாக உள்ளது.\nதொடர்ந்து, ‘திடீர்னு தண்ணீர் கேட்கிறாரு. கொடுத்தா, அதை கீழே ஊத்தி அது ஓடுற திசையில் விரலால் கோடு போட்டு வழிமாத்திட்டு, நீர் மேலாண்மை என்கிறார். நான் முதலமைச்சர் ஆகியிருந்தா, நீர் மேலாண்மை இலாகாவை எடுத்திருப்பேன் என்கிறார்.’ என அன்புமணியைப் பற்றி அவரது மனைவியே சொல்வதாக காட்சிகள் இருக்கின்றன. பா.ம.க.வில் இணையும் மாற்று சமூகத்தினரின் பெயர்களுக்கு முன்னால் அவரவர் ஜாதிப்பெயரை எழுத அன்புமணி ஊக்குவிப்பதாகவும், பா.ம.க.வினரை சொந்த சாதியினரே நம்பவில்லை என்பதாகவும் அடுத்தடுத்து உரையாடல் நீள்கிறது.\nகடைசியாக, ‘எனது முதல்வர் கனவு நிறைவேறாத ஆசையா’ என அன்புமணி கேட்கிறார்.\n வருடம்தோறும் மாதிரி பட்ஜெட்டை நாம் போடுவதுபோல, மாதிரி மந்திரிசபை அமைப்போம். அதற்கு உன்னை முதலமைச்சர் ஆக்கிடலாம்’ என ராமதாஸே கலாய்க்கிறார். அதோடு, ‘கொஞ்சம் பத்திரமா கணவரை பார்த்துக்கமா’ என அன்புமணியின் மனைவியிடம் ராமதாஸ் சொல்வதாக காட்சியை முடித்திருக்கிறார்கள்.\nஓராண்டுக்கு முன்பு வரை அடிக்கடி, ‘என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா’ என அன்புமணி சவால்விட்டபடி இருந்தார். அப்போதுகூட தி.மு.க. தரப்பு இந்த அளவுக்கு தனிப்பட்ட தாக்குதலை கையில் எடுக்கவில்லை. பொதுவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் மீது அ.தி.மு.க. தரப்பு இந்த மாதிரி தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தால், அதற்கு பதிலடியாக தி.மு.க.வும் இதே பாணியை தொடுப்பது வழக்கம். அன்புமணி அப்படி எங்கேயும் பேசினாரா’ என அன்புமணி சவால்விட்டபடி ��ருந்தார். அப்போதுகூட தி.மு.க. தரப்பு இந்த அளவுக்கு தனிப்பட்ட தாக்குதலை கையில் எடுக்கவில்லை. பொதுவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் மீது அ.தி.மு.க. தரப்பு இந்த மாதிரி தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தால், அதற்கு பதிலடியாக தி.மு.க.வும் இதே பாணியை தொடுப்பது வழக்கம். அன்புமணி அப்படி எங்கேயும் பேசினாரா\nராமதாஸ் மீது இந்த உரையாடலில் சிறு விமர்சனம் கூட இல்லாததும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இத்தனைக்கும் ராமதாஸ் இன்று வரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்து அறிக்கைகள் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நேரடி அரசியலில் இல்லாத அன்புமணியின் மனைவியையும் இந்த திரைக்கதையில் இழுத்து, அவர் மூலமாகவே அன்புமணியை கேலி செய்வதாக அமைந்துள்ள வசனங்கள் பா.ம.க.வினரை சூடேற்றியிருக்கிறது.\nஇது குறித்து தி.மு.க. தரப்பில் கேட்டபோது, ‘அண்மையில் ராமதாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறேன். அவரை துணை முதல்வர் ஆக்கும்படி கலைஞரிடம் சிபாரிசு செய்ததே நான்தான்’ என உயர்வாகவே பேசினார். ஆனால் அன்புமணி தனது ஒவ்வொரு பேட்டியிலும் ஸ்டாலின் தொடர்பான கேள்விகளுக்கு நக்கலும் நையாண்டியுமாக பதில் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதற்குத்தான் இந்த சூடு\nபா.ம.க. தரப்பிலோ, “விவசாயிகள் பிரச்னையில் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து தி.மு.க. நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதை புறக்கணித்ததில் இருந்து ஸ்டாலினுக்கு எங்கள் மீது கோபம்\nகாவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ‘நீட்’ பிரச்னையிலும், ஸ்டாலின் வலுவாக எதையும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்னைக்காக அன்புமணி, ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தார். ‘நீட்’டுக்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரை தனி நபராக சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஜூலை 21-ல் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமும் இருக்கிறார். இதன்பிறகே ஸ்டாலின் அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஜூலை 27 அன்று மனித சங்கிலி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். கமல்ஹாசனையோ, ரஜினியையோ நம்பாமல் அன்புமணி செய்யும் அரசியலில், ஸ்டாலினுக்கு நெருக்கடி அதிகமாகிறது. அதனால்தான் இந்தப் பாய்ச்சல்” என்கிறார்கள். இது இன்னொரு அறிக்கைப் போராக நீளும் வாய்ப்பு இருக்கிறது.\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nஅடுத்தடுத்து அறிவாலயத்தில் சந்திப்பு: இடதுசாரிகளுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகள் எவை\n‘நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுங்க நண்பா’ – விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்\nகாங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுவையும் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணி இவ்வளவு வேகமா.. தொகுதி பங்கீடு முக்கிய 10 பாயிண்டுகள்\nஇது என்னடா கூட்டணிக்கு வந்த புது சோதனை அதிமுக-பாமகவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஅதிமுக – பாமக கூட்டணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் (வீடியோ)\nகூட்டணிக்காக அதிமுகவிடம் பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள்\nதமிழ் விளையாட்டு -5 : சர்ச்சிலும் கருணாநிதியும்\n‘காலா’ திரைப்படம்: வழக்கை அபராதத்துடன் தளுள்ளுபடி செய்ய வேண்டும்: வுண்டர்பார் பதில்மனு\nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சி பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் அடுத்தக்கட்ட நடிவடிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-23T07:16:08Z", "digest": "sha1:HKFR2BORW6KFFUXIXTMARYDRW4L4DNIZ", "length": 21034, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிகாகோவின் கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம், 1917; கூடுதல் விண்மீன்கள் சேர்க்கப்பட்டது, 1933, 1939.\nஒரு வெள்ளை பின்னணியில் இரண்டு நீல கிடைமட்ட கோடுகளுக்கு நடுவில் நான்கு சிவப்பு நட்சத்திரங்கள்\nசிகாகோவின் கொடி ஒரு வெள்ளை பின்னணியில் இரண்டு நீல கிடைமட்ட கோடுகள் உள்ள கொடியாகும். ஒவ்வொரு கோடும் முழு கொடியில் 1/6 மடங்கு அளவிலும், மேல் எல்லையில் இருந்தும் கீழ் எல்லைய���ல் இருந்தும் 1/6 மடங்கு தூரத்திற்கு துளி குறைவாகவும் உள்ளது. இரண்டு நீல கோடுகளுக்கும் நடுவில், நான்கு சிவப்பான, 6 கோல்கள் கொண்ட விண்மீன்கள் கிடைமட்ட வரிசையில் அமைகின்றன.\nவாலஸ் ரைஸால் வடிவமைக்கப்பட்ட இக்கொடி, கொடிக்கான வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்றதன் பின்பு, 1917 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெள்ளை பின்னணியின் மூன்று பகுதிகளும் இரண்டு கோடுகளும் நகரத்தின் புவியியல் அம்சங்களை குறித்தும், நட்சத்திரங்கள் முக்கியமான வரலாற்றிய சம்பவங்களை குறித்தும், நட்சத்திரங்கள் முக்கியமான நல்லொழுக்கங்களையும் கருத்துப்படிவங்களையும் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. நட்சத்திரங்களால் குறித்துக் காட்டப்பட்ட வரலாற்றிய சம்பவங்கள், டியர்பார்ன் கோட்டை, 1871 ன் சிகாகோ பெருந்தீ, 1893 ன் உலக கொலம்பியக் கண்காட்சி, மற்றும் 1933 முதல் 1934 வரை நடைபெற்ற முன்னேற்ற நூற்றாண்டு மாநாடும் ஆகின்றன.\nவட அமெரிக்கக் கொடியியல் சங்கத்தின் ஒரு ஆய்வின்படி, 150 அமெரிக்க நகரக் கொடிகளில், சிகாகோ நகரத்தின் கொடி 10 மதிப்பெண்களில் 9.03 பெற்றுக்கொண்டு, வாஷிங்டன் டீசியை தவிர அனைத்து நகரங்களையும் மிஞ்சி, இரண்டாமிடம் பெற்றது.[1]\nமேலிருந்து கீழ்வரை, கொடியின் மூன்று வெள்ளை பகுதிகள் நகரத்தின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்கு பக்கங்களை குறித்துக் காட்டிருக்கின்றன. மேலுள்ள நீல கோடு மிச்சிகன் ஆற்றையும் சிகாகோ ஆற்றின் வட பகுதியையும் குறித்துக் காட்டுகிறது.[2] அதே போலவே, கீழுள்ள நீல கோடு,[3] ஆற்றின் தென்பகுதியையும் பெருங்கால்வாய் மற்றும் சிகாகோ சரக்குவழியையும் குறித்துக் காட்டுகிறது.[4] கொடியின் நீல நிறபேதம் சிலரால் வானத்தின் நீலம் அல்லது வெளிரிய நீலம் என அழைக்கப்படுகிறது; 1917 ல் ரைஸ் வழங்கிய ஒரு பேச்சில், அந்நீலம் \"நீரின் நிறம்\" என வருணிக்கப்பட்டுள்ளது.[5][6]\nநடுவில் உள்ள வெள்ளை கோடில் நான்கு சிவப்பான, 6 கோல்கள் கொண்ட நட்சத்திரங்கள் உள்ளன. ஐக்கோல்கள் இறையாண்மையான நாடுகளால் பயன்படுத்துகின்றதாலும், வடிவமைக்கப்பட்ட அந்நட்சத்திரம் 1917 ன் வரை எந்த அறிந்த கொடிகளிலும் பயன்படுத்தாததாலும் 6 கோல்கள் கொண்ட நட்சத்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.[7] இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் வரை:\nமுதல் நட்சத்திரம் டியர்பார்ன் கோட்டையை குறித்துக் காட்டுகிறது. 1939 ல் கோடியில் சேர்க்கப்பட்டது. இதனது 6 கோல்கள், போக்குவரத்து, உழைப்பு, வணிகம், நிதி, மக்கட்நெருக்கம், மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை குறித்துக் காட்டுகின்றன.[2]\n1871 ன் சிகாகோ பெருந்தீயை குறித்துக் காட்டுகின்ற இரண்டாம் நட்சத்திரம், மூலமுதலான 1917 கொடி வடிவமைப்பில் இருந்தது. இதனது 6 கோல்கள், சமயம், கல்வி, அழகியல், நீதி, இலாபம், மற்றும் குடிமை பெருமிதம் ஆகியவற்றை குறித்துக் காட்டுகின்றன.[2]\n1893 ன் உலக கொலம்பியக் கண்காட்சியை குறித்துக் காட்டுகின்ற மூன்றாம் நட்சத்திரம், மூலமுதலான 1917 கொடி வடிவமைப்பில் இருந்தது. இதனது 6 கோல்கள், முன்பு சிகாகோக சேர்ந்திருந்த அரசியல் அமைப்புகளையும் அப்பகுதியில் பறக்கப்பட்ட கொடிகளையும் குறித்துக் காட்டுகின்றன: பிரான்சு, 1693; பெரிய பிரித்தானியா, 1763; வர்ஜீனியா, 1778; வடமேற்கு நாட்டாட்சி, 1789; இந்தியானா நாட்டாட்சி, 1802; மற்றும் இலினொய் (நாட்டாட்சி, 1809; மற்றும் மாநிலம், 1818 முதல் இன்றுவரை).[2]\nமுன்னேற்ற நூற்றாண்டு மாநாட்டை (1933 முதல் 1934 வரை) குறித்துக் காட்டுகின்ற நான்காம் நட்சத்திரம், 1933 ல் சேர்க்கப்பட்டது. இதனது கோல்கள் சிகாகோவின் அகன்ற பரப்பைக் குறித்துக் காட்டுகின்றன: ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் (ஒரு 1990 மக்கட்தொகை கணக்கெடுப்பில் லாஸ் ஏஞ்சலஸ் இதை மிஞ்சியப் பின்பு, மூன்றாவது பெரிய நகரமானது); சிகாகோவின் இலத்தீன குறிக்கோள், அர்ப்ஸ் இன் ஹோர்த்தோ (\"தோட்டத்தில் ஒரு நகரம்\"); சிகாகோவின் \"நான் செய்வேன்\" குறிக்கோள்; பெரு மத்திய அங்காடி; ஆச்சரிய நகரம்; மற்றும் மாநாட்டு நகரம்.[2]\nபல்வேறு நோக்கங்களுடன் கூடுதலான நட்சத்திரங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. முதலில் சிகாகோ ட்ரிப்யூனால் பரிந்துரைக்கப்பட்டு, பின்பு 1960 களில் நகரத்தலைவர் டேலியால் ஆதரிக்கப்பட்ட ஒரு கருத்து, ஒரு ஐந்தாம் நட்சத்திரம் அணு காலத்தில் சிகாகோவின் ஈடுபாட்டை அறிவுறுத்தலாம் என்றது.[8][9][10] 1980 களில், சிகாகோவின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நகரத்தலைவர் ஹாரல்ட் வாஷிங்டனை நன்மதிக்க ஒரு நட்சத்திரம் முன்மொழியப்பட்டது.[10][11] தற்பொழுது சிகாகோ பெருந்தீவிபத்திற்காக உள்ளதைப் போலவே, இன்னொரு நட்சத்திரத்திற்கு தகுதியான சிகாகோ வெள்ள இயற்கைப் பேரழிவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1990 களில் சிகாகோவின் தொழில்முனைவுச் சுற்றுப்புறத்தை குறித்துக் காட்டவும் சிகாகோவை சேர்ந்த சில மனைத்தொழில்முனைவோர் ஒரு ஐந்தாம் நட்சத்திரத்தை பரிந்துரைத்தனர். 2016 கோடை ஒலிம்பிக் விளையாட்டுகளை சிகாகோவில் நடத்துவதற்கான ஏலத்தில், சிகாகோ வெற்றிபெற்றால் ஒரு ஐந்தாம் நட்சத்திரத்தை கொடியில் சேர்க்க ஏலக்குழுவினர் பரிந்துரைத்தனர்,[10][12] ஆனால் அந்த ஏலத்தில் இரியோ டி செனீரோ தான் வெற்றிபெற்றது. 1990 களில் சிகாகோ புல்ஸின் திறமையை குறித்துக் காட்டவும், 1908 முதல் 2016 வரை வெற்றிபெறாத உலககோப்பையில் சிகாகோ கப்ஸ் வெற்றிபெற்றால், அதை குறித்துக் காட்டவும் இதர விளையாட்டு சார்ந்த பரிந்துரைகள் இருந்தன.[13]\n1915 ல், ஆல்டர்மன் ஜேம்ஸ் ஏ. கர்ன்ஸாலின் தலைமையில், நகரத்தலைவர் வில்லியம் ஹேல் தோம்சன் ஒரு நகராட்சிக்குரிய கொடி சங்கத்தை உருவாக்கினார். இச்சங்கத்தின் உறுப்பினர்கள் பட்டியலில், பணக்கார தொழிலதிபர் சார்ல்ஸ் டியரிங்கும் தனித்தன்மை ஓவியர் லாட்டன் எஸ். பார்க்கரும் இருந்தனர். விரிவுரையாளர் மற்றும் கவிஞர் வாலஸ் ரைஸை சிறந்த கொடி வடிவமைப்புக்காக ஒரு திறந்த பொதுக்கூட்ட போட்டியை தொடக்க வைக்க பார்க்கர் கோரியிருந்தார். ஆயிறத்திற்கும் மேலான வடிவமைப்புகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.weligamanews.com/2018/04/blog-post_69.html?showComment=1523104205160", "date_download": "2019-02-23T07:45:07Z", "digest": "sha1:XBYWI3RMUWSKHNN7ZOB2UM5OGNG3GHMI", "length": 3222, "nlines": 66, "source_domain": "www.weligamanews.com", "title": "வெலிகம பிரபலங்கள்", "raw_content": "\nத. சா. அப்துல் லத்தீப் - முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்[30]\nபதியுத்தீன் மஹ்மூத் - முன்னாள் கல்வியமைச்சரும் சுகாதார அமைச்சரும்[31]\nசுஹைர் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்\nஹேமால் குணசேக்கரா - முன்னாள் பிரதியமைச்சர்\nமேஜர் மொண்டேகு ஜயவிக்கிரம - முன்னாள் பொதுத்துறை அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநரும்\nஅலவி மௌலானா - முன்னாள் அமைச்சரும் மேல் மாகாண ஆளுநரும்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/Constituency/Kovilpatti", "date_download": "2019-02-23T06:42:03Z", "digest": "sha1:ELJVOJWHPMODDXFW5JILBF526AM4FS5L", "length": 10320, "nlines": 99, "source_domain": "election.maalaimalar.com", "title": "சென்னை 23-02-2019 சனிக்கிழமை", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகள், நூற்பாலைகள் அதிகம் உள்ளன. கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் கரிசல்...\nதூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்குகிறது. தீப்பெட்டி தொழிற்சாலைகள், நூற்பாலைகள் அதிகம் உள்ளன. கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் கரிசல் நிலப்பரப்பில் மானாவாரி விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. பருத்தி, கம்பு, சோளம், பாசிப்பயறு, உளுந்து, மக்காச்சோளம் போன்றவற்றையே விவசாயிகள் பயிரிடுகின்றனர். ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறாததால், பெண்கள் தீப்பெட்டி தொழிலையே சார்ந்து உள்ளனர். பகுதி எந்திர தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய அரசின் கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கோவில்பட்டி நகரசபையும், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை ஆகிய நகர பஞ்சாயத்துகளும், கோவில்பட்டி யூனியன் மற்றும் கயத்தாறு யூனியனில் உள்ள கிராமங்களும் அமைந்துள்ளன. கோவில்பட்டி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கல்லூரி ரூ.7 கோடியே 25 லட்சம் செலவில் கதிரேசன் கோவில் மலை அடிவாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதன் அருகில் ரூ.7 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் செயற்கை புல்வெளியுடன் கூடிய ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் நடைபெற்று வரும் 2-வது பைப்- லைன் குடிநீர் திட்டத்துக்கு கூடுதல் நிதியாக ரூ.6 கோடியை அரசு அனுமதித்து பணிகள் நடந்து வருகின்றன.\nகோவில்பட்டி அரசு கலை அறி��ியல் கல்லூரிக்கு ரூ.7 3/4 கோடி செலவில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் அருகில் ரூ.7 கோடி செலவில் சர்வதேச தரம் வாய்ந்த ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு, சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டு உள்ளன. கூட்ட அரங்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன. 32 கிராமங்களில் தலா ரூ.6 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடங்கள், 19 கிராமங்களில் தலா ரூ.8 லட்சம் செலவில் ரேஷன் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. 23 கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன.- எம்.ல்.ஏ. கடம்பூர் ராஜூ\nசி.பி.ஐ. 7 முறை வென்றுள்ளது\nகாங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது\nஅ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)\nமாவட்ட தலை நகரமாக கோவில்பட்டியை மாற்றுவது\nவைகோ எல்லாத்தையும் செய்து முடிப்பார்.\nகோவில்பட்டியில் 2-வது பைப்- லைன் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும், போலீஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும், கண்மாய்கள், குளங்களை தூர்வார வேண்டும், வேலிக்கருவேல மரங்களை அகற்றி, நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என்பதும் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/5409", "date_download": "2019-02-23T06:28:49Z", "digest": "sha1:AX4K5EEF4KUB5TXAG4UFOACUYRLONNF7", "length": 7478, "nlines": 168, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Pregnant woman", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்��ி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nபிரசவத்திற்குப் பிறகு கீரை சாப்பிடலாமா...\nசுகாதார அமைச்சர் விலக வேண்டும்\nசென்னை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான கர்ப்பிணி கண்டுபிடிப்பு குழந்தை என்ன ஆனது\nகுழந்தை பிறக்கப்போவது தெரிந்த உங்களுக்கு குழந்தை இறந்தது ஏன் தெரியவில்லை - சமூக வலைதளங்களுக்கு ஒரு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்\nசுகப்பிரசவத்திற்கு செய்ய வேண்டியவை.. வழியெல்லாம் வாழ்வோம் #21\nயூ டியூப் வீடியோ பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் பரிதாபமாக உயிரிழப்பு\nகர்ப்பிணி பெண்கள் இந்தக் கீரையை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/09/kannappan.html", "date_download": "2019-02-23T07:44:13Z", "digest": "sha1:3DJHSPO6B4K6GWODY6QBIQ2GNBHJLHRH", "length": 14253, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. புகார் கடிதம்: அத்வானியிடம் நேரில் விளக்கமளித்தார் கண்ணப்பன் | Kannappan explains Advani on his pro-LTTE speeches - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n23 min ago அதிரடியை ஆரம்பித்தது பாமக.. புதுச்சேரியில் துவங்கியது சிறப்பு பொதுக்குழு கூட்டம்\n27 min ago தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n30 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n30 min ago லோக்சபா தேர்தல் 2019- மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப்போகும் யோகங்கள்\nLifestyle இந்த சின்னப்புள்ளதனமான காரணத்துக்காகலாமா பொண்ணுங்க காதலிப்பாங்க... நீங்களே பாருங்க...\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nஜெ. புகா���் கடிதம்: அத்வானியிடம் நேரில் விளக்கமளித்தார் கண்ணப்பன்\nவிடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருவதால் மத்திய அமைச்சரவையிலிருந்து மதிமுக அமைச்சர்கண்ணப்பனை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அனுப்பிய புகார் கடிதம் தொடர்பாக துணைப் பிரதமர்அத்வானியிடம் கண்ணப்பன் நேரில் விளக்கமளித்தார்.\nஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வருவதால் கண்ணப்பன்சட்டத்தை மீறியுள்ளார் என்றும் அதனால் அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும்பிரதமர் வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் சமீபத்தில் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.\nஇது தொடர்பாக மற்றொரு மதிமுக அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனிடம் டெலிபோன் மூலம் விளக்கம் கேட்டஅத்வானி, கடிதம் மூலம் கண்ணப்பனிடம் விளக்கம் கேட்டார்.\nஇந்நிலையில் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அத்வானியின் அலுவலகத்தில் ராமச்சந்திரனும்கண்ணப்பனும் அவரைச் சந்தித்தனர். அப்போது அவரிடம் விளக்கமளித்து கண்ணப்பன் கூறுகையில்,\nஜெயலலிதா கூறுவதில் எந்த விதமான உண்மையும் இல்லை. புலிகள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டைத் தான்பொதுக் கூட்டங்களிலும் நிருபர்களிடமுத் தெரிவித்து வந்தேன்.\nஇலங்கையில் பல ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வுரிமைகக்காப் போராடி வரும் தமிழக மக்களுக்குஆதரவாகப் புலிகள் போரிட்டு வருகின்றனர் என்ற ரீதியில் தான் அவர்களுக்கு மதிமுக தார்மீக ஆதரவு அளித்துவருகிறது.\nஅதே நேரத்தில் எந்த அமைப்பாக இருந்தாலும் சரி, அது இந்திய மண்ணில் வன்முறையில் ஈடுபடுவதையோஇந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதையோ மதிமுக என்றும் ஆதரிக்கப் போவதில்லைஎன்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம்.\nஅதைத் தான் நாங்கள் எல்லாக் கூட்டங்களிலும் தெரிவித்து வருகிறோம். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்அதைத் தான் கூறி வருகிறார் என்று விளக்கமளித்தார் கண்ணப்பன்.\nஇதை அப்படியே விளக்கமாக வாஜ்பாய்க்கு அனுப்புங்கள் என்று கண்ணப்பனிடம் கூறிய அத்வானி, அதன்அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்புவார் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-006b.html", "date_download": "2019-02-23T07:52:42Z", "digest": "sha1:N4W2LLJ6TINDSLVKNJKXQZRLWUR7PEC6", "length": 36627, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஏழாகப் பிரிந்து பாயும் கங்கை!- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஏழாகப் பிரிந்து பாயும் கங்கை- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)\nபதிவின் சுருக்கம் : கந்தமாதன மலைகள், அங்கே வாழும் மக்களின் தன்மை ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; ஏழு வர்ஷங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைச் சொல்வது; கைலாசம், பிந்துசரஸ் பற்றிய குறிப்பு, கங்கையின் மூன்று ஊற்றுகள், கங்கையின் ஏழு ஓடைகள் பற்றிய குறிப்பு ; சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு, ஒவ்வொரு மலைகளிலும் யார் யார் வசிக்கிறார்கள் என்ற குறிப்பு, தென்னகத்தின் மலய மலை பற்றிய குறிப்பு ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, \"கந்தமாதனச் சிகரத்தில், குஹ்யர்களின் தலைவனான குபேரன், பல ராட்சசர்களுடனும், அப்சரசுகளின் கூட்டத்துடனும் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். கந்தமாதனத்தைத் தவிர்த்து அங்கே பல மலைகளும், குன்றுகளும் இருக்கின்றன. மனித வாழ்வின் கால அளவு அங்கே {கந்தமாதன மலையில்} பதினோராயிரம் {11,000} வருடங்களாகும். அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் இருக்கிறார்கள் [1]. அங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் தாமரை நிறத்துடனும் உயர்ந்த அழகுடனும் இருக்கிறார்கள்.\n[1] வேறு ஒரு பதிப்பில் மேலும் ஒரு குறிப்பாக அங்கே இருக்கும் மனிதர்கள் கறுத்த நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இருக்கிறது.\nநீலத்தை {நீலமலையைத்} தாண்டி ஸ்வேதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. சுவேதத்தைத் தாண்டி ஹைரண்யகம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. ஹைரண்யகத்தைத் தாண்டி நாடுகளால் சூழப்பட்ட ஐராவதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. இறுதியான வர்ஷம் {ஐராவதம்}, வடக்கில் (எல்லையில்) இருக்கிறது, பாரத வர்ஷமோ தெற்கில் (எல்லையில்) இருக்கிறது. இவையிரண்டும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லின் வடிவத்தில் இருக்கின்றன [2].\n[2] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, \"நீல மலைக்கு வடபுறத்தில் சுவேதம் எனும் வர்ஷமிருக்கிறது. சுவேத வர்ஷத்தைக் காட்டிலும் அப்புறத்தில் ஹைரண்யக வர்ஷம் இருக்கிறது. அதற்கு வட எல்லையான சிருங்கவத மலைக்கு வடபுறத்தில் பற்பல நாடுகளால் சூழப்பட்ட ஐராவதமெனும் வர்ஷம் இருக்கிறது. தெற்கில் உள்ள பாரதம், வடக்கில் உள்ள ஐராவதம் என்ற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன\" என்று சொல்லப்பட்டுள்ளது.\n(ஸ்வேதம், ஹைரண்யகம், இளாவிருதம், ஹரிவர்ஷம், ஹைமாவத வர்ஷம் ஆகிய) ஐந்து வர்ஷங்கள் மத்தியில் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மத்தியில் இளாவிருதம் இருக்கிறது. (ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள ஐந்துடன் சேர்த்து, ஐராவதம் மற்றும் பாரதம் ஆகியவற்றைச் சேர்த்து உள்ள) இந்த ஏழு வர்ஷங்களில், வடக்கில் உள்ளவை {வர்ஷங்கள்}, அதன் உடனடித் தெற்கில் உள்ளவற்றை {வர்ஷங்களை} விட, வாழ்நாளின் காலம், உடற்கட்டு, உடல்நலம், நீதி, இன்பம் மற்றும் பொருள் ஆகிய பண்புகளில் விஞ்சி நிற்கின்றன.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமி மலைகளால் நிரம்பியிருக்கிறது. ஹேமகூடத்தின் பெரும் மலைகள் கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. {ஹேமகூடத்தின் பெரும் மலைகளில் ஒன்றுதான் கைலாசம் என்றிருக்கலாம்}. அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வைஸ்ரவணன் {குபேரன்} தனது நேரத்தைக் குஹ்யர்களுடன் இன்பமாகக் கழிக்கிறேன். கைலாசத்திற்கு உடனடி வடக்கில், மைநாக மலைகளுக்கு அருகில், பெரியதும், தங்கச் சிகரங்களைக் கொண்டதுமான மணிமயம் {ஹரண்யசிருங்கம்} என்று அழைக்கப்படும் அழகிய மலை இருக்கிறது. இந்த மலையைத் தவிர அங்கே, பெரிதானதும், அழகானதும், படிகம் போன்றதும், (தன் கரையில்) தங்க மணல்களைக் கொண்டதுமான பிந்துசரஸ் என்கிற இனிய தடாகம் இருக்கிறது. மன்னன் பகீரதன், தன் பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்படும் கங்கையைக் பார்த்தபடி பல வருடங்களாக அங்கேதான் தங்கியிருந்தான். அங்கே எண்ணிலடங்காதவையும், ரத்தினங்களாலானவையுமான வேள்விக் குச்சிகளையும�� {யூபங்களையும்}, தங்கத்தாலான சைத்திய மரங்களையும் {வேள்வி மேடைகளையும்} காணலாம். ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} அங்கேதான் வேள்விகளைச் செய்து (தவ) வெற்றியை அடைந்தான். அங்கேதான் அனைத்துயிரினங்களின் தலைவனும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனுமான அனைத்து உலகங்களின் நித்திய படைப்பாளன் {சிவன்}, தனது பேய்த்தொண்டர்களால் சூழப்பட்ட படி துதிக்கப்படுகிறான்.\nஅங்கேதான் நரன் மற்றும் நாராயணன், பிரம்மன், மனு, ஐந்தாவதாக ஸ்தாணுவும் (எப்போதும்) இருக்கின்றனர். அங்கேதான் மூன்று ஊற்றுகளைக் கொண்ட [3] தெய்வீக ஓடையான கங்கை, பிரம்மலோகத்தில் இருந்து முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, வஸ்வோகஸாரை, நளினி, பாவத்தைத் தூய்மைசெய்யும் சரஸ்வதி, ஜம்பூநதி, சீதை, கங்கை, ஏழாவதாகச் சிந்து என ஏழு ஓடைகளாகத் [4] தன்னைப் பிரித்துக் கொள்கிறாள். உயர்ந்த தலைவன் {சிவன்} (தானே) அந்தத் தெய்வீக ஓடையைப் பார்க்க முடியாததாக ஏற்பாடு செய்திருக்கிறான். யுக முடிவிற்குப் பிறகு (படைப்புகள் தொடங்கும் முன்) ஆயிரம் சந்தர்ப்பங்களில், அங்கேதான், (தேவர்களாலும், முனிவர்களாலும்) வேள்விகள் செய்யப்பட்டன. சரஸ்வதியைப் பொறுத்தவரை, (அவளது வழியில்) சில இடங்களில் அவள் {சரஸ்வதி} கண்ணுக்குப் புலப்படுபவளாகவும், சில இடங்களில் புலப்படாதவளாகவும் இருக்கிறாள். இந்த ஏழு அடுக்குக் கொண்ட கங்கை மூன்று உலகங்களிலும் பரந்து அறியப்படுகிறது.\n[3] புனித ஓடையான கங்கை மூன்று ஊற்றுகளைக் கொண்டிருக்கிறாள் என்று நம்பப்படுகிறது. சொர்க்கத்தில் அந்த ஊற்று மந்தாகினி என்றும், பூமியில் கங்கை என்றும், பாதாள உலகில் போகவதி என்று அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறார் கங்குலி.\n[4] \"இதே ஏழு ஓடைகள், ராமாயணத்தில், \"ஹ்லாதினி, பாவனி, நளினி, சுசக்ஷுஸ், சீதை, சிந்து, பாகீரதி\" என்று சொல்லப்படுகின்றன. ராமாயணம், பாலகாண்டம், 43வது சர்க்கம், 11 ஸ்லோகம்\" என்று வேறொரு பதிப்பில் மேற்கோள் உள்ளது.\nராட்சசர்கள் இமயத்திலும், குஹ்யர்கள் ஹேமகூடத்திலும், பாம்புகளும், நாகர்கள் நிஷதத்திலும், தவசிகள் கோகர்ணத்திலும் வசிக்கின்றனர். ஸ்வேத மலைகள், தேவர்கள் மற்றும் அசுரர்களின் வசிப்பிடமாகச் சொல்லப்படுகிறது. கந்தர்வர்கள் எப்போதும் நிஷதங்களிலும் {நிஷத மலைகளிலும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் நீலத்திலும் {நீல மலைகளிலும்} வசிக்கின்றனர். சிருங்கவத {சிருங்கவான்} மலைகள் எப்போதும் தேவர்களின் ஓய்விடமாகக் கருதப்படுகிறது.\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உலகத்தின் ஏழு வர்ஷங்களான இவை இப்படியே பிரிந்திருக்கின்றன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் இவற்றிலேயே நிலைபெற்று இருக்கின்றன. தேவ மற்றும் மனித செழிப்பு ஆகிய இரண்டின் பல்வேறு வகைகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை எண்ண முடியாதனவாகவும் இருக்கின்றன. எனினும், நான் உம்மிடம் சொன்னதும், முயலின் வடிவத்தைக் கொண்டதுமான மகிழ்ச்சி நிறைந்த பகுதியைக் குறித்த (இவை அனைத்தையும்) தங்கள் சொந்த நன்மையில் விருப்பம் கொண்டோர் நம்புகின்றனர். {நன்மையை அடைய விருப்பமுள்ளவனால் அவசியம் நம்பத்தக்கது. இந்தப் பகுதியின் எல்லைகளில், வடக்கில் ஒன்றும் {ஐராவதம்}, தெற்கில் மற்றொன்றும் {பாரதம்} என இரு வர்ஷங்கள் இருக்கின்றன. அவை இரண்டும் உமக்கு இப்போது சொல்லப்பட்டன. மேலும் நாகத்வீபம் என்றும் காசியபத்வீபம் என்று இரு தீவுகள், முயல் வடிவப் பகுதியின் இரு காதுகளாக இருக்கின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தாமிரத் தட்டுகளைப் [5] போன்ற பாறைகளைக் கொண்டவையான அழகிய மலய மலைகள், முயல் வடிவத்தை ஒத்திருக்கும் ஜம்பூத்வீபத்தின் மற்றொரு (முக்கிய) பகுதியாக இருக்கிறது\" என்றான் {சஞ்சயன்}.\n[5] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, \"தாமிரபரணி நதியின் தோற்றுவாயும், செழிப்புமிக்கதுமான மலய மலையானது இந்தத் தவீபத்திற்கு முயல்வடிவம் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது\" என்று இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்த��ரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் து��்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-23T07:30:29Z", "digest": "sha1:NK52FABUQAJYTRGTW232NDRVNXBGF3NA", "length": 9280, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ! – பிரதமர் ரணில் மேற்பார்வை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஉல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ – பிரதமர் ரணில் மேற்பார்வை\nஉல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ – பிரதமர் ரணில் மேற்பார்வை\nநுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்பார்வை செய்துள்ளார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் ‘குழிப்பந்தாட்டம்’ கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார்.\nஅதன் பின்னர் பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கும் விஜயம் செய்தார்.\nபிரதமரின் இவ்விஜயத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பிரதித் தலைவர் ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக ஹட்டனுக்குச் சென்றிருந்த பிரதமர், நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளை மாற்றியமைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிக்கிறது – பிரதமர்\nகடன் சுமைகளுக்கு மத்தியிலேயே நாடு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில\nஅரசியலமைப்பு சபைக்கு சம்பந்தனின் பெயர் முன்மொழிவு\nஅரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அவரது பெ\nஇனப்படுகொலையை மறக்க முடியாது – மனோ தெரிவிப்பு\nதமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினை மறக்க முடியாதென்றும், மன்னிப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களே தீ\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகி\nசர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்\nஇறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/page/2/?author=80-Surenth", "date_download": "2019-02-23T07:32:28Z", "digest": "sha1:XEXCMYOROBVJATASNWJMNPVT2Y4AC5TA", "length": 29581, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "Surenth | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் ��ெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nபென் ஸ்டோக்ஸ் மீது விசாரணை – இரவு களியாட்ட விடுதியில் கொலை செய்தாரா\nஇங்கிலாந்து கிரிக்கட் வீரர் பென் ஸ்டோக்ஸ், இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவரை கடுமையாக தாக்கிக் கொலை செய்தாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 25 ம்... More\nவர்த்தக மோசடி குற்றச்சாட்டு: அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கைது\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியின் நியுயோக் காங்கிரஸ் உறுப்பினருமான கிறிஸ்டோபர் கொலின்ஸ் உள்ளிட்ட மூவர், உள்ளக வர்த்தக மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலிய உயர் தொழில்நுட்ப ந... More\nவெனிசுவேலா நெருக்கடி தொடர்பாக ஆராய பிராந்திய தலைவர்களுக்கு அழைப்பு\nவெனிசுவேலா நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிராந்திய தலைவர்கள் அதிகளவில் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹாலி அழைப்பு விடுத்துள்ளார். இதன்பொருட்டு புதிய உதவித் திட்டம் தொடர்பாக அவர் வாஷிங்டனில... More\nகாட்டுத் தீயால் 3000 ஏக்கர் நாசம் : வாலென்சியா காட்டுப்பகுதியை ஆக்கிரமித��துள்ள தீயணைப்பு படையினர்\nலுட்ஸ்என்ட் மலைத் தொடரில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை சுமார் 3,000 ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது. கடுமையான சூழ்நிலையில் தீயணைப்பு படையினர் நேற்றிலிருந்து தீயை அணைப்பதற்காக போராடி வருகின்றனர். ஸ்பெயின... More\nஅணுவாயுத கட்டுப்பாட்டுக்கு ஐ.நா. செயலாளர் அழைப்பு\nஅணுவாயுதங்களை முற்றாக ஒழிப்பது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். நாகசாகியில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டு 73 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அதன்பொருட்டு நடத்தப்பட்ட ஞ... More\nஅமெரிக்காவிற்கு எதிராக சீன ஊடகம் கண்டனம்\nஅமெரிக்கா ஏகாதிபத்திய மனநிலையுடன் செயற்படுவதாக சீனாவின் தேசிய ஊடகம் இன்று (வியாழக்கிழமை) கண்டனம் வெளியிட்டுள்ளது. சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக தீர்வை வரிகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள குறித்த ஊடகம், சீனாவின் முன்னேற்றத்தை சக... More\nஇந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் லம்பொக் தீவில் மீண்டும் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. கடந்... More\nஇஸ்ரேலிய வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு\nகாஸா எல்லைப் பிராந்தியத்தில் இஸ்ரேலிய படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை ஒன்று உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். காஸாவின் சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தரப்பினரால் இஸ்ரேல் எல்லையில் நட... More\nநச்சுத் தாக்குதல் எதிரொலி: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள்\nரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் ரஷ்யாவின் முன்னாள் உளவாளிகள் இருவருக்கு நரம்பை முழுமையாக தாக்கும் நோகோவிச் என் நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஜுன் மாதம் இதேவகையான நஞ்சை பய... More\nமனிதனின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு நகர்கின்றது..\nபோக்குவரத்துத் துறையை முன்னே��்றுவதில் இலங்கை பேண்தகு முயற்சிகள்: எரான்\nஇலங்கை அரசானது போக்குவரத்துத் துறையையும் கப்பற் போக்குவத்துறையையும் முன்னேற்றுவதில், பேண்தகு முயற்சிகள் பலவற்றை எடுத்துள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். M&M Militzer &Münch குழுமம் ஏற்பாடு செய்திருந்... More\nஇலங்கையில் ஒன்லைனில் பரீட்சைக்காக தயார்ப்படுத்த வசதிகள்\nஉயர் கல்வி மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயரல் போன்ற தேவைகளுக்காக இலங்கையில் ஒன்லைனில் பரீட்சைக்காக தயார்ப்படுத்தல் வசதிகளை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ClarityEnglish ஆகியன இணைந்து வழங்கியுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில... More\nஉணவு வீண்விரயத்தைத் தடுக்க விழிப்புணர்வுப் பேரணி\nஉணவு வீண்விரயம் குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என ”விண்மீன்கள்” என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வலிகளை உணர்ந்த நாம் பசியின் வலியை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என அந்த அமைப்பு இன்று (சனிக்கிழமை) வெள... More\nமாணவிகளை தவறான வழிக்கு அழைத்தமை உண்மை: நிர்மலா தேவி வாக்கு மூலம்\nநான்கு மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தமை தொடர்பில் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புக்கொண்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. அதிகாரியான ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான சாஜிதா ப... More\nஜெயலலிதாவின் மரண விவகாரம்: 30ஆம் திகதியும் குறுக்கு விசாரணைகள்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான குறுக்கு விசாரணையின் அடுத்தகட்ட விசாரணைகளை சசிகலா சார்பான வழக்கறிஞர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர். இதன்படி, டி.ஜி.பி. திரிபாதி, ஏ.டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி உள்ளிட்ட ஏழு பேரிடம... More\nஎஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை உறுதி\nபெண் பத்திரிகையாளர்கள் தொடர்பில் அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை இது குறித்து ... More\nகடல்சீற்றம் காரணமாக இன்றும் தென்மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை என மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இவ்வாறான காலநிலை காணப்படுகின்ற நிலையில், இன்றும் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செ... More\nஎஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு\nநடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் கோபால்சாமி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார். குற... More\nநிர்மலாதேவி விவகாரம்: மேலும் இரண்டு பேராசிரியர்களுக்கும் தொடர்பு\nகாமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் மேலும் இரண்டு உதவி பேராசிரியர்கள் தலைமறைவாகியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் நான... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய ச��்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6573", "date_download": "2019-02-23T07:10:12Z", "digest": "sha1:A5NVMECPV5SDN6JGE5FSCGCYF2AIXVNQ", "length": 7184, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "யானையைச் சுமந்த எறும்புகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation காணாமல் போன உள்ளாடைஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nஜென் ஒரு புரிதல் – பகுதி 21\nநினைவுகளின் சுவட்டில் – (82)\nமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3\nகு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை\nடிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)\nபஞ்சதந்திரம் தொடர் 20 குருவிக்கும் யானைக்கும் சண்டை\nகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்\nசில நேரங்களில் சில நியாபகங்கள்.\nஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் கட்டுரை -3\nமுன்னணியின் பின்னணிகள் – 16 சாமர்செட் மாம்\nPrevious Topic: காணாமல் போன உள்ளாடை\nNext Topic: ஜென் ஒரு புரிதல் – பகுதி 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-meets-fans-again-in-dec-last-week/", "date_download": "2019-02-23T06:26:54Z", "digest": "sha1:WLMCTWMALQNACBGVM43QPX46HHK2MUGJ", "length": 15038, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க ���ிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nரஜினி – ரசிகர் சந்திப்பு திருவிழா பார்ட் 2\nசென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களாக தள்ளிப் போடப்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான இரண்டாம் கட்ட சந்திப்பை வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்துகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்தச் சந்திப்பின்போது, தனது அரசியல் பிரவேசம், கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவிப்பார் என்று தெரிகிறது.\nகடந்த மே மாதம் 6 நாட்கள் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் ஒரு பகுதியினரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ரசிகர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சந்திப்பு தள்ளிப் போடப்பட்டது.\nஇப்போது இரண்டாம் கட்ட சந்திப்பு குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கிறது. தினசரி 1000 ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்ளவிருக்கிறார். இதற்காக உரிய பாதுகாப்பு தருமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்தே, சந்திப்பு உறுதி என்பது தெரிய வந்தது.\nஇந்த சந்திப்பின்போது, தனது அரசியல் பயணம், கட்சி உள்ளிட்ட விவரங்களை ரஜினி வெளியிடுவார் எனத் தெரிகிறது.\nTAGFans Meet Rajini rajini fans meet rajini politics ரஜினி அரசியல் ரஜினி சந்திப்பு ரஜினி ரசிகர்கள்\nPrevious Post'20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பு இது' - தமிழருவி மணியன் Next Postஇது வெறும் பிறந்த நாள் அல்ல... ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்' - தமிழருவி மணியன் Next Postஇது வெறும் பிறந்த நாள் அல்ல... ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\n2 thoughts on “ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nரஜினி எல்லாம் அரசியலுக்கு வர மாட்டார் என்று சொல்லி கொண்டே இருப்பவர்கள் அவர் வந்து விட்டால் ஒட்டு போட ரெடி என்று சொல்லி விட்டு கதற வேண்டும்.\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/english-site/55-english/202-understand-quran-course-on-friday-13-a-saturday-14-may-400pm-900pm--al-manar-quran-study-cen", "date_download": "2019-02-23T07:11:15Z", "digest": "sha1:BAD625TEOC36NPRJMRQGRZQO4QV2AWSD", "length": 11259, "nlines": 113, "source_domain": "www.kayalnews.com", "title": "Understand Quran Course on Friday 13 & Saturday 14, May (4:00pm - 9:00pm) @ Al Manar Quran Study Cen", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க ���லியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/86404-tv-anchor-saranya-interview.html", "date_download": "2019-02-23T07:31:35Z", "digest": "sha1:5KF3MSECYAOQSR5UQYPFAJ5V3UCNIVCP", "length": 33848, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நிலநடுக்கத்திலும் நியூஸ் படித்தேன்!” - நியூஸ் 18 சரண்யா சர்ப்ரைஸ் பேட்டி! #Video | TV Anchor Saranya interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:52 (14/04/2017)\n” - நியூஸ் 18 சரண்யா சர்ப்ரைஸ் பேட்டி\n‘சமீபத்தில் கோயிலில் ஒரு பெண், ‘நான் எம்.பி.பி.எஸ் படிக்கிறேன். நியூஸ் ரீடர் ஆகணும்னு ஆசை. என்ன பண்ணணும்’னு கேட்டாங்க. ‘நான் டாக்டராகணும். அதுக்கு நான் என்ன பண்ணணும்’னு திருப்பி கேட்கணும்னு நினைச்சேன்.” இயல்பாகப் பேசுகிறார் ‘நியூஸ் 18’ சரண்யா.\n“இது, ‘நியூஸ் ரீடர்’ என்ற வேலை வழக்கொழிந்து ‘நியூஸ் ஆங்கர்’ ஆக தரம் உயர்ந்துள்ள காலம். மிகப்பெரிய உழைப்பு இருந்தால் மட்டுமே தனித்த நியூஸ் ஆங்கரா நாம் அறியப்படுவோம். இது, எப்போது என்ன பிரேக்கிங் நியூஸ் வரும் என்று சொல்ல முடியாத காலம். அப்டேட் ஆகலைனா, லைவில் நாம் முட்டாளா பார்க்கப்படுவோம். இதில் நாம் மட்டுமில்லாம நாம் சார்ந்துள்ள சேனலின் மரியாதையும் அடங்கியிருக்கு. நீங்கள் நியூஸ் ஆங்கர் ஆகணும் என்றால், நிறைய வாசிங்க. அனைத்தையும் முழுமையா தெரிஞ்சுக்க முடியலைனாலும் எல்லாவற்றிலும் 5 சதவிகித புரிதலுடனாவது இருங்கள்.’’ தெளிவாக இருக்கிறார் ‘நியூஸ் 18’ சரண்யா. ‘கலைஞர்’, ‘ராஜ்’, ‘ஜீ தமிழ்’, ‘புதிய தலைமுறை’ என சேனல்கள் கடந்து தற்போது ‘நியூஸ் 18’ல் மையம் கொண்டு இருக்கிறார். தெளிவான தமிழில் இயல்பாக பேசுவது சரண்யா ஸ்பெஷல்.\n“மீடியாவில் சேர்ந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்\n‘‘மீடியாவில் இது என் பத்தாவது வருடம். ரமேஷ் பிரபா சார் ஒரு நிகழ்ச்சிக்காக எத்திராஜ் காலேஜ் வந்தருந்தார். அப்ப அங்க நான் பி.காம் மாணவி. ‘‘ ‘கலைஞர் டிவி’னு ஒரு புது சேனல் தொடங்குறோம். நிகழ்ச்சித் தொகுப்பாளரா வர்றீங்களா’னு கேட்டார். அங்க ‘சுவைய��� சுவை’னு ஒரு சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 2 மாதம் கழித்து கட் பண்ணினால், ‘ராஜ் மியூசிக்’னு ஒரு சேனல் லான்ச் பண்ணப்போறோம். வர்றீங்களா’னு ராஜ் டிவி குரூப்பில் இருந்து அழைப்பு. அங்கேயும் குறுகிய காலம்தான். ‘ஜீ தமிழ்’ லான்ச் ஆனபோது நானும் அங்கு இருந்தேன். என் லான்ச் ராசி என்னை துரத்தியது. ‘புதிய தலைமுறை’ தொடங்கியதுபோது அங்கு சேர்ந்த நான், இப்போது ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ சேனலில் சீனியர் நியூஸ் ஆங்கர். இடையில் ஒரு தெலுங்கு படம், இரண்டு தமிழ்ப் படங்களில் ஹீரோயின்.’’\n‘‘சேனல் அனுபவத்தில் மறக்கமுடியாத சம்பவம்\n‘‘ ‘புதிய தலைமுறை’ நேரலை அனுபவம். திடீர்னு கட்டடம் ஆடுற மாதிரி ஓர் உணர்வு. ‘எனக்கும் அப்படிதாம்மா இருந்துச்சு’ என்கிறார் கேமராமேன். ‘சென்னையில் லேசான நிலநடுக்கம் சரண்யா. அதை அப்படியே செய்தியா வாசிச்சிடுங்க’னு பிசிஆர்ல சொல்றாங்க. உள்ளுக்குள் பயம். ‘சென்னையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது’னு வாசிக்கிறேன். அதுக்கான விஷுவலா, ‘இப்ப ஆடுச்சுல்ல’னு நான் லைவ்ல கேட்டதையே கட் பண்ணி ஒளிபரப்பினாங்க. அப்போது நான், கேமராமேன் உள்பட கட்டடத்தில் இருந்தது மூணு பேர் மட்டும்தான்.\nஅடுத்து 2012 லண்டன் ஒலிம்பிக்கை புதிய தலைமுறைக்காக ரிப்போர்ட் பண்ணின அனுபவம். ‘கம்பெனியில இருந்து லண்டன் அனுப்புறாங்க. ஸோ லக்கி’னு டாட்டா காட்டி அனுப்பினாங்க. நானும் ‘வாவ்’னு பெருமையா போனேன். ஆனால் ‘அது எவ்வளவு பெரிய வேலை’னு அங்க போனப்பிறகுதான் புரிஞ்சுது. அதை அங்க சம்மர் ஒலிம்பிக். ஆனால் நமக்கோ கைகால்களை நடுக்க வைக்கும் குளிர்கால ஒலிம்பிக். இந்தியா சார்பா அந்த ஒலிம்பிக்கில் ஆறு பேர் மெடல் அடிச்சு இருந்தாங்க. அத்தனை பேரிடமும் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி எடுக்கணும். கேட்டதுமே பேட்டி கொடுத்துடவும் மாட்டாங்க. ஏன்னா இந்தியாவல் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் வரிசையில் நிப்பாங்க. காத்திருக்கணும். அதுவும் ஆறு மணிநேரம் காத்திருந்து மேரிகோம்ட்ட பேட்டி வாங்கியது பெருமித தருணம்.’’\n‘‘இந்த பயணத்தில் மனசுக்கு நெருக்கமான மனிதர்கள்\n‘‘நிறைய பேர்கள். குறிப்பாக குட்டி லேடி மேரிகோம். காத்திருந்து அவங்களை பார்த்ததும் ‘உயரம் குறைவு. ஆனால் எவ்வளவு பெரிய சாதனை’னு தோணுச்சு. அதை கேள்வியாவே கேட்டேன். ‘உயரம் பிரச்னையே இல்லை. நம் மனசு உயரமா இருக்கா என்பதுதான் முக்கியம்’னாங்க. ஒரு பெண்ணா, இந்தியனா நான் பெருமைப்பட்ட தருணம். அடுத்து சென்னை ராயபுரம்ல நிலத்தடி நீரொடு எரிபொள் கலந்த சம்பவம் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அவ்வளவு துயரத்தில் உள்ள அந்த மக்களின் அன்பு மிகப்பெரியது. இதேபோல் வாடிவாசலை அடைத்துக்கொண்டு அமர்ந்து அலங்காநல்லூர் மக்கள் நடத்திய போராட்டம். அங்க இருந்து நேரலையில் பேசிட்டு இருக்கேன். அப்ப ஒரு அம்மா, ‘ஏம்ப்பா அந்தப்பொண்ணு காலையில இருந்து பேசிட்டே இருக்கு. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா இவ்வளவு வேலை வாங்குறீங்களே’னு கேமராமேனை திட்டிட்டு, ‘இந்தாமா போய் முகம் கழுவிட்டு வா. சாப்பிடலாம்’னு இரண்டு வாட்டர் பாக்கெட்டுகளை கையில் திணிச்சாங்க. ‘லைவ் போயிட்டு இருக்குமா’ன்னேன். ‘அப்படின்னா இப்பவே சாப்பிடு’னு சொல்லி சாப்பாடு பொட்டலத்தைப் பிரிச்சு ஊட்டிவிட ஆரம்பிச்சுட்டாங்க. அதேபோல என் சல்வார் காற்றில் பறப்பதை பார்த்துட்டு ஒரு பெண் ஓடிவந்து சேஃப்டி பின் போட்டு விட்டாங்க. நாளைக்கு அவங்க என்னை பார்க்கப்போறது இல்லை. ஆனால் அது எதையும் மனசுல வெச்சுக்காத அவங்களின் வெள்ளந்தியான அன்பு ரொம்ப பரிசுத்தமானவை.’’\n‘‘ நல்லா தெளிவா தமிழ் பேசுறீங்க.’ இது பிரபலங்கள் முதல் சாதாரண பார்வையாளர்கள் வரை எல்லாரும் எனக்கு தரும் பொதுவான பாராட்டு. ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும் தாய்மொழியை நல்லா பேசுறதுக்கு பாராட்டு வாங்குற அளவுக்குத்தான் நம் சமூகம் இருக்குனு நினைக்கும்போது வருத்தமா இருக்கும்.’’\n‘‘வருத்தமான தருணங்கள்னா எதைச் சொல்லுவீங்க\n‘‘நிறைய. சமீபத்தில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டிச்சு தங்கச்சிமட போராட்டத்துக்கு போயிருந்தோம். அப்ப மீனவ சமூக மக்களின் போராட்டமயமான வாழ்க்கை முறையைப் பார்த்து கலங்கினேன். எளிய வாழ்க்கை வாழ்வதே இவங்களுக்கு எவ்வளவு பெரிய போராட்டமா இருக்கு. ‘எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஏம்மா அரசாங்கங்கள் கேட்க தயங்குறாங்க’னு ஒரு அம்மா கேட்டாங்க. பலநேரங்களில் ஜேர்னலிஸ்ட்களுக்கு இதுபோன்ற கையறு நிலைதான். ‘இவர்களின் கோரிக்கைகளை கேட்காத அரசுகளிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறோமே’ என்று ரொம்ப வருத்தமா இருந்துச்சு.’’\n‘‘வேறு என்னமாதிரி���ான விஷயங்களில் ஆர்வம்\n‘‘கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், ப்ராட்காஸ்ட்னு படிச்சிருந்தாலும் எனக்கு சோறுபோடுவது தமிழ்தான். சிறு வயதில் முதல் தொடரும் வாசிப்புதான் இதற்கு காரணம். ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ தொடங்கி இன்றைய நவீன இலக்கியம் வரை நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன். இப்ப வாசிக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஜோடி குரூஸின் ‘கொற்கை’. கடலும் கடல் சார்ந்த மனிதர்களையும் பற்றிய பதிவு. அடுத்து, ‘காடு’ காத்திருக்கு. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி வாசிப்பது, ‘வானம் வசப்படும்’. ஃப்ரெஞ்ச் ஆளுகையில் பாண்டிச்சேரி எப்படி இருந்தது என்பதைப்பற்றிய குறுக்குவெட்டு தோற்றம்தான் இந்த புத்தகம். இந்தமாதிரியான புத்தகங்களைப் படிக்கும்போதுதான் சமூகம் குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்னு நினைக்கிறேன். எனக்கு ஆர்கானிக் ஃபார்மிங் குறித்த புரிதல் இருக்கு. அதுக்கு பசுமை விகடன் ஒரு முக்கியமான காரணம். ‘நம் கையால் நாமளே வளர்க்கும் ஆர்கானிக் காய்கறிளை சாப்பிடணும். நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து மறையணும்’னு ஆசை.’’\n‘‘உங்களுக்குப் பிடிச்ச நியூஸ் ஆங்கர்கள் யார்யார்\n‘‘பர்கா தத். இது வழக்கமான பதிலா இருக்கலாம். ஆனால் அர்னாப் போன்றோர் இருக்கும் ஃபீல்டுல பர்கா தத் மாதிரியான ஒரு பெண் தன் இருப்பை பதிவு செய்தது மிகப்பெரிய வெற்றி. திறமை, அனுபவத்தின் அடிப்படையில் நிறைய பேரை லிஸ்ட் போடலாம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் குணசேகரன் சார். அவர் தலைமையில் வேலை செய்கிறேன் என்பதற்காக மட்டும் இதை சொல்லலை. அரசியல் விவாதங்கள் எவ்வளவு சூடா இருந்தாலும் முகத்தை அவ்வளவு பிளசண்டா வெச்சுகிட்டு பேசுவார். பதட்டமடையாமல் ஜென் மனநிலையில் இருப்பார். அந்த தன்மை பலர்ட்ட இல்லைனு நினைக்கிறேன். யெஸ், கேப்டன் கூல்.’’\nசரண்யாNews 18TV News Readerநியூஸ் 18செய்தி வாசிப்பாளர்கள்\n“ஆம்... ஏமி ஜாக்சனிடம் பொய் சொல்லி விட்டேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்���ி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-plea-dismissed-which-asks-cbi-enquiry-on-mla-negotiate-deal/", "date_download": "2019-02-23T08:03:42Z", "digest": "sha1:KHWE53D5GJ632LBKWCLMLEOKB4R2GSAK", "length": 12460, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்எல்ஏ-க்கள் பேர விவகாரம் ஸ்டாலின் மனு தள்ளுபடி - MK Stalin plea dismissed which asks CBI enquiry on MLA negotiate deal", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nஎம்எல்ஏ-க்கள் பேர விவகாரம்: ஸ்டாலின் மனு தள்ளுபடி\nகூவத்தூர் விடுதியில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதாக வெளிவந்த விவகாரம் தொடர்பாக சி��ிஐ மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை கோரிய திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சித் தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிளவு கண்டது. அதனையடுத்து, சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போதே, அவர்களுக்கு குதிரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது.\nஇந்நிலையில், ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாகவும், தங்கம் கொடுக்க ஆலோசித்ததாகவும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகளை டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சி ஆகியவை வெளியிட்டன.\nஇதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டது மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்த இந்த விவாகரம் தொடர்பாக சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனு அளித்திருந்தார்.\nஇந்த மனுவின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், “இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் நேரடியாக சிபிஐ-யை அணுகலாம். கடத்தல் தங்கமாக இருந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என்ற வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று” மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.\nவிஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nஅடுத்தடுத்து அறிவாலயத்தில் சந்திப்பு: இடதுசாரிகளுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகள் எவை\nகூட்டணி பேச்சுவார்த்தைக்கு இடையே ரிலாக்ஸாக இறகு பந்து விளையாடிய மு.க.ஸ்டாலின்\n‘நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுங்க நண்பா’ – விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்\nகாங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுவையும் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணி இவ்வளவு வேகமா.. தொகுதி பங்கீடு முக்கிய 10 பாயிண்டுகள்\nஅதிமுக – பாமக கூட்டணி ராமதாஸை மிகக் ���டுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் (வீடியோ)\nகமல் மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பார் – தி.மு.க பதிலடி\nஅலைஸ்டார் குக் பிடித்த ‘நம்பமுடியாத’ கேட்ச்; ஒரு உயிர் தப்பியது\nஇந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தென் தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை\nBay Of Bengal: தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது.\nஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய பெய்ட்டி புயல்… சோகத்தில் மக்கள்\nபுயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா நகரங்களில் விமான சேவை முடங்கியது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/12/nurse.html", "date_download": "2019-02-23T06:29:03Z", "digest": "sha1:C65OAMQNF7VB477XAPOUVE5IXOI67A4L", "length": 13411, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "லட்சுகணக்கில் நர்சுகளை அழைக்கிறது அமெரிக்கா | lakhs of openings for nurses in US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\njust now கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை .. தூத்துக்குடியில் பாச மழை\n21 min ago சபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\n46 min ago எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\n55 min ago போராட்டம் நடத்த வேண்டியதுதான்.. அதுக்காக இப்படி விபரீதமாகவா.. உயிர் போச்சுன்னா என்ன செய்வது\nTechnology பட்ஜெட் விலையில் களமிறங்கும் 6ஜபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nTravel பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nலட்சுகணக்கில் நர்சுகளை அழைக்கிறது அமெரிக்கா\nஅமெரிக்காவில் விரைவில் லட்சக்கணக்கான நர்சுகள் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர்.\nஅங்குள்ள நர்சுகளுக்கு 45 வயதிலேயே ரிடையர்மென்ட் கொடுத்து அனுப்பி விடுவதால், லட்சக்கணக்கான நர்சுவேலைகள் காலியாகின்றன. இங்குள்ள 5000 மருத்துவமனைகளில் கணக்கெடுத்ததில் 715 மருத்துவமனைகளில்1,26,000 நர்சுகள் காலியக உள்ளன.\nஇதனால் தற்போது ப்ரீலேன்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 3,000 நர்சுகளுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.3,200சம்பளமாக அளிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்துக்கு இந்த நிதிச்சுமையைத் தாங்க முடியவில்லை போலும்.\nவெளிநாட்டினரை நர்சு வேலைக்கு நியமித்தால்தான் சரிப்படும் என்று நினைத்த அமெரிக்க மருத்துவமனைகள்,தங்கள் நர்சு \"வேட்டை\"யை முதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸ் நாட்டு நர்சு படிப்புக்கும்அமெரிக்க நாட்டு நர்சு படிப்புக்கும் அவ்வளவு ஒரு ஒற்றுமையாம் அதனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் படிப்பைமுடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்த நர்சுகளை அப்படியே கொத்திக் கொண்டு வந்தன அமெரிக்கமருத்துவமனைகள்\nஇதேபோலவே இங்கிலாந்திலும் சில வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்தி நர்சுகளை \"இறக்குமதி\" செய்தனர்.அப்படியும் இப்படியுமாக சுமார் 700 நர்சுகள்தான் தேறினர். அதனால்தான் தற்போது தடாலடியாக இப்படி ஒருஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது நியமிக்கப்படவிருக்கும் நர்சுகளுக்கு 1 மணி நேரத்துக்கு 25 டாலர்கள், அதாவது ரூ.1,150 சம்பளமாகவழங்கப்படுமாம். இதனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து நர்சுகள் வந்து குவிந்து விடுவார்கள்என்ற நம்பிக்கையோடு, நர்சுகளை வரவேற்க வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்கமருத்துவமனைகள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_166572/20181011161618.html", "date_download": "2019-02-23T07:51:01Z", "digest": "sha1:LWKL6THE45W2IKZK2WOWJ5HYPSL6HH5V", "length": 8324, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் - நிதின் கட்கரி பேச்சு", "raw_content": "ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் - நிதின் கட்கரி பேச்சு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் - நிதின் கட்கரி பேச்சு\nநாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாக கூறியுள்ளார்.\nமத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்சியில் நிதின் கட்கரி கூறியதாவது, ‘கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்று இருக்க வேண்டியதில்லை. ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள்.\nஅதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்’ என தெரிவித்தார். நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைராலக பரவியது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே’ என குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி\nபுல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\n11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்\nநளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்\nஅயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/04/blog-post_6.html", "date_download": "2019-02-23T06:48:32Z", "digest": "sha1:4OVJILFUC3XSM6CA4KZE4IXRV6VGGEXQ", "length": 32089, "nlines": 184, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதிடம்: படிப்பதும் இடிப்பதும்", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஇந்த தலைப்பின் பெயர் படிப்பதும் இடிப்பதும்\nஎதுகை மோனைக்காக எழுதப்பட்ட தலைப்பு என்று எண்ண வேண்டாம்.\nஇது கொஞ்சம் மனஆதங்கத்துடன் தேடி சூட்டப்பட்ட தலைப்பு.\nபொதுவாகவே நம்மில் பலரும் தவறாமல் செய்யும் ஒரு காரியம் என்னவென்றால் ..\nநாம் எல்லாவிதமான நல்ல விஷயங்களையும், அரிதான தகவல்களையும், பெரியோர் சொன்ன அமுதமான வார்த்தை நிறைந்த வாழ்வியல் சித்தாந்தத்தையும் ஊன்றி படிக்கின்றோம்.\nபடித்தவுடன் அதனை அப்படியே மனதில் வாங்கி அந்த தகவல்கள் எல்லாம் நமக்கெனவே எழுதப்பட்டதாக மனதினில் ஒரு தாக்கம் ஏற்பட்டு “அடடா , இந்த தகவல் நமது மனதினில் இருக்கும் கேள்விக்கான பதிலாகவே அமைகிறதே என்ன இயற்கையின் கருணை, எப்படியெல்லாம் இயற்கை நம்மை ஆட்கொள்கிறது” என்று பலவாறாக சிந்தித்து இனி நாம் இதன்படிதான் நமது நடவடிக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் சந்தோஷித்து அன்றுமுதல் நமது பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்வோம்.\nஆனால் ஓரிரு நாட்களில் நமது நண்பர்களோ அல்லது நமது மனமோ நம்மைப் பார்த்து சிரித்து “ நீயென்ன இந்த உலகை மாற்றி அமைக்கவந்த மகானா இல்லை நீ ஒருவன் சொல்லிதான் எல்லாம் மாறப்போகிறதா இல்லை நீ ஒருவன் சொல்லிதான் எல்லாம் மாறப்போகிறதா என்னமோ நூறு வருஷம் வாழப் போறவனாட்டம் , போடா..போ..இருக்கும் வரை நல்லா இரு என்னமோ நூறு வருஷம் வாழப் போறவனாட்டம் , போடா..போ..இருக்கும் வரை நல்லா இரு யாருக்கும் தீங்கு நினைக்காதே அது போதும் சும்மா என்னவோ பேசறான், இப்பத்தான் ஞானம் வந்தவனாட்டம்” என்று நம்மை கொஞ்சம் லேசாக அசைத்தவுடன் ...\nநாம் உடனே சிந்திக்கின்றோம் , ஆமாம் , இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது அவுங்க சொல்றது சரிதானே ஏதோ நாம் சொன்ன உடன் எல்லோரும் திருந்தி உலகமே மாறப்போவது போல நாமே கற்பனையில் நினைச்சிக்கிட்டு அதுக்காக நம்மையும் வருத்தி நம்��ைச் சேர்ந்தவர்களையும் வருத்தறோமே யாருக்கும் தீங்கு நெனைக்காம இருந்தா இதுவே பெருசு என நம்மேல் நமக்கே பரிதாபமாகி ஒரு சுய பச்சாதாபத்துடன் நம்மை நாமே பார்த்து, ஏண்டா யாருக்கும் தீங்கு நெனைக்காம இருந்தா இதுவே பெருசு என நம்மேல் நமக்கே பரிதாபமாகி ஒரு சுய பச்சாதாபத்துடன் நம்மை நாமே பார்த்து, ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலை , போடா போ என்று சொல்லிக் கொண்டு அன்றுடன் நாம் அதுவரை கடைபிடித்த பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்டு எப்போதும் போல் இருக்கத் துவங்குவோம்.\nஏன் இந்த மாறுதல் , அன்று படிக்கும் போது நல்லவைகளாகவும், நமக்கெனவே சொல்லப்பட்டதாகவும் தெரிந்த வாக்கியங்கள் எல்லாம் இப்போது என்னவாயிற்று எதனால் இந்த மாறுதல் வாக்கியங்களில் எந்த மாறுதலும் இல்லை, மாற்றம் நம்மிடம் வந்ததின் காரணம் என்ன \nஎந்த ஒரு செயலையும், காரியங்களையும் நாம் அதனைக் கேட்டோ, படித்தோ கடைபிடிக்கத் துவங்கினோமானால் அதனை நாம் கடைபிடிக்க என்னதான் முயன்றாலும் இயலாது போகும். காரணம் நமக்கு அது அப்போது தேவையில்லாததாகும். அதுமட்டுமல்ல, இது நமது ஆழ்மனத்தேடல் அல்ல.\nசில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளை மருத்துவர்கள் சொல்லி இதுபோன்ற அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறி என்று சொன்னால் அந்த அறிகுறிகள் நம்மிடம் நிறைந்துள்ளதாகவே நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் நமக்கு நோயே இல்லை, அதுபோல அந்த குறிப்புகள் படிக்கும் போது நமக்கென வந்ததாக நாமே ப்ரேமித்தோம் அவ்வளவே. ஆனால்.....\nநாம் வாழ்க்கையில் அடிபட்டு , வாழ்வில் மிக நொந்து , சோர்ந்து போய் நமக்கென ஒரு பிடிப்பும் இல்லை என வரும்போது நாம் அதற்கான விடிவை உயிரைத் தேடுவதைப்போல் தேடுவோம். அப்போது நமது புறக்கண்கள் காணாது அகக்கண்களால் பார்ப்போம் , இதயம் திறந்து வைத்து காத்திருப்போம் , அதுவரை இலகுவாக கிடைத்ததெல்லாம் அப்போது கடினமாக கஷ்டப்பட்டும் கிடைக்காது , சும்மா சும்மா கண்ணில் படும் இப்ப தேடறேன் கிடைக்கலியே என புலம்புவோம், ஆனாலும் கிடைக்காது , மிக சோர்ந்து இனி தேடி பயனில்லை நமக்கு கிடைக்காது என்று சாயும் போது பாலைவன நீராய் கிடைக்கும், அது நமக்கு பானகமாய் இனிக்கும். அப்போது அதனை பின்பற்றத் துவங்கினால் அது நம்மையும் விடாது , அது விட்டாலும் நாம் அதனை விடமாட்டோம்.\nலௌகீக வாழ���வில் நமக்கு பிரியமான பல பட்சணங்களை வாங்கி உண்டு மகிழ்கிறோம். அவைகளை நம்மால் அவ்வளவு எளிதில் விட்டுவிட முடிவதில்லை , காரணம் அவைகளின் மேலிருக்கும் தணியாத அவா.\nஆனால் அவைகளை நிறைய, நிறைய உண்டு விட்டால் பிறகு அவற்றை பார்த்தாலே சலித்துவிடும். அப்புறம் நாமே அதனை விரும்பி உண்டாலும் அது குமட்டிக் கொண்டு வெளியேறி விடும். இரண்டுமுறை, மூன்றுமுறை இப்படி ஆகிவிட்டால் பிறகு நாமே அதனை உண்ணாமல் விட்டு விடுவோம்.\nநாம் மேற்கொள்ளும் எந்த ஒரு பயிற்சி அல்லது மாற்றமாக இருந்தாலும் நாம் அதற்காக துவக்க நினைக்கும் பழக்க மாற்றத்தை, தடுக்கும் நமது வேண்டாத பழக்கங்களை விட்டுவிட வேண்டுமானால், நாம் அதனை தற்காலிக நிறுத்தமாக இல்லாமல், நிரந்தர தீர்வாக நிறுத்தி விடவேண்டும், அப்படியானால் நாம் நிறுத்த நினைக்கும் விஷயத்தில், நாம் நிறைவான மனநிலையில் இருக்கவேண்டும்.\nநிறைவான மனநிலையில் இல்லாமல் நீங்கள் துவங்கும் எந்த நல்ல பழக்கங்களையும் கண்டிப்பாக நீங்கள் பாதியிலேயே நிறுத்தி விடும் அபாயம் உண்டு.\nகாரணம் அந்த விஷயத்தில் நமது மனம் இன்னும் ஆசையை உள்வைத்து இருக்கும். அப்போது யாராவது உனக்கேன் இந்த வேலை என்று சொன்னால் உடனே நமக்குள் நம்மைப் பற்றிய சுயபச்சாதாபம் ஏற்பட்டு நம்மை மாற்றம் கொள்ளச் செய்துவிடும்.\nஏனென்றால் நாம் வலியனாக ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்து பழைய நிலையை எப்போது அடையலாம் என காத்துக் கொண்டிருக்கும் நமது மனம் உடனடியாக அதிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிடும்.\nஎனது நண்பர்கள் பலருக்கும் புலால் உண்ணலை நிறுத்தும்படி நான் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதும், அதனை அவர்கள் சற்றும் சிந்தித்துக் கூட பார்க்காமல் இருந்தார்கள், இப்போது அவர்களாகவே அதனை நிறுத்தி விட்டார்கள், அவர்கள் இப்போது புலால் உண்ணுவதால் உள்ள கெடுதல்களை என்னிடம் வந்து சொல்கிறார்கள் , அப்படியா\nஇனி அவர்கள் யார் சொன்னாலும் புலாலை உண்ணமாட்டார்கள், காரணம், இது அவர்களே அவர்களுக்காக எடுத்த முடிவு. நான் சொன்ன சமயத்தில் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்களேயானால் மீண்டும் அவர்கள் ஒருக்கால் மாறியிருக்கலாம், காரணம் என் சொல்லுக்காக மாறியிருப்பார்கள். ஆனால் இந்த முடிவு என்பது அவர்கள் அதில் உள்ள திருப்தியில் மாற்றம் கண்டுள்ளார்���ள் அல்லது மருத்துவர்களின் ஆலோசனையினால் மாற்றம் கண்டுள்ளார்கள், எதுவான போதும் இது அவர்களின் முடிவு , இது கண்டிப்பாக மாற்றம் காண முடியாதது, மாற்றம் காணாது. இது ஏற்றத்தில் ஏற்றம் காணும்.\nஒரு பழக்கடைக்காரர் எந்த நேரமும் ஏதாவது ஒரு பழத்தை தின்றுகொண்டே இருப்பதை யாராவது பார்த்துள்ளீர்களா \nஇந்த பழம் சாப்பிடுங்கள் நன்றாக இருக்கும் என்று நமக்கு ஒரு பழத்தை எடுத்து தந்துவிட்டு நாம் உண்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பார் அவருக்கு பழம் பிடிக்காதா என்ன அவருக்கு பழம் பிடிக்காதா என்ன பழத்தில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர் புரிந்துகொண்டு தான் உள்ளார் , ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் பழங்களை சமயம் கிடைத்த போதெல்லாம் ஆசையாய் உண்டு உண்டு வந்ததனால் இன்று அவற்றின் மீது அவருக்கு ஒரு சலிப்பு வந்து விட்டது .\nஅதனால்தான் இன்று அவர் பழங்களைப் பார்க்கும்போதே, இந்த பழமா இது இப்படியிருக்கும், அந்த பழமா இது இப்படியிருக்கும், அந்த பழமா அது அப்படியிருக்கும் என பார்க்கும் போதே அதன் ருசி , அதன் தன்மை , தரம் எல்லாமே அவரது மனதில் வந்துவிடும், அதனால் அதன்மேல் அவருக்கு முன்பு போல பழங்களின் மீது ஆசை வருவதில்லை.\nஅதுபோலவே நாம் ஒன்றின் மேல் வைக்கும் அசாத்தியமான பற்றுதல் ஒருநாள் இல்லை ஒருநாள் குறைந்து போய் நாம் ஒரு அதன்மீது பற்றற்ற நிலையைக் கண்டிப்பாக காண்போம், அதுவரை யார் சொன்னாலும் , ஏன் அந்த இறைவனே நேரில் வந்து சொன்னாலும் கேட்போம்; ஆனால் செயல் படுத்தமாட்டோம். கேட்பதுபோல் கேட்டு அதனை விட்டுவிடுவோம்.\nஉள்ளார்ந்த நிலையில் மாற்றம் வராமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக மாறும், வெளி பூச்சுக்காக பாவனையாக செய்யப்படும் மாற்றங்கள் என்றுமே நிலைக்காது.\nஅதனால்தான் உள்ளார்ந்து மாறுவோம்; அதுவே பூரணமான மாற்றத்தையும் அதனால் உயர்வையும், ஒளி பொருந்திய மேனியையும், பொலிவையும், முக அமைப்பையும் தரும், வாழ்வினில் பெரும் மாற்றம் நேரும் , அதனால் நமது மனநிலையும் , அதன் காரணமாக வாழ்வியல் சூழ்நிலையும் ஆனந்த நிலை காணும்.\nஅது இல்லாவிடில் நாம் படிப்பதும் இடிப்பதும் ஒன்றாகி நம்மை பெரும் பாபத்தில் தள்ளி விடுவதாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளது . உஷார்.\nஇது இராமாயணத்தை படித்துக்கொண்டே பெருமாள் கோயிலை இடிப்பதாக ஆகிவிடும், உஷார், ��ஷார் .\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் ம���லமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/books/marxism-classics/?filter_by=featured", "date_download": "2019-02-23T07:07:12Z", "digest": "sha1:ZHBQ3IELQS33MVUFBCEUDVOQHKQL45D7", "length": 9831, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "செவ்வியல் நூல்கள் அறிமுகம் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசெவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …\nபுரட்சி உத்திகள் எனும் கலை\nஉலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …\nசோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு\nபுரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு\nமார்க்சிய செவ்வியல் இலக்கியங்களின் அறிமுகக் கட்டுரைகள்.\nவாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்\n‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’ வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்\n“இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு…\nலெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …\nலெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….\nரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்\nவிடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்\nநிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்\nகாலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்\n123பக்கம் 3 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூல�� 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/15322", "date_download": "2019-02-23T07:51:03Z", "digest": "sha1:GXVQ5TJENFFIQXVQIWF2HHSV66FB7T5N", "length": 5063, "nlines": 55, "source_domain": "tamil24.live", "title": "முதன் முறையாக தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா! தீயாய் பரவும் புகைப்படம்", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / முதன் முறையாக தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா\nமுதன் முறையாக தனது அம்மாவின் இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா\nadmin 2 weeks ago\tபுகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒருவலம் வந்தார் ராதிகா.\nநடிகை ராதிகாவின் அம்மாவின் இளமைக்கால புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா அண்மையில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தில் ராதிகாவை போலவே அவரின் தாயும் இருப்பதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nஇந்நிலையில் ராதிகா முதன்முறையாக தனது தயாரின் இளமைக்கால புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதோ அம்மாவின் இளமைக்கால புகைப்படம்.\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\nஉச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144735.html", "date_download": "2019-02-23T07:25:21Z", "digest": "sha1:2CZPVRGVRXK4XV3KWZAXOH7PQJJLUZ6J", "length": 11258, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மாப்பிள்ளைக்கு மணமேடையில் அரங்கேறிய அவலம்! பாருங்க சிரித்தே நொந்துடுவீங்க..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமாப்பிள்ளைக்கு மணமேடையில் அரங்கேறிய அவலம் பாருங்க சிரித்தே நொந்துடுவீங்க..\nமாப்பிள்ளைக்கு மணமேடையில் அரங்கேறிய அவலம் பாருங்க சிரித்தே நொந்துடுவீங்க..\nதிருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றி வருகின்றனர்.\nதோழிகளின் நடனம், பாடல், மணப்பெண்ணின் குத்தாட்டம் என படுஜோராக அரங்கேறி வருகிறது. சில தருணங்களில் இம்மாதிரியான நிகழ்வுகளில் தர்ம சங்கடங்களும் ஏற்படுகின்றன.\nஅவ்வாறே இங்கு மணமக்கள் மாலை மாற்றிய நொடிப்பொழுதில் மணமகன் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐயோ பாவம் தனது வாழ்நாளில் இப்படியொரு நிகழ்வை மறந்திருக்கவே மாட்டார் இந்த மணம���ன்.\nஉ.பி.யில் மீண்டும் கொடூரம் – சொத்து தகராறில் தாய், மகள் உயிருடன் எரித்துக் கொலை..\nவிடுதியில் டெல்லி ஐ.ஐ.டி. மாணவர் தூக்கிட்டு தற்கொலை…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே வாசன்..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154217.html", "date_download": "2019-02-23T06:27:53Z", "digest": "sha1:PJ3Y3VUPKCIKMVAPBD7JLJUMYSZU4REJ", "length": 12782, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தை தேடும் கடற்படையினர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தை தேடும் கடற்படையினர்..\nவவுனியாவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தை தேடும் கடற்படையினர்..\nவவுனியா கூமாங்குளம் பகுதியில் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கற்படையினர் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவவுனியா கூமாங்குளம் சின்னம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள தனியாருக்கு சொந்தமான காணியிலேயே அகழ்வுப்பணிகள் மெற்கொள்ளப்பதுடன், அப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கடற்பiயினரின் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.\nகொழம்பில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் தலைமை செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து அனுராதபுரம் பூனாவ கடற்படை முகாமைச் சேர்ந்த படையினர் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nவவுனியா நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்று (08) மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரை குறிப்பிட்ட ஒரு பகுதியில் பத்து அடி ஆழம் வரைக்கும் அகழ்வு பணிகள் நடைபெற்றிருந்தது. இருந்தபோதும் எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில் இன்று (09) தொடர்ந்து அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள கடற்படையினர் தீர்மானித்துள்ளனர்.\nகிரிக்கெட் வீரர் ஷர்குல் தாகூரின் பெற்றோர் சாலை விபத்தில் காயம் – மருத்துவமனையில் அனுமதி..\nநுண்கடன் ஊழியர் கொடுத்த தொல்லையால் யாழில் இளம் தாயொருவர் தற்கொலை..\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nமகள்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனை தேடிச் சென்ற தாயார்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175623.html", "date_download": "2019-02-23T07:47:20Z", "digest": "sha1:MOKOJ3CQK5RTIFKK3OR3QUWTOQLFUKPC", "length": 12147, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..\nஆப்கானிஸ்தான் – தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு..\nஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்றார்.\nஅந்த நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nஇந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nசீக்கியர்கள் மற்றும் இந்துக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்களை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து பத்திரிகை செய்தி அடிப்படை ஆதாரமற்றது – நிர்மலா சீதாராமன் விளக்கம்..\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே வாசன்..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/24/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22201/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-23T07:50:00Z", "digest": "sha1:FNZSHJKHPRN3ERJIHUTLJR57ASNFAKVH", "length": 16194, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "லொறி விபத்து; காயங்களுடன சாரதி, உதவியாளர் உயிர் தப்பினர் | தினகரன்", "raw_content": "\nHome லொறி விபத்து; காயங்களுடன சாரதி, உதவியாளர் உயிர் தப்பினர்\nலொறி விபத்து; காயங்களுடன சாரதி, உதவியாளர் உயிர் தப்பினர்\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nமஹியங்கனை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்று இறக்கி விட்டு மீண்டும் மஹியங்கனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nலொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇவ்���ிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள்,...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட் நௌபர் மொஹமட் அலி (வயது 50) ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்....\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்\nமல்வத்துஓயா நீர்த்தேக்கத்திற்குள் மூழ்கும் வீடுகளில் வசிப்பவர்களுக்கென, புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நில அளவை நடவடிக்கைகளை...\nசகல இன மாணவர்களும் ஒன்றாகப் பயிலும் முன்மாதிரிப் பாடசாலை​கள்\nசகல சமயத்தினர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத்...\nஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் சத்தியப்பிரமாணம்\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்...\nஅரசியலமைப்பு பேரவையின் அமைப்பை மீள பரிசீலிக்க வேண்டும்\nபாராளுமன்றத்தில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும். எதிர்க்கட்சி என்பது...\nஉலகில் எந்தவோர் அரச தலைவரும் என்னைப்போல் அதிகாரத்தை தானமாக வழங்கமாட்டார்கள்\n*அரசியலமைப்புச் சபையில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது சரியல்ல* மாகாண சபை முறைமையில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லைஅண்மையில் நான்...\nதுபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது\nஇலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது...\nவடக்கு அபிவிருத்திக்கு விசேட செயல்திட்டம்\nதிட்ட வரைபை வெளியிட்டார் நிதியமைச்சர் மங்கள*பாதிக���கப்பட்ட பெண்களின் நுண்கடன்கள் இரத்து *2018: 12,000 மில். நிதியில் 20 திட்டங்கள் முழுமைவட...\nடி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பிலான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச்...\n59 எம்.பிக்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணை ஆணைக்குழு அறிக்கை\nபாராளுமன்றத்திற்குள் கடந்த நவம்பர் மாதம் 14,15,16ஆம் திகதிகளில் பாராளுமன்ற சபைக்குள் இடம்பெற்ற சம்பவங்களில் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றவர் அஸ்வர்\nபாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் முழுமையான அறிவைப் பெற்றிருந்த உறுப்பினராக மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் விளங்கியதாக...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130995-i-am-not-gonna-live-with-balaji-now-says-nithya-balaji.html", "date_download": "2019-02-23T07:17:22Z", "digest": "sha1:ZM5OGKZAGRVVC4CXSKONR4F4ZJFKONH4", "length": 23808, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்!’’ - நித்யா பாலாஜி #VikatanExclusive | \"I am not gonna live with Balaji now\" Says Nithya Balaji", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:04 (16/07/2018)\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\nபிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நித்யாவின் எக்ஸ்குளூசிவ் பேட்டி.\n``தாடி பாலாஜிக்கும் அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நித்யா எலிமினேட் ஆன எபிசோடைப் பார்த்த அனைவரிடமும் எழுந்த கேள்வி இதுதான்.\n`சந்தோஷமான விஷயம்தானே' என உறுதிப்படுத்திக்கொள்ள நித்யாவிடமே பேசினோம்.\n பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடக்கிறது ஒண்ணும் மக்கள் டிவி-யில பார்க்கிறது ஒண்ணுமா இருக்குங்கிறதுதான் என்னோட தனிப்பட்ட கருத்து. நான் எலிமினேட் ஆன எபிசோடுலேயே என் பொண்ணு போஷிகா பேசிய வார்த்தைகள் அவளாகப் பேசிய வார்த்தைகள் அல்ல. நானும் பாலாஜியும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இணக்கமாயிட்டதா அந்தச் சின்னக் குழந்தைகிட்ட திரும்பத் திரும்பச் சொல்லியிருக்காங்க. `நாங்க சொல்றதைச் சொல்லணும்; அப்போதான் அம்மாவுக்குக் கெட்ட பெயர் வராது'னு எல்லாம் என்னென்னவோ சொல்லிப் பேச வச்சிருக்காங்க. அந்த இடத்துல எதுவும் பேச முடியாதவளா நான் இருந்தேன். தவிர, நான் அந்த இடத்துல பேசிய சில வார்த்தைகளும்கூட அப்படியே ஒளிபரப்பாகலை; எடிட் பண்ணியிருந்தாங்க. அதனால, டிவியில நிகழ்ச்சியைப் பார்த்தவங்க மத்தியில நாங்க ரெண்டுபேரும் சேர்ந்துட்ட மாதிரி ஒரு தோற்றம் உண்டாகியிருக்கு.\nஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவா சொல்ல விரும்புறேன். எனக்கும் பாலாஜிக்கும் இடைப்பட்ட பிரச்னை இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆறேழு வருடமா அவஸ்தைகளை அனுபவிச்ச நான், ஒன்றரை மாசத்துல எப்படி மனசு மாறுவேன் தவிர, பிக் பாஸ் வீட்டுக்குள்ள பாலாஜியின் நடவடிக்கைகள் ஆரம்பத்துல ஒரு மாதிரியும் அடுத்த சில நாள்கள்ல திருந்தின மாதிரியும் இருந்துச்சு. அதுல திருந்தின மாதிரியான விஷயங்களை என்னால நம்ப முடியலை. ஏன்னா, அவரோட குடும்பம் நடத்தினவ நான். அவர் மீது எனக்கு அன்பு இருக்கு. ஆனா, அந்த அன்பை அவரால பாதுகாக்கத் தெரியலை. ஒருவேளை எங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கணும்னு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துறவங்க நினைச்சாங்களா... தெரியலை. அப்படி நினைச்சிருந்தா, அந்த எண்ணம் நல்லதே தவிர, பிக் பாஸ் வீட்டுக்குள்ள பாலாஜியின் நடவடிக்கைகள் ஆரம்பத்துல ஒரு மாதிரியும் அடுத்த சில நாள்கள்ல திருந்தின மாதிரியும் இருந்துச்சு. அதுல திருந்தின மாதிரியான விஷயங்களை என்னால நம்ப முடியலை. ஏன்னா, அவரோட குடும்பம் நடத்தினவ நான். அவர் மீது எனக்கு அன்பு இருக்கு. ஆனா, அந்த அன்பை அவரால பாதுகாக்கத் தெரியலை. ஒருவேளை எங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கணும்னு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துறவங்க நினைச்சாங்களா... தெரியலை. அப்படி நினைச்சிருந்தா, அந்த எண்ணம் நல்லதே ஆனா, அதுக்கு ரெண்டு தரப்பு ஒத்துழைப்பும் அவசியம். ரெண்டு தரப்பும் உண்மையாகவும் இருக்கணும். பாலாஜி விஷயத்துல அந்த உண்மைத்தன்மை இல்லை என்பதுதான் நிஜம்.\n`பிறகு எதுக்கு பாலாஜி இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறது தெரிஞ்சும் நீங்க கலந்துக்கிட்டீங்க'னு நீங்க கேட்கலாம். பிக் பாஸ் ஷோவுல கலந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அது 'தாடி' பாலாஜி மனைவிங்கிறதுக்காகக் கிடைச்சதானு எனக்குத் தெரியாது. ஆனா, அந்த வீட்டுக்குள்ள நான் நானாகத்தான் நடந்துக்கிட்டேன். அதனாலேயோ என்னவோ அந்த வீடு எனக்கு செட் ஆகலை. அதனால, ஒரு வாரத்துலேயே எனக்கு வெளியேறணும்னு தோணுச்சு. கன்ஃபெஷன் அறைக்குள்ள போகிற ஒவ்வொரு முறையும் 'என்ன விட்டுடுங்க பிக் பாஸ்... நான் வெளியே போகணும்'னு நானே கேட்க ஆரம்பிச்சேன். தொடர்ந்து நச்சரிச்சுக்கிட்டே இருந்தா என்ன செய்வாங்க, வெளியில அனுப்பிட்டாங்க. சுத்தி பொய்யா இருக்கிற இடத்துல என்னால நடிக்க முடியாதுங்க\nநான் வெளியில கிளம்பின அன்னைக்குகூட என் காதுபடவே, என்னைப் பத்தி அங்கே சிலர்கிட்ட கலாய்ச்சுக்கிட்டு இருந்தார் பாலாஜி. நானும் பதிலுக்கு இப்படிச் சொல்லிட்டு வந்தேன், 'நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்\n``ரணசிங்கம், குணசிங்கம் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காங்க\" - `க��ைக்குட்டி சிங்கம்' விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94010-actor-balajis-wife-nithya-slams-her-husband.html", "date_download": "2019-02-23T07:26:27Z", "digest": "sha1:CWH75XOBOHTMZGTZDDGEAE5VDZEN5FHN", "length": 27387, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"போலீஸாரை வழக்குப் பதியவிடாமல் தடுக்கிற��ர் என் கணவர்!” - பாலாஜி மனைவி நித்யா குற்றச்சாட்டு | Actor balaji's wife nithya slams her husband", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (01/07/2017)\n\"போலீஸாரை வழக்குப் பதியவிடாமல் தடுக்கிறார் என் கணவர்” - பாலாஜி மனைவி நித்யா குற்றச்சாட்டு\n‘‘பாலாஜி மீது வழக்கு போடாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள்'’ என்று அவரின் மனைவி நித்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.\nநடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் அவரின் மனைவி நித்யா கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த நித்யா, `பாலாஜி மீது வழக்கு பதிவுசெய்ய மாதவரம் போலீஸார் மறுக்கிறார்கள்; அவர் மீதான என் புகாரை இங்கு பதிவுசெய்ய வேண்டும்' என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.\nஇதுகுறித்து நித்யாவிடம் பேசும்போது அவர் கூறியதாவது...\n‘‘பாலாஜி என்னைத் தாக்கியது, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியது தொடர்பாக அவர்மீது நான் ஏற்கெனவே மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தேன். அந்தப் புகாரை மையமாக வைத்து வழக்கு பதிவுசெய்யாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள். பாலாஜி என்னை அடித்ததற்கான ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ், ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், எஃப்.ஐ.ஆர் போட மறுக்கிறார்கள்.\nமாதவரம் போலீஸாரை, பாலாஜி தனக்கு சாதகமாகவே செயல்படவைக்கிறார். என் வழக்கறிஞர்களைக்கூட அவர் பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால் இதுவரை இரண்டு வழக்கறிஞர்களை மாற்றிவிட்டேன். ஹாஸ்பிடலில் உள்ள ஆவணங்களைக்கூட தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி மாற்றியிருக்கிறார். மேலும், குண்டர்களையும் அரசியல்வாதிகளையும் வைத்து என்னை மிரட்டுகிறார். இப்படி ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து தரப்பினரையும் அவருக்குச் சாதகமாகவே செயல்படவைக்கிறார்.\nஅவ்வளவு ஏன், என் காரை எடுத்துச் சென்றுவிட்டார். என் பாஸ்போர்ட், நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டார். தவிர, என் கேரக்டரைப் பற்றி வெளியே தவறாகச் சித்திரிக்கிறார். இப்படி என்னை விவாகரத்துக்குப் போக���ிடாமல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரச்னை கொடுத்துகொண்டே இருக்கிறார்.\nஇப்பவும் சொல்கிறேன், அவரைப் பழிவாங்க வேண்டும்; அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பிரபலமாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா `நான் ஏற்கெனவே விவாகரத்து ஆனவன். நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இந்தப் பிரச்னையை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும். நீ என்ன மூவ் பண்றியோ பண்ணு. நான் உன்கூட இருக்கிறதுக்கு எந்த லெவலுக்குப் போவேன்’ என்கிறார். நாங்கள் பிரிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.\nஅவர் தன் சோஷியல் இமேஜைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே எங்களுடன் சேர்ந்திருக்க நினைக்கிறார். இந்த எட்டு வருஷங்களில் எங்களுக்குள் எந்த அன்யோன்யமும் இல்லை. என்னையும் என் குழந்தையையும் வைத்து செயற்கையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். குடும்ப உறவில் கொஞ்சமாவது நேர்மை இருக்க வேண்டாமா பணக்கார, போலியான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நிம்மதியான வாழ்க்கைதான் தேவை. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். அதை நோக்கியே நான் செயல்படுகிறேன்.\nஆனால், மாதவரம் போலீஸாரோ, ‘உங்க மேலயும் வழக்கு போடுவோம்’ என்கிறார்கள். சாதாரண ஒரு குடும்பப் பெண்ணை, பாலாஜி தன் நடவடிக்கையால் வீதிக்கு இழுத்துவந்துவிட்டார். நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றால், அவர்கள் பாலாஜியுடன் சேர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட எனக்கு எதிராகவே பேசுகிறார்கள். அதனால்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தேன். அவர்கள் மாதவரம் போலீஸாருக்கு போன் செய்து மாலை 4.30 மணிக்குள் எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் எஃப்.ஐ.ஆர் போடவில்லை என்றால், என் புகாரை பத்திரிகைகளுக்கு அளித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்யலாம் என இருக்கிறேன்’’ இவ்வாறு நித்யா கூறினார்.\nநித்யாவின் புகார் குறித்து நடிகர் பாலாஜியிடம் கேட்டப்போது, ‘’மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல நித்யா புகார் கொடுத்ததில் இருந்து இப்போ வரை ஸ்டேஷனில் இருந்து போன் பண்ணும் போதெல்லாம் போய் நின்னுருகேன். என் மேல எதுக்கு புகார் கொடுக்கணும், நான் தப்பே பண்ணலையே. அப்பறம், அவங்க காரை நான் எடுத்துட்டு போயிட்டதா சொல்றாங்க. அது நான் வாங்கி கொடுத்த கார். அதுனால அதை எடுத்துட்டு வந்தேன். அவங்க திரும்ப கேட்டதும் போய் கொடுத்துட்டேன். நான் அவங்களுக்காக எவ்வளவு தூரம் இறங்கி போனாலும், அவங்க வழக்கம் போல மீடியாகிட்ட பேட்டி கொடுக்கிறது, போலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுக்கிறதுனு எனக்கு எதிரா எதையாவது பண்ணிட்டே இருக்காங்க. இதையெல்லாம் பார்க்கும் போதுதான், அவங்களுக்கு பின்னால இருந்து யாரோ இயக்குற மாதிரி தெரியிது. நானும் அவங்களை மாதிரி பேட்டி, புகார்னு கொடுக்கலாம். ஆனால், என் பொண்ணோட எதிர்காலத்துக்காக நான் அமைதியா இருக்கேன்’’ என்றார் விரக்தியாக.\n21 கொலைகளைச் செய்த கொடூரனிடம் மாட்டும் காதல் ஜோடி - 'யானும் தீயவன்' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர��க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2017/01/09/bible87/", "date_download": "2019-02-23T06:36:29Z", "digest": "sha1:RWYVSPAG3N2X54Y7HDJWJKNT4XAIM2C2", "length": 22533, "nlines": 190, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான் |", "raw_content": "\n← பைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு →\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nஇயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் மிகவும் முக்கியமானவர் யோவான். இயேசுவின் சீடர்களில் இளையவர் இவர் தான்.\nக‌லிலேயா நாட்டிலுள்ள‌ பெத்சாய்தாவில் செப‌தேயு, ச‌லேமி ஆகியோரின் ம‌க‌னாக‌ப் பிற‌ந்தார் யோவான். ச‌லோமி, இயேசுவின் அன்னை ம‌ரியாவின் ச‌கோத‌ரி என்கிற‌து மர‌பு வ‌ர‌லாறு. செபதேயுவும், யோவானும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தனர்.\nதிருமுழுக்கு யோவான் ம‌ன‌ம் திரும்புங்க‌ள் என‌ அறைகூவ‌ல் விடுத்த‌ போது யோவான் அவ‌ர் போத‌னைக‌ளால் க‌வ‌ர‌ப்ப‌ட்டார். பின்ன‌ர் திருமுழுக்கு யோவான் இயேசுவை மீட்ப‌ராக‌ அடையாள‌ம் காட்டிய‌ போது இவ‌ரும் இயேசுவின் பால் மிகுந்த‌ ஈடுபாடு கொண்டார்.\nஇயேசு அழைத்த‌ போது த‌ன‌து மீன் பிடித் தொழிலை அப்ப‌டியே விட்டு விட்டு இயேசுவைப் பின் தொட‌ர்ந்தார். அத‌ன் பின் இயேசுவின் அன்புக்குரிய‌ சீட‌ர் எனும் பெய‌ரைப் பெற்றார். சீமோன் பேதுரு, யாக்கோபு ம‌ற்றும் யோவான், மூன்று பேரும் தான் இயேசுவின் மிக‌ நெருக்க‌மான‌ சீட‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். யோவானும், யாக்கோபுவும் ச‌கோத‌ர‌ர்க‌ள்.\nஒரு முறை தொழுகைக் கூட‌த் த‌லைவ‌ர் யாயிரின் ம‌க‌ள் இற‌ந்து விட்டாள். அப்போது இயேசு, பேதுரு, யாக்கோபு ம‌ற்றும் யோவான் மூவ‌ரை ம���ட்டும் த‌ன்னோடு அழைத்துக் கொண்டு சென்று இற‌ந்த‌ சிறுமியை உயிரோடு எழுப்பினார்.\nஇன்னொரு முறை இவ‌ர்க‌ள் மூவ‌ருட‌னும் ஒரு உய‌ர்ந்த‌ ம‌லைக்குச் சென்று இயேசு உருமாறினார். அவ‌ர‌து முக‌ம் க‌திர‌வ‌னின் முக‌ம் போல‌ ஆன‌து. மோசேயும், எலியாவும் அங்கே தோன்றி அவ‌ரோடு பேசிக்கொண்டிருந்தார்க‌ள்.\nஇயேசுவின் ம‌ர‌ண‌த்துக்கு முந்தைய‌ நாள் இர‌வில் அவ‌ர் த‌ன‌து விண்ண‌க‌த் த‌ந்தையிட‌ம் பிரார்த்த‌னையில் ஈடுப‌ட்ட‌போதும் இதே மூவ‌ர் கூட்ட‌ணியைத் தான் அவ‌ர் கூட‌ வைத்திருந்தார். இப்ப‌டி இயேசுவின் ப‌ய‌ண‌த்தின் முக்கிய‌மான‌ இட‌ங்க‌ளிலெல்லாம் கூட‌வே இருந்த‌வ‌ர் எனும் பெயர் யோவானுக்கு உண்டு.\nயோவானும், யாக்கோபும் “நீர் அரியணையில் இருக்கும் போது எங்களை உமது இரு பக்கமும் அமர வையுங்கள்” என்று கேட்டார்க‌ள். இயேசுவோ அது த‌ன‌து த‌ந்தையின் விருப்ப‌ப் ப‌டி ந‌ட‌க்கும் என்றார்.\nஇயேசுவின் பணிவாழ்வில் கூடவே நடந்த யோவான், இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கையிலும் அருகே நின்றிருந்தார். இயேசுவின் சீட‌ர் என‌ அடையாள‌ப்ப‌டுத்திக் கொண்டால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட‌வும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் யோவான் ப‌ய‌ப்ப‌டாம‌ல் சிலுவை அருகே நின்றார். இயேசுவின் மீது த‌ன‌க்கு இருந்த‌ அன்பை வெளிப்ப‌டுத்தினார்.\nஎன‌வே தான் பின்ன‌ர் “அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்” என த‌ன‌து நூலில் எழுதினார். இயேசு தனது அன்னையை இவருடைய பொறுப்பில் தான் விட்டுச் சென்றார்\nஇயேசு இற‌ந்த‌பின் யோவானும், பேதுருவும் மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பின‌ர். ஒரு நாள் இர‌வு முழுவ‌தும் வ‌லை வீசியும் எந்த மீனும் கிடைக்க‌வில்லை. காலையில் இயேசு க‌ரையில் தோன்றி நின்று, “வ‌ல‌ப்புற‌மாய் வ‌லையை வீசுங்க‌ள்” என்றார். மீன்கள் ஏராள‌மாய்ச் சிக்கின‌. இயேசுவை அடையாள‌ம் க‌ண்டு கொண்ட‌ யோவான், ப‌ர‌வ‌ச‌த்துட‌ன் ப‌ட‌கிலிருந்து குதித்து ஓடி வ‌ந்தார்.\nபெந்தேகோஸ்தே நாளில் தூய‌ ஆவியான‌வ‌ரின் நிர‌ப்புத‌லுக்குப் பின் ‘இடி முழக்க‌மாய்’ இருந்த‌ யோவான், மென்மையாக‌வும், தெளிவாக‌வும் ப‌ணியாற்றும் திருத் தூத‌ராக‌ உருமாறினார். கிறிஸ்த‌வ‌ம் வ‌ள‌ர‌ முக்கிய‌ப் ப‌ங்காற்றினார்.\nஎபேசு ந‌க‌ரில் பணியாற்றினார். சின்ன ஆசிய��வில் இருந்த ஏழு திருச்சபைகளும் இவரது கண்காணிப்பின் கீழ் இருந்தது. இவ‌ர் “திருச்ச‌பையின் தூண்க‌ளில் ஒருவ‌ர்” என‌ இவ‌ரைப் ப‌ற்றி ப‌வுல் குறிப்பிடுகிறார். பைபிளில் உள்ள யோவான் நற்செய்தி, யோவான் 1, 2, 3 நூல்கள் மற்றும் திருவெளிப்பாடு போன்றவை இவர் எழுதிய நூல்கள்.\nபைபிளில் இட‌ம்பெறாத‌ பார‌ம்ப‌ரிய‌த் த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் இவ‌ர் ரோம‌ பேர‌ர‌ச‌ர் தொமித்திய‌ன் கால‌த்தில் பெரும் துன்புறுத்த‌லுக்கு ஆளானார். ஒரு முறை கொதிக்கும் எண்ணைத் தொட்டியில் வீச‌ப்ப‌ட்டார். ஆனாலும் இறைவ‌ன் அவ‌ரைக் காப்பாற்றினார்.\nப‌த்மூ தீவில் சிறைவாச‌ம் பெற்றார். அங்கிருக்கும் போது தான் பைபிளின் மிக முக்கியமான நூல்களின் ஒன்றான‌‌ ‘திருவெளிப்பாடு’ நூலை எழுதினார். பின்பு பேர‌ர‌சர் நெர்வா கால‌த்தில் விடுத‌லையானார். தொட‌ர்ந்து இறைப‌ணி செய்தார்.\nவ‌ய‌து மூத்த‌வ‌ராக எழுந்து நடக்க வலுவில்லாமல் இருந்த போதும் தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும், “குழந்தைகளே ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்” என்பார். கடைசியில் பேர‌ர‌ச‌ர் டிரோஜ‌ன் கால‌த்தில் இய‌ற்கை ம‌ர‌ண‌ம் எய்தினார். இயேசுவின் சீட‌ர்க‌ளில் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டாம‌ல் நீண்ட‌ நாட்க‌ள் வாழ்ந்த‌ ஒரே சீட‌ர் இவ‌ர் தான்.\nஅன்பாக‌வே வாழ்ந்த‌ இயேசுவின் சீட‌ரான‌ யோவான், தாழ்மையுடன் அன்பைப் போதித்தார். அந்த தாழ்மையையும், அன்பையும் வாழ்க்கையில் கொண்டிருக்க‌ வேண்டும் என்ப‌தே நாம் அவ‌ரிட‌மிருந்து க‌ற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய‌மான பாட‌ங்க‌ளாகும்\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\n← பைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு →\nபைபிள் கூறும் வரலாறு 6 : இணைச்சட்டம்\nSong : யூதாஸ் நானொரு யூதாஸ்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபை���ிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் \nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் - 3\nBURIED : எனது பார்வையில்\nஎல்லைகள் கடந்த மனித நேயம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nவை ஜாக்கிங், புதிய அச்சுறுத்தல்\nஉலக தகவல் வளர்ச்சி தினம்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\nடிஜிடல் வாலெட் நில்.. கவனி.. பயன்படுத்து ( Daily Thanthi )\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-district-secretaries-meeting-mk-stalin/", "date_download": "2019-02-23T08:06:14Z", "digest": "sha1:HZXJTO3T23TDWAIR4LLVQFONDHGTYQAW", "length": 15098, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை-DMK District Secretaries Meeting, MK Stalin", "raw_content": "\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nமார்ச் 24, 25-ல் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு : மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமார்ச் 24, 25 ஆம் தேதிகளில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெறும் என அறிவிப்பு\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் #DMK @mkstalin @Anbil_Mahesh @JAnbazhagan @Subramanian_ma @ptrmadurai\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 7-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. அதன்படி இன்று (7-ம் தேதி) காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமுத்தலாக் மசோதா தொடர்பாக இஸ்லாமியர்களின் அச்சத்தை போக்க வேண்டும் – தீர்மானம்\nஉள்ளாட்சி வார்டு குளறுபடியான மறுசீரமைப்புக்கு கண்டனம் – திமுக தீர்மானம்\nதமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து வருவதால் நிதி நிலைமையை சரிசெய்யக்கோரி தீர்மானம்#TripleTalaq #MKStalin #DMK\nமாவட்டச் செயலாளர்களுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியை வலுவாக முன்னெடுப்பது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கூட்டத்தில், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தும் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், விவசாயிகள்-போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கையாள்வதில் தோல்வி அடைந்த தமிழக அரசை கண்டிப்பது, மார்ச் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி ���ெய்ய வலியுறுத்தி திமுக தீர்மானம்\nமருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் #MKStalin @mkstalin #DMK #Former #medicine\nநாளை (ஜனவரி 8) தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடர் குறித்து இன்று மாலையில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த விருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nஅடுத்தடுத்து அறிவாலயத்தில் சந்திப்பு: இடதுசாரிகளுக்கு திமுக ஒதுக்கும் தொகுதிகள் எவை\nகூட்டணி பேச்சுவார்த்தைக்கு இடையே ரிலாக்ஸாக இறகு பந்து விளையாடிய மு.க.ஸ்டாலின்\n‘நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுங்க நண்பா’ – விஜயகாந்தை சந்தித்த திருநாவுக்கரசர்\nகாங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுவையும் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணி இவ்வளவு வேகமா.. தொகுதி பங்கீடு முக்கிய 10 பாயிண்டுகள்\nஅதிமுக – பாமக கூட்டணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் (வீடியோ)\nகமல் மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பார் – தி.மு.க பதிலடி\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஹானர் பேண்ட் A2\nமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை வழிமுறைகள்\nதோனி, விராட் இல்லாத இந்திய அணி இப்படித்தான் இருக்கும்.. மீம்ஸ்களால் சம்பவம் செய்யும் நெட்டிசன்கள்\nகேப்டன் ரோகித் சர்மாவுக்கு நேற்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும்\nஎச்.ராஜாவின் புதிய திட்டம் சிறுநீர் பாசனம்: மீம்ஸ்களால் வச்சி செய்த நெட்டிசன்கள்\nஎச். ராஜா தானாகவே சென்று தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nLKG Public Review : முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜி… எல்.கே.ஜி. படம் எப்படி\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nஉங்களின் பி.எஃப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்வது எப்படி \nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ��்டாலின்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nவாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்\nபொன். மாணிக்கவேல் பணி ஓய்வு கொடுத்த விவகாரம்… வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/index.asp", "date_download": "2019-02-23T08:04:45Z", "digest": "sha1:7Y7D27PUCT3RGRCM2EWIJJAJAYADFIJI", "length": 17317, "nlines": 168, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nநியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டில் தனது 30வது வருடத்தில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றது. கொண்டாட்டங்களின் துவக்கமாக பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவில் குழந்தைகள் மற்றும் பெரியோரின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஅமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள தாம்பாவில் நவரச பல்கலை பள்ளியின் சார்பாக தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் இசையமைப்பாளர் தினம் வெகு விமர்சையாக நடந்தேறியது.\nசிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி செயின்ட் ஜோசப்ஃ கல்லூரியில் நடைபெற்றது. இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் தண்ணீர்மலை கண்ணப்பன், மொத்தம் உள்ள 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.\nஸ்கட் திருக்குறள் அறிவியல் மையத்தில் நடந்த விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. தருண் விஜய்க்கு ‘திருக்குறளின் போர்வாள் விருது‘ வழங்கி கௌரவ���க்கப்பட்டது.\nஇந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு, சான் ஆண்டோனியோவில் உள்ள குரோசரி ஸ்டோர் முஸ்தபா உரிமையாளர் சையது ஏற்பாட்டில் அனைத்து இந்திய சமூகங்களையும் ஒன்றுகூடி, ஒரு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.\nலிங்கோத்பவராக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் அடியும் முடியும் இல்லாமல் ஒளிப் பிழம்பாக சிவ பெருமான் காட்சி அளித்த நாள் சிவ ராத்திரி. இத்தகு சிறப்பு மிகு விழாவை சிங்கப்பூர் கேலாங் கிழக்கு ஸ்ரீ சிவன் கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாட ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nதமிழ்நாடு, சீர்காழியில் உள்ள 'அன்பாலயம்' காப்பகத்தில் உள்ள, 63 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவும் வகையில், நிதி திரட்டும் நிகழ்ச்சியாக, டெக்சாஸ்- டல்லாஸ் தமிழ்நாடு அறக்கட்டளையும், 'இயக்கம் நடனக் குழு'வும் இணைந்து நடத்திய 'கொஞ்சும் சலங்கை' நடன நிகழ்ச்சி.\nஒரு நாள், ஒரு பொழுது பெண்கள் மட்டுமே கூடி மகிழ்ந்தால் என்ன, என்ற அற்புத எண்ணத்தின் விளைவால், சான் ஆண்டோனியோ தேவதைகள், விரும்பிய உடையில், பிடித்த அணிகலன்களில், 'ஒரு நாள் முதல்வர்' என்ற ரீதியில், இசையும் நடனமுமாக ஆடிப்பாடி உற்சாகமாக, உண்டு மகிழ்ந்தனர்.\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பாவலர் இரா.வேங்கடாசலம் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவை நடத்தியது. இலக்கியக் கள மதியுரைஞர் வெ.புருஷோத்தமன் வாழ்த்துரை ஆற்றி, தினமலர் நாளேடு இணையவழி உலகத் தமிழர்களிடை உறவுப் பாலமாக விளங்கி வருவதைச் சுட்டிக் காட்டினார்\n'இந்தியாவின் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் இன்னுயிர் ஈந்த ஜவான்களின் ஆன்மா சாந்தியடைய ஆக்லாந்தில் உள்ள அயோடீயா மைய்யத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.\n30 ஆவது வருடத்தில் நியூ\nநியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் தனது 30வது வருடத்தில் பெருமையுடன் அடியெடுத்து வைக்கின்றது.புதிய நிர்வாகக் குழுவினராக தலைவர்- நிர்மலா ...\n30 ஆவது வருடத்தில் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்\nஅஜ்மானில் புதிய பாரம்பரிய உணவகம் திறப்பு\nதாம்பா புளோரிடாவில் தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் இசையமைப்பாளர் தினம்\nமஸ்ஸாசூசெட்ஸில் 17 ஏக்கரில் இந்து கோயில் வளாகம்\nசிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்��� போட்டி 2019\nமஸ்கட்டில் திருக்குறள் அறிவியல் மைய விழா\nஎன்று தணியும் இந்த ரத்த தாகம்- புல்வாமா பயங்கரம்\nஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக ...\nஇலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...\nபெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...\nஉண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...\n‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...\nபிப்., 22,23,24 ல் மலேயா பல்கலைக்\n22,23,24 ஆகிய நாட்கள் மலேயா பல்கலைக் கழகத்தில் உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது . ...\nமார்ச் 2 முதல் மகா\nமகா சிவராத்திரி கொண்டாட்டம் சாண்டா கிளாரா, ஶ்ரீ மகாபலேஸ்வர் மந்திர் மார்ச் 2 முதல் 5 ...\n'தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும் வகை ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nகஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nஎஸ்ஏ தமிழ் ரேடியோ, தென் ஆப்ரிக்கா\nதமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nகல்விக் கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின்\nஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொரப்பள்ளியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ...\nவீட்டு காவலில் யாசின் மாலிக்\n36 மாதங்களில் எய்ம்ஸ் : அமைச்சர்\nபஸ் மீது கார் மோதல்: 4 பேர் பலி\nசிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்\nதே.மு.தி.க.,வுடன் பேச்சு: பன்னீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/induction-cooktops/utility-ci-114-500w-induction-cooktop-grey-price-pjRUdh.html", "date_download": "2019-02-23T07:06:39Z", "digest": "sha1:32LMVT4KVVF4SUOFLLCOC2YDSPMGFHXH", "length": 13820, "nlines": 247, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய்\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய்\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் சமீபத்திய விலை Jan 30, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. யுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் சமீபத்திய விலை கண்���ுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் - விலை வரலாறு\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய் விவரக்குறிப்புகள்\nஎலக்ட்ரிசிட்டி கோன்சும்ப்ட்டின் 500 W\nடோடல் கண்ட்ரோல்ஸ் Jog Dial\nயுடிலிட்டி சி 114 ௫௦௦வ் இண்டக்ஷன் ஸூக்டொப் க்ரெய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2019-02-23T07:48:55Z", "digest": "sha1:GGMWH3JQ2O2NO5A32SUFI57QUA5PJWSD", "length": 3247, "nlines": 84, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: பாயா மசால்", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nசமையல் போட்டி பரிசு - தமிழ்க் குடும்பத்துக்கு நன்ற...\nஇஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nபட்டை, லவங்கம் – 1\nகுழம்பு பொடி – 2 தேக்கரண்டி\nநாட்டுத் தக்காளி – 2\nபச்சை மிளகாய் – 2\nதேங்காய் – 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nநெய் எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்\nமுதலில் சுத்தம் செய்த கால் மிளகு சீரகம் மஞ்சப்பொடி போட்டு 5 விசில் போட்டு எடுக்கவும்\nபுளிக்காய்ச்சல் & புளி சாதம்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=3", "date_download": "2019-02-23T07:57:02Z", "digest": "sha1:ZV77PMDDCPT6ISCSJNTBSYCIBSKWVPZA", "length": 6769, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதற்கு அரசே காரணம்: திருமுருகன் காந்தி பேட்டி\nவேண்டுதல் நிறைவேற அருள் தரும் பூதநாராயண சுவாமி\nத��ராத நோய் தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிஷ் நெஹ்ரா: பிரியாவிடை கொடுத்த சக இந்திய வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : கருண் நாயர் முச்சதம் விளாசல்\n4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா\nடாப் 10 விளையாட்டு சர்ச்சைகள் 2013\nடுபிளெஸ்சிஸ் - டிவில்லியர்ஸ் போராட்டம் வீண் பரபரப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது\nஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா அசத்தல் தென் ஆப்ரிக்கா 244 ரன்களுக்கு ஆல் அவுட்\nஐசிசி டெஸ்ட் ஒருநாள் அணியில் இடம் பிடித்த கேப்டன் டோனிக்கு மக்கள் நாயகன் விருது\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் : தமிழகம் 565/8 டிக்ளேர்\nவெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா...\nஉலக செஸ் சாம்பியன் : கார்ல்சனுக்கு ரூ.9.9 கோடி முதல்வர் வழங்கி கவுரவித்தார்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்23/02/2019\n22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்22/02/2019\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87915", "date_download": "2019-02-23T07:37:18Z", "digest": "sha1:W7IXHZOUW5WEFA5ZJDQEX2OMA3EPPI6E", "length": 35207, "nlines": 204, "source_domain": "www.vallamai.com", "title": "கவலைகள் நீக்கும் கணபதி யாகம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » கவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nவருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்\nதன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் உலக நலன் கருதி “கவலைகள் நீக்கும் கணபதி யாகம்” நடைபெறுகிறது.\nநாம் காலம் காலமாக நமக்கு தெரிந்த 32 கணபதியை வழிபட்டு வருகிறோம். மேலும் 33 ஆவது கணபதி கண்திருஷ்டி கணபதியையும் வழிபட்டு வருகிறோம். அவை முறையே பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பவை ஆகும்.\nபல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.\nநமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் எளிதான முறையில் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமம��ம் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகணபதி ஹோமத்தின் சிறப்பு :\nஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம். தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.\nகணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. மக்கள் அனைவரும் எந்த செயலை தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீடுகளில் கிரகப்பிரவேசம் நடைபெறும் பொழுது கணபதி ஹோமம் செய்து, புதுமனை புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது இந்துக்களின் மரபு .\nகணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஜபம் செய்து, அவரை ஆராதித்து, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்வது உத்தமம். மேலும் புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் ஹோமம் அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்து மிகச்சிறந்த பலனை பெறலாம்.\nமகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும். ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கணபதி ஹோமத்தை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு கவலைகள் நீங்கவும், கஷ்டங்கள் விலகவும், கர்மவினை, ஊழ்வினை அகலவும், காரியங்களில் வெற்றி பெறவும் மஹா கணபதியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், அஷ்ட திரவியங்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203\nTags: ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கலீல் ஜிப்ரான் தமிழாக்கங்கள்\nஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்\nநாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...\nநாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...\nஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...\nசி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...\nசி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...\nNirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...\nசி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...\nseshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...\nஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...\nயாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா \nயாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...\nநாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...\nShenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...\nயாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...\nsrinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...\nDr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...\nsseshadri: தொடர்ந்து பார்க்க : https...\nDr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பறித...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெ���்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அரு���ில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2014/06/29/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-23T06:54:21Z", "digest": "sha1:OM6PN4U6LUL3I3JAZE4O4LT7T5HOG2KI", "length": 12394, "nlines": 167, "source_domain": "prsamy.wordpress.com", "title": "உடல்நலம் – ஒரு மருத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம் | prsamy's blogbahai", "raw_content": "\nஉடல்நலம் – ஒரு மருத்தவருக்கு எழுதப்பட்ட நிருபம்\nமருத்துவர் ஒருவருக்கு பஹாவு்ல்லா எழுதிய நிருபம் –\nமொழிபெயர்ப்பு: திரு சுப்பையா பீரங்கன்\nஉடல் நிவாரணம் எனும் நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபஹாவுல்லாவால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து ஆரோக்கிய வாழ்விற்கு சில விதிகள்.\n மருத்துவர்கள் இல்லாதபட்சத்தில், விவேகமானவர்களைத் திருப்திபடுத்துபவனவற்றை அந்த ஆதியானவரின் நா அறிவிக்கின்றது.\n பசித்தால் மட்டுமே உண்ணுங்கள். உறங்கச் சென்ற பிறகு (உறக்கத்திலிருந்து எழுந்து) நீர் அருந்தாதீர்கள்.\nவயிறு காலியாக இருக்கையில் உடற்பயிற்சி செய்வது நல்லது; அது தசையை வலுப்படுத்தும். வயிறு நிரம்பியிருக்கையில் அது மிகவும் ஆபத்தானது.\nதேவை ஏற்படும்போது மருத்துவ ஆலோசனையை நிராகரிக்காதீர். ஆனால், உடல் ஆரோக்கியமானபின் அதனை நிறுத்திடலாம்.\nசெரிமானம் முழுமையடையாமல், புதிதாக உணவு உட்கொள்ளக்கூடாது.\nமுழுமையாக மெல்லாமல் உங்கள் உணவை விழுங்கக்கூடாது.\nஉணவு கட்டுப்பாட்டின்வழி முதலில் நோயைக் குணப்படுத்துங்கள். மருந்தைத் தவிர்த்திடுங்கள். முடியுமானால் ஒரே தனி மூலிகையைக் கொண்டு நோயைக் குணப்படுத்திடுங்கள். கலப்பு மருந்தை(compound medicine) உபயோகித்திடாதீர்கள்.\nமுற்றிலும் மாறுபட்ட தன்மையிலான உணவு பரிமாறப்படுமானால், அவற்றை ஒன்றாய்க் கலந்திட வேண்டாம், ஒன்றில் மட்டுமே மனநிறைவுகொள்ளுங்கள்.\nதிட உணவினை உட்கொள்வதற்குமுன் முதலில் திரவ உணவினை உண்ணுங்கள். நீங்கள் ஏற்கனவே உண்ட உணவு செரிமானமாவதற்குமுன் புதிய உணவை உண்டிடுவது ஆபத்தானதாகும்.\nநீங்கள் உணவு உண்டபின் கொஞ்சம் நடப்பதால் உணவு படிவுறும்.\nமெல்வதற்குக் கடினமானவை விவேகிகளால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறுதான் அதிவிழுமிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகின்றது.\nகாலையில் மிதமான உணவு உடலுக்கு ஒளி போன்றதாகும்.\nஎல்லா தீயப் பழக்கங்களையும் தவிர்த்திடுங்கள்: அவை உலகில் மகிழ்ச்சியின்மையை ஏற்படு���்துகின்றன.\nஆன்மா இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது நிருபம், மருத்துவர் | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/24-kamalhassan-mina-movie-audio.html", "date_download": "2019-02-23T06:46:46Z", "digest": "sha1:L3V5H2NZMLAL2PXMTAIBYCXRC3WNMWYO", "length": 11992, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம்-கமல் கோரிக்கை | Don't fight in the name of God: Kamal Hassan | 'கடவுள் பெயரால் சண்டை வேண்டாம்' - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்த��் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nகடவுள் பெயரால் சண்டையிட வேண்டாம்-கமல் கோரிக்கை\nகடவுளின் பெயரால் சண்டையிடுவது தேவையற்றது. என்னைப் பொறுத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுளை மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதே என்று கூறினார் கமல்ஹாசன்.\nபிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல் ஹாசன் சிடியை வெளியிட்டார்.\nஇயக்குநர் பாலா, கவிஞர் யுகபாரதி ஆகியோர் பேசும்போது கடவுள் குறித்து விவாதித்துக் கொண்டனர். பாலா, கடவுளே கிடையாது என்றார். யுகபாரதி பேசும்போது கர்த்தர்தான் பிரபு சாலமனைக் காப்பார் என்றார்.\nபின்னர் மைக் கமலிடம் வந்தது. அவர் பேசுகையில், பிரபு சாலமன் கடவுளை நம்புகிறவர் என்றனர். பாலா அறிவுதான் கடவுள் என்றார். இதெல்லாம் ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொருத்தது. கடவுள் பெயரால் சண்டைகள் தேவை இல்லை. என்னை பொருத்தவரை கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லே தெரியாது என்பதுதான்.\nகாலம் போகிற வேகத்தில் தமிழ் சினிமா திசை மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் மைனா போன்ற படங்களால் நம்பிக்கை ஏற்படுகிறது. இந்த படத்தை பார்த்து இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். எனக்கு சினிமா மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் நன்றாக தூங்கினேன்.\nபெரிய படம் சிறிய படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ரசிகர்கள் ரசிக்கும் படங்களெல்லாம் பெரிய படங்கள்தான். எது நல்ல படம், எது கெட்ட படம், என்பதை பகுத்திறிந்து அறிவது அவசியம். நல்ல படங்களை காப்பாற்ற வேண்டும். மோசமான படங்களை புறக்கணிப்பதும் நம் கடமை என்றார் கமல்ஹாசன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் ��ாஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/malaysian-snake-handling-celebrity-dies-of-cobra-bite/", "date_download": "2019-02-23T08:05:21Z", "digest": "sha1:N4BIR3LH6ZZTKEG3VPNNN3S4NVL3CR3V", "length": 16171, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாம்புகளின் நண்பனை பாம்புகளே கடித்து கொன்ற கொடூரம்! - Malaysian 'snake-handling celebrity' dies of cobra bite", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nபாம்புகளின் நண்பனை பாம்புகளே கடித்து கொன்ற கொடூரம்\nகட்டி அணைப்பது, முத்தம் இடுவது என பாம்புகளை ஒரு குழந்தைப் போல் ஜாரின் ஹூசைன் பார்த்து வந்துள்ளார்.\nபாம்புகளின் நண்பனாக இருந்த அபு ஜாரின் ஹூசைனை, ராஜ நாகம் ஒன்று கொடூரமாக கடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n’பாம்பென்றால் படையும் நடுங்கும்’என்பார்கள், ஆனால், ஹூசைனுக்கு மிகவும் பிடித்த உயிரினம் பாம்புகள் மட்டுமே. பாம்புகளின் காதலன், நண்பன் என இவருக்கு ஏகப்பட்ட பெயர்கள். 33 வயதான ஹூசைன் பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றை பிடித்து பத்திரமாக வனத்தில் விடும் தீயணைப்புத்துறை வீரராக பணிப்புரிந்து வந்தார்.\nஎவ்வளவு கொடிய விஷமுள்ள பாம்புகள் என்றாலும் அது, ஹூசைனைப் பார்த்தால் அப்படியே பணிந்து விடுமாம். கோலாம்பூரை சுற்றியுள்ள எந்த பகுதியில் பாம்புகள் நுழைந்தாலும், முதல் ஃபோன் கால் ஹூசைனைக்கு தான் வருமாம். அதை பாதுகாப்பாக பிடித்து வந்து உயிரியல்பூங்காவில் விடும் பணியை ஒரு ஹாபி போல் செய்து வந்தார் அவர்.\nபாம்புகளுக்கு முத்தமிடுவது, பல் துலக்கி விடுவது, கட்டி அணைப்பது, முத்தம் இடுவது என பாம்புகளை ஒரு குழந்தைப் போல் ஜாரின் ஹூசைன் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த வாரம் குடியிருப்பு பகுதி ஒன்றில் கொடிய விஷமுள்ள ராஜநாகம் ஒன்று இருப்பதாக ஹூசைனுக்கு அழைப்பு வந்துள்ளது.\nசம்பவ இடத்திற்கு சென்ற அவர், அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜநாகம் ஒன்று ஹ��சைனை கொடூரமாக கடித்துள்ளது. அப்போதும், நம்பிக்கை இழக்காத ஹூசைன், தொடர்ந்து அந்த பாம்பை பிடிக்க அவருக்கும் தெரிந்த விதங்களில் முயற்சித்தார். ஆனால், எதற்குமே மடியாத அந்த பாம்பு, ஹூசைனின் நெற்றி பகுதியில் விஷத்தை கக்கியது.\nஇதனால், மயக்கம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஹூசைன் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் இறப்பு அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹூசனை ஏற்கனவே கொடிய விஷம் உடைய பாம்பு கடித்து, அவர் இரண்டு நாட்கள் கோமா நிலைக்கு சென்று உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.\nஹூசைனின் மரணத்திற்கு பிறகு பாம்பை வைத்து அவர் செய்த சாகசங்கள், மூக்கில் பாம்பை நுழைத்து, வாய் வழியாக எடுப்பதும், ராஜநாகத்துடன் படுத்து தூங்குவதும், அருகில் வைத்து புத்தகம் படிப்பதும், சாப்பிடுவதும் என அனைத்து வீடியோக்களும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.\nபிரச்னையை பேசி தீர்க்க இந்தியா தயாரா – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு\nடிரைவிங் லைசென்ஸை புதுப்பித்த 97 வயது இந்தியர்\nபிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம் எதிர்ப்புத் தெரிவித்த சீனா, இந்தியா பதிலடி\nசிங்கத்துடன் ஜல்லிக்கட்டு விளையாடிய இளைஞர் – சுவாரஸ்ய நிகழ்வு\nதுபாய் இளவரசருடன் ராயல் லன்ச் 5 லட்சம் செலுத்தி ஏமாந்த சென்னை இளம்பெண்\nஇந்திய மாணவர்கள் தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் – அமெரிக்க அதிகாரி\nதமிழர்கள் வாழும் பகுதியில் கறுப்புக் கொடியுடன் கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினம்\nகாட்டுக்குள் தொலைந்த சிறுவன்… தாய் போல் பாதுகாத்த கரடி\nசுமான் குமாரி: பாகிஸ்தான் முதல் இந்து பெண் நீதிபதி\nஅண்ணா அறிவாலயத்திற்கு 3 மாதங்களுக்கு பின்பு, கருணாநிதி வருகை\nகார்த்திக் சுப்புராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nநடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. புதுமுக நடிகர் அபிசரவணனுடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. களவானி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ள கேரளாவை சேர்ந்த நடிகை அதிதிமேனன், இவரும் […]\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.கா��் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/189809?ref=home-section", "date_download": "2019-02-23T07:46:38Z", "digest": "sha1:A6KYC7AFP2M23M473CDB7P6DB6DDNDSL", "length": 12574, "nlines": 158, "source_domain": "www.lankasrinews.com", "title": "உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்\nசெய்யும் தொழிலே தெய்வம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு செயலை செய்யும் பொழுது அந்த தொழிலை பற்றி முழு விவரம் தெரிந்து பின் அதனை அந்த செயலை ஆரம்பிக்க வேண்டும்.\nமேலும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசிக்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை தொழிலை செய்து வந்தால் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது.\nமேஷ ராசிக்காரர்கள் அவர்களின் இலட்சியத்தில் உறுதியாகவும் மற்றும் மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். மேலும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையை தேர்ந்து எடுத்தால் சிறந்து விளங்குவார்கள்.\nரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனப்பான்மையும் மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நினைப்பார்கள். இவர்கள் பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.\nமிதுனம் ராசிகாரர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து செய்ய கூடிய வேளையில் அதிக விருப்பம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.\nகடக ராசிக்காரர்கள் இயற்கையை சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். இவர்கள் கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மையும் மற்றும் தனி ஒருவராக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள். இவர்கள் முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் சிறந்து செயல்படுவார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் செய்யும் வேளையை நிறைவாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் சிறந்து காணப்படுவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.\nவிருச்சிக ராசிகாரர்கள் எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்கள் மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் சிறப்பாக செயலாற்றுவார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள்.இவர்கள் மக்கள் தொடர்பு, திரைப்படம், தொலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.\nமகர ராசிக்காரர்கள் மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.\nகும்பம் ராசிகாரர்கள் எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதிலும் மற்றும் ஒரே வேலையை செய்யவும் விரும்பமாட்டார்கள்.இவர்கள் கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.\nமீனம் ராசிகாரர்கல் கற்பனை மற்றும் படைப்பு திறன் அதிகம் கொண்டவர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/crime/5000-crore-minister-shadow", "date_download": "2019-02-23T06:21:24Z", "digest": "sha1:RNRE5EC6LEAITKAQAVYD765XUATCEMPJ", "length": 11076, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "5000 கோடிக்கு அதிபதியான அமைச்சரின் நிழல்! | 5000 crore minister shadow! | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\n’உணவில்லாமல் மீனைமட்டும் சாப்பிட முடியாது’-வெள்ளபள்ளத்தில் கமல்ஹாசன்…\n5000 கோடிக்கு அதிபதியான அமைச்சரின் நிழல்\nகமுக்கமாகச் செய்யும் வேலைகள் எதுவும் பத்திரிகையில் வெளியாகக்கூடாது என்றுதான் அமைச்சர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால், தமிழக அமைச்சர் ஒருவர் தனக்கு கமுக்கமாகச் செயல்படுபவரை பத்திரிகையின் பதிப்பாளர் ஆக்கியுள்ளார். அ.தி.மு.க.வின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடான \"நமது புரட்சித்தலைவி அம்மா'தான... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.நகரில் ராமதாசுடன் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை\nஅமைச்சர் வேலுமணி வீட்டின் மீது கல் வீச்சு- ஒருவர் கைது\nஅமைச்சர்களை முற்றுகையிட்ட தேவேந்திர குல மக்கள்..\nஅமைச்சர் வேலுமணியும், எம்.எல்.ஏ. ஆறுகுட்டியும் ஆடும் ஒயிலாட்டம்...\nசெயல் அலுவலர்களை அழைத்து பேசிய அமைச்சர் வேலுமணி\nஅமைச்சர் வேலுமணி மீது திமுக வழக்கு\nடென்டரில் கோடிக்கணக்கில் சுருட்டிய எஸ்.பி.வேலுமணி பினாமிகள்-அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் புகார்\nவிளம்பரப்பலகை உரிமம்: அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் குறித்து விசாரணை தேவை\nகமிஷன் கொடுக்கலன்னு துணைவேந்தரை மாட்டி விட்டது அமைச்சர் வேலுமணி: தினகரன் பதிலடி\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபண��்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/14-amitabh-bachchan-kaun-banega-crorepati.html", "date_download": "2019-02-23T06:32:56Z", "digest": "sha1:MDA545IQ6L7RYYUYIQY7RZS6UUVS2CLJ", "length": 12743, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் கோன் பனேகா குரோர்பதி-அமிதாப் பச்சனின் அட்டகாச மறு வருகை | Big B's smashing re-entry on small screen | அமிதாப் பச்சனின் அட்டகாச மறு வருகை! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nமீண்டும் கோன் பனேகா குரோர்பதி-அமிதாப் பச்சனின் அட்டகாச மறு வருகை\nமீண்டும் நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கம்பீரக் குரல் காற்றில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கோன் பனேகா குரோர்பதியின் 4ம் அத்தியாம் சோனி டிவியில் தொடங்கியுள்ளது.\nகோன் பனேகா குரோர்பதி-4வது தொடரின் முதல் பகுதி சோனி டிவியில் ஒளிபரப���பானது. இதை அமிதாப் பச்சனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.\nவெறும் குவிஸ் மாஸ்டராக மட்டும் இல்லாமல், போட்டியாளர்களின் குடும்பப் பின்னணி, பொது அறிவை வளர்க்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்துகிறார் அமிதாப்.\nகோன் பனேகா குரோர்பதியின் முதல் இரு பாகங்களை அமிதாப் நடத்தினார். 3வது பாகத்தை ஷாருக் கான் நடத்தினார். ஆனால் அமிதாப் பச்சன் அளவுக்கு ஷாருக்கானின் குரோர்பதி நிகழ்ச்சி இல்லை என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் தற்போது 4வது அத்தியாயத்திற்கு மீண்டும் வந்துள்ளார் அமிதாப் பச்சன்.\nமீண்டும் அமிதாப் பசச்சின் கை பட்டு மிளிரத் தொடங்கியுள்ள கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி புதிய உயரத்தை எட்டும் என்று நிழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமுதல் நிகழ்ச்சியை கோலாகலமான கொண்டாட்டத்துடன் நடத்தினர். இதில் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சனின் பிறந்த நாளன்று முதல் எபிசோட் ஒளிபரப்பானதால் அனைவரும் அமிதாப்புக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.\nசோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதே நேரத்தில்தான் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது.\nஅமிதாப்பின் முதல் எபிசோடுக்கு டிஆர்பி தர வரிசையி்ல் 5 சதவீத புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். அதேசமயம்,நேற்று ஒளிபரப்பான சல்மான் கான் நிகழ்ச்சிக்கு 3.4 சவீதமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2010/02/blog-post_23.html", "date_download": "2019-02-23T06:20:22Z", "digest": "sha1:5ZOKYKOY3RROSNA3VFTOWLSO7FFG7UKU", "length": 3583, "nlines": 92, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: அக்கார வடிசல்", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nசுடிதார் பேண்ட் தைக்கும் முறை\nஅயிலை மீன் நாட்டு குழம்பு\nவாஷிங்டனை ஸ்தம்பிக்க வைத்த பனிப்புயல்\nபச்சரிசி = ஒரு கப்\nவெல்லம் = அரை கப்\nகடலை பருப்பு = ஒரு மேசை கரண்டி\nபச்சபருப்பு = கால் கப்\nஏலக்காய் பொடி = அரை தேக்கரண்டி\nபால் = அரை கப்\nதண்ணீர் = இரண்டு கப்\nதேன் = ஒரு குழி கரண்டி\nமுந்திரி, பாதம், பிஸ்தா = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி\nகிஸ்மிஸ் பழம் = 10\nநெய் = முன்று மேசை கரண்டி\nபுளிக்காய்ச்சல் & புளி சாதம்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_158554/20180515230959.html", "date_download": "2019-02-23T07:54:40Z", "digest": "sha1:EERGKSGYCZYL4VI233D5AFLVVOQISY4W", "length": 7987, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...?", "raw_content": "கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\nசனி 23, பிப்ரவரி 2019\n» சினிமா » செய்திகள்\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\nகெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்திற்குப் பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று கூறி வந்த நிலையில், விஷ்ணுவர்தன், இந்தி படம் இயக்க சென்றுவிட்டதால், அஜித்தை இயக்க கூடிய இயக்குநர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று கூறி வந்த நிலையில், விஷ்ணுவர்தன், இந்தி படம் இயக்க சென்றுவிட்டதால், அஜித்தை இயக்க கூடிய இயக்குநர் யார்\nஇந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் எதிர்ப்பார்த்த வெற்றிப் பெறவில்லை என்றாலும், தான் நடித்த படங்களில் என்னை அறிந்தால் அஜித்துக்கு பிடித்த படம் என்பதால், அவர் கெளதம் மேனன் மீது மரியாதை வைத்திருக்கிறாராம். அதனால், அவரது படத்தில் மீண்டும் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nவிக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வரும் கெளதம் மேனன், அப்படத்திற்கு பிறகு மாதவனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே அஜித்துக்காக கதை ஒன்றை எழுதியுள்ள அவர், அதை சொல்வதற்காக அஜித்திடம் நேரம் கேட்டிருக்கிறாராம். தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பில் இருக்கும் அஜித், நேரம் கிடைத்தால் கெளதம் மேனனிடம் கதை கேட்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அஜித் மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், அஜித்தின் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅயோக்யா: 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்\nகுறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார் - டி.ராஜேந்தர் தகவல்\nநாஞ்சில் சம்பத் நல்ல மனிதர் : ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்\nஅஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை: நடிகர் ஜெய்\nஆபாச வார்த்தைகளுடன் சுவரொட்டிகள்: விஜய்சேதுபதி வருத்தம்\nசிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் மே 1-ஆம் தேதி ரிலீஸ்\nசாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து: திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13741", "date_download": "2019-02-23T07:53:01Z", "digest": "sha1:ED4ZB7FE7XSI5MQA43FGOGD33VG2WPIS", "length": 4803, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "ஏழு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா?- முழு விவரம்", "raw_content": "\nHome / சினிமா / ஏழு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா\nஏழு நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் 2.0 இத்தனை கோடி வசூலித்துள்ளதா\nஇந்திய சினிமாவிலேயே ரூ. 600 கோடிக்கு எடுக்கப்பட்ட முதல் படம் ரஜினியின் 2.0. பட ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருந்ததால் மக்கள் இப்படத்திற்கு ஆதரவு த���ுவார்களா என கேள்வி எழும்பியது.\nஆனால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு படும் மாஸ் வரவேற்பு பெற்றதோடு வசூலில் கலக்கி வருகிறது.\n4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர்.\nரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்தமாக ரூ. 13.64 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 55 கோடிக்கு வசூலித்திருக்கிறது.\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/15325", "date_download": "2019-02-23T07:52:51Z", "digest": "sha1:LCZHDWA4EIWUR2HAJ7BSA2JDH5ZLWYND", "length": 4351, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிமிர்ந்து நில் நாயகி – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிமிர்ந்து நில் நாயகி – புகைப்படம் இதோ\nபிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிமிர்ந்து நில் நாயகி – புகைப்படம் இதோ\nadmin 2 weeks ago\tபுகைப்படங்கள்\nசமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் நிமிர்ந்து நில். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி.\nஇவர் கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் அதிகம் கவர்ச்சியாகவே நடிப்பவர். அத்துடன் சர்சைகளிலும் அதிகம் சிக்குபவர்.\nசமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ பாருங்கள்.\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\nஉச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/gayle-and-kohli-show-keeps-bangalores-title-hunt-alive/", "date_download": "2019-02-23T06:52:22Z", "digest": "sha1:WTIB5H6C7YHXVI2TJEC4J5Y7UXVJGAZ3", "length": 16322, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்? | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome General சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்\nசிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்\nசிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்\nபொழுதுபோக்குக் கிரிக்கெட்டுக்கு ஏற்ற நம்பர் ஒன் வீரர் என்றால் அவர் கிறிஸ் கெய்ல்தான்.\nஇன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கெய்ல் காட்டிய வாணவேடிக்கையில் தலைநகரமே அதிர்ந்தது என்றால் மிகையல்ல. 13 சிக்சர்கள்… விர்விர்றென்று பறக்க, எதிரணியே கொஞ்சம் அசந்துபோய் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.\nபெங்களூர் அணி குவித்த 215 ரன்களில் கெய்லின் பங்கு அவுட்டின்றி 128 ரன்கள்\nதன் அபார பேட்டிங் திறமை மூலம் வியாழக்கிழமை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைத் தேடித் தந்தார் கெய்ல். அதுமட்டுமல்ல, இந்தத் தொடரின் அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் பட்டுப் போகாமல் வைக்க இந்த வெற்றி உதவியிருக்கிறது பெங்களூர் அணிக்கு.\nடாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ், பீல்டிங்கை தேர்வு செய்ய, பேட் செய்ய வந்தனர் பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கெய்ல் மற்றும் தில்ஷன்.\nதில்ஷன் 10 ரன்களில் அவுட்டாகிவிட, கெய்லுடன் ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. இருவரும் டெல்லி வீரர்களின் பந்துகளை வெளுத்துக் கட்டினர். குறிப்பாக கெய்ல், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார்.\nடெல்லி வீரர்களால் கெய்லின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. 37 பந்துகளில் அரை சதம், 52 பந்துகளில் சதம், 68 பந்துகளில் 128 ரன்கள் என ரன் மெஷினாக மாறிவிட்டார் கெய்ல்.\nஅவருக்குத் துணையாக நின்ற கோஹ்லி 53 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார்.\n20 ஓவர்களில் 215 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை குவித்தது பெங்களூர்.\nஅடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் வகையில் அடித்து ஆட ஆரம்பித்தது. ஆனாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழந்ததால் 194 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. ரோஸ் டைலர் மட்டும் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். வேணுகோபால் ராவ் 36-ம், ரஸ்ஸல் 31-ம் அடித்தனர்.\nகடைசியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 215 / 1\nகிறிஸ் கெய்ல் 128 (நாட் அவுட்), கோஹ்லி 73 (நாட் அவுட்)\nடெல்லி டேர்டெவில்ஸ் 194 / 9\nஜாகீர் கான், பிரசாந்த் பரமேஷ்வரன் தலா 3 விக்கெட்டுகள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 21 ரன்களில் வெற்றி\nமே 18, இரவு 8 மணி, டெக்கான் சார்ஜர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்\nTAGdelhi dare devils ipl 5 royal challengers bangalore ஐபிஎல் 5 டெல்லி டேர்டெவில்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nPrevious Postஇவர்கள் தெரிந்தே தவறு செய்பவர்கள் Next Post சினேகா - பிரசன்னாவுக்கு சூப்பர் ஸ்டார் தந்த திருமணப் பரிசு\nசொதப்பல் ஆட்டம்… கிங்ஸ் ல���வன் பஞ்சாபிடம் கேவலமாகத் தோற்ற சென்னை\nமும்பை இந்தியனை வென்று அடுத்த சுற்றில் இடம்பிடித்த கொல்கத்தா\nநோ பால் போட பிக்ஸிங்… கறுப்புப் பணம்… பெண்கள் – ஐபிஎல் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய டிவி\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?Id=43&Cat=7", "date_download": "2019-02-23T07:59:56Z", "digest": "sha1:SCYFWA2JXELDTVU6G4ESNUKEQU5DUJNG", "length": 5268, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nபெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்\nவேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\nவனவாசம் பதிவு செய்யும் சிவனாலயம்\nவில்லோ மரங்களை ஊட்டியில் பார்க்கலாம்\nமுதுமலை யானை முகாம் உருவானது எப்படி\nமாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் சுற்றுலா துறை சார்பில் பொங்கல் விழா\nகண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை தான்\n800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தினசரி மார்க்கெட்\nகாலிங்கராயன் கால்வாய் வளைந்து செல்வது ஏன்\nஆங்கிலேய அரசுகளுக்கு போர்நிதி கொடுத்த கொங்கு மக்கள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/roma-stores/", "date_download": "2019-02-23T06:21:57Z", "digest": "sha1:6MNA7FCRYSLFTEDRW64BDSEJWSMJVS6Q", "length": 7899, "nlines": 171, "source_domain": "www.pungudutivu.today", "title": "றோமா ஸ்டோர்ஸ் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nஅந்தக்காலத்தில் எங்களுக்கு உடுப்பு எடுப்பது என்றால் றோமா ஸ்ரோ்ஸ் கடை ஒன்றுதான் இருந்தது. இங்கு றோமா விதம்விதமான உடுப்புகளை விற்பனை செய்வார்.\nஇந்தக்கடையின் பக்கத்தில் றோய் என்ற ரெயிலர் இருப்பார் இவர் எம்ஜீஆர், சிவாஜி பாணியில் உடுப்புகள் தைப்பார் நாளைநமதே படத்தில் எம்ஜீஆர் சேட்டின் பட்டின் போடும் பகுதி இரு வரி மடிப்பு தையல் பிரபல்யம் அவன்தான் மனிதன் சிவாஜிசேட்டு என்றெல்லாம் இளசுகளின் ஓரு நல்ல ரெயிலர்.\nபண்டிகை காலங்களில் கடை சூடு பிடிக்கும். எங்கள் வீட்டில் அப்பா ஒரே மாதிரி உடுப்பு எடுப்பது வழக்கம் நட்டுவக்காலி சேட்டை எனது அண்ணன் ஜெமினி போடப்பயந்து திருப்பிக் கொடுத்த கதை சுவாரசியமானது. அந்த மனிதன் இறந்தாலும் அவரின் மகளை மணம்முடித்தவர் டொக்டர் ராஜரட்ணம் அவர்கள்.\nகண்ணகை அம்மன் கோவில் – வரலாறு\nமூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது கண்ணகையம்மாள் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும். இவ்வாலயம்...\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%87._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-02-23T07:21:53Z", "digest": "sha1:KAKRAEBIWGLL5TICLEL4B3HXKQOSYZWC", "length": 4698, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வி. இ. டி. மேல்நிலைப்பள்ளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வி. இ. டி. மேல்நிலைப்பள்ளி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வி. இ. டி. மேல்நிலைப்பள்ளி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீ��ியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவி. இ. டி. மேல்நிலைப்பள்ளி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிருத்தாச்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=9647", "date_download": "2019-02-23T06:28:24Z", "digest": "sha1:V7ERMEQFARCZGFZ3QHXJ7MFC4I24OOQN", "length": 11601, "nlines": 140, "source_domain": "puthu.thinnai.com", "title": "நவீன புத்தன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆடை துறந்து என் மேனியில்\nSeries Navigation அன்பளிப்புஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nஇந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்\nஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)\nஜி.கிச்சாவின் ‘ மாசி ‘\nகோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..\nஅழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்\n ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்\nச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை\nநன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்\nபாதியில் நொறுங்கிய என் கனவு\nவனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்\nஅரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ\nவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்\nதாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா \nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை\nபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்\nமுன்னணியின் பின்னணிகள் – 32\n‘சாதனை அரசிகள்’ தேனம்���ை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nவளவ. துரையனின் நேர்காணல் – 2\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று\nபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்\nசத்யசிவாவின் ‘ கழுகு ‘\nஇலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\nNext Topic: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1128814.html", "date_download": "2019-02-23T07:20:04Z", "digest": "sha1:UOHN33KSOPINB4CNP2FFLPOEXNOYX676", "length": 12273, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அரிய வகை சுமத்ரா புலியை கொடூரமாக கொன்ற கிராம மக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nஅரிய வகை சுமத்ரா புலியை கொடூரமாக கொன்ற கிராம மக்கள்..\nஅரிய வகை சுமத்ரா புலியை கொடூரமாக கொன்ற கிராம மக்கள்..\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடூரமான செயலில் ஈடுபட்டனர். அழிந்து வரும் இனமான சுமத்ரா புலியை கொன்றுள்ளனர்.\nஇந்த புலியானது பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் புலி தூங்கிக்கொண்டிருக்கும் போது அதனை அடித்து கொன்று பொது இடத்தில் தொங்க விட்டுள்ளனர். பின்னர் ஒரு கூடாரத்தின் உள்ளே மறைத்து வைத்திருந்தனர். அதனை அறிந்த வனத்துறையினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை புலியின் உடலை மீட்டனர்.\nஇது குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் கூறுகையில், ‘புலியின் உடலில் சில பாகங்கள் திருடப்பட்டுள்ளன. அதன் தோல் மற்றும் பற்களை திருடி விற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.\nஅழிந்து வரும் இனமான சுமத்ரா புலியானது பாதுகாக்க வேண்டிய உயிரினமாக கருதப்படுகிறது. சுமத்ரா தீவில் மொத்தம் 400-500 சுமத்ரா இன புலிகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், புலி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் வனஉயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஉலக���ன் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்..\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே வாசன்..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147965.html", "date_download": "2019-02-23T06:49:05Z", "digest": "sha1:HGSKTZ5XEIEGA5FTVWUQ5X7WQQ3KD563", "length": 12487, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "எருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்..\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்..\nதலவாக்கலை வட்டகொட்ட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 350 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாக அங்குள்ள தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇத்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை செடிகளில் காட்டு எருமைகள் நடமாடுவதால் பெண்கள் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டத்துடன் இருக்கின்றனர்.\nஇது இவ்வாறு இருக்கையில் இரவு நேரங்களில் காட்டு எருமையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இத்தோட்ட மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.\nபாடசாலை மாணவர்களும் காலை வேளையில் பாடசாலைக்கு செல்லும் போது எருமை மாடுகளின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளனர்.\nஎருமை மாடுகளின் அட்டகாசத்தினால் பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியாமல் போவதாகவும் இத்தோட்டத்தில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதொழிலாளர்களின் நலன் கருதி தோட்ட நிர்வாகம் செயற்படாமல் தமது பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக தோட்ட மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nதமது பிரச்சனைகளுக்கு தோட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது..\nசிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர்…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/govts-and-oil-companies-looting-the-people-in-the-name-of-petrol-deisel-sales/", "date_download": "2019-02-23T06:39:04Z", "digest": "sha1:NAPJFSZ4KHZZAUVJDBZY7MYBWJZTEVWJ", "length": 20258, "nlines": 159, "source_domain": "www.envazhi.com", "title": "பெட்ரோல் – டீசல் – எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் பெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல்! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்��ு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Business பெட்ரோல் – டீசல் – எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் பெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல்\nபெட்ரோல் – டீசல் – எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் பெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல்\nபெட்ரோல் – டீசல் – எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் பெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல்\nஇன்றைக்கு நாட்டில் அரசுகளே மக்களைச் சுரண்டும் அவல நிலை. அதற்கு மிகப் பெரிய உதாரணம் பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விற்பனை.\nஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர். இதுதான் இதுவரை உச்ச விலை. அந்த தேதிக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 55.07. டீசல் விலை ரூ 37.13.\nஇன்று ஒரு பேரல் கச்சா விலை 42 டாலர். ஆனால் பெட்ரோல் விலை ரூ 61. டீசல் விலை ரூ 48.\nஒரு பேரல் என்பது 160 லிட்டர் கச்சா எண்ணெய். ஒரு பேரல் கச்சாவிலிருந்து 21 லிட்டர் பெட்ரோல், 80 லிட்டர் டீசல், 6.5 கிலோ எரிவாயு எடுக்கப்படுகிறது. இவை போக மீதமிருப்பது மண்ணெண்ணெய், நாப்தா, டர்பன்டைன், மசகு ஆயில், சல்பர் போன்ற உபரிப் பொருள்களாக எடுக்கப்படுகின்றன. இவை பெட்ரோல், டீசலை விட அதிக விலைக்குப் போகின்றன. இது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் கணக்கு. நாட்டுக்கு நாடு இந்த அளவு மாறுபடும்.\nஅதாவது வெறும் ரூ 2520 கொடுத்து வாங்கப்படும் ஒரு பேரல் கச்சாவிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் கிடைக்கும் இப்போது பெறப்படும் வருவாய்…\n21 லிட்டர் பெட்ரோல் * 61.02 = 1281.42\nஇதரப் பொருட்கள் மதிப்பு: =2000.00\nமொத்தம் ரூ = 9755. 87.\nஒரு பேரலுக்கு (லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 6, டீசலுக்கு 4.6) ரூ = 494\nசுத்திகரிப்புச் செலவைக் கழித்துவிட்டால் ஒரு பேரலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் உப பொருள்கள் மூலம் மொத்தம்: ரூ 9261.87 கிடைக்கிறது (இப்போதுள்ள விலைப்படி). மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலையைக் கழித்துவிட்டால் ரூ 6741.87 லாபமாகக் கிடைக்கிறது.\nஇதில் 45 – 50 சதவீதம்தான் பெட்ரோல் / டீசலின் விலை. மீதி 50 – 55 சதவீதம் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மூலம் வருவது.\nஉதாரணத்துக்கு.. பெட்ரோல் விலையில் உள்ள வர���கள்:\nஆயத் தீர்வை 25 சதவீதம்\nடீலர் கமிஷன் 2 சதவீதம்\nகல்வி செஸ் 2 சதவீதம்\nபெட்ரோல் விலையில் 55 சதவீதம் வரிகள்தான்.\nசுங்க வரி 7 சதவீதம்\nஆயத் தீர்வை 13 சதவீதம்\nவாட் – 12 சதவீதம்\nடீலர் கமிஷன் 2 சதவீதம்\nகல்வி செஸ் 2 சதவீதம்\nடீசல் விலையில் 39 சதவீதம் வரிகள். சில மாநிலங்களில் ஆக்ட்ராய் எனப்படும் உள்நுழைவு வரி விதிப்பார்கள். அங்கே விலை இன்னும் அதிகம்.\nசுத்திகரிப்புச் செலவுடன் சேர்த்து ஒருபேரல் கச்சா விலை இன்றைய நிலவரப்படி 3014 ரூபாய்தான்.\nஇதில் 21 லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக ரூ 22 என்ற விலை நிர்ணயித்தாலும் ரூ 462 -ம்,\n80 லிட்டர் டீசலுக்கு, லிட்டர் ரூ 18 என விலை வைத்தாலும் ரூ 1440-ம்,\nஒரு கிலோ எரிவாயுக்கு ரூ 300 என போட்டாலும் ரூ 1950-ம் கிடைக்கும்.\nஇதுவே மொத்தம் ரூ 3852 வரை வருகிறது. வாங்கியதை விட ரூ 850 வரை லாபம், பேரலுக்கு.\nஇவர்கள் எப்படி விலை நிர்ணயித்திருக்கிறார்கள் பாருங்கள்.\nபெட்ரோல் விலை ரூ 32 + வரிகள் (லிட்டருக்கு ரூ 10 அதிகம்).\nடீசல் விலை ரூ 28 + வரிகள் (லிட்டருக்கு ரூ 10 அதிகம்).\nஒருலிட்டர் பெட்ரோல் / டீசலுக்கு எண்ணெய் நிறுவனமே ரூ 10 கூடுதலாக வைத்து விற்கிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட 50 சதவீதம் பல்வேறு வரிகளை விதிக்கின்றன மத்திய மாநில அரசுகள்.\nஅனைத்து வரிகளையுமே சேர்த்து ரூ 30-க்கு பெட்ரோலை, ரூ 22-க்கு டீசலை விற்றாலுமே எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம், அரசுகளுக்கும் போதிய வருமானம் கிடைக்க வாய்ப்பிருந்தும், கண்மூடித்தனமாக Hyper Price என்பார்களே, அந்த உச்சபட்ச விலையை நிர்ணயித்து மக்களின் வருமானத்தை உறிஞ்சுகின்றன எண்ணெய் நிறுவனங்களும் அரசுகளும்.\nகுறிப்பு: இந்த கணக்கீடுகள் அனைத்தும், இப்போதைய விலை, இப்போதைய சுத்திகரிப்புச் செலவு, இப்போதைய வரிகளை அடிப்படையாக வைத்து கணக்கிடப்பட்டவை\nPrevious Post'அடை மழை.. மக்களுக்கு ரொம்ப சங்கடம்... பப்ளிசிட்டியே இல்லாம நாம ஏதாவது பண்ணனும்' - சூப்பர் ஸ்டார் ரஜினி Next Postசென்னை வெள்ளத்தில் நம்ம கவுண்டர்... ச்சும்மா, தமாசு\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n3 thoughts on “பெட்ரோல் – டீசல் – எரிவாயு விற்பனை என்ற பெயரால் அரசு நடத்தும் பெரும் கொள்ளை- ஒரு விரிவான அலசல��\nஅண்ணா மிக நன்றி .இது தான் கேள்வியே யாரிடம் கேட்பது. பிஜேபி பேரல் விலை குறைந்த போதும் ஏன் குறைக்க வில்லை என்று கேட்க யாரும் இல்லை ..ஒருத்தரும் ஒரு பதிலும் சொல்ல மாட்டாங்க ..நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்னு மாதிரி தான் எல்லாம் நடக்குது …\nசரியாதான் சொல்லறீங்க ஆனா எவன் ஆட்ச்சில வந்தாலும் கடைசியில் ஓட்டு போட்ட நாமதான் பலி கிடாவாகிடறோம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vikadam.com/cartoon-items/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-23T06:34:23Z", "digest": "sha1:EXNBSVYHXS64YKOOZDUHNPI5EZB5QRF2", "length": 5273, "nlines": 115, "source_domain": "www.vikadam.com", "title": "வாயை மூடுங்க - நீங்க ஷட் அப் பண்ணுங்க !! | விகடம் | Vikadam Vikadam | விகடம்", "raw_content": "\nவாயை மூடுங்க – நீங்க ஷட் அப் பண்ணுங்க \nHome//Memes World//வாயை மூடுங்க – நீங்க ஷட் அப் பண்ணுங்க \nவாயை மூடுங்க – நீங்க ஷட் அப் பண்ணுங்க \nவாயை மூடுங்க – நீங்க ஷட் அப் பண்ணுங்க \n#Sarkar சர்கார் – எல்லாப் பிரச்சினைக்கும் இவன் தான் காரணம் \nசர்கார் – விஜய் vs வடிவேலு\nMessi – Ronaldo நீங்க ரெண்டு பேரும் இருக்கிறவரைக்கும்…\nப்ரோ.. ஈசியும் கஷ்டமும்..- விஸ்வரூபம் 2 version\nதமிழ்ப்படம் 2.0 – அம்மாடியோவ்\nவேங்கை மவன் – உடம்பு தான் ஆயுதம்\nகாலா சூட்டிங் – காலா ப்ரோமோசன்\nசிறுத்தை சிவா – தெய்வம் \nஹர்பஜன் ஒரு சீக்கியத் தமிழன் \nDhoni, Bhajji & CSK – எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nஇவங்க வாசிக்க, அவங்க ஆட.. #IPL2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/09/Bhishma-Parva-Section-024.html", "date_download": "2019-02-23T07:58:52Z", "digest": "sha1:3CUKGV6CEGSYNDWCTQT4BQ3OPBKXOSSG", "length": 19998, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "The commentary of Sanjaya! | Bhishma-Parva-Section-024 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை ��ைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/30938", "date_download": "2019-02-23T06:48:59Z", "digest": "sha1:EKBF4HCLEHXL2EFINPMM3CKUG2Y4HLVR", "length": 22198, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே : வெளிச்சம் போட்டுக்காட்டிய சிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் ஜெனீவா உப மாநாடு ! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே : வெளிச்சம் போட்டுக்காட்டிய சிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் ஜெனீவா உப மாநாடு \nபிறப்பு : - இறப்பு :\nசிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் கருப்பொருளில் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த உப மாநாடு இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே என்ற நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக ஜெனீவாத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஐ.நா மனித உரிமைச்சபையில் வியாழன் (12-03-2015 )காலை இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில், ஐ.நாவின் மத சுதந்திர விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி (special Rapportur) Mr Heiner Bielefeldt அவர்கள் பங்கெடுத்து கருத்துரை வழங்கியிருந்தார்.\nஇதேவேளை சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரசின் உப செயலரும் கல்முனை நகரபிதாவுமாகிய முகமெட் நிசாம் காரியப்பர் அவர்களும் பங்கெடுத்துள்ளார்.\nஇஸ்லாமிய மக்களது வழிபாட்டு சுதந்திரம் அவர்களது பண்பாட்டு உரிமைகள் ஆகியன சிங்கள பௌத்த இனவாதிகளின் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டது பற்றியதான விடயங்கள் முதன்மை இடத்தினை பிடித்திருந்தன.\nதமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுவரும் பௌத்த மயமாக்கல் மற்றும் கத்தோலிக்க மக்களது மறுக்கப்பட்டு வரும் வழிபாட்டு உரிமைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற கருத்து பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த தமிழர் அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.\nகடந்த காலத்தில் சிங்கள பௌத்த இனவாதிகளால் நடந்தேறிய வன்முறைகள் மகிந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்ற கருத்தினை மீளமீள வலியுறுத்தியதானது, புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என்ற ஒப்பனையில் அனைத்துலகத்தினை ஏமாற்றும் சிறிலங்காவின் போக்கிற்கு நற்சான்றுழ் வழங்குவதாக அமைந்திருந்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுதன்ராஜ் விசனம் தெரிவித்துள்ளார்.\nதமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே இஸ்லாமியர்கள் கத்தோலிகர்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரின் மத சுதந்திரம், வழிபாட்ட�� உரிமைகள் ஆகியனவற்றுக்கு எதிரான சிங்கள பௌத்த இனவாதிகளின் நிலைப்பாடு உள்ளது எனவும் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்கொங்கிரஸ் கல்முனை நகரபிதா காரியப்பர் செவ்வி :\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சுதன்ராஜ் கருத்துரை :\nPrevious: யாழை வட்டமிடும் இந்திய உலங்கு வானூர்திகள்\nNext: 87வயது பாட்டியை கற்பழித்த பள்ளி மாணவர்கள்\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nமருத்துவமனையில் உடனடி வேலைவாய்ப்பு… சம்பளம் 37,000/=\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் ���ுதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இ��ம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22346", "date_download": "2019-02-23T06:53:15Z", "digest": "sha1:RBPUHJ3GEFUOCETGQCH6QBQCYU6VJMO3", "length": 6562, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "வசை பாடல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்\nSeries Navigation கொம்புத்தேன்மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு\nஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)\n3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நா��கன்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nமருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு\nபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1\nவேர் மறந்த தளிர்கள் – 29\nவிடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30\nவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்\n ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33\nதாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. \nPrevious Topic: முக்கோணக் கிளிகள் \nNext Topic: மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/04/blog-post_2113.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=WEEKLY-1313260200000&toggleopen=WEEKLY-1365273000000", "date_download": "2019-02-23T06:31:37Z", "digest": "sha1:NN4VQ6UFBEI25NHLLQ7WMA5CWWNSCJKB", "length": 13836, "nlines": 195, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை பழம்", "raw_content": "\nசிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை பழம்\nஇன்றைய காலத்தில் பெரும்பாலும் அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகக் கல் ஆகும். இந்த பிரச்சனைக்கு 20 வயது இளைஞர்கள் கூட ஆளாகி அவதிப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு.\nஆனால் அவற்றில் பெரும் காரணமாக இருப்பது உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காதது, உப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது, கால்சியம் சத்துக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது, சிறுநீர் பாதையில் கிருமி தொற்று ஏற்பட்டு, அந்த கிருமி சிறுநீர் குழாயை அரித்து\nபுண் ஆக்கி, குழிகளை உண்டாக்குவதோடு, அந்த வழியாக சிறுநீரின் மூலம் வெளியேறும் உப்புகள் சரியாக வெளியேறாமல் தங்கிவிடுதல் போன்றவற்றால் ஏற்படும்.\nஅந்த பிரச்சனையை போக்க ஒரே சிறந்த வழி எலுமிச்சை சாற்றைப் பருகுவது தான். இது ஏதோ ஒரு மூடநம்பிக்கை அல்ல. ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பழச்சாறுகளை அதிகமாக பருகினால் உடலில் உப்புகள் சேருவதைத் தடுக்கலாம். அதிலம் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நல்லது.\nஅதிலும் அந்த சிட்ரிக் ஆசிட் எலுமிச்சையிலேயே அதிகமாக உள்ளது. அதிலும் இந்த எலுமிச்சையை சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து, தினமும் ஒரு வேளை பருக வேண்டும். இதனால் சிறுநீரகத்தில் உருவாகும் கல்லானது ஒன்றிலிருந்து 0.13 விகிதமாகக் குறைகிறது என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கல்லின் வகை மற்றும் அறிகுறிகள் கால்சியம் வகை கற்கள்:\nஅந்த கற்கள் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் போது கற்கள் நகர்ந்து முதுகு வலி, சிறுநீரில் இரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். யூரிக் ஆசிட் வகை கற்கள்: இந்த பொருள் சிறுநீரில் இருக்கும் பொருள் தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக சேரும் போது, அந்த பொருள் முழுவதுமாக வெளியேறாமல், உடலிலேயே தங்கிவிடும். இது அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவருக்கு ஏற்படும்.\nஇதனால் வயிற்றில் வலி ஏற்படும். மான் கொம்பு கற்கள்: இது மானின் கொம்பு போன்று இருக்கும். மேலும் உடலில் கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. ஏற்கனவே கற்கள் இருந்து அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கூறுகிறார். அதே சமயம் எலுமிச்சை சாற்றையும் தொடந்து பருக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம், முன்னெச்சரிக்கை\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வள��்ச...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nதலை சுற்றல் இருமல் ஆஸ்துமா சளிகட்டு மார்புச்சளி ஜல...\nசிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை பழம்\nபக்கவாதம் பற்றி அறிய வேண்டிய தகவல்\nஉடல் எடையை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் வ...\nபுகை பழக்கத்தை விட வேண்டுமா..\nஎளிதாக தொப்பையை குறைக்க வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/do-premenstrual-syndromeperiod-change-the-mindset-of-women/", "date_download": "2019-02-23T08:00:28Z", "digest": "sha1:OW6BQMQ3IJ7TUUAEDKTDF7IPDNEAPUB4", "length": 16723, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெண்களின் மனநிலையில் மாதவிடாய் மாற்றம் ஏற்படுத்துமா? பிரச்சனைகளும், தீர்வுகளும் - does premenstrual syndrome change the mindset of women?", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nபெண்களின் மனநிலையில் மாதவிடாய் மாற்றம் ஏற்படுத்துமா\n90%-95% பெண்கள் இதை ஓரளவுக்கு பழக்கத்தில் கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுகின்றனர்.\nபெண்களின் உடல் இயக்க ரீதியாக பலவித மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாதவிடாய்ச் சக்கரத்தில் இரண்டு பிரதான ஹார்மோன்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த ஹார்மோன்களின் சமநிலை குறைவால் பலவித மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் ஏற்படுகின்றன. தங்கள் நலவாழ்வில் நாட்டம் குறைந்து போதல், மனநிலையில் மாற்றம், மனத்தளர்ச்சி ஆகியவை உண்டாகும்.\nமாதவிலக்கு ஆவதற்கு முன்பும்கூட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது பெரும்பாலான பெண்களுக்கேகூடத் தெரியாது. உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.\nசில பெண்களுக்கு மாதவிடாய் முன் நரம்பிலும், ரத்த ஓட்டத்திலும் குழப்பம் (மோலிமென்) ஏற்படுவதால் நரம்பு முறுக்கேறி, கணவனிடத்திலும், குழந்தைகளிடத்திலும், குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கோபம், எரிச்சல்படுகிறார்கள், அவர்கள் சுபாவ��ே கடுகடுப்பாகிவிடும். குழப்பமான மனநிலையில் அவர்கள் இருக்கலாம்.\nதலைவலி, மார்பக வலி, அஜீரணப் பிரச்சினைகள், வயிறு ஊதுதல், கால் வீக்கம், உடல் வீக்கம் ஏற்படலாம். உணர்ச்சிவசப்படுதல், கோபம், அமைதியற்ற தன்மை, அழுகை, மறதி ஆகியவையும் ஏற்படும். 30 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஏற்படும். இந்த பொதுவான விளைவுகளைத் தவிர, படபடப்பு, பரபரப்பாக அல்லது மந்தமாக இருத்தல், உடல் சோர்வடைவது போன்ற உணர்வுகள், உற்சாகமின்மை, உடல் எடை அதிகரித்தல், தலைமுடி உதிர்தல், ஆகியவை உண்டாகும்.\n90%-95% பெண்கள் இதை ஓரளவுக்கு பழக்கத்தில் கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுகின்றனர். மீதமிருக்கும் பெண்களுக்கு இது மிகத் தீவிரமாகவும், சமாளித்துக்கொள்ள முடியாத விஷயமாகவும் ஆகிவிடும். புரிந்துகொள்ளாத கணவன், வேலைப் பளு, வேலைக்குச் சென்று வீட்டிலும் பணிச்சுமை உடைய பெண்கள், இதைச் சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என மாறி மாறி உணர்வுகள் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்படுவதும் உண்டு. சிலர் தற்கொலை முடிவுகளைக்கூட எடுக்கிறார்கள். எனவே பெண்களும் ஆண்களும் இது குறித்த விழிப்புணர்வைப் பெற்று, ஒன்றிணைந்து, மனரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இதை சமாளிக்க வேண்டும்.\nஇயற்கை மருத்துவம் எப்போதும் நல்லது, உணவில் முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பிரண்டை, பாகற்காய், சுண்டைக்காய், முருங்கைக்காய், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் பலன் தரும்.\nமேலும், இது மருத்துவ ரீதியான பிரச்சினையும்தான். இதை சரிபடுத்த முடியும். முதலில் கணவர் தன் மனைவியிடம் அனுசரணையாக நடந்துகொள்தல், பிள்ளைகள் அம்மாவுக்கு உதவுதல் பலன் தரும். மருத்துவர்கள் கூறும் மருத்துவ, மனநல ஆலோசனைகளைக் கேட்டு நடக்க வேண்டும். மனையியைத் தாழ்த்திப் பேசுவது, புறக்கணிப்பது, குறைகூறுவது, பணிச் சுமையை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதைத் தவிர்த்து, அன்பாகவும், அனுசரணையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால், பெரிய அளவில் ஏதாவது கோளாறு இருந்தால் தவிர மருத்துவ சிகிச்சைக்கு அவசியமே இருக்காது.\nஇந்த வய���ுல இப்படி ஒரு திறமையா உலகமே வியந்து பார்க்கும் சென்னை சிறுவன்\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nValentines Day Wishes : உங்கள் மனதில் இருக்கும் காதலை சொல்ல ரொமாண்டிக் மெசேஜஸ்\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nTeddy Day 2019: காதலியிடம் இருந்து பிரவுன் நிற டெடி வந்தால், உஷார்\nPropose Day 2019: அன்புக்குரியோரை ’அட்ராக்ட்’ செய்வதற்கான செய்திகள்\nகாதலர் தினம் 2019 – உங்கள் அன்புக்குரியோரை இப்படியும் ‘இம்ப்ரெஸ்’ செய்யலாம்\nதேன் மூலம் இப்படியும் எளிதாக எடைக் குறைக்கலாம்\nலாஜிக் மீறல்களைத் தாண்டியும் கொண்டாடும் படம் பாகுபலி… ஏன்\nஇவரைப் பேசி அவரை மறந்து விடுகிறோம்…….\nபுல்வாமா தாக்குதல் : 6.7 கோடி நிதி திரட்டி வீரர்களின் குடும்பத்திற்கு உதவிய தனி ஒருவன்\nஇந்திய அரசின் சார்பில் பாரத் கே வீர் என்ற இணையதளம் வழியாக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது.\nபுல்வாமா தாக்குதல் : அமெரிக்கா போல் இந்தியா அதிரடியில் இறங்குமா \nஆனாலும் ஏனோ இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைய பதட்டமான சூழலே இன்றும் நிலவி வருகிறது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_158659/20180517133436.html", "date_download": "2019-02-23T07:52:45Z", "digest": "sha1:ML2AQLZ6AFNGPDZ6JQKQSJVIDM6JHC6C", "length": 7586, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "காவிரி திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் வழக்கில் நாளை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு", "raw_content": "காவிரி திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் வழக்கில் நாளை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகாவிரி திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் வழக்கில் நாளை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nகாவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் மீதான வழக்கில் தீர்ப்பு நாளை மாலை வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.\nகாவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த திருத்தங்களை மேற்கொண்டு, திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார். இதில், காவிரி அமைப்புக்கு பெயரை மாற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் மீதான வழக்கில் தீர்ப்பு நாளை மாலை வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.மேலும், திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை 4 மணிக்கு வழங்கப்படும் என்றும், நாளை தீர்ப்பு வழங்காவிட்டால் 22, 23ம் தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி\nபுல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\n11 லட்சம் பழங்குடிகளை காடுகளில் இருந்து வெளியேற்றுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜம்முவில் புல்வாமா தாக்குதல் பாதிப்பிலிருந்து இயல்பு நிலை திரும்பியது: ஊரடங்கு உத்தரவு நீக்கம்\nநளினி சிதம்பரம் தொடர்புடைய சாரதா சிட்பண்ட் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்\nஅயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13546", "date_download": "2019-02-23T07:53:08Z", "digest": "sha1:2T563XII7O5POFYVZNZKZ2YV2VNE6UVG", "length": 4039, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "ரோபோ சங்கர் மனைவியா இப்படி? ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி", "raw_content": "\nHome / வீடியோ / ரோபோ சங்கர் மனைவியா இப்படி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி\nரோபோ சங்கர் மனைவியா இப்படி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ காட்சி\nபிரபல ரிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ரோபோ சங்கர் தற்போது தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.\nஅவர் தனது மனைவியுடன் இணைந்து வெளியிட்ட டப்ஸ்மேஷ் காட்சி லட்சக்கணக்கானோரை சிரிக்க வைத்துள்ளது.\nகுறித்த காட்சியினை அவதானிப்பவர்கள் ரோபோ சங்கர் மனைவிக்குள் இப்படியொரு நடிப்புத் திறமை மறைந்துள்ளதா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nநடிகை அதிதியுடன் அபி சரவணன் தனி அறையில் உல்லாசமாக இருக்கும் ரகசிய வீடியோ இதோ\nரயில் நி��ையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்..\nஜிம் வொர்க்அவுட் செய்யும் நடிகை ஆன்ட்ரியா – எம்மாடி இம்மிட்டு பெருசா..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13744", "date_download": "2019-02-23T07:51:34Z", "digest": "sha1:Y2LZI3SCUIXSCX76I7WN5DFXZ26H3ILU", "length": 4541, "nlines": 52, "source_domain": "tamil24.live", "title": "திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தீபிகா படுகோனே..! வைரலாகும் போட்டோ இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தீபிகா படுகோனே..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் தீபிகா படுகோனே..\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுவிமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.\nஇந்நிலையில் தான் ஆங்கில பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டை பக்கத்திற்கு சமீபத்தில் ஹாட் போஸ் கொடுத்திருந்தார். தற்போது அவரது இன்னொரு ஹாட்டாக சிகை அலங்கார நிபுணருடன் இருப்பது போன்ற போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇது திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிக்க நான் தயார் என தீபிகா சொல்வது போல உள்ளது என பாலிவுட்டினர் கிசுகிசுக்கின்றனர்.\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\nஉச்ச கவர்ச்சி நீச்சல் உடையில் விக்ரம் மகன் பட நடிகை – புகைப்படம் இதோ\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirfm.lk/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-23T06:38:34Z", "digest": "sha1:NMIALXSOYHPST3XGOU7Q6ICRAJJLPZFJ", "length": 3206, "nlines": 74, "source_domain": "uyirfm.lk", "title": "பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் – Uyir FM", "raw_content": "\nHome » இலங்கை » பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nபஸ் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி, டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் உள்ளடங்களாக பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஎமது வானொலியை கேட்க uyirfm.lk இந்த லிங்கினை அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/2-0/", "date_download": "2019-02-23T07:38:05Z", "digest": "sha1:3SVJZ3XRKFGOKOCPHGRZAQJNZD4AHIFL", "length": 14242, "nlines": 165, "source_domain": "www.envazhi.com", "title": "2.0 | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசென்னை: உலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும்...\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nசென்னை: ஹாலிவுட் படங்களைப் பின்னுக்குத் தள்ளி ரூ 500 கோடியை...\nதமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களின் படங்கள் வெள���யாகின்றன....\nடாக்டர் வசீகரன், சிட்டி. 2.0… சூப்பர் ஸ்டாரின் அடுத்த அவதாரம் என்ன\n2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன், சிட்டி,...\nதீபாவளியும் நான்தான், பொங்கலும் நான்தான்… – அதிரவைக்கும் தலைவரின் அடுத்தடுத்த ரிலீஸ்கள்\n2.0 தீபாவளி… பேட்ட பொங்கல் விருந்து 2.0 தீபாவளி… பேட்ட பொங்கல்...\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nவெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 32.65...\n2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் டப்பிங் வேலைகள்...\nஎனக்கு அழைப்பிதழ் இல்லை… ஆனால் ரஜினி சாரைப் பார்க்க வந்தேன்\nரஜினி மீது சல்மான் வைத்த மரியாதை மும்பையில் நடந்த 2.0 படத்தின்...\nரஜினி சார் சூப்பர் ஸ்டார் அல்ல… சூப்பர் கேலக்ஸி\n ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அல்ல…...\n2.0-ல் அக்ஷய்தான் ஹீரோ… – சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெருந்தன்மை\n 2.0 படத்தில் உண்மையான ஹீரோ நான்...\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nமும்பை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்றம்...\nஉச்ச விண்மீனின் தோரணையும் துடிப்பும் 2.0-ல் முழுமையாக வெளிப்படும்\nஉச்ச விண்மீன் (சூப்பர் ஸ்டார்) ரஜினியின் தோரணையும் துடிப்பும்...\n புத்தாண்டு தினமான இன்று வெளியாகியுள்ள சூப்பர்...\n2.0 செட்டில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகிறிஸ்துமஸ் கேக் வெட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட��டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/kayal-people-wake-arise/1573--1", "date_download": "2019-02-23T06:26:07Z", "digest": "sha1:2AS2ZLMFPMSMGD7LNGYO3PSXD2ESN4JQ", "length": 24384, "nlines": 93, "source_domain": "www.kayalnews.com", "title": "காயலரே விழிமின்! எழுமின்!! (பாகம் -1)", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n20 பிப்ரவரி 2012 மாலை 06:48\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nஎந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்கள�� நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. அல்-குர்ஆன் (13:11)\nகாயல்பட்டினம், நமதூரின் பெரை எத்தனைமுறை சொன்னாலும் ஒருவித உளப்பூரிப்பு நமக்குள் ஏற்படத்தான் செய்கிறது. காரணம் அத்தகைய நற்பெயரையும் புகழையும் நமதூருக்கென்றே இறைவன் தந்திருக்கின்றான் - அல்ஹம்துலில்லாஹ். நம் இந்தியத் திருநாட்டிலுள்ள முஸ்லிம் ஊர்களில் நமதூர் ஒரு முன்மாதிரிப் பட்டணம் என்றால் அது மிகையில்லை என்று சொல்லலாம். இருப்பினும் அத்தகைய நற்பேர்கள் நம் சந்ததிகளில் தொட்டு தொடர வேண்டுமெனில் நம்மிடையேயுள்ள பலஹீனங்கள் கலையப்பட்டு, நம்மை, நமதூரை ஆட்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகளோடு வருங்கால நம் தலைமுறைக்கு வழிகாட்டிச் செல்வது நம்மீது அவசிய கடமையாகும், நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனுமாகும்.\nஎனவே நமதூருக்கு இன்றைய அவசியத் தேவை ஒரு மாபெரும் எழுச்சி. அடபோங்கப்பா மறுமலர்ச்சி (Renaissance) புரட்சி (Revolution) என்று எத்தனையோ பேர்கள் பேசியும் எழுதியும் விட்டார்கள், இதில் நீங்கள் வேறு என்னத்த சொல்லப் போறீங்க என்று முகம் சுழித்துவிடாமல் ஆக்கத்தை இறுதிவரை பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களையும் தவறாது சொறியும் படைப்பாற்றல் கொண்ட இணைய வாசர்களை நமது காயல்நியூஸ் இணையதளத்திற்கு தந்தமைக்காக வல்ல அல்லாஹ்வை முதலில் புகழ்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.\nஉங்கள் கணக்குகள் கேட்கப்படுவதற்கு முன்னர் நீங்களே உங்கள் கணக்குகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்ற உமர் (ரழி) அவர்களின் கூற்றுக்கு இணங்க \"காயலரே விழிமின் எழுமின் \" என்ற இவ்வாக்கம் நம்மை நாம் சுயபரிசோதனை செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதேயன்றி வேறில்லை. நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளும் எண்ணத்திலோ அல்லது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலோ எழுதப்பட்டது அல்ல என்பதை இங்கு மிக அழுத்தமாக பதிவு செய்கிறோம். இக்கட்டுரையின் மூலம் இணைய வாசகர்களாகிய உங்களின் மேலான கருத்துக்கள் பயனுள்ள பின்னூட்டங்களாக அமையட்டும். இங்கு ஆய்வு செய்யப்படும் விஷயங்களுக்குத் தீர்வுகளாக உங்கள் எண்ணங்கள் வெளிப்படட்டும் இன்ஷா அல்லாஹ் என்று கூறி தலைப்பிற்குள் ந���ழைவோம்.\nகாயலரின் கல்வி மற்றும் அரசுதுறைச் சார்ந்த விழிப்புணர்வு\nநமது பிள்ளைகளின் ஒழுக்கம், கல்வித்தரம் மற்றும் மதிப்பெண்கள் போன்றவற்றில் அக்கரை காட்டுவதாக எண்ணிக்கொள்ளும் நம்மில் பலரிடம், அரசுதுறை சார்ந்த கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு சார்ந்த விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லை என்பது உண்மையிலும் உண்மை. ஆங்கலத்தில் ஒரு பழமொழி உண்டு Education is a progressive discovery of our own ignorance அதாவது நம் சொந்த அறியாமைபற்றிய ஒரு முற்போக்கான கண்டுபிடிப்பே கல்வி ஆகும். நாம் என்ன படிக்கிறோம், எதற்காக படிக்கிறோம் என்பதையே நாம் அறியாமல் இருந்தால் அந்த கல்வியை படித்து என்ன பயன்.\nசொல்லப்போனால் நமதூர் மாணவர்களை தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் எந்திரங்களாக மாற்றியதில் வெற்றி கண்டிருக்கிறோம் - அவ்வளவுதான். இது சற்று தடித்த வார்த்தையாகத் தெரியலாம், இருப்பினும் நம் சமூக முன்னேற்றத்திக்கு அவசியமான கல்விகளுக்கு முக்கியத்துவம் தராமல் படிப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் துறைகளையே நமதூர் மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுப்பதும், அத்தகைய பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்களை பெருவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக போதிக்கப்பட்டு நம் மாணவர்கள் வார்த்தெடுக்கப்படுகின்றனர் என்பதையும் எவரும் மறுக்க இயலாது.\nஉதாரணமாக எனது மகனை மருத்துவராக, அல்லது பொறியியளராக ஆக்குவதற்காக இத்தனை வருடங்கள் இவ்வளவு பணத்தை நான் முதலீடு (Investment) செய்துள்ளேன், அவன் மூலம்தான் இனி நான் போட்ட காசை எடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுபவர்கள் நம்மிடையே இருப்பதை யாரும் மறுக்க இயலுமா படிக்கும் போதே பணம் மட்டும் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் வளரும் மாணவர்களால் எத்தகைய சமுதாய சீர்திருத்த மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nஅரசு துறைசார்ந்த படிப்புகள் IAS, IPS வருடாவருடம் வழக்கம்போல் நம்மாணவர்களுக்கு எட்டாகனியாகத்தான் இருக்கின்றது. நமதூரைச் சார்ந்த வழக்குரைஞர்கள் எத்தனை பேர் என்பதை வரல்விட்டு எண்ணிவிடலாம். காவல் துறையில் காயலரின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து பூஜ்யம் என்ற நிலைதான். தாசில்தார், வட்டவழங்கல் அலுவல்கள், VO, RI போன்ற பணிகளுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இ���்வாறு அனைத்து அரசு துறைசார்ந்த கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒரு விழிப்புணர்வு இல்லாமலேயே நாம் இருக்கிறோம். இதனால் ஏற்பட்ட விளைவு என்னவெனில் நம் சொந்த விஷயயத்திற்காகவோ அல்லது பொதுநல சேவைகளுக்கோ அரசுத் துறைகளை அணுகி தீர்வுகாண்பதற்கு பிறரை சார்ந்து நிற்கும் நிலையில்தான் நாம் இன்றும் இருக்கிறோம்.\nஇதை வெளிப்படையாக நாம் சொன்னால், அடபோங்கப்பா ஆரம்பிச்சிட்டீங்களா அரசு நமக்கென்று தனி இடஒதுக்கீடு தந்தால் இப்பணிகளுக்கு நம்மாணவர்கள் தானாகவே செல்ல மாட்டார்களா என்று சப்பைக்கட்டியும் அரசுவேலைகளில் லஞ்சம் வாங்கவேண்டிவரும் எனவேதான் அரசுபணிகளில் நம்மவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று கூறி வசதியாக வாயை அடைத்துவிடுவர். நாட்டில் லஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லையா அரசு நமக்கென்று தனி இடஒதுக்கீடு தந்தால் இப்பணிகளுக்கு நம்மாணவர்கள் தானாகவே செல்ல மாட்டார்களா என்று சப்பைக்கட்டியும் அரசுவேலைகளில் லஞ்சம் வாங்கவேண்டிவரும் எனவேதான் அரசுபணிகளில் நம்மவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று கூறி வசதியாக வாயை அடைத்துவிடுவர். நாட்டில் லஞ்சம் வாங்காத நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லையா இடஒதுக்கீடு பெறாத பிற சமுதாயத்தைச் சார்ந்த எத்தனையோபேர் அரசுவேலைகளில் பணி செய்யவில்லையா என்ற சிந்தனைகள்கூட நம்மவர்களுக்கு வருவதில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம், மகன் 10 வகுப்பு படிக்கும்போதே ஒரு பாஸ்போர்ட் எடுப்பதும், நமதூரில் எல்லோரும் இன்ஜினியர் கோர்ஸ் எடுத்து படிக்கின்றனர் எனவே நம் பிள்ளையும் இன்ஜினியராக்கவேண்டும் என்று படிக்க வைப்பதும், பிறகு ஓரிரு ஆண்டுகளில் வளைகுடா நாடுகளுக்கு அவனை அனுப்பிவைத்துவிட்டு கல்யாண மாப்பிள்ளையாக ஊர்வர வைப்பது என்று இந்த அனிச்சை செயல்கள் இன்னும் தொடரத்தான் செய்கிறது.\nஅரசுதுறை பணிகளை விடுங்கள், நமதூரில் கடந்த 10 வருடங்களாக ஏற்பட்டுள்ள கல்வி புரட்சியால் அரசு பொதுத்தேர்வில் 1200 க்கு 1100 க்குமேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை யாராவது அறிய முற்பட்டதுண்டா புரியும்படி வெளிப்படையாக சொல்வதென்றால் வருடா வருடம் நமதூரைச் சார்ந்த மாணவர்கள் எத்தனைபேர் மருத்துவர்களாக வெளியேறுகின்றனர் புரியும்படி வெளிப்படையாக சொல்வதென்றால் வருடா ���ருடம் நமதூரைச் சார்ந்த மாணவர்கள் எத்தனைபேர் மருத்துவர்களாக வெளியேறுகின்றனர் அதில் ஊரில் தங்கி நமதூர் மக்களுக்காக சேவை செய்பவர்கள் எத்தனை பேர் அதில் ஊரில் தங்கி நமதூர் மக்களுக்காக சேவை செய்பவர்கள் எத்தனை பேர் இதையாவது நாம் சிந்தித்ததுண்டா. நமதூரில் ஒரு அவசரத் தேவைக்கு நமதூரைச்சார்ந்த மருத்துவர் கிடைக்காத பட்சத்தில் நமதூருக்கு சேவை புரிதல் என்பது எழுத்திலும் பேச்சிலும் மட்டும்தான் தேன்சொட்ட இனிக்கிறது, செயல்பாட்டில் இல்லை என்பதுதானே உண்மை. நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் மலையேறி நாடு எனக்கு என்ன செய்ததது என்ற தலைகீழ் நிலையை இன்று பார்க்கிறோம். ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் திருக்குறள் நம் சிந்தனைக்கு வருகிறது.\nஆக பயனுள்ள கல்வி பெறுதல், அரசு துறைசார்ந்த அலுவல்களில் அக்கரை கொள்ளுதல், நமதூர் கல்விமான்கள் ஆற்ற வேண்டிய சேவைகள் என்று கல்விசார்ந்த விஷயங்களில் நாம் பின்தங்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், காயல்பட்டினம் என்று நமதூரின் பெரைச் சொன்னாலே இனி உளப்பூரிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் நமக்கு வரத்தான் செய்கிறது.\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/kholi-retains-same-rank", "date_download": "2019-02-23T06:59:43Z", "digest": "sha1:VZKM5Y54CIEDPEN3OPLAWBBPFD33CRBF", "length": 12146, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "தக்கவைக்கும் கோலி... | kholi retains in same rank | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nடெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் கோலியின் அதிகபட்ச புள்ளிகள் இது. தரவரிசையில் கொலியை தொடர்ந்து 2வது இடத்தில் ஆஸி வீரர் ஸ்டீவன் ஸ்இத்(929), 3வது இடத்தில் நியுசி கேப் கேன் வில்லியம்சன்(847), 4வது இடத்தில் ஆஸி வீரர்டேவிட் வார்னர்(820), 5வது இடத்தில் இங்கி கேப் ஜோ ரூட்(809) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த 4வது இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் முதன் இன்னிங்சில் சதம் அடித்த புஜாரா தரவரிசையில் 6வது இடத்தில் தக்க வைத்துள்ளார். சாம் குரேன், தரவரிசையில் 29 இடங்கள் முன்னேறி தற்போது 43வது இடத்தை பிடித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி; பிசிசிஐ முக்கிய அறிவிப்பு...\n6 பேர் டக் அவுட், டார்கெட் 25 ரன்கள்; சர்வதேச ஒருநாள் போட்டியில் சுவாரசியம்...\nஅவரின் சாதனைகளை ஒருபோதும் எங்களிடம் சொன்னது இல்லை – முன்னாள் வீரரை புகழும் சுப்மான் கில்\nரிஷப் பாண்ட் வெளியே... தினேஷ் கார்த்திக் உள்ளே - கவாஸ்கரின் கனவு உலகக்கோப்பை டீம்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு...\nபாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி; பிசிசிஐ முக்கிய அறிவிப்பு...\nநான் இன்னும் “யுனிவர்ஸ் பாஸ்” தான் – மாஸ் காட்டும் கெயில்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் மோதுமா சசி தரூர், சாஹல் கருத்து...\nபாண்டியா வெளியே, ஜடேஜா உள்ளே; இந்திய அணியில் புதிய மாற்றம்...\nகொல காண்டுல இம்ரான் தாஹிர்... சீமை ரொட்டி பார்சல் கேட்ட சி.எஸ்.கே; ட்விட்டர் அலப்பறைகள்...\n6 பேர் டக் அவுட், டார்கெட் 25 ரன்கள்; சர்வதேச ஒருநாள் போட்டியில் சுவாரசியம்...\n‘பாக் அணியுடன் இந்தியா விளையாடுவதை தவிர்த்தால்...’- பிசிசிஐ\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/20.html", "date_download": "2019-02-23T06:34:03Z", "digest": "sha1:EYU2YVEIJEJ3D2GZTGI5U25YAD2ATQCR", "length": 3373, "nlines": 54, "source_domain": "www.weligamanews.com", "title": "இன்றுமுதல் 20 ஆம் திகதிவரை, புதிய களனி பாலம் மூடப்பட்டிருக்கும்", "raw_content": "\nHomeஇலங்கை இன்றுமுதல் 20 ஆம் திகதிவரை, புதிய களனி பாலம் மூடப்பட்டிருக்கும்\nஇன்றுமுதல் 20 ஆம் திகதிவரை, புதிய களனி பாலம் மூடப்பட்டிருக்கும்\nபேலியகொட சுற்றுவட்டத்திலிருந்து, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதியானது, புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையின் காரணமாக, இன்றிலிருந்து எதிர்வரும் 20 ஆம் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுத்துகொள்வதற்காக மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/politics/page/3/", "date_download": "2019-02-23T06:34:13Z", "digest": "sha1:A254OKG5QG5ZLT7XJ6NW6AOF5HUO3M6E", "length": 9994, "nlines": 126, "source_domain": "marxist.tncpim.org", "title": "அரசியல் Archives » Page 3 of 8 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nஉழைக்கும் வர்க்கமும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகமும்\nகியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு\nமார்க்சிய நோக்கில் அரசியல் நிகழ்வுகளை விளக்கும் கட்டுரைகளின் பகுதி. உலக ஏகாதிபத்தியம் முதல் உள்ளூர் வரை, பரந்த தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன.\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nபெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nசெண்பகம் ஆர். எஸ் -\nஇடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் ப��்கு\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி …\nவியப்பூட்டும் கூபா … – எமிலி மோரிஸ்\nஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது …\nகட்சி திட்டம் தொடர் – 12\n1234...8பக்கம் 8 இல் 3\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/jai/page/2/", "date_download": "2019-02-23T07:55:10Z", "digest": "sha1:7DQ7E55YTLSSVBGTY3GAGZ4NJ66NJMBV", "length": 10253, "nlines": 159, "source_domain": "tamilscreen.com", "title": "jai – Page 2 – Tamilscreen", "raw_content": "\nகபாலி’ படத்துக்கா�� காற்றுப்போன ‘பலூன்’ \nஜெய் , அஞ்சலி நடிக்கும் புதிய படம் - பலூன். டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார், திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் ...\nபிரிந்த காதல் ஜோடி ஜெய் – அஞ்சலி, மீண்டும் ஒன்று சேர்கின்றனர்\nஎன்னதான் உருகி உருகி காதலித்தாலும், விதி நினைப்பதுதான் இறுதி முடிவு என்பதை மிக அழகாக நம் மக்களுக்கு உணர்த்திய ஒரு எதார்த்தமான திரைப்படம், 2011 ஆம் ஆண்டு ...\nநடிகைகளுக்கு எடுபிடி வேலை செய்யும் இளம் ஹீரோ…\nஅண்மையில் நடந்து முடிந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜித் வரவில்லை என்பது மட்டுமே பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. அவரது அல்ல கைகளாக இருக்கும் சிம்பு போன்ற நடிகர்களும் நட்சத்திர ...\nஅஜித், நயன்தாரா, சிவகார்த்திகேயன், ஜெய்… – மீடியாவைக் கண்டு மிரள்வது ஏன்\nஊடகங்கள் என்பது திரைப்பட நட்சத்திரங்கள் வெளிஉலகத்தைப் பார்க்க உதவும் ஜன்னல். அதிலிருந்து தென்றலும் வீசும், அனல்காற்றும் அடிக்கும். இரண்டையும் சமமாகப் பார்க்கத் தெரிந்த, பாவிக்கத் தெரிந்தவர்களுக்கு ஊடகங்கள் ...\nதேர்தல் நேரத்தில் வரும் அரசியல் படம்\nஜெய், சுரபி இணைந்து நடித்து இருக்கும் புகழ் படம் வருகின்ற மார்ச் 18 அன்று படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கியுள்ளார். அரசியலில் ...\nஜெய் நடிக்கும் புதிய படம்\nசமீபத்தில் வெளி வந்த 'வாயை மூடி பேசவும்' 'வடகறி' ஆகிய படங்களை வழங்கிய வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா, நிறுவனத்தின் அடுத்த படம் தற்போது முடிவாகி உள்ளது. ...\nஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்.. – உற்சாகத்தில் விமல், ஜெய்\nஇளம் கதாநாயக நடிகர்களில் ஜெய், விமல் இருவரும் சற்று பின் தங்கியே இருக்கிறார்கள். இத்தனைக்கும் ஜெய் நடித்த சுப்பிரமணியுபரம், சென்னை 60028, ராஜாராணி போன்ற பல படங்கள் ...\nஅஞ்சலி, நஸ்ரியாவைத் தொடர்ந்து இப்போது ஆண்ட்ரியா.. – சிம்புவை மிஞ்சுகிறது… ஜெய்யின் ஆட்டோகிராப்\nபெண்கள் விஷயத்தில் சிம்புவுக்கும் ஜெய்யுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுபேருமே பயங்கர ஜொள்ளு பார்ட்டிகள். போத்தீஸ் பொம்மையைக் கூட விட்டு வைக்க விரும்பாத விரகதாபிகள். யூத், பகவதி போன்ற ...\nயுவன் சங்கர் ராஜா, நடிகர் ஜெய்யைத் தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும் நட்சத்திரங்கள்…\nகடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ல��ம் மதத்துக்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. அவரைத் தொடர்ந்து நடிகர் ஜெய்யும் முஸ்லீமாக மதம் மாறி இருக்கிறார். இஸ்லாம் மதத்தைத் தழுவிய ...\nபிரேம்ஜியை டார்லிங் என்கிறார் நடிகர் ஜெய் – இருவருக்கும் இடையே இருப்பது என்ன வகை உறவு\nஓரினப் பாலுறவு குறித்த ஃபயர், தோஸ்த்தானா போன்ற திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், அவ்வகையான உறவுகள் நம் கலாச்சாரத்துக்கு எதிரான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கலாச்சார சீர்கேடுகளுக்கு பேர்போன திரைப்படத்துறையில் ...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1141351.html", "date_download": "2019-02-23T07:15:59Z", "digest": "sha1:3N3HDHKWVIQRHJVUEOYTSISSCBYJ6BIM", "length": 12283, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "48 ஆயிரம் நாட்கள் பயணித்து 132 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம்..!! – Athirady News ;", "raw_content": "\n48 ஆயிரம் நாட்கள் பயணித்து 132 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம்..\n48 ஆயிரம் நாட்கள் பயணித்து 132 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம்..\n132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு பாட்டிலில் வைத்து கடலில் மிதக்கப்படவிட்ட கடிதம் அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனியை சேர்ந்த படகோட்டி பார்க் பவுலா என்பவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை 1886 ஆம் ஆண்டு யூன் மாதம் 12 ஆம் திகதி எழுதியுள்ளார். தான் எழுதிய அந்த கடிதத்தை நீர் புகாமல் ஒரு பாட்டிலில் வைத்து அடைத்து கடல் நீரில் விட்டுள்ளார்.\nசுமார் 48 ஆயிரம் நாட்கள் கடலில் பயணித்துவந்த நிலையில், சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் ஒதுங்கியுள்ளது.\n���ந்த கடிதம், அவுஸ்திரேலியாவை சேர்ந்த டோன்யா இல்மேன் என்ற பெண்ணின் கையில் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், கடலில் ஏற்படும் நீரோட்டங்கள் பற்றியும், கார்டிப்பில் தொடங்கிய தங்கள் பயணம் இந்தோனேசியா வரை தொடர்ந்ததாக ஜேர்மன் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n108 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் மக்கள் மத்தியில் இதுவரை அறியப்பட்ட நிலையில், தற்போது 132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த கடிதம் கிடைத்துள்ளது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது\nபெர்லினில் புதிய ரயில் நிலையம் விரைவில் தொடக்கம்..\nஎல்லை கடந்து நடத்தப்பட்ட சிறுநீர் சோதனை: பிரான்ஸ் தூதருக்கு இத்தாலி சம்மன்..\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே வாசன்..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186088.html", "date_download": "2019-02-23T07:11:49Z", "digest": "sha1:AWPNVWA22OT67SSEEP2JXIYBJHLCWYNI", "length": 10327, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "மோதரை பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nமோதரை பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு..\nமோதரை பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு..\nகொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபாலபிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nபிக்பாஸ் 2: Aishwarya-வை கதற விட்ட பொதுமக்கள்…\nயாழில் வயிற்றுவலி தாங்காது வயிற்றை வெட்டிய நபர்..\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே வாசன்..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்���ாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191390.html", "date_download": "2019-02-23T07:06:38Z", "digest": "sha1:RWUU2J7IG2XGTGMY6CD5OBYPQTHN2VPA", "length": 13376, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் மர்ம கும்பல் அட்டூழியம்..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் மர்ம கும்பல் அட்டூழியம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் மர்ம கும்பல் அட்டூழியம்..\nயாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.\nதமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்துள்ளார்.\nகொக்குவில் சம்பியன் லேனில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது.\n“3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் ��ுகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. வந்தவர்களின் கைகளில் பொல்லுகள் உள்பட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன.\nவீட்டின் யன்னல் கண்ணாடிகள் உள்பட்ட வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டு கும்பல் தப்பித்தது. வீட்டிலிருந்த எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, நேற்றுச் சனிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபஞ்சாப் மற்றும் அரியானாவில் 3 கிலோ எடையுள்ள ஹெராய்ன் போதைப் பொருள் பறிமுதல்..\nரணிலுக்கு அருகில் செல்ல வேண்டாம் – இந்தியாவிற்கு விற்று விடுவார்..\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே வாசன்..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜிகே…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6343", "date_download": "2019-02-23T08:04:47Z", "digest": "sha1:HIAZA6QSKGF2TNFQVVIDJS6GAOF43SA6", "length": 11399, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "மூட்டுவலியை குணப்படுத்தும் வாகை | The healing of the arthritis - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மூலிகை மருத்துவம்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாகையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் மூலிகை வாகை. நிழல் தரும் மரமான இது வெண்ணிற பூக்களை உடையது. பூஞ்சை காளான், நோய் கிருமிகளை அழிக்க கூடியது. சர்க்கரை நோயை தணிக்கவல்லது. பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. தோல்நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. சர்க்கரை நோய், வயிற்று கோளாறுக்கு மருந்தாக விளங்குகிறது. இலை, பூக்கள், பட்டை என இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாகிறது.\nவாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்று வலி, வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், தேன். ச���ய்முறை: ஒரு பாத்திரத்தில் வாகை பூக்கள், மொட்டுகளை எடுத்து நீர்விட்டு வேக வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுபோக்கு சரியாகும். வெள்ளைப்போக்கு குணமாகும். உள் உறுப்புகளுக்கு பலம் தருவதாக அமைகிறது.\nபல்வேறு நன்மைகளை கொண்ட வாகை, நுரையீரல் கோளாறு, ஆஸ்துமா பிரச்னையை தீர்க்கும். தொழுநோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. வாகை இலையை பயன்படுத்தி கைகால், மூட்டுகளில் வலி, வீக்கத்தை சரிசெய்யும்\nமேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாகை இலை, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் விடவும். இதில், வாகையின் துளிர் இலைகளை போட்டு வதக்கவும். ஆறவைத்து இளம் சூடாக மேல் பற்றாக கட்டி வைத்தால் கைகால் மற்றும் மூட்டு வீக்கம், வலி சரியாகும். யானைக்கால், விரைவீக்கத்துக்கும் இது மருந்தாகிறது.\nசாலையோரங்களில் நிழல்தரும் அற்புதமான மரமாக வாகை விளங்குகிறது. இதன் இலைகள் வாத நோய்களை குணப்படுத்துகிறது. இதன் விதை, மொட்டுகளை பயன்படுத்தி ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், வாகை மரத்தின் காய். செய்முறை: பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். வாகை மரத்தின் காய்களை உடைக்கும்போது கிடைக்கும் விதைகள், மொட்டுகளை எண்ணெய்யுடன் சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். இதை வடிகட்டி ஆறவைத்து பூசிவர நாள்பட்ட புண்கள் வெகுவிரைவில் குணமாகும். வீக்கம் வற்றும்.வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது வாகை விதைகள். இலைகள் தோல்நோய்களுக்கு மேற்பற்றாக விளங்குகிறது. வாகையின் பூக்கள் நெஞ்சக சளிக்கு மருந்தாகிறது. கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும் வாகையை பயன்படுத்தி நலம் பெறலாம்.\nகோடை வெயிலினால் ஏற்படும் உடல் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கொளுத்துகின்ற வெயில் தோலை கருமையாக்குகிறது. உள் உறுப்புகளில் உஷ்ணம் ஏற்பட்டு சிறுநீர்தாரையில் எரிச்சல், குடலில் எரிச்சல், கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது.நுங்குவை நசுக்கி எரிச்சல் கண்ட இடத்தில், கருமை ஏற்பட்ட இடத்தில் பூசுவதாலும், இளம் தேங்காயை அரைத்து மேல்பற்றாக போடும்போதும் கருமை மாறும், எரிச்சல் அடங்கு���். கோடைகாலத்தில் இளநீர், நுங்குவை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எரிச்சல் இல்லாமல் போகும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇஞ்சி மாதிரி... ஆனா இஞ்சி இல்ல...\nபக்கவாதத்தை தடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-017.html", "date_download": "2019-02-23T07:53:46Z", "digest": "sha1:WCJ6ETLDLLZ7QYPZCBG2AZHPMELV6R4A", "length": 42629, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கௌரவர்களின் வியூகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 017 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 017\n(பகவத்கீதா பர்வம் – 5)\nபதிவின் சுருக்கம் : போருக்குப் புறப்பட்ட கௌரவப் படையைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விவரிப்பது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"புனிதமான கிருஷ்ண துவைபாயன வியாசர் சொன்னபடியே, அதே முறையிலேயே, பூமியின் மன்னர்கள் ஒன்று திரண்டு அந்த மோதலுக்கு வந்தார்கள்.\nபோர் ஆரம்பித்த அந்த நாளில் சோமன் பித்ரு லோகத்தை அணுகினான் [1]. வானத்தில் தோன்றிய அந்தப் ஏழு பெரிய கோள்கள் அனைத்தும் சுடர்விடும் நெருப்பைப் போலத் தோன்றின [2]. சூரியன் உதித்த போது, அஃது இரண்டாகப் பிளவுபட்டதைப் போலத் தோன்றியது. அது தவிர வானத்தில் தோன்றிய அந்த ஒளிக்கோள், தீப்பிழம்புகளாக பற்றி எரிவதாகத் தோன்றியது. ஊனுண்ணிகளான நரிகளும், காகங்களும், விருந்துண்ண இறந்த உடல்களை எதிர்பார்த்து, பற்றி எரிவதாகத் தெரிந்த அனைத்துப் புறங்களில் இருந்தும் கடும் கூச்சலிட்டன.\n[1] \"Magha Vishayagas Somas என்பது சோமன், அல்லது சந்திரன் மக நட்சத்திரக்கூட்டத்தில் நுழைந்ததாகச் சொல்லவில்லை என்று ஒரு நீண்ட குறிப்பில் நீலகண்டர் விளக்குகிறார். போர் தொடங்கிய நாள் எது என்ற கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மகாபாரதத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற சுலோகங்களை மேற்கோளாக இட்டு, அவை அனைத்தும் வேறு ஒரு தீர்மானத்திற்கு வழிவகுப்பதாகவே அவர் காட்டுகிறார். பித்ருக்களின் உலகை அணுகும் நிலவு என்பதன் பொருள் என்னவென்றால், போரில் விழுவோர் உடனடியாகச் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்; நிச்சயமாக, அவர்கள் பித்ருக்களின் உலகத்திற்கே முதலில் செல்ல வேண்டும். அங்கே இருந்து அவர்கள் தெய்வீக உடல்களை அடைய சந்திர மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய தாமதத்தையே குறிக்கிறது. எனினும் இங்கே, குருக்ஷேத்திரக் களத்தில் விழுவோரின் வழக்கில், அவர்கள் அத்தகைய ஒரு சிறிய தாமதத்தைக்கூடப் பெற மாட்டார்கள். விழுந்த வீரர்கள் மிக விரைவில் தெய்வீக உடலைப் பெறுவதற்காகவே சந்திரன், அல்லது சோமன் பித்ருக்களின் உலகத்தை அணுகினான். உண்மையில் {அங்கே வீழ்ந்த வீரர்கள்}, பிரகாசமிக்கத் தங்கள் உடல்களுடன் சொர்க்கத்திற்கு உயர்வதற்கு முன்னர்ச் சந்திரலோகப் பயணத்தில் அவர்கள் எந்தத் தாமதத்தையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதே இங்கே பொருள்\" என்கிறார் கங்குலி.\n[2] புராண வானியல்கள் அனைத்திலும் ஒன்பது கிரகங்களே உள்ளன. அவற்றில் ராகுவும், கேதுவும் உபக்கிரகங்களாகும். எனவே, மொத்தம் ஏழு கிரகங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு இருக்க, நீலகண்டரும், பர்துவான் பண்டிதர்களும் இந்த வரியை மிகவும் குழப்பிவிட்டனர் என்கிறார் கங்குலி.\nமுதிர்ந்தவரான குருக்களின் பாட்டனும் {பீஷ்மரும்}, பரத்வாஜரின் மகனும் {துரோணரும்}, தினமும் காலையில் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, குவிந்த மனத்துடன், \"பாண்டு மகன்களுக்கு வெற்றி\" என்று சொல்லினர். அதே வேளையில் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், தாங்கள் கொடுத்த வாக்குறுதிக்காகவே உமது நிமித்தமாகப் போரிட்டனர்.\nஒவ்வொரு கடமையையும் முழுமையாக அறிந்தவரான உமது தந்தை தேவவிரதர் {உமது பெரியப்பா பீஷ்மர்}, மன்னர்கள் அனைவரையும் அழைத்த�� (அவர்களிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். \"க்ஷத்திரியர்களே, நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழையவே இந்தப் பெருங்கதவு திறந்திருக்கிறது. இதன் வழியாக நீங்கள் சக்ரன் {இந்திரன்}, மற்றும் பிரம்மனின் உலகங்களுக்குச் செல்வீராக. பழங்காலத்தின் முனிவர்கள் உங்களுக்கு இந்த நிலைத்த பாதையைக் காட்டியிருக்கின்றன. மனதில் கவனத்துடன் போரில் ஈடுபட்டு, உங்களை நீங்களே கௌரவப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்ற செய்கைகளாலேயே நாபாகன், யயாதி, மாந்தாதா, நகுஷன், நிருகன் ஆகியோர் உயர்ந்த உலகத்தை அடைந்தனர். வீட்டில் நோயால் இறப்பது ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவமாகும். போரில் தனது மரணத்தைச் சந்திப்பதே அவனது {க்ஷத்திரியனது} நிலைத்த கடமையாகும்\" என்றார் {பீஷ்மர்}.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவர்களும், தங்கள் தேர்களில் அழகாகத் தோன்றியவர்களுமான அந்த மன்னர்கள், தங்களுக்குரிய படைப்பிரிவுகளின் தலைமைக்கு முன்னேறிச் சென்றனர். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் மட்டுமே, தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் பீஷ்மரின் நிமித்தமாக அந்தப் போரில் தனது ஆயுதங்களைத் தள்ளி வைத்தான். கர்ணன் இல்லாமல், உமது மகன்களும், மன்னர்கள் அனைவரும், அடிவானத்தின் பத்துப்புள்ளிகளையும் தங்கள் சிங்க முழக்கத்தால் எதிரொலிக்கச் செய்தபடி உமது பக்கத்தில் {படையில்} முன்னேறிச் சென்றனர். வெண்குடைகளாலும், கொடிகளாலும், கொடிக்கம்பங்களாலும், யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களாலும் அவர்களது படைப்பிரிவுகள் பிரகாசமாக ஒளிர்ந்தன.\nபேரிகைகள், கணவங்கள் {சிறு முரசு}, துந்துபிகள் ஆகியவற்றின் ஒலிகளாலும், தேர் சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் பூமி நடுங்கியது. கைவளைகள், தோள்வளைகள், (தங்கத்தின் பல வண்ண வேறுபாடுகளுடன் கூடிய) விற்கள் ஆகியவற்றைத் தரித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நெருப்பு மலைகளைப் போலப் பிரகாசித்தனர். ஐந்து நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட பெரும் பனைமரக் கொடிமரத்துடன் {பனைமரக் கொடியைக் கொண்ட கொடிக்கம்பத்துடன்} கூடிய குருக்களின் படைத்தலைவர் பீஷ்மர், சூரியனைப் போலவே பிரகாசித்தார்.\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் இ��ுந்த, அரச பிறவிகளான அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், ஓ மன்னா, சந்தனுவின் மகன் {பீஷ்மரின்} கட்டளைக்கிணங்கி தங்கள் நிலைகளை ஏற்றனர்.\nகோவாசனர்களின் நாட்டு (மன்னன்) சைப்பியன், ஏகாதிபதிகள் அனைவரின் துணையோடு, அரச பயன்பாட்டுக்குத் தகுந்ததும், முதுகில் கொடியைக் கொண்டதுமான அரச யானையின் மீது அமர்ந்து சென்றான்.\nதாமரையின் நிறத்தைக் கொண்ட அஸ்வத்தாமன், ஒவ்வொரு அவசரத்திற்கும் தயாராக வெளியே சென்று, சிங்க வால் பொறிக்கப்பட்ட தனது கொடிக்கம்பத்துடன் {அல்லது கொடியுடன்}, அனைத்துப் பிரிவுகளுக்கும் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டான்.\nசுருதாயுதன், சித்திரசேனன், புருமித்ரன், விவிம்சதி, சல்லியன், பூரிஸ்ரவஸ், விகர்ணன் ஆகிய வலிமைமிக்க வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த எழுவர், தங்கள் கவசங்களைப் பூண்டு கொண்டு, துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} பின்னே, ஆனால் பீஷ்மருக்கு முன்னே தங்கள் தேர்களில் தொடர்ந்து சென்றார்கள்.\nதங்கத்தாலான இந்த வீரர்களின் நெடிய கொடிக்கம்பங்கள் அவர்களது சிறந்த தேர்களை அழகாக அலங்கரித்தபடி உயர்வான பிரகாசத்துடன் இருந்தன. ஆசான்களில் முதன்மையான துரோணனின் கொடிக்கம்பம், நீர்க்குடத்தால் {கமண்டலத்தால்} அலங்கரிக்கப்பட்ட பொற்பீடத்தையும், வில்லின் உருவத்தையும் தனது கொடியில் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிரிவுகளுக்கு வழிகாட்டிய துரியோதனனின் கொடிக்கம்பம், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை பொறித்த கொடியுடன் இருந்தது.\nபௌரவன், கலிங்கர்களின் ஆட்சியாளன், சல்லியன் ஆகிய ரதர்கள், துரியோதனனுக்கு முன்னணியில் தங்கள் நிலையை எடுத்தனர். காளை பொறிக்கப்பட்ட கொடி பொருந்திய தனது கொடிக்கம்பத்துடன் உள்ள விலையுயர்ந்த தேரில், (தனது படைப்பிரிவின்) முன்னணிக்கு வழிகாட்டியபடி, மகதர்களின் ஆட்சியாளன் எதிரியை எதிர்த்து அணிவகுத்தான் [3]. இலையுதிர் காலத் திரளான மேகங்களைப் போல இருந்த கிழக்கத்தியரின் அந்தப் படை பெரியதாக இருந்தாலும், (ஒருபுறம்) அங்க நாட்டவரின் தலைவனாலும் (கர்ணனின் மகன் விருஷகேதுவால்) {மறுபுறம்} பெரும் சக்தி கொண்ட கிருபராலும் அது பாதுகாக்கப்பட்டது.\n[3] இந்த இடத்தில், வங்கப் பதிப்புகளில் 'Magadhascha ripum yayau.' என்று இருக்கிறது. பம்பாய்ப்பதிப்புகளிலிலோ 'Magadhasya Kripo-yayau.' என்று இருக்கிறது. பிந்தைய உரையை {அதாவது பம்பாய்ப் பதிப்பை} ஏற்றால், \"மகதத் துருப்புகளின் முன்னணி படையை வழிநடத்திய படி கிருபர் சென்றார்\" என்ற பொருள் வரும் என்கிறார் கங்குலி. அடுத்த வரியிலேயே கிருபரைப் பற்றிய குறிப்பு வருவதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.\nபன்றிக் கொடியுடன் கூடியதும், வெள்ளியாலானதுமான தனது அழகிய கொடிக்கம்பத்துடன் தனது பிரிவின் முன்னணியில் நின்ற புகழ்மிக்க ஜெயத்ரதன் உயரிய பிரகாசத்துடன் தோன்றினான். நூறாயிரம் {100000} தேர்கள், எட்டாயிரம் {8000} யானைகள் மற்றும் அறுபதாயிரம் {60000} குதிரைகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. சிந்துக்களின் அந்த அரசத் தலைவனால் {ஜெயத்ரதனால்} கட்டளையிடப்பட்ட அந்தப் பெரும் பிரிவு (படையின்) முன்னணியில் மகத்தானவையும் எண்ணற்றவையுமான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் இருந்தது.\nஅறுபதாயிரம் {60000} தேர்கள், பத்தாயிரம் {10000} யானைகள் ஆகியவற்றுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளன், கேதுமானின் துணையுடன் வெளியே சென்றான். மலைபோலத் தெரிந்த அவனது பெரும் யானைகள், யந்திரங்கள் [4], வேல்கள், அம்பறாத்தூணிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகாகத் தெரிந்தன. அந்தக் கலிங்கர்களின் ஆட்சியாளன், நெருப்பு போன்ற பிரகாசமிக்கத் தனது நெடிய கொடிக்கம்பம், வெண்குடை, பொற்கண்டம், சாமரங்கள் ஆகியவற்றுடன் பிரகாசமாக ஒளிர்ந்தான்.\n[4] இயந்திரங்கள், ஒருவேளை {கல் எறியும்} கவணாக இருக்கலாம் என்கிறார் கங்குலி.\nகேதுமானும், அழகிய, அற்புதமான அங்குசம் கொண்ட யானையின் மீது ஏறி (கரு) மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியனைப் போலப் போர்க்களத்தில் நிலைத்திருந்தான். சுடர்மிகும் சக்தி கொண்ட மன்னன் பகதத்தன், தனது யானையைச் செலுத்திய படி, வஜ்ரந்தாங்கியைப் {இந்திரனைப்} போல வெளியே சென்றான். பகதத்தனுக்கு இணையாகக் கருதப்பட்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன், அனுவிந்தன் ஆகிய இருவரும், தங்கள் யானைகளின் கழுத்தில் அமர்ந்தபடி கேதுமானைத் தொடர்ந்து சென்றனர்.\n மன்னா, துரோணராலும், சந்தனுவின் அரசமகனாலும் {பீஷ்மராலும்}, துரோணரின் மகனாலும் {அஸ்வத்தாமனாலும்}, பாஹ்லீகனாலும், கிருபராலும் அணிவகுக்கப்பட்டதும், பல தேர்ப்பிரிவுகளை உள்ளடக்கியதுமான அந்த {கௌரவ} வியூகம் [5], யானைகள��த் தனது உடலாகக் கொண்டிருந்தது; மன்னர்கள் அதன் தலையாக இருந்தனர்; குதிரைகள் அதன் சிறகுகளாக இருந்தன. அனைத்துப் புறமும் நோக்கி முகத்துடன் கொண்ட அந்தக் கடும் வியூகம், சிரிப்பதாகவும், (எதிரியின் மீது) பாயத் தயாராக இருப்பதாகவும் தெரிந்தது\" என்றான் {சஞ்சயன்}.\n[5] \"வியூகம்\" என்பது குறிப்பிட்ட வடிவத்திலான துருப்புகளின் வரிசையாகும். இது போன்ற பல வியூகங்கள், போருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த {உத்யோக} மற்றும் பிற பர்வங்களில் பேசப்படும் என்கிறார் கங்குலி.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பகவத்கீதா பர்வம், பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் ச���்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோ��ா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2011/09/14/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-02-23T07:50:17Z", "digest": "sha1:OM6DR5OJNXJV4SGBQZKHTR4ID2YCBXVB", "length": 27202, "nlines": 171, "source_domain": "prsamy.wordpress.com", "title": "வசிஷ்ட-யோகமும் காலக்கணக்கு குறித்த பஹாவுல்லாவின் விளக்கவுரையும் | prsamy's blogbahai", "raw_content": "\n« கம்போடியா – ஒரு கண்ணோட்டம்\nஒற்றுமை எனும் திருக்கோயில் – மானிக்ஜியின் கேள்விகளும் பஹாவுல்லாவின் பதில்களும் »\nவசிஷ்ட-யோகமும் காலக்கணக்கு குறித்த பஹாவுல்லாவின் விளக்கவுரையும்\n14 செப்ரெம்பர், 2011 prsamy ஆல்\n‘ஜுக் நூல்’ என்பது ‘வசிஷ்ட யோகம்’ எனும் நூலாகும். இந் நூல் முகாலயர் ஆட்சியின் போது மொழிபெயர்கப்பட்டு பாரசீக நாட்டில் பல நூற்றாண்டுகாலமாக பிரபலமாக, குறிப்பாக இந்திய-பாரசீக விஷய ஆர்வலர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பஹாவுல்லாவின் நிருபம் ஒன்றில் ஆதாமுக்கு முற்பட்ட வரலாற்று குறிப்புகள் ஏதும் இல்லாதது பற்றி அவர் கருத்துரைக்கின்றார். இங்கு அவர் ஜுக்-பஸிஷ்ட் (ஜுக் நூல்) எனும் வசிஷ்டயோக நூலைச் சுட்டுகின்றார். இந்த நூல் ஹிந்து மறைபொருளியல் குறித்த படைப்பாகும்.\nவசிஷ்டர் வாழ்ந்த காலத்தில் நாட்டை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிய இராமர் நாட்டில் தாம் கண்ட காட்சிகளினால் (புத்தரைப் போன்றே தாமும்) மனம் குழம்பியிருந்தார். அது கண்ட இராமரின் பிதாவான தசரதர் வசிஷ்ட முனிவரை அழைத்து தமது கவலையை தெரிவித்தார். வசிஷ்டரோ இராமர் இப்போது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தயாராக இருக்கின்றார் எனவும் இதில் அவர் உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் கூறுகிறார். இதன் தொடர்பில் இராமர் கேட்ட கேள்விகளும் அதற்கான வசிஷ்டரின் பதில்களுமே வசிஷ்ட-யோகம் என வழங்கப்படுகின்றன.\nஇந்த நூல் நிஸாமுட்-டின் பானிப்பதி என்பவரால் 16ம் நூற்றாண்டின் இறுதியில் மொழிபெய���்க்கப்பட்டது. சாஃபாவிட் காலத்து இரானிய தத்துவ-மறைஞானியான மீர் பிஃன்டிரிஸ்கி (கிபி.1641) என்பார் பானிப்பதி மொழிபெயர்த்த வசிஷ்ட யோகத்தின் சில பகுதிகளை விரிவுரைத்துள்ளார். இந்த வஸிஷ்ட யோகத்தின் அத்தியாயங்களுள் ஒன்றான புஸுந்தாவின் (ஒரு முதிய முனிவர்) கதையில், ஹிந்து பஞ்சாங்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள பூவுலக வரலாற்றில் வரும் தொடரான சகாப்தங்களை புஸுந்தா நினைவுகூறுகிறார். இப்பகுதியில், பஹாவுல்லா இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ சமயங்கள் போதிக்கும் உலகத்தின் வயது குறித்த 6,000 அல்லது 12,000 வருடங்களைவிட ஹிந்து சமயத்தின் வேத, புராண, இதிகாசங்கள் குறிப்பிடும் கோடிக்கணக்கான வருடங்களையே தேர்வு செய்கிறார். உண்மையில் இதே நிருபத்தில் பஹாவுல்லா ஹிந்துக்களில் பலர் நம்பும் “சிருஷ்டி என்றென்றுமே இருந்துவந்துள்ளது” எனும் கூற்றை முன்வைக்கின்றார். ஓர் அன்பர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் பஹாவுல்லா இந்த நூலில் வரும் பூவுலக வரலாற்றை சுட்டி பின்வருமாறு பதிலளிக்கின்றார்:\nஇப்பொழுது, “மனித இனத்தின் தந்தையாகிய ஆதாமிற்கு1 முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த அரசர்களையும் பற்றிய பதிவேடுகள் எதுவுமே காணப்படவில்லையே, அது எப்படி” என்னும் உங்களின் கேள்வி சம்பந்தமாக: அவர்கள் சம்பந்தமான எவ்விதக் குறியீடுகளும் இல்லாதிருப்பது அவர்கள் இல்லாதிருந்தனர் என்பதற்கு ஆதாரமாகாது என்பதை நீங்கள் அறிவீராக. அவர்களைக் குறிக்கும் பதிவேடுகள் எவையும் இப்பொழுது கிடைக்காததற்குக் காரணம், அக்காலம் நெடுங்காலத்திற்கு முந்தியதாய் இருந்ததுதான்; அதோடு, அவர்களின் காலத்திற்குப் பின் உலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களும் அதற்கு மற்றொரு காரணமாகும்.\nமேலும், மனிதரிடையே இப்பொழுது வழக்கிலிருந்து வரும் எழுத்து வகைகளும் முறைகளும் ஆதாமுக்கு முன்பாக இருந்த தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது. மனிதர்கள் முற்றிலும் எழுத்தறிவே இல்லாதிருந்த ஒரு காலமும் இருந்தது; அக்காலத்தில், இப்பொழுது அவர்கள் உபயோகித்து வரும் முறையை விட முழுமையாக வேறுபட்ட முறையை மேற்கொண்டிருந்தனர். இதனைப் பொருத்தமுற விவரிப்பதற்கு விரிவான விளக்கம் தேவைப் படும். ஆதாமின் காலமுதல் இன்றுவரை தோன்றியுள்ள மாற்றங்களை எண்ணிப் பாருங்க��்.\nஇப்பொழுது உலக மக்களால் பேசப்படும் பல்வேறான, பரவலாகத் தெரிந்துள்ள மொழிகள், இப்பொழுது அவர்களிடையே நடைமுறையிலுள்ள விதிகளையும் சம்பிரதாயங்களையும் போலவே, தொடக்கத்தில் தெரியாதிருந்தன. அக்காலத்திய மக்கள், இப்பொழுதுள்ள மக்களுக்குத் தெரிந்திராத ஒரு மொழி பேசினர். மொழி வேறுபாடுகள் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன; அது பேபல்2 எனப்படும் இடத்தில் நிகழ்ந்தது. அது “மொழிகளில் குழப்பம் தோன்றிய இடம்“ என பொருள்படுவதால் அதற்கு பேபல் என்ற பெயர் கொடுக்கப் பட்டது. அதற்குப்பின், அப்பொழுது இருந்த மொழிகளில் சிரியாக்3 மொழி பிரபலமடைந்தது. முந்தைய திருமறைகள் அம்மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன. பிறகு, ஆப்ரஹாம், ஆண்டவனின் நண்பர்4, தோன்றி, தெய்வீக வெளிப்பாட்டின் ஒளியினை உலகின்மீது விழச்செய்தார். அவர் ஜோர்டான் நதியைக் கடக்கும் பொழுது உபயோகித்த மொழி ஹிப்ரு5 மொழியாகும் (இப்ரானீ); அதன் பொருள், “கடக்கும் மொழி”. அதன் பிறகு, இறைவனின் நூல்களும் திருமறைகளும் அந்த மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன; ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே அரபு மொழி வெளிப்பாட்டு மொழியாக ஆகியது …. ஆகவே, ஆதாமின் காலம் முதல் இன்றுவரை, மொழி, பேச்சு, எழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எத்துணை எண்ணற்றதும் பரவலானதுமாய் இருந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள். இன்னும் எந்தளவு அதிகமானதாய் இருந்திருக்க வேண்டும் அவருக்கு முன்பாக ஏற்பட்டிருந்த மாற்றங்கள்\nயாம் இவ்வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் நோக்கம், ஒரே உண்மைக் கடவுளாகிய அவர், தமது அதிவுயரிய, அனைத்திற்கும் மேம்பட்ட ஸ்தானத்தில், எப்பொழுதுமே தன்னைத் தவிர மற்றனைவரின் புகழ்ச்சிக்கும், புரிந்துகொள்ளலுக்கும் மேலான மிகச் சிறந்த நிலையிலேயே இருந்துவந்திருக்கின்றார், தொடர்ந்தும் எக்காலத்தும் அவ்வாறே இருந்தும் வருவார் என்பதைச் சுட்டிக் காட்டுவதே. அவரது படைப்பு எக்காலத்தும் இருந்து வந்தே உள்ளது; அவரது தெய்வீக மகிமையின் அவதாரங்களும் அவரது நித்திய புனிதத் தன்மை என்னும் பகலூற்றுகளானோரும், நினைவுக்கெட்டாத காலம் முதல், மனித இனத்தை ஒரே உண்மைக் கடவுளின்பால் அழைத்திடுமாறு பொறுப்பு வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களுள் சிலரின் பெயர்கள் மறக்கப்பட்டும், அவர்க��ின் வாழ்க்கையைக் குறிக்கும் பதிவேடுகள் இழக்கப்பட்டுமிருப்பற்கு உலகத்தில் ஏற்பட்டு வந்துள்ள கொந்தளிப்புகளும் மாற்றங்களுமே காரணங்களாகும்.\nசரித்திரக் குறிப்புகளும் மற்றப் பொருள்களும் உள்பட, உலகத்தில் உள்ளவற்றை எல்லாம் அழித்திட்ட ஒரு பிரளயத்தைப் பற்றிச் சில நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது; அன்றியும், பல நிகழ்வுகளின் அடையாளங்களைத் துடைத்தழித்திட்டப் பல பிரளயங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும், இப்பொழுதிருக்கும் சரித்திர வரலாறுகளில் வேறுபாடுகள் காணப் படுகின்றன; உலகின் பல்வேறான இனங்கள் ஒவ்வொன்றும் அக்காலக் கட்டத்தையும் அதன் சரித்திரத்தையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன. சில, எட்டாயிரம் ஆண்டுகளிலிருந்து அவற்றின் வரலாற்றினை விவரிக்கின்றன; மற்றவை, பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் செல்கின்றன. “ஜூக்“ நூலைப் படித்திருப்பவர் யாராயினும் அதற்கும் பற்பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாறுகளுக்கும் இடையே எந்தளவு வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் தெரிந்திடும். நீங்கள், இம் முரண்பாடான கதைகளையும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் புறக்கணித்து, இவ்வதி மேன்மைமிகு வெளிப்பாட்டின்பால் உங்கள் பார்வையைத் திருப்பிட இறைவன் அருள் புரிவாராக.\nஅதாவது, பஹாவுல்லா வசிஷ்ட யோகத்தில் காணப்படும் காலக் கணக்கை தாமும் ஆதரிக்கின்றார் எனவே இதிலிருந்து புலப்படுகின்றது.\n1 – ஆதாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் முதல் பகுதியில் ஜனனம் (Genesis) வரும் ஒரு அவதார புருஷராவார். இவரே முதல் மனிதர் எனும் நம்பிக்கை பரவலாக இருந்தபோதிலும் பஹாய் திருவாக்குகள் இவரை ஓர் அவதார புருஷர் எனவே விவரிக்கின்றன.\n2 – பேபல் (Babel) – ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு மொழி மட்டுமே பேசி வந்தனர் எனவும் பிற்காலத்தில் பேபல் எனும் இடத்தில் (இராக் நாட்டில் இருந்த ஓர் இடம்) மொழிகள் பலவாறாக பிரிந்தன எனவும் கூறப்படுகிறது. இவ்விஷயத்தை பஹாய் திருவாக்குகளும் ஆதரிப்பனவாக இருக்கின்றன.\n3 – சிரியாக் (Syriac) – ஹிப்ரூ மற்றும் அரமேய்க் மொழிகள் தோன்றுவதற்கு முன் பேசப்பட்டு வந்த ஒரு மொழி\n4 – ஆப்ரஹாம் (ஆண்டவரின் நண்பர்) – இவர் பழைய ஏற்பாட்டில் வரும் அவதார புருஷர் மற்றும் விவிலியத்தில் வரும் எல்லா அவதார புருஷர்களுக்கு���் இவரே தோற்றுவாய் என குறிக்கப்படுகிறது.\n5 – ஹிப்ரூ மொழி – தற்போது இஸ்ரேல் நாட்டின் தேசிய மொழி.\nசமயம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது வசிஷ்ட யோகம், juk-basisht | 1 பின்னூட்டம்\nமேல் 20 செப்ரெம்பர், 2011 இல் 10:20 பிப | மறுமொழி மடதுறவி\nஅருமையான மொழிப்பெயர்ப்பு. உங்களின் மற்றொரு சிந்தனை காவியம். நன்றி அங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/cwg-2018-india-medals-tally-india-improve-on-glasgow-medal-haul-in-gold-coast/", "date_download": "2019-02-23T08:05:38Z", "digest": "sha1:TVQWBWVWNESAL4TASNMSVAR3DMQGAE7P", "length": 15264, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காமன்வெல்த் 2018 போட்டிகள் நிறைவு: 3வது இடத்தில் இந்தியா! - CWG 2018 India Medals Tally: India improve on Glasgow medal haul in Gold Coast", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nகாமன்வெல்த் 2018 போட்டிகள் நிறைவு: 3வது இடத்தில் இந்தியா\nகாமன்வெல்த் 2018 போட்டிகள் நிறைவு பெற்றது\n21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டனர். இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைந்தன.\nஇதில், ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களை குவித்து முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் ஆக மொத்தம் 136 பதக்கம் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.\nநேற்றைய 10-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. ஆனால், கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கமாகும்.\nபேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போல 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் இன்று கிடைத்தது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சிராக் – சத்விக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா – ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன் – மணிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றனர்.\nஒட்டுமொத்தமாக, இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். அப்போது, 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று இந்தியா 5-வது இடத்தை பிடித்து இருந்தது. இப்போது, 26 தங்கங்களுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியது.\nஇதைத் தொடர்ந்து, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.\nஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயஸ் அய்யர் – 55 பந்துகளில் 147 ரன்கள் குவித்தார்\nநான் தான் யுனிவர்சல் பாஸ் – மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்\n‘பாகிஸ்தானை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியாது’ – பிசிசிஐ விளக்கமும், ரசிகர்களின் எதிர்ப்பும்\nஉலகக் கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் சாத்தியமா\nகிரிக்கெட் விளையாடிய போது நிகழ்ந்த சோகம் நண்பர்கள் கண் முன்னே உயிரிழந்த கல்லூரி மாணவர்\n‘இந்த யுவராஜ் தான் எங்களுக்கு வேண்டும்’ – ரசிகர்களை மீண்டும் கொண்டாட வைத்த யுவி\nIPL 2019 Schedule: இரண்டு வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு ஆரம்பமே தல vs தளபதி\nதினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட் – தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் முடிவு என்ன\n‘நாட்டுப்பற்றை நிரூபிக்க மாடியின் மேல் நின்று அலற முடியாது’ – விமர்சனங்களை விளாசும் சானியா மிர்சா\nஐபிஎல் 2018: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Score Card\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nநடிகை அதிதி மேனன் கழுத்தில் நடிகர் அபிசரவணன் தாலி கட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. புதுமுக நடிகர் அபிசரவணனுடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. களவானி மாப்பிள்ளை படத்தில் நடித்துள்ள கேரளாவை சேர்ந்த நடிகை அதிதிமேனன், இவரும் […]\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nசென்னை மெரினா கடற்கரையில் பர்தா அணிந்து வலம் வந்த 21 வயது வாலிபர் போலீசிடம் சிக்கியதன் காரணம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்ற வார்த்தைகளின் விளைவை சென்னை வாலிபர் ஒருவர் உணர்ந்திருக்கிறார். சமீபக் காலங்களாகவே, நண்பர்களுக்குள் பெட்டு கட்டி சில விஷயங்களை செய்வது அதிகமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. போலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர் இதே போன்ற ஒரு சம்பவத்தால், ஐடிஐ-ல் படிக்கும் 21 வயது வாலிபர் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். […]\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n���ிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/21/shotdead.html", "date_download": "2019-02-23T06:44:49Z", "digest": "sha1:3NII2H4Q3D5QVWIO6I4L5FBWCLSQJY4S", "length": 11487, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணிப்பூரில் பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை | journalists shot dead in imphal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n16 min ago கனிமொழியின் சேலையை அன்போடு பிடித்து இழுத்த குழந்தை .. தூத்துக்குடியில் பாச மழை\n37 min ago சபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\n1 hr ago எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\n1 hr ago போராட்டம் நடத்த வேண்டியதுதான்.. அதுக்காக இப்படி விபரீதமாகவா.. உயிர் போச்சுன்னா என்ன செய்வது\nTechnology பூமியை அழிக்க தயராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nTravel பனவாசி பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nமணிப்பூரில் பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை\nமணிப்பூரில் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஆசிரியர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சகோல்பந்த் மெயினோ லெராக் பகுதியில்ஞாயிற்றுக்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.\nஇறந்த பத்திரிக்கை ஆசிரியரின் பெயர் டி.எச்.பிரஜாமணி சிங். 70 வயதான இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன் மணிப்பூர் நியூஸ் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையைத்தொடங்கி நடத்தி வந்தார்.\nமணிப்பூர் மாநில பத்திரிக்கையாளர் சங்கத் தலைவராகவும் சிங் இருந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டது. சம்பவ இடத்திலேயே சிங் இறந்தார்.\nசம்பவ இடத்துற்கு விரைந்த வந்த போலீஸார் அங்கிருந்த இரண்டு துப்பாக்கிக் குண்டுகளைக் கைப்பற்றினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/19/order.html", "date_download": "2019-02-23T07:17:35Z", "digest": "sha1:ZZKAGXYQYNFWNSVGQT5KKPQGFUXR37XV", "length": 17857, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "விலை போன தேர்வு முடிவுகள்: விசாரணைக்கு உத்தரவு | education minister ordered the crises of sslc results - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\njust now தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n3 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n13 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\n36 min ago அமித் ஷாவிடம் செல்லூர் ராஜு என்ன பேசியிருப்பார்\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nவிலை போன தேர்வு முடிவுகள்: விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படுமுன்பே சேலம் பதிப்பைச் சேர்ந்த காலைப் பத்திரிக்கையிலும் ஒரு மாலைப் பத்திரிக்கையிலும்வெளியாகிவிட்டன.\nபிற பத்திரிக்கைகளில் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே இவ்விரு பத்திரிக்கைகளிலும் முடிவுகள் வெளியாகிஉள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரை உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து இவ்விரு பத்திரிக்கை ஆசிரியர்களும் ஒரு நாளுக்குள் விளக்கம் அளிக்கும்படி,உத்தரவிடப்பட்டுள்ளது.\nஜூன் 18 ம் தேதி காலை எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மாநில கல்வித்துறை அதிகாரிபரமசிவம் அறிவித்திருந்தார்.\nஇதன்படி, அனைத்து பத்திரிக்கை, டிவி நிருபர்களும் திங்கள்கிழமை தேர்வுத்துறை அலுவலகம் முன்புகுவிந்திருந்தனர்.\nஆனால் அதற்கு முன்னதாகவே அதிகாலையிலேயே சேலத்தில் 2 பத்திரிக்கைகளில் விசேஷப் பதிப்புகளில் தேர்வுமுடிவுகள் வெளியாகிவிட்டன.\nதேர்வுத்துறை இயக்குநரே அதிகாரப்பூர்வமாக தேர்வு முடிவுகளை அறிவிக்காத நிலையில், இவர்களுக்கு மட்டும்முடிவுகள் எப்படிக் கிடைத்தது என்பது மர்மமாக உள்ளது.\nஅனைத்து பத்திரிக்கை நிருபர்கள் முன்னிலையில் வெளியிடப்பட வேண்டிய தேர்வு முடிவுகள் எப்படி இந்த இருபத்திரிக்கை நிருபர்களுக்கு முன்னதாகவே கிடைத்தது தேர்வுத்துற��� இயக்குநர் முடிவு வெளியிடுவதற்குமுன்னதாகவே பத்திரிக்கைகளில் முடிவு எப்படி வெளியானது தேர்வுத்துறை இயக்குநர் முடிவு வெளியிடுவதற்குமுன்னதாகவே பத்திரிக்கைகளில் முடிவு எப்படி வெளியானது தேர்வு துறை ஊழியர்கள் யாரேனும் விலைபோனார்களா தேர்வு துறை ஊழியர்கள் யாரேனும் விலைபோனார்களா என பல கேள்விகள் எழுந்துள்ளன.\nஇது குறித்து தேர்வுத்துறை இயக்குனரிடம் நிருபர்கள் கேட்டபோது, மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளைஉடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தனியார் நிறுவனங்களின் இன்டர்நெட்டில் வெளியிட முடிவுசெய்தோம். அதே போல் இன்டர்நெட் நிருபர்களுக்கு சிடி பிளாப்பிகள் கொடுக்கப்பட்டது.\nஇந்த முடிவுகளை பிற்பகல் 12 மணிக்குத்தான் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால், அந்தநிறுவனங்கள் (இண்டியாஇன்போ அல்ல) அதைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த வருடம் முதல்பத்திரிக்கைகளுக்குக் கொடுக்கப்படும்போது தான் இண்டர்நெட் நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படும் என்றார்.\nஎஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு முறைகேடுகள் குறித்துத் தெரிந்து கொண்ட கல்வி அமைச்சர் தம்பிதுரைவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nதேர்வு முடிவுகள் 17 ம் தேதி இரவே விலைபோயுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தேர்வுத்துறை ஊழியர்கள் ஒருதேர்வு முடிவுக்கு ரூ.100 என்ற கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில்மட்டும் லட்சக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\nசபாஷ், சரியான பதில்.. முருங்கை மரத்தில் தொங்கும் நச் அறிவிப்பு.. வைரலாகும் போட்டோ\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nவிஜயகாந்த்தை சும்மா விடாத அதிமுக.. போட்டு உடைத்த பன்னீர்செல்வம்\nபாமக அதிமுகவை கொஞ்சுவதும்.. அதிமுக பாமகவை புகழ்வதும்.. பாஜகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல இருக்கே\nஓ.பன்னீர் செல்வத்திற்கு 'உத்தரவு போட்டாரா' அமித்ஷா வைரல் வீடியோ பின்னணி என்ன\nவிஜயகா���்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி\nஆட்டுக்கறி ஒரு கடி.. கோழிக்கறி ஒரு பிடி.. சொல்லுங்க டாக்டரே.. எந்த தொகுதி வேணும்.. தைலாபுரம் கலகல\nகளம் குதிப்பாரா ஜி.கே.வாசன்.. மயிலாடுதுறையை வலம் வருமா தமாகா சைக்கிள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213580", "date_download": "2019-02-23T07:59:49Z", "digest": "sha1:4TZQOFUD3M6U7ZKUYEQSN7L7KKAUCG2N", "length": 21169, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 43\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 238\nபா.ம.க., வைத்த 10 கோரிக்கைகள் என்ன\nஇந்தியா தாக்கினால் பதிலடி: இம்ரான் கான் திமிர் 40\nபுதுடில்லி : இந்த ஆண்டு மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய இந்திய நகரங்களாக பாட்னா, கான்பூர், வாரணாசி உள்ளன.\nகான்பூர் ஐஐடி.,யும், சக்தி பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இந்தியாவில் மாசுபாடு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில், காற்று மாசு பாட்டில் தலைநகர் டில்லியை மிஞ்சும் அளவிற்கு மாசுபாடுடைய நகரங்களாக பாட்னா, கான்பூர், வாரணாசி ஆகியன உள்ளது தெரிய வந்துள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 31 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நகரங்களில் 170 பிஎம் (micrograms per cubic metre) ஆக மாசுபாடு துகள்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.\nமாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியலில் தற்போது டில்லி 4 வது இடத்திலேயே உள்ளது. 5 வது இடத்தில் ஜெய்பூர் உள்ளது. காற்று மாசுபாட்டில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மாசுபாடு குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள��ு. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, வாகன புகை, மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் தூசுகள் உள்ளிட்டவைகள் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.\nமாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் காற்று மாசுபாடு குறித்து இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என சர்வதேச நிபுணர்கள் சிலரும் அறிவுரை வழங்கி உள்ளனர். மக்கள்தொகை அதிகம் உள்ளதும் இந்த டாப் 5 நகரங்களில் மாசுபாடு அதிகரிப்பிற்கு முக்கியம் காரணம் எனவும் கூறப்படுகிறது.\nRelated Tags டில்லி காற்று மாசுபாடு பாட்னா வாரணாசி கான்பூர் சீனா\nகிரண்பேடி வெறும் 'போஸ்ட் ஆபீஸ்' தான் : நாராயணசாமி(67)\nடில்லியில் யாருக்கு அதிகாரம்: மாறுபட்ட தீர்ப்பு(30)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nமக்கள் தொகை சீனாதான் அதிகம் கடந்த காலங்களில் மாசு பாட்டில் முன்னணியில் இருந்தது இப்பொழுது கட்டு பாட்டில் உள்ளது .நம்மால் ஏன் முடிய வில்லை. பெட்ரோல் டீசல் கு பதிலாக அப்துல் கலாம் சொன்ன மாதிரி நைட்ரோஜென் எரி பொருளை கண்டு பிடிக்க வேண்டும்.சூரிய ஒளியில் ஓடும் வாகனங்கள் தயாரிக்கலாம் பாட்டரி இல் ஓடுகின்ற வாகனங்களை தயாரிக்கலாம்.\nதெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nசீனாவில் மக்கள் தொகை அதிகம் . ஆனால் பரப்பளவில் சீனா இந்தியாவைப்போல் இரு மடங்கிற்கும் அதிகம்.. அதாவது மக்கள் அடர்த்தி சீனாவில் இந்தியா வை விடவும் குறைவு.. நகர் மயமாக்கல் இந்தியாவில் அதிகம். சீனாவில் தொழில் வளர்ச்சி பரவலானது. இந்தியாவில் அப்படி அல்ல . குறிப்பிட்டபடி சில நகரங்களில் மட்டுமே.. இதுதான் மாசுபடுதலுக்கு முக்கிய காரணம்,...\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nகான்பூர் மிகமிக கேவலமான அபாயகரமான அசிங்கமான அசுத்தமான நரகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள�� மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகிரண்பேடி வெறும் 'போஸ்ட் ஆபீஸ்' தான் : நாராயணசாமி\nடில்லியில் யாருக்கு அதிகாரம்: மாறுபட்ட தீர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_158632/20180517102725.html", "date_download": "2019-02-23T07:50:02Z", "digest": "sha1:ZP6RJQPXJFRZQVQVX2YPFWCP5QI22SMI", "length": 5968, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கேரளாவிற்கு ரேசன்மண்ணெண்ணெய் கடத்த முயற்சி", "raw_content": "கேரளாவிற்கு ரேசன்மண்ணெண்ணெய் கடத்த முயற்சி\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகேரளாவிற்கு ரேசன்மண்ணெண்ணெய் கடத்த முயற்சி\nகேரளாவிற்கு சொகுசு வாகனத்தில் கடத்த முயன்ற 1500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவிற்கு ரேசன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது.இதில் முட்டம் கடற்கரை வழியாக கேரளாவிற்கு சொகுசு வாகனத்தில் கடத்த முயன்ற 1500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணைய் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை தனி வட்டாட்சி யர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய ஓட்டுனர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/07/07/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:55:23Z", "digest": "sha1:UK4SZRMTKP5T4RTQHPP76C2R75NSQQZM", "length": 5358, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வவுனியா உறவுகளின் போராட்டம் 500வது நாளை எட்டியது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா உறவுகளின் போராட்டம் 500வது நாளை எட்டியது-\nகாணாமல் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளையுடன் 500வது தினத்தை எட்டவுள்ளது. இந்த போராட்டத்தின் 500வது நாளை முன்னிட்டு நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.\nஇதற்கமைய நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம், வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வாரம் 500 நாளை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n« முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசு கட்சி தீர்மானித்து கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் மீது திணிக்க முடியாது – ரெலோ, புளொட் தலைவர்கள்- புதிய வாக்காளர் பட்டியலை அறிமுகப்படுத்த நடவடிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3700", "date_download": "2019-02-23T07:49:07Z", "digest": "sha1:M5C7J2WE2W5BKKND3RRPFN3ZCF4ACRXX", "length": 12049, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதர���ன் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nமூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“ஏழ்மையில் உழலும் என் தோழனே செல்வீகம் ஏழ்மைத் தீங்கை நிவர்த்தி செய்தாலும், வறுமைதான் ஆன்மாவின் பெருந்தன்மையைத் தோன்ற வைக்கிறது. துயர் ஏழ்மையின் உணர்ச்சிகளை மிதமாக்குகிறது. களிப்பு இதயத்தின் காயங்களை ஆற்றுகிறது. வறுமையும், துயரும் நீக்கப் பட்டால், மனித ஆன்மா தன்னலம், பேராசை சின்னகளாய்த் தெரியும் ஒரு சூனிய வில்லை போல் ஆகிறது.”\nகலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்)\nஎனக்குக் கற்றுக் கொடுக்கும் :\nபுகை மூட்டத் தூண்களுக் கிடையே\nSeries Navigation காதலாகிக் கசிந்துருகி…கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: காதலாகிக் கசிந்துருகி…\nNext Topic: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/liquor-is-injurious-to-health-oru-kadhai-sollunga-sir-4-valai-pechu/", "date_download": "2019-02-23T07:53:54Z", "digest": "sha1:V3NIBS6O6VQ66BP27BUHBGATAFQGFM6Z", "length": 4145, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "குடியைக் கெடுத்த குடி… – விவகாரமான ஓர் உண்மை சம்பவம்…. – Tamilscreen", "raw_content": "\nகுடியைக் கெடுத்த குடி… – விவகாரமான ஓர் உண்மை சம்பவம்….\n‘மனுசனா நீ’ படத்தின் டீசர்...\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\n‘மனுசனா நீ’ படத்தின் டீசர்...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanths-second-freedom-war-in-tamil-nadu/", "date_download": "2019-02-23T07:44:24Z", "digest": "sha1:YPX7QQG4QXAKOZW4DX3T7HUJNSYLCQ4G", "length": 19088, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "தமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்! – தலைவர் ரஜினி | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome General தமிழகத்��ிலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்\nதமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்\nசென்னை: தமிழகத்தில் இன்னுமொரு சுதந்திரப் போர், புரட்சி நடக்கவிருக்கிறது. இதில் உங்கள் பங்களிப்பும் முக்கியம் என்று ரஜினிகாந்த் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி பெரிய மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.\nஇந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். தனது அரசியல் முடிவை 31-ந் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.\nஅதன்படி, 31-ந் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அவரது அரசியல் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், புத்தாண்டு காலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் www.rajinimandram.org என்ற பிரத்தியேக புதிய இணையதள பக்கம் மற்றும் செயலியை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nமுன்னதாக தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை அரசியல் செய்தியாளர்களுடன் திடீர் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது பேட்டியளித்த ரஜினிகாந்த், “உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே மதச்சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல்,” என விளக்கம் அளித்தார். மேலும் ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.\nபின்னர் பத்திரிகையாளர்கள் உடனான சிறப்பு சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:\nஅரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் பேச நினைப்பதை கூட்டங்களில் பேசி விடுகிறேன். அதன் பிறகு தனியாக பேட்டியில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nபெங்களூரில் நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்துபவராக பணி செய்துள்ளேன். நடிகனான பிறகு நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன்.\nநம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை.\nகட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிகொடியை அறிமுகம் செய்யும் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும்.\nமிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. சுதந்திரப் போராட்டம் கூட இங்கிருந்துதான் தொடங்கியது. மகாத்மா காந்தி எளிய உடைக்குத் திரும்பியதும் இந்த தமிழகத்தில்தான். இப்போது நான் தொடங்கியிருப்பதும் ஒருவித சுதந்திரப் போர்தான். இதில் உங்கள் அனைவருக்கும் பங்கிருக்கிறது. அனைவரது பங்கும் முக்கியம்,” என்றார்.\nTAGfreedom war Politics rajinikanth அரசியல் சுதந்திரப் போர் மீடியா ரஜினிகாந்த்\nPrevious Postதலைவர் ரஜினி அரசியல்... மொத்த மீடியாவும் வாழ்த்து Next Postஅன்புத் தலைவரின் வேண்டுகோள்... நீங்கள் இணைந்துவிட்டீர்களா\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறே���் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinikanths-kaala-first-look-released/", "date_download": "2019-02-23T06:50:11Z", "digest": "sha1:TQ6KGIYISW4KMFMSKPEVJ5F3DIWSD3NT", "length": 13459, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "வெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா! #Kaala | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured வெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா\nவெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா\n‘காலா கரிகாலனி’ன் மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான காலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலை வெளியாகின.\nமுகம், கழுத்துப் பகுதிகளில் ரத்தம் தெறிக்க ரஜினிகாந்த் ஆக்ரோஷத்துடன் இருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும், மும்பை தாராவி பின்னணியில் ஒரு ஜீப்பின் மீது ஜாலியாக டான் ரஜினி அமர்ந்திருப்பது போலவும் இரு போஸ்டர்கள் வெளியாகின.\nபடத்தின் தயாரிப்பாளரான தனுஷும், இயக்குநர் பா ரஞ்சித்தும் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர்.\nஇந்த போஸ்டர்களைப் பார்க்கவும் பகிரவும் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். இதனால் இந்தப் படங்கள் வெளியான கையோடு மள மளவென வலைத் தளங்களில் பகிரப்பட்டன. விளைவு வெளியான அடுத்த நிமிடமே இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வைரலாகிவிட்டன.\nமும்பையில் வாழ்ந்த நெல்லை மக்களின் தலைவன் கரிகாலனின் கதைதான் இந்தப் படம். படப்பிடிப்பு வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.\nTAGkaala karikalan rajinikanth காலா கரிகாலன் ரஜினிகாந்த்\nPrevious Postஅய்யா தமிழ் காவலர்களே... எங்களை வாழவிடுங்கள் Next Postமன்றத்தின் கட்டுப்பாடு, ஒழுக்கம் மீறும் ரசிகர்களுக்கு தலைவர் ரஜினி எச்சரிக்கை\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா�� பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n4 thoughts on “வெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா\nஅந்த முதல் ஸ்டில் இல் என்ன ஒரு ஆக்ரோஷம்\nரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அத���ன் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/experience-new?start=5", "date_download": "2019-02-23T07:44:48Z", "digest": "sha1:HQVRE6PTQD6QZKAZL2OYMTELZ7PL3JC3", "length": 7013, "nlines": 91, "source_domain": "www.kayalnews.com", "title": "அனுபவம் புதுமை", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாற்று மாசு: கவனம் தேவை\n01 மார்ச் 2016 மாலை 09:27\n21 பிப்ரவரி 2016 மாலை 12:01\nவாட்ஸ்அப் 256: இனி போட்டியையும் குழுச் சண்டையையும் அதிகரிக்கும்\n06 பிப்ரவரி 2016 காலை 12:20\nஆம்... இவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்\n04 பிப்ரவரி 2016 மாலை 03:13\nவாசிப்பே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்துகிறது\n\"மலை\" ஓர் அற்புத அத்தாட்சி\n காயலரை உள்ளடக்கி தி இந்து தமிழ் நாளிதழ் கட்டுரை\nஇழப்பும், இறப்பும் மழையால் அல்ல... எழுத்தாளர் அன்பின் அலாவுத்தீன் கட்டுரை\nபக்கம் 2 / 35\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/KarunaiSabai/", "date_download": "2019-02-23T06:33:12Z", "digest": "sha1:IK4U44EUMOI45AIBBZSKW5X2K7ZGKGC3", "length": 64882, "nlines": 305, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - Karunai Sabai-Salai Trust.", "raw_content": "\nவள்ளலார் படம் : ”பெருங்கருணை கடவுள் -\nவள்ளலார் படம் : பெருங்கருணை கடவுள் -VALLALAR APJ ARUL KARUNAI SABAI\nயார் சொல்றதுதான் இங்கு உண்மை (யானை கதை)– ஏபிஜெ. அருள்.\nஎனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்; வள்ளலாரின் நெறியானது எந்த ஒரு சமய,மத,மார்க்கத்தின் கீழும் இருப்பது அல்ல அவர்தம் நெறி ஒரு தனி நெறி, அவர் தம் மார்க்கத்தின் சாதனம் புதியது, அவர்தம் மார்க்க பயன் புதியது அது மட்டுமில்லைமிகப்பெரியது என்பதை தான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளே அன்றி வேறு ஒன்றுமில்லை. வள்ளலார் கண்டது உண்மை கடவுள், பொது வழி, பெர Read more...\nஅன்புடையீர், வள்ளலாரின் நெறி - சமயமத யுத்த நெறி அல்ல அது சமயமத யுத்தம் கடந்து, சமரசம் காணும் அருட்கருணை நெறி என்பது இங்கு சிறு குழந்தைக்கும் நன்கு தெரியும். இங்குள்ளவர்கள் எல்லோரும் உருவ வழிபாடு மற்றும் ஆச்சாரங்கள் கடந்த பக்குவிகள்தான். யாரும் அபக்குவிகள் அல்லர். ஆகையால், யாரையும் குறைத்துக் குறிக்க வேண்டாம்.அதே சமயத்தில், தாங்கள்தான் யானையின் கால் யானையாகாது என்பதை அறியாது, காலைத் தூண் என்றும், அந்தத் தூணைத் தனித்த நிலையென்றும் பலத்த வம்பு செய்கின்றீர்கள். புதுநெறி என்று சுத்த சன்மார்க்கத்தையும், புதுக் கடவுள் என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் கொச்சப் படுத்துவது தாங்கள் தான். தங்களின் போக்கில் பொருள் கொண்டால், தினம்தினம் புதுமார்க்கங்களும், கடவுள் அனுபவங்களும் புற்றீசல்கள் போல் பிறந்த வண்ணம் இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், சுத்த சன்மார்க்கமும், அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் வருகின்ற புதிய தலைமுறையினரால் பழைய தத்துவமாகக் கருதப்படும். கவணக் குறைவு வேண்டாம். அனுபவம் தாங்கள் பெறவில்லை என்றும் ஒருவாறு உண்மையை ஒத்துக்கொள்கின்றீர். உத்தமம். கலக்கம் வேண்டாம். கடவுள் கருணை செய்வாராகுக. ஆகவே, அனுபவம் பெற்ற அருளாளர்கள் உரைப்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். சுத்த சன்மார்க்கம் ஒரு புதுமார்க்கம் அல்ல. இவ்வுலகம் மட்டுமல்ல. எத்தனையோ அண்டங்களும் எண்ணற்ற உலகங்களும் உள்ளது. அத்தனைக்கும் பொதுவான மார்க்கமே சுத்த சன்மார்க்கம். அனைவருக்கும் பொதுவான கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். மற்ற மதங்களைத் தோற்றுவித்தவர்களும், சித்த புருஷர்களும், மகான்களும், மற்றும் பலரும் இவ்வையகத்தும், வானகத்தும், மற்றகத்தும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே போற்றி வணங்குகின்றார்கள் என்பது இங்கு அறியத்தக்கது. அதில் வள்ளலாருக்குக் கிடைத்தது வேறு யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை. அறிக உண்மையை அது சமயமத யுத்தம் கடந்து, சமரசம் காணும் அருட்கருணை நெறி என்பது இங்கு சிறு குழந்தைக்கும் நன்கு தெரியும். இங்குள்ளவர்கள் எல்லோரும் உருவ வழிபாடு மற்றும் ஆச்சாரங்கள் கடந்த பக்குவிகள்தான். யாரும் அபக்குவிகள் அல்லர். ஆகையால், யாரையும் குறைத்துக் குறிக்க வேண்டாம்.அதே சமயத்தில், தாங்கள்தான் யானையின் கால் யானையாகாது என்பதை அறியாது, காலைத் தூண் என்றும், அந்தத் தூணைத் தனித்த நிலையென்றும் பலத்த வம்பு செய்கின்றீர்கள். புதுநெறி என்று சுத்த சன்மார்க்கத்தையும், புதுக் கடவுள் என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் கொச்சப் படுத்துவது தாங்கள் தான். தங்களின் போக்கில் பொருள் கொண்டால், தினம்தினம் புதுமார்க்கங்களும், கடவுள் அனுபவங்களும் புற்றீசல்கள் போல் பிறந்த வண்ணம் இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், சுத்த சன்மார்க்கமும், அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் வருகின்ற புதிய தலைமுறையினரால் பழைய தத்துவமாகக் கருதப்படும். கவணக் குறைவு வேண்டாம். அனுபவம் தாங்கள் பெறவில்லை என்றும் ஒருவாறு உண்மையை ஒத்துக்கொள்கின்றீர். உத்தமம். கலக்கம் வேண்டாம். கடவுள் கருணை செய்வாராகுக. ஆகவே, அனுபவம் பெற்ற அருளாளர்கள் உரைப்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். சுத்த சன்மார்க்கம் ஒரு புதுமார்க்கம் அல்ல. இவ்வுலகம் மட்டுமல்ல. எத்தனையோ அண்டங்களும் எண்ணற்ற உலகங்களும் உள்ளது. அத்தனைக்கும் பொதுவான மார்க்கமே சுத்த சன்மார்க்கம். அனைவருக்கும் பொதுவான கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். மற்ற மதங்களைத் தோற்றுவித்தவர்க���ும், சித்த புருஷர்களும், மகான்களும், மற்றும் பலரும் இவ்வையகத்தும், வானகத்தும், மற்றகத்தும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே போற்றி வணங்குகின்றார்கள் என்பது இங்கு அறியத்தக்கது. அதில் வள்ளலாருக்குக் கிடைத்தது வேறு யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை. அறிக உண்மையை அருட்பா ஆறாம் திருமுறை ஆதாரங்கள்;\n\"எல்லா உலகமும் என்வசம் ஆயின …\"\n\"நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்\nவான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்\nகோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்\nதான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.\"\n\"துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே\"\n\"உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும் ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்…\"\n\"எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம், எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.\"\n\"பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ\nஅதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ…\"\n\"பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே\"\n\"பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்…\"\n\"பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி...\"\n\"பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும் புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்…\"\n\"தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள் ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்…\"\n\"தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச் சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள் நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான்.\"\n\"சின்மய வெளியிடைத் தன்மய மாகித் திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்…\"\n\"ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில் அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்…\"\n\"நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்…\"\n\"அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்…\"\n\"என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்…\"\n\"…நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே\nநரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே\nஎல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே\nஎன்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.\"\n\"எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி..\"\n\"பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி…\"\n\"எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர் அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி…\"\n\"பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி…\" (இது மிகத்தெளிவூட்டும் ஆதாரம். அறிக.)...\nவிரிக்கப் பெருகும். தொடரட்டும் அருட்பணி. நல்லது.\nஅன்புள்ள சிவராம் அய்யா, சன்மார்கதிற்க்கு சமய ஆச்சாரங்கள் முக்கிய தடை என்று பெருமானார் ஏன் கூறினார்கள் தற்போது இருக்கும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவற்றை என்ன செய்வது தற்போது இருக்கும் ஆலயங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவற்றை என்ன செய்வது ஓரு சைவர், ஒரு முஸ்லிம் அல்லது ஒரு க்ரிஸ்தவர் அவரவர்கள் மார்கங்களில் இருந்து கொண்டே எவ்வாறு சன்மார்கி ஆவது ஓரு சைவர், ஒரு முஸ்லிம் அல்லது ஒரு க்ரிஸ்தவர் அவரவர்கள் மார்கங்களில் இருந்து கொண்டே எவ்வாறு சன்மார்கி ஆவது இக்கேள்விக்கு விடை கிடைத்தால் கருத்து வேற்றுமை குறையும் என்று தோன்றுகின்றது இக்கேள்விக்கு விடை கிடைத்தால் கருத்து வேற்றுமை குறையும் என்று தோன்றுகின்றது\nமிகவும் நன்றி மேடம். ஆதாரமில்லாமல் எதையும் நீங்கள் கட்டுரை தர மாட்டீர்கள்.இதற்குரிய ஆதாரமான வள்ளலார் குறிப்பு அல்லது பாடல் உண்டா மேடம்\nமிகமிக எளிது அய்யா. எவ்வுயிரையும் தன்னுயிராய்ப் பாவிக்கின்ற எல்லோரும் தயவுடையவர்களே. அப்படித் தயவுடையவர்கள் எல்லோரும் சுத்த சன்மார்க்கிகளே. எல்லா மதங்களிலும் தயவுடைய சைவர்களும், கடின சித்தமுடைய அசைவர்களும் இருக்கின்றார்கள். நாம் தயவுடைய ஒத்தகருத்துடைய சைவர்களுடன்/வீகன்களுடன் என்நாட்டவராயினும் நல்ல உறவு வைத்துக்கொண்டு, நாம் வசிக்கும் இடங்களிலுள்ள எந்த ஆலயத்திற்கும் சென்று அருட்பெர���ஞ்சோதி ஆண்டவரை அவர்களின் சமயமத ஆச்சாரங்களை அனுஷ்டிக்காமல் பிராத்திக்கலாம். நான் மசூதிக்குச் செல்லும்போது அவர்கள் போலவே நமாஸ் செய்கின்றேன். எல்லாம் வல்ல அல்லா என்று ஏத்தப்படும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்று என்னுள்ளே கரைந்து நான் உருகும்போது எனது பிராத்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதை உணர்கின்றேன். அதுபோலவே சிலையில்லாத கிருஸ்தவ-இந்து ஆலயங்களுக்கும் சென்று எல்லாம் வல்ல கர்த்தாவாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவரைப் பிராத்தனை செய்கின்றேன. இங்கு, 'தென்னாடுடைய சிவனே, என்நாட்டவர்க்கும் இறைவா' - என்னும், நம் தமிழ்ப் பழம்பெரும் பக்தியை நினைவுகூர்ந்து புரிந்துகொள்வோமாக. அசைவ உணவுடையோர் புறத்தவரே. ஆனால் எனது அன்புமிகும் பிராத்தனையை எவரும் எந்த ஆச்சாரத்தாலும் தடைபோட முடியாது. நன்றி' - என்னும், நம் தமிழ்ப் பழம்பெரும் பக்தியை நினைவுகூர்ந்து புரிந்துகொள்வோமாக. அசைவ உணவுடையோர் புறத்தவரே. ஆனால் எனது அன்புமிகும் பிராத்தனையை எவரும் எந்த ஆச்சாரத்தாலும் தடைபோட முடியாது. நன்றி\nதங்களின் கட்டுரை மிகவும் அருமை அம்மா , தங்களின் இக்கட்டுரை ‘உண்மை கடவுளின் நிலையை முழுவதுமாக அறிந்துகொள்ளவேண்டும்” என்ற உண்மையை உரைப்பதாக உள்ளது.அதாவது வள்ளலார் வாக்கியத்தின் படி “நாம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது என்று விசாரிக்க வேண்டியது” - விசாரித்து ‘உண்மை கடவுளின் நிலையை தெரிந்தது கொள்ள வேண்டியது.\nநான் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை\nAPJ அருள் அம்மாவும், அய்யாவும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன், நான் தங்களுக்கு போன் செய்த போது என்னை திட்டி விட்டீர்கள் “மற்றவர்களுடைய comments –க்கு, சிறியேன் ஆகிய என்னுடைய வார்த்தைகள் சரிப்பட்டுவராது என்று கூறி”\n-எனைதான் வைதாலும் வைதுடுமின் வாழ்த்து என கொண்டிடுவேன்\nஇப்படிக்கு சிறியேன் ஆகிய Logith\nஎவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே\nஇறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்\nகவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே\nகதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்\nநவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்\nஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்\nச���வ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே\nசேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.\nஅன்புடையீர், மேலே உள்ள ஆறாம் திருமுறை - அனுபவ மாலைப் பாடலை இங்கு வெளியிட்டமைக்க மிக்க நன்றி. அதன் உண்மைப் பொருள்ளை நன்கு புரிந்தால், புரியாத மதவாதிகள் போலத் தாங்கள் புலம்ப மாட்டீர்கள். எல்லா மதத்தவரும், மார்க்கத்தவரும் அவரவர் வணங்கும் கடவுளே தனிப்பெரும் பதியென்றும், மற்றவர் கடவுளர் மட்டமே என்றும், 'அது வெறும் தத்துவமே' - என்றும், சண்டை செய்கின்றனர். அவர்கள் போலவே தாங்களும் குருடர் கரியைக் (யானையைக்) கண்ட கதைபோலே கதைக்கின்றீர்கள்\nஅருளனுபவம் அடையும்போது தங்களின் தவறுக்கு வருந்தி அழுவீர்கள். அப்போதுதான் அடக்கம் வரும். இல்லையேல் வெற்று அலம்பலே, கண்ட இடங்களில் மிகும். இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல், ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி\n\"உரை அற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்\nகரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ\nதிரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்\nபுரை அற்று இருந்தான் புரிசடையோனே.\" ---- திருமந்திரம்\n\"எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ\nசெக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ\nதிக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற\nசக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.\" - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)\nநஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே\nபஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே\nமஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா\nபிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே. - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)\n\"உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே\nஉவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே\nஇரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி\nஎன்���ாதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்\nகரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது\nகண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே\nதிரைகடந்த குருமணியே சிவஞான மணியே\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.\" - திருக்கதவந் திறத்தல் (ஆறாம் திருமுறை)\n\"உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்\nஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி\nஇருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்\nஎருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.\" - தனித் திருஅலங்கல் (ஆறாம் திருமுறை)\n\"நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி\nநான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்\nநான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்\nஊன்நாடி நில்லா உழி.\" - ஆறாம் திருமுறை\n\"எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்துவே றெண்ணிய துண்டோ...\"ஆறாம் திருமுறை\nஎன்ன உயர்திரு சிவராம் நாராயண் அய்யா. எதற்கெடுத்தாலும் மறுப்பா என்ன தான் சொல்ல வருகீறீர்கள் என்ன தான் சொல்ல வருகீறீர்கள் என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள். என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள். அய்யா உங்கள் கேள்விக்கு நேற்று வந்த நானே பதில் சொல்வேன். நீங்கள் தந்துள்ள வரிகளை அதாவது: “இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல், ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி அய்யா உங்கள் கேள்விக்கு நேற்று வந்த நானே பதில் சொல்வேன். நீங்கள் தந்துள்ள வரிகளை அதாவது: “இந்த இயற்கை உண்மையை எல்லாச் சித்த புருஷர்களும், மகான்களும் நன்கு அறிவர். ஆகவே வன்மைமிகும் சமயமத அறியாமைகளை அவர்கள் சாடுகின்றார்கள். அதில் வள்ளலார் தலைசிறந்து விளங்குகின்றார். அதாவது, சாடுவதோடு நிற்காமல���, ஒன்றாம் தெய்வத்தை, நம் சண்டையை விடுத்து, ஜீவகாருண்யத்தால் மனித குலத்தை இணைத்து, அதன்பால் அன்பைப் பெருக்கி, அந்த ஆண்டவரைத் தொழுகை செய்வித்து, எல்லா இன்பையும் எல்லோரும் அடைய எக்காலத்தும் நமக்கு உற்ற துணையாகவும் இருந்து அருள்பாலித்து வருகின்றார். இதை முதலில் அறிந்தால் அருள்நலம் அடையலாம். நன்றி நல்வாழ்த்துக்கள்” ----- இதை யார் மறுத்தார்கள். ஏபிஜெ அருளும் அதை தானே சொல்கிறார்கள். அடுத்து பாடல்கள்: எல்லோருமே ஏற்றுக் கொண்டப்பாடல்களே. அதன் அடிப்படையிலேயே தான் ஏபிஜெ அருள் அவர்களின் ”யானை கதை”. அதுவும் வள்ளலாரின் பாடல் ஆதாரமாக. எனக்கு தெரிந்து மிக அருமையான கட்டுரை.யானையின் கால் அதன் முழு உருவமாகாது. ஆனால் அது யானையின் ஒரு உறுப்பு. அது போல் தான் எதுவாக இருந்தாலும், அனைத்துமே கடவுளின் அம்சமே. ஒரு அம்சம் கடவுளின் முழு பரிபூரணமாகாது. ஒன்றொனும் ஒன்றே என்றப் பிறகு வேறுப்பட்டவை என எதையும் கூற முடியாது. உண்மைக் கடவுளை காண்பதே இம்மார்க்கத்தின் கொள்கை என்கிறார் வள்ளற்பெருமான் என்பதே ஏபிஜெ அருள் அம்மாவின் கட்டுரை.அக்கடவுளின் உண்மையறிய வள்ளலார் ஒரு உண்மை, பொது வழியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்துகிறார் என்பதே கட்டுரைகள். சுத்த சன்மார்க்கம் என்பதற்கு என்னப் பொருள் சொல்கிறார் நம் வள்ளலற்பெருமான் தெரியுமா சன்மார்க்கத்தையும் மறுப்பது சுத்த சன்மார்க்கம் என்கிறார்கள். (பக்கம்: 402) பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். பார்க்க வள்ளலார்.ஆர்க்.ஆதாரத்துடன் வரும் கட்டுரைகளை மறுப்பது வள்ளற்பெருமானையே மறுப்பது. வள்ளற்பெருமானை மறுப்பது உங்கள் விருப்பம். ஆனால் இங்கு இல்லை. நன்றி.\nநம் பெருமனாரின் பாடல்:”இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்\nகவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலேகதைக்கின்றார்’’ (கரி;யானை கதை) வரிகள் மூலம் விளக்கம் தந்துள்ளது பயனாக அமைந்துள்ளது.\n– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்.\nவள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, இயற்கை ஒரு முக்கிய முதன்மை உண்மைப் பொருளாக உள்ளது.\nஉங்களுக்கு தான் நன்றிகள் பல. அருமை காரணம் உண்மை.\nமிகவும் நன்று. இயற்கையே கடவுள் என வியம்பினால் உண்மை பொது கடவுள் என்பதில் என்ன கருத்து வேறுபாடு ஏ��்படும். இது போல் நல்ல பல கட்டுரை வருதல் வரவேற்க்கத்தக்கது.\nவள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி.\n(உள்ளது உள்ளபடி ஏபிஜெ அருள்)\n.....(சுத்த தேகத்தோடு) இந்த மாதிரியான இறவா நிலையே சாகாக் கல்வியின் உண்மையாயிருத்தலின் அதன் இலக்கணம், இலக்கியம், எல்லாம் நமது அருட்ஜோதியாகவே கண்டு கொள்ளப்படுகின்றாதாம். நமது ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி மயமானவர். அவரை அடைவதுவே நம்முடைய குறிக்கோள் அல்லது இலட்சியம். அந்தக் கடவுளரைச் சார்வதற்கு மெய்யருள் தானே மார்க்கமாயிருத்தலின் அப்பதியின் இலக்கணமாகவும் கருவியாகவும் அமைந்துள்ளது. அவ்வருளேயாகும். இது இதுவாய்த் தோற்றுகின்ற யாவும் அந்த அருட்ஜோதியின் பாலிருந்து வெளியுற்றிருப்பதாக Read more...\nஉண்மை செயல்பட்ட, ஒரு முதல் ஆன்மாதான் நம் அடிகளார். ---திண்டுக்கல் தயவு சுவாமிகள். -அன்றைய நிலையும் இன்றைய நிலையும் – (உள்ளது உள்ளபடியே – ஏபிஜெ அருள்)\nஎவ்வளவோ காலத்திற்கு முன்பே, ஆன்மாவின் நிலையைப் பற்றியும், இயல்பைப் பற்றியும் உண்மையை மனிதன் அறிந்து கொண்டு விட்டிருந்தான். ஆம், ஆன்மாவின் உள்ளிருக்கும் கடவுள் தன்னுண்மையை வெளிப்படுத்தி, அறிந்து கொள்ளச் செய்திருந்தார். உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடும், நம்பிக்கையோடும் வேண்டி நின்ற மனிதனின் உள்ளத்திலே கடவுளும் அவனுக்குத் திருவுளம் இரங்கி உண்மையைப், பரிபாகத்திற்கு ஏற்ற அளவு வெளிப்படுத்தி விடுகின்றார். மனிதனுக்கு அந்த உண்மையின் பொருள், அவனது பக்குவ நிலைக்குத்தக விளங்குகின்றதாம். அன் Read more...\nஎது உண்மையான ” அன்னதானம்’’\nயாருடைய பசியை நீக்குதல் வேண்டும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்\nயாருடையபசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்ல\nஇதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.\n...ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.\nஇதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து Read more...\nஅருமை. நமக்கு இருக்க ��ேண்டிய காருண்யத்தையும் நமது கடமையையும் இங்கு நன்கு விளக்கப்பட்டுள்ளது.\nமுன்னோர் சாகாக்கல்வியும் வள்ளலார் சாகாக்கல்வியும். பற்றி விவரிக்கிறார் திண்டுக்கல் சுவாமி. (உள்ளது உள்ளபடி – ஏபிஜெ அருள்)\nமுன்பு உயர் நிலையுறுவோர் உடலைத் துறந்து ஒழிந்து விட்டார்கள். தில்லை வெளியினிற் கலந்து திரும்பி வராது போய் விட்டார்கள். இப்பொழுதோ அந்நிலை சேர்ந்து இந்நிலவுலகில் நிலவற்கான வரம் பெற்று விட்டுள்ளான் மனிதன். இவ்வானுபவம் பெற்ற முதல்வர் நம் வள்ளலார் எனக் கான்கின்றோம்.\nஇவர் இங்கு தம்பமிசை எனை ஏற்றி, அழியாத்தலத்தில் வைத்த அரசே எனப்பாடுகின்றார். இவ்வுயர் நிலை அருள் அமுத வண்ணமாக எக்காலும் அழிவு இன்றித் திகழ்ந்து கொண்டிருத்தலின், அவன் உற்று வாழ்வு பெற்றுத் திகழுகின்ற நம் வள்ளலும் அருட் பிரகாச இன்ப வடிவு கொண்ட Read more...\nநீண்டக்கால எனது சந்தேகத்திற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. மிகத்தெளிவாக சுவாமி விளக்கம் கொடுத்துள்ளார்கள். நமது சமயச்சான்றோர்களின் வெளிப்பாட்டுக்களை தொடர்ந்து அதையும் கடந்து பூரண முழுமையை இராமலிங்க சுவாமிகள் கண்டது இன்று நமக்கு கிடைத்துள்ளது. திண்டுக்கல் சுவாமிகளால் தெளிவுற்றேன். இதுவே ஆண்டவரின் கருணை.\nஅன்பர்களே,வள்ளலார் உரைப்பகுதியில்(தெய்வ திலைய வெளியீடு பக்கம் 385)சுத்த சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமூலர் திருமந்திரத்தை ஊன்றிக் கவனிக்கில் விளங்கும் என்பதை முற்றிலும் புறக்கணித்து விட்டுக் கூறுவன உண்மை யாகா.திருமந்திரம்,சித்தர் நூல்களைக் கொஞ்சமாவது படித்திருந்தால் புற உடல் என்று இவர்களால் குறிப்பிடப் படும் தூல உடலை விட்டு விடுவதுதான் தகர வித்தை என்று கூற மாட்டார்கள். தூல உடலிலிருந்து உயிரைப் பிரிப்பவன் எமன் எனப்படும் காலன்.திருமந்திரம் கூறுவது வருமாறு.\nமூல நாடிமுக் கட்டல குச்சியுள்\nநாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்\nமேலை வாசல் வெளியுறக் கண்டபின்\nகாலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.-622\nமேலை அணாவில் விரைந்திரு காலிடில்\nகாலனும் இல்லை கதவும் திறந்திடும்\nஞாலம் அறிய நரைதிரை மாறிடும்\nபாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.-805\nஇந்த இரண்டு பாடல்களும் சுழுமுனை நாடியின் மேல் வாசலான புருவ நடுவைத் திறக்கும் வழி வகையைக் கூறுகின்றன.வள்ளலார் உரைப்பகுதியில் இந��தப் புருவநடுவைத்தான் நெற்றிக்கண் என்றார்.காலன் வார்த்தை கனாவில் கூட இல்லையாகும்போது தூல உடலை விட்டு உயிர் எப்படிப் பிரியும் பிரியாது. அவர்களின் தூல உடம்பே சூக்கும உடம்பாகும். இதனையும் திருமந்திரம் தெளிவு படுத்துகிறது.\nஅழிகின்ற சாயா புருடனைப் போலக்\nஎழுகின்ற தீயில்கர்ப் பூரத்தை ஒக்கப்\nபொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.-2587\nஎனவே உடலை விட்டு விடுவது சாகாக்கலையாகாது என்பது தெளிவு.சாகாக்கலவியைத் தெரிவிக்கும் சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றையும் வள்ளலாருக்கு முன்பே குறிப்பிட்டவர்கள் சித்தர் பெருமக்களே ஆவார்கள்.சாகாக்கல்வியை வள்ளலாருக்கு முன்பே போதித்தவர்களும் சித்தர்களே.\nசைவ சித்தாந்தத்தைக் கற்காததால் சைவம் விளக்கும் முத்தியைக் கொஞ்சமும் அறியாமல் இவர்களுக்குத் தோன்றியதை எழுதி யிருப்பது முற்றிலும் தவறானது.சைவம் கூறும் முத்தி என்பது வள்ளலார் விவரித்த நிலை முன்னுறு சாதனமாகும்.\nபதி,பசு,பாசம் என்பன ஒருபோதும் ஞான, பிரணவ, சுத்த தேக மாகா. பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம் மதியுறத் தெரித்துள் வயங்கு சற்குருவே(1045-1046)என்பதை உணராமல் கூறிய கூற்றாகும்.வள்ளலார் உரைப்பகுதியில் உள்ளபடிச் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை தெரிய வேண்டுமாகில் திருமூலர் திருமந்திரத்தை ஊன்றிக் கவனிக்கில் விளங்கும் என்பது சத்தியம்.சத்தியம். சத்தியம். திருமந்திரம்,சித்தர் நூல்களின் உதவி இல்லாமல் சுத்த சன்மார்க்கம் வெளிப்படுத்தும் சாகாக்கல்வியை யாராலும் வெளிப்படுத்த முடியாதென்பது திண்ணம்.\nதிருமந்திரத்தை முற்றிலும் புறக்கணிக்கும் எபிஜெ அருள் மற்றும் அவரின் அபிமானிகள் ஒன்று சேர்ந்து முடிந்தால் சுத்த சன்மார்க்கம் வெளிப்படுத்தும் சாகாக்கல்வியை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். ஆவன செய்யட்டும்.யாரும் தடுக்க மாட்டார்கள்.\nவள்ளற்பெருமானால் பரிபூரணமாக கண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 12-4-1871 ல் பெருமான் அறிவித்தது: எல்லா மூர்த்திகளும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” ஆக, என்ன அருமையாக தயவு சுவாமிகள் விளக்கம் கொடுத்துள்ளார்கள். பெருமான் மற்றும் தயவு சுவாமி விளக்கம் அளித்தும் எதற்காக இப்படி....ஒன்றும் புரியவில்லை. வள்ளலற் பெருமான் நெறி ஒரு ”புது, தனி, உண்மைப் பொது நெறியாகும்” என்பதை விளக்கப்பட்டு விட்டது. எல்லோரும் குரோதம் தவிர்த்து முயன்று பெருமான் வழியில் சுத்த சன்மார்க்கப் பயன் பெறுவோம். அருமையான விசாரம். ஏபிஜெ அருள் அம்மா அவர்களுக்கு நன்றிகள் பல. (தயவு சுவாமிகள் புத்தகங்களை தபாலில் எங்ஙனம் பெறுவது. உரியவர்களின் செல் நம்பர் வேண்டும்.)\n”விசாரம்” என்கின்றதற்கு பொருள் – வள்ளலார். ( ஏபிஜெ அருள்.)\n(22-10-1873 ல் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் அடிப்படையில்)\nவிசாரம் என்கின்றதற்கு வள்ளலார் என்ன பொருள் சொல்லியுள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு விசாரம் எதற்கு வேண்டும் எனக் காண்போம்.\nநமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற திரைகள் அனந்தம் (பல). மேற்படி திரைகளில், அழுத்தமாயிருக்கின்ற முதல் திரை பச்சைத்திரை ஆகும். நாம் முதலில் இந்த பச்சை திரையை நீங்கிக் கொள்ள வேண்டும்.அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும் என்கிறார் வள்ளலார்.. மேற்பட Read more...\nவிசாரம் முக்கியத்துவத்தையும், வள்ளற்பெருமான் எல்லோருக்கும் சாத்தியப்படுகின்ற பொது வழியை கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி முக்கியத்துவத்தை பெறுகிறது. Many thanks.\n’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்.(உள்ளது உள்ளபடி-ஏபிஜெ அருள்)\nஒருமை என்பதற்கு என்ன பொருள் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும்.\nகருணை மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும்.\nதயவு,அருள்,கருணை ஒரே பொருளையே குறிக்கும்.\nஎன்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு.\nதயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.\nஅந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.\nஒருமைக்கு தனி விளக்கம் தந்துள்ளார் நம் வள்ளற்பெருமான். இப்படியாகவே பொருள் காணும் போது சுத்த சன்மார்க்கம் தனி விளக்கம் கிடைக்கிறது. மிகவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/138781-bigg-boss-yashika-exclusive-interview.html", "date_download": "2019-02-23T07:26:55Z", "digest": "sha1:HNFEEALCCPTBXP5CV5EL6GIY3KBXG645", "length": 27906, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி... அவ பெரிய தப்பு எதுவும் பண்ணலை..!’’ - யாஷிகா #VikatanExclusive | Bigg Boss Yashika exclusive interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:21 (04/10/2018)\n``ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி... அவ பெரிய தப்பு எதுவும் பண்ணலை..\n`இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துல நடிச்சதுனால யாஷிகா மேல ஒரு தவறான பிம்பம் உருவாகியிருச்சு. இப்போ அந்தப் பிம்பம் உடைஞ்சு, மக்கள் மத்தியில, `யாஷிகா சுயமா \"சிந்திக்கிற ஒரு நல்ல பொண்ணு'ங்கிற பிம்பம் உருவாகியிருக்கு. மக்கள் எல்லாரும் நான்தான் வெற்றி பெறுவேன்னு நெனச்சிருக்காங்க. நிறைய பேர் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இதுதான் என்னோட வெற்றி\n``மொபைல் இல்லாம ஒரு நிமிஷம்கூட இருந்தது கிடையாது; வீட்டு வேலைகள் செய்தது கிடையாது; அழுதது கிடையாது; எதுக்காகவும் வருத்தப்பட்டது கிடையாது. ஆனா, இதையெல்லாம் செய்ய வெச்ச பிக் பாஸ்க்கு நன்றி. வாழ்க்கையோட மொத்த அனுபவத்தையும் வெறும் 99 நாள்கள்ல எனக்குக் கொடுத்துட்டீங்க\" என்று அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார் யாஷிகா.\n`பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்தவுடனே மிஸ் பண்ற முதல் விஷயம் எது\n``பிக் பாஸ் குரல்தான். நான் இதுவரை எதுக்குமே பயந்ததில்லை. பேய், இருட்டு, அமானுஷ்யம் ஆகிய விஷயங்களுக்குக்கூட பயந்ததில்லை. ஆனா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள இந்தக் குரலை கேட்டா மட்டும் அவ்வளவு பயமா இருக்கும். நிம்மதியா தூங்கக்கூட முடியாது. ஆனா, அந்த வீட்டை விட்டு வெளிய வந்தவுடனேயே இத்தனை நாளா கேட்டுகிட்டு இருந்த அந்தக் குரலை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.\"\n``டாஸ்க்ல அசாதாரணமான செயல்படுறதுக்கான காரணம் என்ன\n``போட்டினு வந்துட்டா இவ்வளவு இறங்கி விளையாடுவேன்னு பிக் பாஸ்குள்ள போகுற வரைக்கும் தெரியாது. சின்ன வயசுல இருந்தே நீச்சல், கராத்தே ரெண்டையும் கத்துக்கிட்டேன். `எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலயும் மனசைத் தளரவிடக் கூடாது'னு உறுதியா இருப்பேன். இந்த ஒரு மைண்ட்-செட்தான் என்னை இந்த லெவலுக்குக் கொண்டு வந்துருக்குனு நினைக்குறேன். மேலும், மத்த பொண்ணுங்களைவிட எனக்கு அதிக பலம் இருந்துச்சு. அதை திறம்பட பயன்படுத்திக்கணும்னு நெனச்சேன். அதாவது, நாம ஆபத்தான ஒரு இடத்துல இருந்தோம்னா, அங்க நம்மளை தக்க வெச்சுக்க பல வழிகளைத் தேடுவோம். அந்த மாதிரிதான் பிக் பாஸ் வீடும், டாஸ்க் செஞ்சாதான் அங்க பிழைக்க முடியும்\n``குடும்பத்துல உள்ளவங்க பிக் பாஸ் பத்தி என்ன சொன்னாங்க\n``நான் என்ன செய்தாலும், `அது சரியாதான் இருக்கும்'னு என்னோட அப்பாவும், அம்மாவும் நம்பிக்கையா சொல்லுவாங்க. சின்ன வயசுல இருந்து எனக்கான சுதந்திரத்தை அவங்க ஒருபோதும் தடுத்ததில்லை. ஒரு பொண்ணுக்கு தைரியம்ங்கிறது ரொம்ப அவசியம். நான் தன்னிச்சு செயல்படுறதுனாலதான் என்னால எந்தவொரு முடிவையும் தெளிவா எடுக்க முடியுது. `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துல நடிச்சதுனால யாஷிகா மேல ஒரு தவறான பிம்பம் உருவாகியிருச்சு. இப்போ அந்தப் பிம்பம் உடைஞ்சு, மக்கள் மத்தியில, `யாஷிகா சுயமா சிந்திக்கிற ஒரு நல்ல பொண்ணு'ங்கிற பிம்பம் உருவாகியிருக்கு. மக்கள் எல்லாரும் நான்தான் வெற்றி பெறுவேன்னு நெனச்சிருக்காங்க. நிறைய பேர் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இதுதான் என்னோட வெற்றி\n``சமயத்துல `ஐஸ்வர்யா பண்ண தவறுகளை யாஷிகா கண்டுக்கவே இல்லை'னு சுட்டிக்காட்டுனாங்க. உங்க நண்பர்களுக்கு இப்படியான சில சலுகைகள் கொடுப்பீங்களா\n``ஐஸ்வர்யா பெரிய தப்பு எதுவும் பண்ணலை. அவளோட இடத்துல யார் இருந்தாலும் அப்படிதான் பண்ணியிருப்பாங்க. நம்மளோட ஃப்ரெண்ட் யாராவது தப்பு பண்ணா அவங்களை திட்ட மாட்டோம். மன்னிச்சு விட்டுருவோம். அந்த மாதிரித்தான் எனக்கு ஐஸ்வர்யா. பிக் பாஸ் வீட்ல அவளுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை. முழுக்க முழுக்க என்னையே நம்பி இருந்தாள். அவளுக்கு சப்போர்ட் பண்ணி, அவகூட இருக்குறது மட்டும்தான் நான் ஐஸ்வர்யாவுக்குச் செய்ற சின்ன உதவி. அதே சமயத்துல, அவ பண்ற தவறுகளையும் சில சமயம் எடுத்துச் சொல்லியிருக்கேன். மொத்தத்துல ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி\n``டாப்-5 மனதுக்கு நெருக்கமான போட்டியாளர்கள் யார்யார்\n``ஐஸ்வர்யாவுக்கு நடிக்கத் தெரியாது, என்ன நடந்தாலும் அவளோட சுயத்தை மறைத்து நடிச்சதில்லை.\"\n எங்க எல்லாரையும் அவங்களை மாதிரி அக்கறையா பார்த்துக்கவே முடியாது.\"\n``சென்றாயன் அண்ணா கிராமத்துல இருந்து சிட்டிக்கு வந்து சினிமாவுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்க வாழ்க்கையில இனி எல்லாம் நல்லதா நடக்கணும்னு வேண்டிக்கிறேன்.\"\n``மஹத்க்கு அதிகமா கோபம் வரும். ஆனா, அன்பானவங்களை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது கிடையாது.\"\n``ஷாரிக் எலிமினேட்டானதுக்குக் காரணம் ஒரு தப்பான நாமினேஷன்தான். பிக் பாஸ் டைட்டில் வின் பண்றதுக்கான அத்தனை தகுதியும் அவனுக்கு இருக்கு. அமைதியாகவும், அன்பாகவும் இருக்கக்கூடிய ஒரு பையன் ஷாரிக்\n``ரித்விகா டைட்டில் வின் பண்ணது குறித்து என்ன நினைக்குறீங்க\n``வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரித்விகாவை ரொம்பப் பிடிக்கும். எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும்னு அவங்களுக்கு நல்லா தெரியும். எல்லாருக்கும் பாகுபாடு பார்க்காம சமஅளவு மரியாதை கொடுக்கக்கூடிய ஒருத்தர். நானும் ரித்விகாவும் சேர்ந்து `ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது'ங்கிற படத்துல நடிச்சிருக்கோம். ஸோ, பிக் பாஸுக்கு போறதுக்கு முன்னாடியிருந்தே அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்ட். ரித்விகா ரொம்ப ஓப்பன் டைப் கிடையாது. சில சமயங்கள்ல உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே மாட்டாங்க. அது சில பேருக்குத் தவறாத் தெரியலாம். ஆனா, உண்மையிலேயே அவங்க பொறுப்பான ஒரு பொண்ணு\" என்று முடித்தார் யாஷிகா.\n``பிக் பாஸ்ல மட்டுமல்ல, சினிமாவுலேயும் ரித்விகா ஜெயிக்கணும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபி��பாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-about-usha-death-and-condemns/", "date_download": "2019-02-23T07:56:49Z", "digest": "sha1:JEVM5ANDJHSTMNSHHJF4X5YCFSFSGXWE", "length": 14325, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போலீஸின் செயல்பாடு மனித நேயமற்றது - ஸ்டாலின் - MK Stalin about Usha death and Condemns", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nபோலீஸின் செயல்பாடு மனித நேயமற்றது - ஸ்டாலின்\nகாவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்\nகர்ப்பிணி பெண் உஷா மரணம், தமிழகத்தில் போலீஸ் அராஜகத்தின் இன்னொரு சாட்சி ஆகியிருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று (மார்ச் 7) தனது கணவர் தர்மராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார் உஷா. தர்மராஜா ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினார் என்கிற குற்றத்திற்காக அடுத்தடுத்து 3 முறை மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்திருக்கிறார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ்.\nஉஷாவும், தர்மராஜாவும் இதில் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.\nஉஷா மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கில் விபத்து ஏற்படுத்தினார் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.\nஇதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.\nவிஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்\nகூட்டணி பேச்சுவார்த்தைக்கு இடையே ரிலாக்ஸாக இறகு பந்து விளையாடிய மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுவையும் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅதிமுக – பாமக கூட்டணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் (வீடியோ)\nகமல் மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பார் – தி.மு.க பதிலடி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\n‘யாரையும் விடமாட்டோம்; ஆதாயத்திற்காக சிலர் பேசுகின்றனர்’ – மதுரையில் திமுகவை கார்னர் செய்த மோடி\nகேரள பெண் ஹாதியா – ஷபீன் கான் திருமணம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nடிடிவி.தினகரன் மீதான வழக்கை முடிக்க மேலும் 2 மாதம் அவகாசம் : ஐகோர்ட் வழங்கியது\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தேமுதிக.வை அதிமுக அணிக்கு கொண்டு வர ஆலோசனை\nபா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர் ஆலோசனை நடத்தினா. அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில், அமித்ஷா இன்று தமிழகம் வந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மதுரை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் கல்லூரி நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, மதுரை, தேனி, விருதுநகர் […]\nதிமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…\nMK Stalin meet Vijayakanth Live Updates: பரபரப்பான தேர்தல் களத்தில் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-05-21", "date_download": "2019-02-23T07:35:14Z", "digest": "sha1:4IUKIE63N4WKCRQSGRBEX5RD35XXTD3W", "length": 13205, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "21 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொடங்கும் நாள் வெளியானது - இதோ\nசின்ன படங்களுக்காக அதர்வா செய்த செயல் - நன்றி கூறிய விஷால் \nயோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை பார்த்த விஜய்யின் ரியாக்க்ஷன் இது தான் \nரஜினி கொள்கை, சிம்பு-நயன்தாரா பற்றி விவேக் சர்ச்சை பேச்சு - முழு வீடியோ\nவிஜய்63 பற்றி பரவிய வதந்தி - விஜய் தரப்பு விளக்கம்\nஎதாவது பிரச்சனைனா விஷால் கிட்ட தான் வருவேன் - எஸ் ஏ சந்திரசேகர் ஆவேசம் \nஸ்கூலில் படிக்கும்போது Maths கிளாசில் STR பட்ட கஷ்டம்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்த 15 வயது சிறுவன் - சிக்கியபிறகு நடந்தது இதுதான்..\nஐபிஎல் பைனல் போட்டியில் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்\n - சர்ச்சையான சுவாதி கொலை பற்றிய நுங்கம்பாக்கம் பட ட்ரைலர்\nஇணையத்தை கலக்கும் பார்வதியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், நீங்களே பாருங்கள்\nகவுதம் கார்த்திக் - ஜாதியை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம்\nகல்யாண வயசு பாடல் காபியா அனிருத் தரப்பு கொடுத்த விளக்கம் - மீண்டும் வறுத்தெடுக்க துவங்கிய ரசிகர்கள்\nதலைவி ஜுலியுடன் அரசியலில் பணியாற்ற எனக்கு தகுதி வரவில்லை- பிரபல நாயகியின் பதில்\nCSK அணிக்காக காஜல் அகர்வால் தங்கை செய்த விஷயம் - ஆந்திர ரசிகர்கள் ஷாக்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் Lust Stories ட்ரைலர் இதோ\nரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்த விவேக் அவரை அரசியலுக்கு அழைத்த முன்னணி ஹீரோ\nவிஜய் 62வது படத்தில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய விஷயம்\nசண்டாளி உன் அசத்துற அழகுல - செம வீடியோ பாடல்\n3 நாட்களில் இத்தனை கோடியா Deadpool 2அடித்து நொறுக்கிய பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஉடல் எடை குறைத்து ஆளே மாறி போன லட்சுமி ராமகிருஷ்ணன், ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ\nராஜா ராணி சீரியலில் இருந்து பவித்ரா, வைஷாலி விலகியதற்கு இதுதான் காரணமா\nபடு கவர்ச்சி உடையில் பேராண்மை பட புகழ் அஜிதா- வைரல் புகைப்படம்\nஅவனுங்க மூக்குல ஒரு குத்து விடனும்- கார்த்தி கோபம்\nரஜினி தான் அடுத்த பிரதமர் - பிரபல நடிகர் பேச்சு\nநடிகர் பிரபாஸின் சாஹோ படத்தின் சண்டை காட்சிகள் படமாக்க இத்தனை கார்கள் நாசமா\nஅந்த நடிகருடன் நான் படுக்கையை பகிர வேண்டும், IAMK சென்சேஷன் நாயகி யாசிகா ஆனந்த் அதிரடி பதில்\nஹாரி, மேகன் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த காலணி மட்டும் இத்தனை லட்சமா\nஷங்கரின் படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்\nஒரே வயதுள்ள ரசிகர்களால் நம்பவே முடியாத பிரபலங்களின் விவரம் இதோ\nதிருமணத்திற்கு பிறகு வீட்டில் ஜோதிகா செய்த மாற்றம்- சூர்யா தங்கை பிருந்தாவின் பதிவு\nரசிகர்கள் உயிரை பறிக்கும் அந்த விஷயங்களை செய்ய வேண்டாம்- கட்டளையிடும் சிம்பு\nஅரசியல் இல்லை ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினியை முந்திய கமல்ஹாசன்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஆடையே இல்லாமல் டவலில் மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - புகைப்படம் உள்ளே\nசினிமாவிற்கு வருவதற்கும் முன் அரவிந்த் ஆகாஷ் என்ன வேலையெல்லாம் செய்துள்ளார் தெரியுமா\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nகாலா படத்தை பார்த்த பிரபலத்திடம் இருந்து வந்த முதல் விமர்சனம்- மிரட்டல் அப்டேட்\n கல���யாண வயசு பாடல் மீது புது சர்ச்சை - ஆதாரம் உள்ளே\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஅஞ்சலி தான் அந்த லிசாவா மீண்டும் ஒரு பேய் படமா மீண்டும் ஒரு பேய் படமா\nகட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்..\nஇப்படிபட்ட தலைப்பில் விஷாலின் அடுத்த படமா - அதுவும் ரீமேக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213581", "date_download": "2019-02-23T08:03:47Z", "digest": "sha1:UQVYNR4T6OL35MYGHZLVIYJE7YSP4VJD", "length": 16154, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தலுக்காக நாராயணசாமி போராட்டம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nகோவை : கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், லோக்சபா தேர்தல் நெருங்குவதால் நாராயணசாமி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.\nபடித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால்(126)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமம்தா ,நாயுடு,கெஜ்ரிவால் போல் இவருக்கும் ஊடகங்களில் பேர் அடிபடணும்னு ரொம்ப நாள் ஆசை தீர்த்துக்கொள்ளுகிறார் போகட்டும் விட்டுடுங்க\nதேர்தல் மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் அரசியல்வாதிகளின் முகம் தெரிகிறது\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nஅப்போ எப்பத்தான் இவரு போராட்டம் நடத்துவது.. பாண்டிச்சேரியிலும் மக்களுக்கு காமெடி வேண்டாமா தமிழக மக்களுக்கு ஸ்டாலின் கொடுப்பது போல எனக்கும் காமெடி செய்ய ஆசை இருக்காதா என அவர் கேட்பது புரிகிறது.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்��� முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-5/", "date_download": "2019-02-23T06:49:42Z", "digest": "sha1:7ZKU5TX4VXROTTBD5PJPIKXJ63E47IOW", "length": 11168, "nlines": 88, "source_domain": "marxist.tncpim.org", "title": "மார்க்ஸ் பிறந்த தினம் மே - 5 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்ஸ் பிறந்த தினம் மே – 5\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇன்னொரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1847-ஆம் ஆண்டுக் குளிர்காலத்தில், மோசமான விளைச்சலின் காரணமாகத் தானியங்கள், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, இன்னும் இவை போன்ற மிகவும் இன்றியமையாத பிழைப்பாதாரப் பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்து விட்டது.\nதொழிலாளர்கள் அவர்களின் உழைப்புச் சக்திக்காக முன்போலவே இன்னும் அதே பணத் தொகையைப் பெறுகின்றனர் என வைத்துக் கொள்வோம். அவர்களுடைய கூலி குறைந்து விடவில்லையா நிச்சயமாகக் குறைந்து விட்டது. அதே அளவு பணத்தைக் கொடுத்துக் குறைவான ரொட்டியும், இறைச்சியும், பிறவும் பெற்றனர். தொழிலாளர்களின் கூலி குறைந்தது, வெள்ளியின் மதிப்புக் குறைவாக இருந்த காரணத்தால் அல்ல, பிழைப்பாதாரப் பொருள்களின் மதிப்பு ஏறிவிட்ட காரணத்தால்.\nமுடிவாக, புதிய எந்திரங்களை ஈடுபடுத்தியது, சாதகமான பருவநிலை, இன்னும் இவை போன்ற காரணங்களால் அனைத்து விவசாயப் பண்டங்கள், தொழில் உற்பத்திப் பண்டங்கள் ஆகியவற்றின் விலை குறைந்து விட, உழைப்புச் சக்தியின் பண விலை அப்படியே இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதே அளவு பணத்துக்குத் தொழிலாளர்கள் இப்பொழுது அனைத்துவகைப் பண்டங்களையும் முன்னிலும் அதிகமாக வாங்க முடிகிறது. ஆக, கூலியின் பணமதிப்பு மாறாத காரணத்தால் அவர்களுடைய கூலி உயர்ந்துவிடுகிறது.\nமுந்தைய கட்டுரைபுரட்சிகர எழுச்சிக்கான புறச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அகக்காரணிகளை வலுப்படுத்திடுவோம்\nஅடுத்த கட்டுரைஏகாதிபத்திய கொலைவெறி, ஊடகங்களின் பேரிரைச்சல் - எதிர்கொள்ளும் வடகொரியா\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nலெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம்\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சையில் நிலவிய சுரண்டல் முறை\nகீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் \nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\nபிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/02/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:56:26Z", "digest": "sha1:WB4SCFA46OBO6B2A32MWL4FUMW5ZR4JP", "length": 5342, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்-\nதென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், இனவெறிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவருமான வின்னி மண்டேலா தனது 81 வயதில் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.\nகறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தின் பின்னர் வெளியே வந்தபோது அவருடன் இணைந்து வின்னி பேராட்டங்களில் ஈடுபட்டார். வின்னியும் நெல்சன் மண்டேலாவும் கைகோர்த்து நடந்த புகைப்படம் அந்த காலகட்டத்தில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக கருதப்பட்டது. நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிகப்பட்டிருந்த வின்னி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தின் பேச்சாளர், விக்டர் டிலாமினி கூறியுள்ளார்.\n« 113 பயணிகளுடன் டுபாய் சென்ற விமானம் மத்தலையில் நிறுத்தம்- காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajini-stand-in-politics-118120400024_1.html", "date_download": "2019-02-23T06:49:57Z", "digest": "sha1:YHCJNXDHZFICMIB5OL3A4BB4WT4H6OMF", "length": 25716, "nlines": 195, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினி – தலைவரா 1.0? அல்லது வியாபாரியா 2.0? | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினி – தலைவரா 1.0\nமகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினி. இவர் ஒரு நடிகர் மட்டும் தானா அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவரா அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவரா – ஒரு சிறு அலசல்.\nஎன் வழி தனி வழி:\n‘என் வழி தனி வழி’ என்ற வசனம் போல் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு\nதொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனம்\nகவர்ந்த நடிகர். இவரின் படம் ரிலீஸ் ஆகும்போது காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கடவுள் போல் பாவிக்கும் ரசிகர்கள் கூட உண்டு.\nதமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கூட சில படங்கள் வருவதுண்டு. ஏன், ஜப்பானில் கூட ஓரிரு படங்கள் மொழிமாற்றம் செய்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இவ்வாறு ஒரு நடிகராக தொடர்ந்து சினிமா துறையில் சாதனைப் படைத்தவர் என்பதில் ஐயமில்லை.\nரஜினி நடிப்பதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் இவரது படங்கள் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்தவை. இவர் நடிப்பை விட, இவரை திரையில் காணச் செல்லும் அன்பு ரசிகர்கள் அதிகம். மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞன்.\nவர்த்தக ரீதியாக ரஜினியின் படங்களுக்கு வரவேற்பு அதிகம் என்பதால், கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்ற சிலர் பயன் பெறலாம். இது கூட அனைத்து படங்களுக்கும் உத்தரவாதம் இல்லை என்பதும்\nஇதைத் தவிர பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இவரது படங்கள் மற்றும்\nசெய்திகளை வெளியிட்டு வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டன. இவற்றாலும் பெரிய\nபொருளாதார தாக்கம் ஒன்றும் இல்லை.\nரஜினியின் படங்களும், வசனங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதே தவிர,\nசமுதாயத்தில் மாற்றத்தையோ, புரட்சியையோ ஏற்படுத்தவில்லை. மக்கள் செலவு செய்து படம் பார்த்தார்களே தவிர அவர்களது வாழ்க்கை மேம்படவில்லை. சமூக சிந்தனையை தூண்டும் படங்களோ, விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களோ அல்லது இளைஞர்களுக்கு வழிகாட்டும் படங்களோ இல்லை. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை போற்றும் படங்கள் கூட இல்லை.\nகோடி கணக்கில் தமிழ்நாட்டில் ஈட்டிய பணத்தை லாபகரமாக கர்நாடகாவில் முதலீடு செய்துள்ளார். அது அவரது பணம் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் ஆனால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்பதே உண்மை. இங்கு எந்த வேலை வாய்ப்பும் உருவாக்கவில்லை. கண்துடைப்பாக, அவரது ரசிகர் மன்றங்கள் சிறு சிறு உதவிகள் வழங்கின. இதைத் தவிர பெரிய சமூக சேவை என்று சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. தன் சம்பாத்தியத்தில் 1% -க்கும் குறைவாகவே நன்கொடை சில வழங்கியிருக்கலாம். ஆனால் கஜா புயல் போன்ற இயற்கை பேரழிவின் போது கூட மக்களோடு நின்று தோள் கொடுக்கவில்லை. பிறகு எப்படி தலைவர் ஆகா முடியும்\nதமிழக மக்களின் வாழ்வாதாரமான காவிரி நீர் பிரச்சினையிலோ, அல்லது தமிழரின் அடையாளமான ஜல்லிக்கட்டு பிரச்சினையிலோ உறுதுணையாக நிற்கவில்லை. தூத்துக்குடி தாமிர ஆலை நச்சு கழிவு போராட்டம், மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்ற அனைத்து சமூக பிரச்சினைகளிலும் இதே நிலை தான். இந்த போராட்டங்கள் எல்லாம் ஒரு தமிழனாக இல்லாவிட்டாலும், ஒரு சக மனிதனாக நின்று பார்த்தால் கூட நியாயம் என்று புரியும். இவற்றை அலட்சியப்படுத்தியது மட்டுமல்லாமல், தூத்துக்குடி போராட்டத்தில் 13 மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து விடுத்த அறிக்கையில், எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று டயலாக் வேறு விடுகிறார். சமூக அக்கறையோ அல்லது தமிழ் கலாச்சாரம் பற்றிய உணர்வோ அவருக்குத் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅணைக்கட்டுவதும், காசை அள்ளிக்கொடுப்பதும் படத்தில் மட்டுமே. இதை வைத்து தமிழக\nமக்கள் நிஜத்தில் ஒன்றுமே செய்யமுடியாது. ஆன்மீக வாழ்கை என்கிறார், ஆனால் காசுக்காக தன் மகளைவிட குறைந்த வயதுடைய பெண்களுடன் ஆடிப் பாடுகிறார். இது சட்டப்படி குற்றம் இல்லைதான், ஆனால் சமூகத்தில் எவ்வித கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்ட��விடுகிறேன்.\nசுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் தமிழ்நாட்டு மக்களை தலைநிமிர செய்வேன் என்று டயலாக் மட்டும் விடுகிறார். படம் ரிலீஸாகி வசூல் முடிந்ததும் மௌணமாக இமயமலை சென்றுவிடுகிறார். சில அறிக்கைகளும் அதன் விளைவுகளும்\n1996: ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது\nவிளைவு: அதே ஜெ. ஆட்சியில் பிற்காலத்தில் செழிப்பாகவே வாழ்ந்தார்.\n2004: ஜெ. கூட்டணிக்கு வாக்களித்து விட்டேன், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவளிக்கலாம்\n2014: சிங்கப்பூர் சிகிச்சை முடிந்தவுடன், ரசிகர்கள் தலைமிர்ந்து வாழ கண்டிப்பாக எதாவது\nவிளைவு: அடுத்த படம் பற்றிய அறிவிப்பு\nதமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்கிறார். ஆனால் இவரது அரசியல் கொள்கை பற்றி\nகேட்டால் தலை சுத்துது என்கிறார். ஏழு தமிழர் விடுதலைப் பற்றி கேட்டால் யாரு அந்த ஏழு பேர் என்கிறார். அடுத்த நாள் நான் இன்னும் முழுசா அரசியலில் இறங்கவில்லை என்ற விளக்கம் வேறு. கமல் துணையோடு சினிமாவுக்கு வந்தவர் அவரிடமே போய் அரசியல் கத்துக்கொடு என்கிறார். 70 வயசுகிட்ட ஆச்சு, இனிமே எப்ப அரசியல் கத்து, முழுசா இறங்கி தமிழ்நாட்டை காப்பாத்துறது\nதலைவர் என்று சொல்கிறார்கள். பேட்டி/கேள்வி என்றால் நடுக்கம். யாரவது டயலாக் எழுதி\nகொடுக்காவிட்டால் என்ன பேசுவதென்றே தெரியாமல் குழம்பிவிடுகிறார். இவரை விட நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டில் அல்லது ஏன் இந்தியாவிலேயே இல்லையா\nஒரு இந்திய குடிமகன் என்பதைத் தாண்டி ரஜினிக்கு என்ன அரசியல் தகுதி இருக்கிறது. சினிமாத் துறையில் ஒரு வணிகரீதி நடிகனாக சாதித்தவர். ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம், அது அவருக்கு அமைந்த ஒரு வாய்ப்பே தவிர அரசியல் தகுதி ஆகாது. சினிமாவைத் தாண்டி சமூக ஆர்வம் எதையும் காட்டவில்லை. சினிமாவில் நடிப்பதை மட்டுமே நம்பி ஓட்டு போட்டால், தமிழர்கள் சினிமா மட்டும் தான் பார்க்கமுடியும்.\nரசிகர் கூட்டம் கலைந்து விடாமல் இருக்கவும், தனது படங்களுக்கு வசூல் குறையாமல் இருக்கவும் இந்த அரசியல் யுக்தியை தவறாக கையாள்வதாகத் தெரிகிறது. ரஜினி படங்கள் பெரும்பாலும் வெற்றியடைகின்றன என்று வாதிடலாம். அப்படியென்றால் அரசியலுக்கு வர மாட்டேன்; நான் ஒரு நடிகன் மட்டுமே என்று தெளிவு படுத்திவிடலாமே. ���னெனில் மக்களின் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் கடைசி பைசா வரை வந்து சேரவேண்டும் அல்லவா அதற்கு தான் இந்த அரசியல் விளம்பரம்.\nஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என்கிறார். உண்மையிலேயே தமிழகத்தின் மீது ஒரு துளி அக்கறையாவது இருந்தால், உடனடியாக அனைத்து படத்திட்டங்களையும் உதறிவிட்டு அரசியலில் குதித்திருக்கலாமே இன்னும் படம் நடிக்கவேண்டிய அவசியம் என்ன இன்னும் படம் நடிக்கவேண்டிய அவசியம் என்ன கடைசிவரை பணம்/புகழ் வேண்டும் அவ்வளவு தான். ஒரு நடிகனாக சாகும் வரை நடிக்கலாம் தவறில்லை. ஆனால் அரசியலுக்கு வருவேன் தமிழ்நாட்டிற்கு நல்லது பண்ணுவேன் என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றுவது சினிமா வியாபாரியின் தந்திரமே தவிர, நல்ல தலைவனுக்காக அடையாளமில்லை.\nஇது போன்ற வியாபாரிகள், அரசியலுக்கு வந்தாலும் உங்கள் ஓட்டுக்களை வாங்கி வியாபாரம் செய்துவிடுவார்கள் மக்களே. எச்சரிக்கையோடு செயல்படுங்கள்\nசென்சார் பிரச்சனை - சீனாவில் வெளியாகிறதா 2.0 \n'சர்கார்' படத்தின் மொத்த வசூலை ஐந்தே நாட்களில் முறியடித்த '2.0'\n கமல் 2.0-வில் நடிக்க மறுத்தது ஏன்\nஒரே நாளில் வெளியான இரண்டு வீடியோக்கள்: டிரெண்டில் ரஜினிமயம்\n”காளி இஸ் பேக்”: பேட்ட பராக்.... தலைவர் மரண மாஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213582", "date_download": "2019-02-23T08:07:04Z", "digest": "sha1:VWH4WIROZIKIBN3KZ32MYO7F5JAD7UFI", "length": 14796, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nஇன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு\nசென்னை : தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று, பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார்.\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்(11)\nபுகார் பெட்டி - நாமக்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nஅப்போ இனி வெளிநடப்பு செய்ய வாய்ப்பு இல்லையே....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்பட��்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்\nபுகார் பெட்டி - நாமக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2014/02/syllabus-for-target-tnpsc-2014-week-4.html", "date_download": "2019-02-23T06:47:12Z", "digest": "sha1:DZD2KVZ4SEFRZS3OUKESIW77HUQMZJJM", "length": 5592, "nlines": 90, "source_domain": "www.tnpscportal.in", "title": "Syllabus for Target TNPSC 2014 Week - 4", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nஐந்து ஆண்டு திட்ட மாதிரிகள் - மதிப்பீடு\nநில சீர்திருத்தங்கள் மற்றும் விவசாயம்\nதொழில் துறை உற்பத்தி வளர்ச்சி\nமூலதன உருவாக்கம் மற்றும் முதலீடுகள்\nபொதுத்துறை & பங்கு விற்பனை\nஉட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்\nபொது நிதி & நிதி கொள்கை\nவிலை கொள்கை & பொது விநியோகம்\nவங்கி, பணம் & பணவியல் கொள்கை\nஅந்நிய நேரடி முதலீட்டின் பங்கு (FDI)\nஉலக வணிக அமைப்பு - உலகமயமாக்கல் & தனியார்மயமாக்கல்\nசமூக துறை பிரச்சினைகள் - மக்கள்தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை\nமனிதவள மேம்பாடு - நீடித்த பொருளாதார வளர்ச்சி\nஎரிசக்தி ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-170", "date_download": "2019-02-23T06:35:20Z", "digest": "sha1:VXSHESKCXRQCJDRD6ERC5FDAOL6ANMWG", "length": 4200, "nlines": 51, "source_domain": "holyindia.org", "title": "திருவுசத்தானம் (கோயிலூர் ) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவுசத்தானம் (கோயிலூர் ) ஆலய தேவாரம்\nதிருவுசத்தானம் (கோயிலூர் ) ஆலயம்\nநீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்\nபேருடைச் சுக்கிரீ வன்னநு மன்றொழக்\nகாருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்\nசீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.\nகொல்லையே றுடையவன் கோவண ஆடையன்\nபல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்\nமுல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்\nதில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.\nதாமலார் போலவே தக்கனார் வேள்வியை\nஊமனா���் தங்கனா வாக்கினான் ஒருநொடிக்\nகாமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல்\nசேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.\nமறிதரு கரத்தினான் மால்விடை யேறியான்\nகுறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ\nநெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்\nசெறிதரு பொழிலணி திருவுசாத் தானமே.\nபண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்\nதொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்\nகொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந்\nதெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.\nமடவரல் பங்கினன் மலைதனை மதியாது\nசடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர\nஅடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான்\nதிடமென வுறைவிடந் திருவுசாத் தானமே.\nஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங்\nகாணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்\nபேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ்\nசேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.\nகானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல்\nஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில்\nவானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்\nதேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே.\nவரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன்\nதிரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரை\nஉரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார்\nநரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/145260", "date_download": "2019-02-23T07:11:45Z", "digest": "sha1:YHIFYMFZYDLY6OMF2U7QCOOX2FF3CS6P", "length": 25035, "nlines": 112, "source_domain": "kathiravan.com", "title": "வரலாற்று பார்வையில் இன்று! - தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது. - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.\nபிறப்பு : - இறப்பு :\n – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.\nஜனவரி 3 (January 3) கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.\n1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப���படைக்கப்பட்டார்.\n1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.\n1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.\n1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.\n1815 – ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.\n1833 – போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.\n1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.\n1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.\n1888 – 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.\n1921 – துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.\n1924 – பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.\n1925 – இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.\n1932 – பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.\n1947 – அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.\n1956 – ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.\n1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.\n1958 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.\n1959 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.\n1961 – அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.\n1961 – இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1962 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்க��� செய்து அறிவித்தார்.\n1966 – இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின.\n1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.\n1976 – அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.\n1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.\n1990 – பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.\n1994 – ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.\n2004 – எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.\nPrevious: சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் வைரலாகும் புகைப்படங்கள் – (Photo)\nNext: பரபரப்பான சூழலில் முதல் அறிவிப்பை வெளியிட்டார் சசிகலா\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபட��� பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்க�� ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/201294", "date_download": "2019-02-23T06:42:14Z", "digest": "sha1:6YFI2XYZJ7GR5E34S67U435LWE66RBQU", "length": 19257, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "டக் அவுட் ஆன தரங்கா... நடனமாடி கொண்டாடிய கோஹ்லி, ராகுல்: வைரலாகும் வீடியோ - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nடக் அவுட் ஆன தரங்கா… நடனமாடி கொண்டாடிய கோஹ்லி, ராகுல்: வைரலாகும் வீடியோ\nபிறப்பு : - இறப்பு :\nடக் அவுட் ஆன தரங்கா… நடனமாடி கொண்டாடிய கோஹ்லி, ராகுல்: வைரலாகும் வீடியோ\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இலங்கை நட்சத்திர வீரர் தரங்கா டக் அவுட்டாகி வெளியேறிதை இந்திய அணித்தலைவர் கோஹ்லியும், ராகுலும் நடனமாடி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nகொழும்பு டெஸ்டில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னங்சில் 622 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னங்சில் களமிறங்கி இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.\nஇலங்கை அணியின் நட்சத்திர வீரர் தரங்கா, அஸ்வின் வீசிய பந்தை ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.\nபந்தை தவறவிட்டு பின்பு பிடித்த ராகுல் மைதானத்தை சுற்றி ஓடினார். மறுபுறம் அணித்தலைவர் கோஹ்லியும் விக்கெட்டை கொண்டாட ராகுலுடன் ஓடினார்.\nஇறுதியில் ராகுலும், கோஹ்லியும் சேர்ந்து Dab நடனம் போஸ் கொடுத்து கொண்டாடினர். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.\nPrevious: பூமிக்கு வெளியே மிக சூடான புதிய கிரகம் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nNext: கேப்பாப்புலவில் இருந்து இராணுவத் தலைமையகத்தை அகற்ற சிறிலங்கா அரசாங்கம் முடிவு\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக ��ழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச��.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்ப���்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/234360", "date_download": "2019-02-23T06:49:46Z", "digest": "sha1:EYUO7QXEYICDAIX3ATYSDBWKQCI5323N", "length": 19134, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு\nபிறப்பு : - இறப்பு :\nசென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு\nகடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் விடுவித்து கடந்த 21-ம் திகதி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇத்தீர்ப்பை திமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.\nஇந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய கனிமொழி, ஆ.ராசா அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க பூச்சென்று கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.\nஇருவரது கைகளையும் கோர்த்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுக்க ஸ்டாலின் நின்ற போது கனிமொழி கண்கலங்கினார், தொடர்ந்து அண்ணனை ஆரத்தழுவி நன்றி தெரிவித்தார்.\nஇதனையடுத்து வழி நெடுக வரவேற்புடன் கோபாலபுரம் அழைத்துச்செல்லப்பட்டனர், அங்கு கருணாநிதியிடம் கனிமொழியும், ஆ.ராசாவும் வாழ்த்து பெறுகின்றனர்.\nPrevious: 2 மனைவிகளையும் காரில் வைத்து உயிரோடு எரித்து கொன்ற கொடூர கணவன்\nNext: கரைத்துறைப்பற்று இராணுவ முகாம் காணி பொதுமக்களுக்கு\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று த���ன்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்���ெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2015/09/2015.html", "date_download": "2019-02-23T07:48:43Z", "digest": "sha1:GDU7DAD6NOCZDWWLM5HGK4QGUGVCTV2Y", "length": 25639, "nlines": 353, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், செப்டம்பர் 22, 2015\nதமிழ் வலைபதிவர்கள் சந���திப்பு திருவிழா - 2015\nதமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015\nஒரு குடும்பம் என்றிருந்தால் உறவுகள் எல்லோரும் ஒவ்வொரு ஊரில் வசித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது என்னவோ தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை நாட்களும் இல்லத்தில் நடைபெறும் மற்ற விழாக்களும் தான் . அப்படி சந்திக்கும் நாளன்று இல்லம் கோலாகலமாக தான் இருக்கும். பள்ளி வாழ்க்கையில் வருடத்தின் இறுதியில் வரும் டீ பார்ட்டி நிகழ்வு கூட மாணவ மாணவியருக்கு வருடத்தின் முக்கிய நாளாக அமைந்து விடும். வேலை விசயமாக பிரிந்திருந்த நண்பர்கள் எல்லாம் ஜாலியாக டூர் கிளம்பும் போது புதியதாக சிறகுகள் முளைத்து கொண்டது போல் ஒரு எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த வலைபதிவர் திருவிழாவும் என்பதே எனது கருத்து .எந்த ஒரு நிகழ்வையும் நான் சாதாரணமாக அணுகியதில்லை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முயற்சிப்பேன். இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இரு வலைபதிவர் திருவிழாக்களில் நான் கலந்து கொண்டு எழுதிய அனுபவ பதிவை (படிக்காதவர்கள் ) படித்தால் என் அணுகுமுறை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது\nபதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி\nபதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை\nமுதல் இரண்டு வருடம் சென்னையிலும் மூன்றாம் வருடம் மதுரையிலும் நடைபெற்ற நம் வலைபதிவர் திருவிழா இதோ இந்த வருடம் புதுக்கோட்டையில் மையம் கொண்டிருக்கிறது .கவிஞர் . திரு முத்து நிலவன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இவ் விழா குறித்த தகவல்களை இங்கே பார்ப்போம்.\n11-10-2015 ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை\nநடைபெற உள்ள வலைபதிவர் திருவிழா 2015 ன் தகவல்களை அறிந்து கொள்ள என்றே ஒரு புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் முகவரி\nஅடுத்து இந்த விழாவில் பங்கு கொள்ளும் நண்பர்கள் தங்களை\nபற்றிய விபரங்களை இந்த இணைப்பில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும்.\nவிழாவில் நூல் வெளியீடு மற்றும் குறும்படங்கள் வெளியீடு\nதொடர்பான அனைத்து தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள\nவிழாவுக்கு நிதி அவசியமான ஒன்று. எனவே இவ் விழாவுக்காக வலைபதிவர்கள் நன்கொடை வழங்க, பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்கள், மற்றும் நன்கொடை அளித்தவர்கள் பற்றி இந்த இணைப��பில் அறிந்து கொள்ளலாம்\nவிழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புதிய முயற்சியாக வலைபதிவர் கையேடு 2015 வழங்கப்படவுள்ளது. எண்ணற்ற வலைத் தளங்களும் அதன் பதிவர்களும் அவர்களின் சிறப்புகளும் பற்றி அறிந்து கொள்ள உதவும் இந்த கையேட்டில் பதிவரின் பெயர் தளத்தின் முகவரி அவரை பற்றிய குறிப்புகள் மற்றும் அவரது படைப்புகள் பற்றிய விளக்கத்துடன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிழாவின் இன்னும் ஒரு சிறப்பம்சமாக, வலைபதிவர் திருவிழா 2015 மற்றும் புதுகோட்டை தமிழ் இணைய கல்வி கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் கலந்து\nகொள்ள விரும்பும் நண்பர்கள் போட்டி தொடர்பான தகவல்களை\nஇந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nவலைபதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி முயற்சிகளை முன்னெடுத்து உழைத்து கொண்டிருக்கும் விழா குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.\nமுதல் வலைபதிவர் திருவிழாவில் நான் கலந்து கொள்ள காரணமானவர் கரைசேரா அலை அரசன். இதில் நான் கலந்து கொள்ளும் நாள் வரை எனக்கு அரசன் மட்டுமே அறிமுகம். அதற்கு பின் எனக்கு எவ்வளவு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதை இப்போது எண்ணுகையில் ஒரு கணம் வியப்பு மேலிடுகிறது. முதல் திருவிழாவில் கலந்து கொண்ட அதே ஆர்வம் அதே உற்சாகம் இம்மியளவும் குறையாமலே இதோ இந்த வருட வலைபதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன்.\nஇணைய தளங்களில் நேசம் பாராட்டிய நெஞ்சங்களை நேரில் கண்டு நட்பை வளர்க்கும் திருவிழா இது. நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து கொண்டாடுவோம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், செப்டம்பர் 22, 2015\nஸ்ரீராம். செப்டம்பர் 22, 2015 5:34 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் செப்டம்பர் 22, 2015 6:17 பிற்பகல்\nதங்களை வலைபில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது நண்பரே\nமன்னிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் நன்றி\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை செப்டம்பர் 22, 2015 7:40 பிற்பகல்\nஹிஷாலீ செப்டம்பர் 22, 2015 9:33 பிற்பகல்\nRamani S செப்டம்பர் 23, 2015 2:01 முற்பகல்\nசுருக்கமாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்த விதம் அருமை\n‘தளிர்’ சுரேஷ் செப்டம்பர் 23, 2015 2:27 முற்பகல்\nஅனைத்து தகவல்களையும் அழகா தொ��ுத்தீட்டீங்க சார்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 23, 2015 8:31 முற்பகல்\nசிறப்பு விழா இனிதாய் நிகழ்வுற நல்வாழ்த்துகள்...\nவிழாவைப்பற்றிய தங்கள் பதிவு அருமை சார் விழாவுக்கு மிக்க உறுதுணையாய் இருக்கிறது விழாவுக்கு மிக்க உறுதுணையாய் இருக்கிறது புதுகை விழாக்குழுவினர் நன்றிகள் பல\nதற்போதுதான் தங்களது பதிவைக் காணமுடிந்தது. அழைத்துள்ள விதம் அருமை. சந்திப்போம், புதுக்கோட்டையில்.\nGeetha M அக்டோபர் 03, 2015 2:39 முற்பகல்\nவலைப்பதி.வர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்...சார்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை அக்டோபர் 06, 2015 7:45 பிற்பகல்\nதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...\nஇணைப்பு : →இங்கே சொடுக்கவும்←\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nதமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/13748", "date_download": "2019-02-23T07:51:55Z", "digest": "sha1:ZQMUG7UBXDXDRSPJHCPF7W2D46G6AJBG", "length": 4936, "nlines": 53, "source_domain": "tamil24.live", "title": "செம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி..! மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா கார்த்திக்?", "raw_content": "\nHome / சினிமா / செம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி.. மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா கார்த்திக்\nசெம்பருத்தி சீரியலில் புதிதாக மலர்ந்த புதிய காதல் ஜோடி.. மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரா கார்த்திக்\nபிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இதில் காதல் ஜோடிகளாக நடிப்பவர்கள் கார்த்திக்-ஷபானா.\nஇவர்கள் நிஜ காதலர்களாக மாற வேண்டும் என்று பல ரசிகர்களின் ஆசை, ஆனால் கார்த்தி அவர்களுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ஷபானாவிடம், கார்த்திக்கை காதலிக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், என்னிடம் பலர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது என தெரியவில்லை, ஆனால் அவளை நான் காதலிக்கிறேன் என்றும் சொல்ல மாட்டேன் இல்லை என்றும் சொல்ல மாட்டேன் என்றார்.\nகடைசியில் கேள்வி கேட்டவர்களையே மொத்தமாக குழப்பிவிட்டுவிட்டார் ஷபானா.\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறு���னம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6148", "date_download": "2019-02-23T08:05:00Z", "digest": "sha1:WMMSEB5SR2JN3M54KF46C66WJ43YWNSU", "length": 11292, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "புண்களை ஆற்றும் பண்ணை கீரை | Heals ulcers Lettuce Farm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்\nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டுபாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பண்ணை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.வெண்மை நிற பூக்களை தாங்கி நிற்பது பண்ணை கீரை. இது, புண்களை ஆற்றும் தன்மை உடையது. புரதம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. காய்ச்சல், வயிற்று வலி, மாதவிலக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது.\nபண்ணை கீரையை கொண்டு குடலை பலப்படுத்தி இரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, நல்லெண்ணெய், பூண்டு, வெங்காயம், மிளகு, சீரகம், உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன், நசுக்கி வைத்திருக்கும் பூண்டு, வெங்காயம் மற்றும் பண்ணை கீரை பசை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர எலும்புகள், பற்கள் பலப்படும். வயிற்று புண்களை ஆற்றி குடலை பலப்படுத்தும். உடலுக்கு பலம் தரும் பண்ணை கீரை ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும்.\nபண்ணை கீரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை பூக்கள், சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: பண்ணை கீரை பூக்கள் 5 முதல் 10 எடுத்து நசுக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர முறையற்ற மற்றும் வலியுடன் கூடிய மாதவிலக்கு, சிறுநீரில் ரத்த கசிவு, சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், வலி போன்றவை குணமாகிறது.\nபல்வேறு நன்மைகளை கொண்ட பண்ணை கீரை அற்புதமான உணவாகிறது. ரத்தபோக்கு, ரத்தசோகை, மன உளைச்சல், பலகீனம் போன்றவற்றை ஏற்படுத்தும் மாதவிலக்கு பிரச்னைக்கு சிறந்த மருந்தாக பண்ணை கீரை பூக்கள் விளங்குகிறது. இது ரத்தபோக்கை கட்டுப்படுத்த கூடியதாகிறது. வலி, வீக்கத்தை போக்குகிறது. பண்ணை கீரையை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூ, வெந்தயம், பனங்கற்கண்டு.செய்முறை: பண்ணை கீரை, பூக்களை துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும்.\nஇதனுடன், வெந்தயம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சல், ரத்தக் கசிவு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் குணமாகும். சிறுநீரை தாராளமாக வெளியேற்றும். கண்களில் சிவப்பு தன்மை, கண் எரிச்சல் சரியாகும். நோய்களை நீக்கும். பண்ணை கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டுவர நோய்கள் வராமல் தடுக்கப்படும். உடல் நலம் பெறும்.உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு இளநீர் அற்புதமான மருந்தாகிறது. வழுக்கையான இளநீருடன், கற்கண்டு சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் அடிவயிற்று வலி உடனடியாக விலகிப்போகும்.\nபண்ணை கீரை புண் வெண்மை நிற பூ எலும்புகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇந்தியாவை கலக்கும் சீனாவின் கீரை\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்\nகண்களுக்கு பலம் தரும் பொன்னாங்கண்ணி\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:23:44Z", "digest": "sha1:KRFED7HQNB4GMHV5VMV3A3DUFGHPXWQ7", "length": 13548, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "ஐடிபிஐ வங்கியில் 700 பணியிடங்கள்! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Career ஐடிபிஐ வங்கியில் 700 பணியிடங்கள்\nஐடிபிஐ வங்கியில் 700 பணியிடங்கள்\nஐடிபிஐ வங்கியில் 700 அலுவலர் பணியிடங்கள்\nசென்னை: முதல்நிலை வங்கிகளுள் ஒன்றான ஐடிபிஐ வங்கியில் அலுவலர் (எக்ஸிக்யூடிவ்) நிலைப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேர்வு செய்யப்படுவோர் முதலில் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு செயல்பாடு மதிப்பிடப்பட்டு பணி நீட்டிப்பு வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு முடிவில் தேர்வு மூலமாக அவர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்.\nமொத்த பணியிடங்கள்: 700 (பொது: 332, எஸ்சி: 105, எஸ்டி: 53, ஓபிசி:189)\nகல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி (எஸ்சி, எஸ்டிகளுக்கு 50%)\nவயது: 25-க்குள். எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.400. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.75. கட்டணத்தை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் அதற்கான சலானில் 15.12.2010-க்குள் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.idbi.com அல்லது www.idbibank.com ஆகிய இணையதளங்கள் மூலம் 15.12.2010 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nகூடுதல் விவரங்களுக்கு: www.idbi.com அல்லது www.idbibank.com\nகுறிப்பு: ஆன்லைனில் பூர்த்தி செய்த விண���ணப்பத்தை உரிய இடத்தில் புகைப்படத்தை ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு எடுத்து வர வேண்டும்.\nTAGemployment executives job idbi bank அலுவலர் பதவி ஐடிபிஐ வங்கி வேலை வாய்ப்பு\nPrevious Postதமிழர் எதிர்ப்புக்குப் பயந்து ராஜபக்சே நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆக்ஸ்போர்டு Next Post'பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி Next Post'பாலிவுட்டை விட உயர்ந்தவர் ரஜினி\nமலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை\n6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா வாய்ப்பு\nகேப்டன் டிவியில் வேலை… விருப்பமுள்ளவர் சேருங்க\n2 thoughts on “ஐடிபிஐ வங்கியில் 700 பணியிடங்கள்\nநான் சட்டம் படித்து முடித்து விட்டேன் . நான் ஏழ்மை நிலையில் இறுக்கிறேன் எந்த வேலை இருந்தாலும் செய்ய தரயார் உதவி பன்னுங்க\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்த��ளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-23T07:01:39Z", "digest": "sha1:2UIHTTPLXQA7V6YKO74KZCNH7AC5PXH4", "length": 7774, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாக்குவாதம் | தினகரன்", "raw_content": "\nமைத்துனனின் கத்திக் குத்து தாக்குதலில் 54 வயது நபர் பலி\nகத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று (29) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கத்திக்குத்துக்கு இலக்கானவர் தம்பலகாமம்,...\nடில்ஷானை ஓய்வு பெறச் சொன்ன இரசிகர்\nநேற்று (10) இடம்பெற்ற இலங்கை நியூஸிலாந்து ரி20 போட்டியின் பின்னர், விளையாட்டரங்கிலிருந்து வீரர்கள் அறைக்குச் சென்ற டில்ஷானிடம் இரசிகர் ஒருவர், 'விளையாடியது போதும் ஓய்வு...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/20-bolyywood-actress-divya-dutta-marriage.html", "date_download": "2019-02-23T07:02:52Z", "digest": "sha1:E6WLLTNBLKVMVQRSKG64MIGLUCQKWCAJ", "length": 11667, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு கல்யாணமாகவில்லை-திவ்யா தத்தா | \"I am not married!\" says Divya Dutta | எனக்கு கல்யாணமாகவில்லை-திவ்யா தத்தா - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய் பட நடிகைக்கு உடல்நலக்குறைவு .. ஐசியூவில் அனுமதி\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nஇந்தி நடிகை திவ்யா தத்தா தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதாக விக்கிபீடியாவில் வெளியான செய்தியை மறுத்துள்ளார்.\nபாலிவுட்டின் கவர்ச்சி���ிகு நடிகைகளில் ஒருவர் திவ்யா தத்தா. பஞ்சாபைச் சேர்ந்தவர் ஏராளமான பஞ்சாபிப் படங்களிலும் இந்தியிலும் நடித்துள்ளார்.. டெல்லி 6 படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விக்கிபீடியாவில் உள்ள தனது புரஃபைலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில் திவ்யா தத்தாவுக்கு கல்யாணமாகி விட்டதாக கூறப்பட்டுள்ளதாம்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நான் கல்யாணமாகாத பெண். கல்யாணம் நடந்தால் அதுதான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய நாளாக இருக்கும். எனவே நான் கல்யாணத்தை மறைக்க மாட்டேன். எல்லோரிடமும் சொல்லி விட்டே செய்வேன்.\nஇப்படி இருக்கையில் எப்படி எனக்கு கல்யாணமாகி விட்டதாக போட்டார்கள் என்று கொந்தளித்தார் திவ்யா.\nசம்பந்தப்பட்ட பக்கத்தில் திவ்யாவின் கணவராக ஆதர்ஷ் ரகுராம் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் யார் இந்த ரகுராம் என்றே தெரியவில்லை என்கிறார் திவ்யா.\nஎனக்கு அந்தப் பெயரில் யாரையும் தெரியாது. அந்தப் பக்கத்தில் உள்ள இந்தத் தகவல்களை விக்கிபீடியா திருத்தும் என நம்புகிறேன் என்றார் சோகத்துடன். இந்தப் பேட்டியை கொடுத்து வாய் மூடுவதற்குள் விக்கிபீடியாவில் திருத்தி விட்டனர்-திவ்யா தத்துக்கு 'ஸ்பவுஸ்' யாரும் இல்லை என்று.\nயாருப்பா, திவ்யாவுக்குத் தெரியாமலேயே அவருக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சது...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nTolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்\nIndian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா: முக்கிய விளக்கம் அளித்த லைகா\nமகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-02-23T07:01:36Z", "digest": "sha1:S3L4ZKNYWR7MINKWCZSC33TIKZD2KR3I", "length": 12493, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "அலரி மாளிகை பகுதியில் பெரும் பரபரப்பு - ஐ.தே.க ஆதரவா", "raw_content": "\nமுகப்பு News அலரி மாளிகை பகுதியில் பெரும் பரபரப்பு – ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு அவசர அழைப்பு\nஅலரி மாளிகை பகுதியில் பெரும் பரபரப்பு – ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு அவசர அழைப்பு\nநாட்டில் அடுத்தடுத்து நிலவி வரும் சர்ச்சையான சூழ்நிலையில் இன்று வரை பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை ஐக்கிய தேசிய கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nஇந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்ட புதிய பிரதமர் மஹிந்த அறிவித்துள்ள நிலையில் புதிய பிரதமருக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nஇந்நிலையில் , மஹிந்த தரப்பு அத்துமீறி அலரி மாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீர்மானம் செய்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அதனை தடுக்கும் நோக்கில் ஐ.தே.க ஆதரவாளர்களை அலரி மாளிகையில் கூடுமாறு ஐக்கிய தேசிய கட்சி தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளது.\nஇதன் காரணமாக அலரி மாளிகை பகுதியில் பரபரப்பு உண்டாகியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் உறுப்பினர்களிடம் விசாரணை\nஇணக்கமின்றி முடிவடைந்த உத்தேச மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பய���்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-23T07:00:43Z", "digest": "sha1:HX4F5UWPFAA7DZXJT425OAWQBFC7NLMG", "length": 12194, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "நாங்கள் இருவரும் காதலிக்க இல்லை: 96 பட ஜானு", "raw_content": "\nமுகப்பு Cinema நாங்கள் இருவரும் காதலிக்க இல்லை: 96 பட ஜானு\nநாங்கள் இருவரும் காதலிக்க இல்லை: 96 பட ஜானு\nநாங்கள் இருவரும் காதலிக்க இல்லை: 96 பட ஜானு\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் அன்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் 96.\nபிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள்.\nஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்கள�� பெருமளவு கவர்ந்திருக்கிற நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.\nஇதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவ ஆரம்பித்தது.\nஇதையறிந்த கௌரி, ‘நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nகிருத்திகா புரொடக்ஷன் வழங்கும் ‘கன்னித்தீவு’\nமரண மாஸ் பேட்ட பாடலுக்கு தியட்டரில் குத்தாட்டம் போட்ட தனுஷ், த்ரிஷா -வீடியோ உள்ளே\nஇந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெறவுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அ���ிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213583", "date_download": "2019-02-23T08:09:41Z", "digest": "sha1:NRVLTKI5CGRKPITL25VM7J42NMME5OM5", "length": 16100, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nபுகார் பெட்டி - நாமக்கல்\nகுடியிருப்பு அருகே வேகத்தடை தேவை: மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அண்ணா நகரில், குடியிருப்புகள் அருகே வையப்பமலை - மோர்பாளையம் சாலை உள்ளது. இப்பகுதி வளைவு சாலையாக இருப்பதால், வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால், சாலையோரத்தில் வசிப்போர், எந்நேரத்திலும் அச்சத்துடனே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் ஏதும் பலனில்லை.\nஎரியாத மின்விளக்குகள்: குமாரபாளையம் - பள்ளிபாளையம் பிரிவு சாலையில், உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இதில், ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எரிகிறது. இதனால், நகரின் மிக முக்கியமான போக்குவரத்து மிகுந்த மையப்பகுதியில் போதிய வெளிச்சமின்றி, இருள் சூழ்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்��து. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அனைத்து மின் விளக்குகளும் எரிவதற்கு தேவையான நடவடிக்கையை, அதிகாரிகள் எடுக்க வேண்டும்.\nஇன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு(1)\nமகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா கோலாகலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்�� கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு\nமகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா கோலாகலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-234", "date_download": "2019-02-23T07:04:54Z", "digest": "sha1:YGJSM3V6FSZBJSR2Z2DQB6QMFNJ3KF5W", "length": 6395, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "திருவண்ணாமலை ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருவண்ணாமலை , அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் ஆலயம்\nசிவஸ்தலம் பெயர் : திருவண்ணாமலை\nஇறைவன் பெயர் : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்\nஇறைவி பெயர் : உண்ணாமலை அம்மை\nஎப்படிப் போவது : சென்னையில் இருந்து சுமார் 190 Km தொலைவில் திருவண்ணாமலை சிவஸ்தலம் உள்ளது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் திருவண்ணாமலைக்கு உண்டு. விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதையில் திருவண்ணாமலை ரயில் நிலையம் உள்ளது.\nசிவஸ்தலம் பெயர் : திருவண்ணாமலை\nகாசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம். ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது....திருசிற்றம்பலம்...\nதிருவண்ணாமலை அருகில் உள்ள சிவாலயங்கள்\nதிருக்கோவிலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.93 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஅறையணிநல்லூர் (அரகண்ட��ல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.16 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவிடையாறு ( டி. எடையார் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 47.64 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 52.41 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவெண்ணைநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 52.59 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநெல்வெண்ணை ( நெய்வணை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 54.71 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 56.13 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nபுறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 56.88 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநாவலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 63.80 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 66.57 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-171", "date_download": "2019-02-23T06:42:53Z", "digest": "sha1:S7JMW6ZBT6AWQ6TO6PVFL5HB4S5O4GV5", "length": 5997, "nlines": 63, "source_domain": "holyindia.org", "title": "திருஇடும்பாவனம் தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nமனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்\nதனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்\nசினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்\nஇனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nமலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி\nநிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்\nகலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்\nஇலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.\nசீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை\nஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்\nகோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்\nஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.\nபொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்\nதொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்\nகுழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்\nஎழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nபந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்\nசெந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்\nகொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்\nஎந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.\nநெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி\nஅறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்\nகுறிநீர்மையர் (மூ)குணமார்தரு மணமார்தரு குன்றில்\nஎறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.\n(மூ) குளமார்தரும் என்றும் பாடம்.\nநீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்\nபாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்\nகூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி\nஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nதேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை\nஓராதெடுத் தார்த்தான்முடி யொருப/தவை நெரித்துக்\nகூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த\nஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nபொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்\nதெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்\nமருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த\nஇருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.\nதடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(மூ)சம ணடப்பர்\nஉடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்\nமடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்\nஇடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10\n(மூ) சமண்டப்பர் என்றும் பாடம்.\nகொடியார்நெடு மாடக்குன்ற @ரிற்கரைக் கோல\nஇடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை\nஅடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்\nபடியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_165568/20180922180126.html", "date_download": "2019-02-23T07:50:06Z", "digest": "sha1:BEKOC5IT5TMWHXF7OEI3BP7YIWZBMKCM", "length": 10440, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர் : நாகர்கோவிலில் முதல்வர் பெருமிதம்", "raw_content": "அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர் : நாகர்கோவிலில் முதல்வர் பெருமிதம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஅதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர் : நாகர்கோவிலில் முதல்வர் பெருமிதம்\nஅதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர் என நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nநாகர்கோவில் ஸ்காட் கல்லுாரியில் மறைந்த முன்னாள்முதல்வர் எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ,விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார், செல்லுார் ராஜு, வேலுமணி, மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை, அதிமுக எம்பி விஜயகுமார், மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,\nமும்மத வழிபாட்டு தளங்களால் ஆன்மீக பூமியாக கன்னியாகுமரி விளங்குகிறது. ஒகி புயலில் உயிரிழந்த இந்த மாவட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ 36 கோடி வழங்கப்பட்டது.குளச்சலில் ரூ 96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.\nசின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது . நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். கிள்ளியூர், திருவட்டாறு வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்து படிப்பு இடங்களை 100லிருந்து 150 ஆக உயர்த்தப்படும் என்றார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான மக்கள் பணிகளை அதிமுக அரசு செய்து வருகிறது. இதனால் அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர்\nதேவையில்லாமல் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்கின்றனர். எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, அதனால் விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும். பிரசித்தி பெற்ற சுற்��ுலாதலமான குமரி முனைக்கு ரூ 6 கோடியில் புதிதாக 2 படகுகள் வாங்கப்படும், ரூ 20 கோடியில் படகு தளம் விரிவாக்கப்படும் .இவ்வாறு அவர் பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159794.html", "date_download": "2019-02-23T06:41:07Z", "digest": "sha1:GLNTIOQ6QLJXA2ZPCCGIMJ6PV5CKZ3L2", "length": 10111, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா..\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா நேற்று (22.05.2018) செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nகாங்.-மஜத எம்எல்ஏக்களை பாஜக வலையில் இருந்து பாதுகாத்த டிகே சிவகுமாருக்கு என்ன பதவி\nமின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு; யாழில் சம்பவம்..\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்க��� இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nபெற்றோல் குண்டுத் தாக்குதல்; இளைஞர்கள் நால்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில்\nபொகவந்தலாவையில் வீ.கே. வெள்ளையன் புரம் திறப்பு விழா\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் – ஐநா நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு..\nஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு…\nமகள்கள் மூவரை சுட்டுக் கொன்றுவிட்டு காதலனை தேடிச் சென்ற தாயார்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன்…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல்…\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு…\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168220.html", "date_download": "2019-02-23T07:03:15Z", "digest": "sha1:YZMKQOY56FSJSMOKWOVIFMMP7USXZ3XQ", "length": 14300, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "தவராசாவின் பணத்தை வழங்க கிழக்கு பல்கலை. மாணவர் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வருகை..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதவராசாவின் பணத்தை வழங்க கிழக்கு பல்கலை. மாணவர் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வருகை..\nதவராசாவின் பணத்தை வழங்க கிழக்கு பல்கலை. மாணவர் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வருகை..\nவடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை மீளக் கையளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட பணத்தை நேரில் வழங்க கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.\nவடக்கு மாகாண சபை அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்க வரும் எதிர்க்கட்சித் தலைவரிடம் அந்தப் பணம் வழங்கப்படும் என மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.\nமே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டிருந்தது. நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபை செய்வதன் அடிப்படையில் அந்த ஏற்பாடும் இடம்பெற்றது.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நினைவேந்தல் நிகழ்வில் புறக்கணிப்பட்டனர என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.\nஎனினும் உறுப்பினர்களின் பணம் முழுவதும் செலவிடப்பட்டதாகவும் அதனை மீள வழங்குவதில்லை எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது. அதனால் தனது கோரிக்கையை தவராசா கைவிட்டார்.\nஇந்த நிலையில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை மீளக் கையளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் ஒரு ரூபா வீதம் சேகரிக்கப்பட்டது.\nஅந்தப் பணமே தவராசாவிடம் நேரில் கையளிக்கப்படுவதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் எடுத்து வந்துள்ளனர்.\nஇதேவேளை, முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஊடாக வழங்க மாணவர் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்தனர். எனினும் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தன்னால் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் மறுப்புத் தெரிவித்துவிட்டார்.\nதொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை..\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/matravai_information-repository_warning/", "date_download": "2019-02-23T07:01:25Z", "digest": "sha1:NHNFRKM2WCVJ2NTOLG6FGWH35CMRNXNT", "length": 10363, "nlines": 194, "source_domain": "www.valaitamil.com", "title": "சமூக விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு | Social Awareness Articles in Tamil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nகொசுக்களுக்கு வெண்மை நிறம் ஆகவே ஆகாது...\nபிறந்த குழந்தைகளை செல்போனில் புகைப்படம் எடுக்காதீர்கள்...\nஅதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன\nமழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்\nபெட்ரோல், டீசலை சேமிக்க பெஸ்டான ஐடியாக்கள் \nவீடு அல்லது காலி மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் \nஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் \nஉங்கள் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி தெரியுமா உங்களுக்கு..\nபிள்ளைகளை தனியார் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரா நீங்கள் \nஏ.டி.எம். கார்டுகளில் பரப்பப்படும் வைரஸ் \nதேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் \nசெல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் - போக்குவரத்து துறை எச்சரிக்கை \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41336.html", "date_download": "2019-02-23T07:21:12Z", "digest": "sha1:CJLVEPQ4K6OW6NWXERSO3JY35P72H4EU", "length": 23530, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சிங்கிளா இருப்பது சிரமமா இருக்கு!” | டாப்ஸி, ஆரம்பம், கங்கா - முனி3, ஆடுகளம், அஜித், ஆர்யா, நயன்தாரா, தனுஷ்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:31 (16/08/2013)\n“சிங்கிளா இருப்பது சிரமமா இருக்கு\nடாப்ஸ��� ரொம்ப ஓப்பன் டைப்... ஒருசில கேள்விகளுக்குச் சட்டென உஷ்ணம் அடைந்தாலும், உடனே ஜீரோ டிகிரிக்குக் குளிர்ந்துவிடுவது டாப்(ஸி) சீக்ரெட்\n''எல்லாப் படத்துலயும் கிளாமர் டாலாகவே வந்துட்டுப் போயிடலாம்னு ஐடியாவா\n''நான் நடிச்ச எல்லாப் படங்களையும் பார்த்துட்டீங்களா 'ஆடுகளம்’, 'வந்தான் வென்றான்’, அப்புறம் சின்னப் படமா இருந்தாலும் நடிக்க ஸ்கோப் இருந்த 'மறந்தேன் மன்னித்தேன்’னு எல்லாப் படத்திலும் நான் டான்ஸ் மட்டும் ஆடிட்டுப் போயிருக்க மாட்டேன். அடுத்து 'ஆரம்பம்’, 'கங்கா-முனி3’ படங்கள்லயும் செம ஸ்கோப் உள்ள கேரக்டர்ஸ். ஆடியோ ரிலீஸ் விழாக்களுக்கு வரும்போது மினி ஸ்கர்ட், மிடி, டைட் ஜீன்ஸ்னு வர்றது அந்தந்தப் படங்களுக்கான புரொமோஷனுக்காக. அதில் என்ன தப்பு 'ஆடுகளம்’, 'வந்தான் வென்றான்’, அப்புறம் சின்னப் படமா இருந்தாலும் நடிக்க ஸ்கோப் இருந்த 'மறந்தேன் மன்னித்தேன்’னு எல்லாப் படத்திலும் நான் டான்ஸ் மட்டும் ஆடிட்டுப் போயிருக்க மாட்டேன். அடுத்து 'ஆரம்பம்’, 'கங்கா-முனி3’ படங்கள்லயும் செம ஸ்கோப் உள்ள கேரக்டர்ஸ். ஆடியோ ரிலீஸ் விழாக்களுக்கு வரும்போது மினி ஸ்கர்ட், மிடி, டைட் ஜீன்ஸ்னு வர்றது அந்தந்தப் படங்களுக்கான புரொமோஷனுக்காக. அதில் என்ன தப்பு நான் என்ன 60 வயசுப் பாட்டியா நான் என்ன 60 வயசுப் பாட்டியா இப்போதான் நான் ஸ்கர்ட் போட்டுக்க முடியும். இந்த வயசுல இப்படி டிரெஸ் பண்ணாம, என் 60 வயசுல அப்படி டிரெஸ் பண்ணா, நீங்க இந்தக்கேள்வியை அப்போ வந்து கேக்கலாம் இப்போதான் நான் ஸ்கர்ட் போட்டுக்க முடியும். இந்த வயசுல இப்படி டிரெஸ் பண்ணாம, என் 60 வயசுல அப்படி டிரெஸ் பண்ணா, நீங்க இந்தக்கேள்வியை அப்போ வந்து கேக்கலாம்\n''ஓ.கே... உங்க கூட நடிச்ச ஆர்டிஸ்ட்கள் பத்திச் சொல்லுங்க. முதல்ல... அஜித்\n''அஜித் சார் எப்பவுமே குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர்ற ஆள். சினிமா இமேஜ், பாப்புலாரிட்டி பத்திலாம் கவலைப்படாம, தன் குடும்பத்துக்கு நிறைய நேரம் செலவழிக்கிற பெர்சன். 'ஆரம்பம்’ படத்துல நான் ஜர்னலிஸ்ட்டா நடிக்கிறேன். அஜித் சார் கூட படம் முழுக்க வருவேன். ஒரு தடவை 'ஆரம்பம்’ படம் பத்தி நான் சொல்லாததை எல்லாம் தப்பு தப்பா ட்வீட்டர்ல எழுதிட்டாங்க. இதனால ரெண்டு நாள் வருத்தத்துல இருந்தேன். அப்ப ஆறுதல் சொல்லி என்னைத் தேத்துனது அவர்தான். 'சைல்ட்.. டோ��்ட் வொர்ரி. இன்னும் கொஞ்ச நாள்ல பிரமாதமா டீஸர் போடப்போறோம். அப்புறம் யாரும் இதைப் பத்தி பேச மாட்டாங்க... இதெல்லாம் இங்கே சகஜம்’னு அவ்வளவு உற்சாகப்படுத்தினார்\n'' 'ஆரம்பம்’ ஷூட்டிங்ல நயன்தாராகூட ஸ்பாட்டுக்கு வெளியே அதிகம் பேசினது கிடையாது. நான் உண்டு, என் வேலை உண்டுனு எப்பவுமே இருப்பேன். அவங்க என்னைவிட சிரீயஸா இருந்தாங்க\n''அவரோட ரீச் ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'ராஞ்சனா’ பார்த்துட்டு அவர்கிட்ட பேசினேன். எதுவுமே கஷ்டம் கிடையாதுனு நினைப்பார். அதுதான் அவரோட பலம்\n(சிரிக்கிறார்...) ''எல்லாருக்குமே தெரியும்... ஆர்யா மாதிரி ஜாலியான, துறுதுறு ஆளை என் வாழ்க்கைல பார்த்ததே கிடையாது. ரொம்ப எனர்ஜடிக் ப்ளஸ் சேட்டைக்காரர். அவர் இருக்குற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும்\n''சமந்தா, ஹன்சிகானு ஹீரோயின்கள் எல்லாம் காதலில் விழம் சீஸனாச்சே இது\n(சின்ன வெட்கத்துடன்) ''யெஸ்... ரொம்ப சந்தோஷமா இருக்கு. முன்னாடிலாம் சினிமா ஹீரோயின்ஸ் காதலை மறைப்பாங்க. ஆனா, இப்ப அப்படி இல்லை. இது ரொம்ப நல்ல விஷயம். இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப நாளா சிங்கிளாவே இருக்கோமேனு எனக்கே ஃபீலிங்ஸா இருக்கு. தனிமையை விரட்ட சிரமமா இருக்கு. ஆனா, தமிழ், தெலுங்கு, இந்தினு பறந்துட்டே இருக்கிறதால எந்த ஊர்லயும் அதிக பட்சம் ஒரு வாரம்கூட இருக்க முடியலை. அப்புறம் எப்படி எனக்கான பையனைக் கண்டுபிடிக்க முடியும்\n''காலேஜ் ஃபைனல் இயர்ல கொண்டாடின பிறந்த நாளுக்குக் கிடைச்ச பரிசை மறக்க முடியாது. என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பத்திக் குட்டிக் குட்டி கவிதையா எழுதிக் கொடுத்து வாழ்த்தினாங்க. அந்தக் கவிதைகளை இன்னமும் வெச்சிருக்கேன்\n''அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஆனா, என் கேரியர் முடிஞ்சதும் என்னைப் பத்தி எதுவுமே தெரியாத ஒரு நாட்டுல போய் செட்டில் ஆகணும். மிச்ச வாழ்க்கையை ஒரு சராசரி பொண்ணா வாழணும்\nடாப்ஸி ஆரம்பம் கங்கா - முனி3 ஆடுகளம் அஜித்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213584", "date_download": "2019-02-23T08:11:49Z", "digest": "sha1:EYRETRXWENYJB3A5YRLJIQ4J6BGEOWUV", "length": 15617, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா கோலாகலம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nமகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா கோலாகலம்\nநாமக்கல்: நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், 50வது விளையாட்டு விழா நேற்று நடந்தது. மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. அதை தொடர்ந்து, ஒலிம்பிக் சுடர் ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், மாணவியருக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் கோபிகா வரவேற்று பேசினார். இதில் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அருளரசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். கல்லூரி பேராசிரியைகள், மாணவியர் பங்கேற்றனர். மாணவி மோகனா நன்றி கூறினார்.\nபுகார் பெட்டி - நாமக்கல்\nகோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது பு��்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகார் பெட்டி - நாமக்கல்\nகோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-172", "date_download": "2019-02-23T07:20:48Z", "digest": "sha1:N2POCRJBOXGJMXDTES2YYFLUMD72TK4B", "length": 7344, "nlines": 105, "source_domain": "holyindia.org", "title": "திருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) ஆலய தேவாரம்\nதிருக்கடிக்குளம் ( கற்பகநாதர் குளம் ) ஆலயம்\nபொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்\nகொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு\nகடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்\nமுடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை\nவிண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா\nமண்க ளார்துதித் தன்பராய் இன்புறும்\nகண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத்\nபண்க ளார்தரப் பாடுவார் கேடிலர்\nபொங்கு நற்கரி யுரியது போர்ப்பது\nதங்க மங்கையைப் பாகம துடையவர்\nகங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்\nஎங்கு மேத்திநின் றின்புறும் அடியரை\nநீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத்\nபார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை\nகார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்\nசீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை\nசுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு\nஅரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல\nகரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத்\nவிரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர்\nமாதி லங்கிய பாகத்தன் மதியமொ\nபோதி லங்கிய கொன்றையும் மத்தமும்\nகாதி லங்கிய குழையினன் கடிக்குளத்\nபாதங் கைதொழு தேத்தவல் லார்வினை\nகுலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்\nஉலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்\nகலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்\nநிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை\nமடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல்\nஎடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற\nகடுத்து வாயொடு கையெடுத் தலறிடக்\nகொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார்\nநீரி னார்கடல் துயின்றவன் அயனொடு\nபாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர்\nகாரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத்\nசீரி னார்கழ லேத்தவல் லார்களைத்\nகுண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்\nமிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக்\nகண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத்\nதொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள்\nதனம லிபுகழ் தயங்குபூந் தராயவர்\nமனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்\nகனம லிகட லோதம்வந் துலவிய\nஇனம லிந்திசை பாடவல் லார்கள்போய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.demo.dinamani.com/", "date_download": "2019-02-23T06:36:58Z", "digest": "sha1:TOZZUPEQ6ZZH7TNPD6L4VK2PC4H4CO5O", "length": 35258, "nlines": 404, "source_domain": "www.demo.dinamani.com", "title": "Dinamani|Today news in tamil| Political & Cinema News | Sports News & Astrology Update", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் கூட்டணியில் இணைய தேமுதிக தயங்குவது ஏன்\n2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், 2019 மக்களவைத் தேர்தலுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால்,\nதிமுகவுடனான மதிமுக, விசிக பேச்சுவார்த்தையில் இழுபறி\nமக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாட்டுக்காக திமுகவுடன் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள்\nராகு - கேது பெயர்ச்சி 2019\nஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் - 2019 (12 ராசிகளுக்கும்)\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்\nஅதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதிண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார்.\nசிறப்புக் கட்டுரை: திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்\nமத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பது உண்மைதான்: மணப்பாறையில் தம்பிதுரை பேட்டி\nஇந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு பெயர் சூட்டி பரிசைத் தட்டிச் செல்லலாம்\nமதுராந்தகம் அருகே பேருந்து மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி\nபயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அழைப்பு\nதேசப் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் பாடம் கற்க வேண்டியுள்ளது: அருண் ஜேட்லி\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும்\nஎன் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு புகார்\nதைலாபுரத்தில் முதல்வர், துணை முதல்வர்\n5 தொகுதிகள் தானே என்று சோர்ந்து விடாதீர்: அமித்ஷா\nஅரசியல் பேச சந்திக்கவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதிமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nதேமுதிகவின் பலம் எங்களுக்குத் தெரியும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nஅதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ப. சிதம்பரம்\nதமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை\nபாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 5 மடங்கு கூடுதல் நிதி: அமித்ஷா\nவீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்ட நடைமுறைகளுக்கு தனி இணையதளம்\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: ராஜீவ் சக்ஸேனாவுக்கு 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு\nஇந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவி\nகாஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜெய்ஷ் இயக்க பயங்கரவாதிகள் இருவர் கைது\nமக்களவைத் தேர்தல்: குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க பிப். 27-இல் எதிர்க்கட்சிகள் ஆலோசனை\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும்: காஷ்மீர் அரசு\nசந்தா கோச்சார் வெளிநாடு செல்வதை தடுக்க சிபிஐ நோட்டீஸ்\nபாதுகாப்புத் துறை தோல்வியை மறைக்க மத்திய அரசு தந்திரம்: காங்கிரஸ்\nஅயோத்தியில் சர்ச்சைக்குள்படாத பகுதிகளை மட்டுமே திருப்பியளிக்க மத்திய அரசு விரும்புகிறது: பாஜக\nதமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: அமித்ஷா\nதைலாபுரத்தில் முதல்வர், துணை முதல்வர்\nதிமுகவுடனான மதிமுக, விசிக பேச்சுவார்த்தையில் இழுபறி\nதேமுதிகவின் பலம் எங்களுக்குத் தெரியும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nஅதிமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ப. சிதம்பரம்\nதமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை\nதேர்தல் ஸ்பெஷல் - 3 புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்படி\nதேர்தல் ஸ்பெஷல் -2 பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது\nதேர்தல் ஸ்பெஷல்-1 பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் என்னென்ன\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன\nநோட்டா (NOTA) - 49-O வாக்கு என்றால் என்ன\nமத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை\n39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்\n22. பால் மாறாட்டம் - 2\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\n23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 21. தீவினையச்சம்\n15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி\nமஹத், யாஷிகா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது...\nவிஸ்வாசம் படத்துக்குத் தமிழ்நாட்டில் கிடைத்த வசூல்: தயாரிப்பாளர் அளித்த அதிகாரபூர்வத் தகவல்\nபிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு\nகதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்\nசெழியனின் ‘டு லெட்’ - திரை விமரிசனம்\nஇமைக்கா நொடிகள் இயக்குநருடன் கைகோத்துள்ள விக்ரம்\nஹெட்மையர் 104, காட்ரெல் 5 விக்கெட்டுகள்: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றியடைந்த மே.இ. அணி\nபுரோ வாலிபால் லீக்: சென்னை ஸ்பார்டன்ஸ் சாம்பியன்\nசர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை: நிறுத்தி வைத்தது ஐஓசி\nபாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் தருவதை வெறுக்கிறேன்: சச்சின் டெண்டுல்கர்\nமுதல் ஒருநாள்: இங்கிலாந்தை 66 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அபாரம்\nஐரோப்பா லீக்: ரவுண்ட் 16 சுற்றில் ஆர்செனல், செல்ஸி\nபுதிய எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112 குறித்து சில தகவல்கள்...\nதிஹேக் சர்வதேச நீதிமன்றம்... ஒரு அலசல்\nஜிமிக்கி, கம்மல் ஃபேன்ஸ்... இந்த விஷுவல் ட்ரீட் உங்களுக்குத் தான்\nகாஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா\nஇளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலை வேண்டுமா\nரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..\nஉயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..\nபொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nஃபேஷியல் காஸ்மடாலஜி என்றால் என்ன\nகுழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம்: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்\nஅரசு பல் மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது: நோயாளிகள் அலைக்கழிப்பு\nஓமந்தூரார் மருத்துவமனையில் பிஇடி கருவி இல்லாததால் நோயாளிகள் அவதி\nபசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது\nமருந்து தரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன்: மத்திய அரசு திட்டம்\nசீனிவாசமங்காபுரத்தில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்\nதிருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் விரிசையாக நடைபெற்றது.\nகேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா\nஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வழிபாடு\nதிருமலைராயன்பட்டினம் கடற்கரையில் சௌரிராஜப் பெருமாள் தீர்த்தவாரி\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nஅகவன் படத்தின் ஆடியோ வெளியீடு\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nஅகவன் படத்தின் ஆடியோ வெளியீடு\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nபாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை\n118. யாமாமாநீ யாமாமா - பாடல் 4\nபத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11\nஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்\nஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் புதிய எண்டவர் கார் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் அறிமுகம்\nலம்போர்கினி ஹுரகன் இவோ' கார் இந்தியாவில் அறிமுகம்\nநிஸா​னின் புதிய கிக்ஸ் கார் அறி​மு​கம்\nஜனவரி மாதத்தில் நானோ கார் விற்பனை பூஜ்யம்\nபுதிய மாடல்களில் பைக்: யமஹா மோட்டார் அறிமுகம்\nகுன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு\nகுன்னூர் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.\nசிந்தை கவர்ந்த திருவிழாக்கள் 55: கராட்சு குன்சி மிதவைகள் திருவிழா\nபலமுறை ஜப்பானுக்குச் சென்றிருந்தாலும், சென்ற வருடம் நவம்பர் மாதம் அங்கே செல்லும் வாய்ப்பு கிட்டிய பொழுது அங்கே, எங்கெல்லாம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்று ஆராய்ந்தேன்.\nசொர்க பூமியான ஜம்மு - காஷ்மீர்\nஇந்தியாவின் மிக ஆழமான ஏரி. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தாமரை மலர்கள் ஏரிப்பரப்பு முழுவதும் மலர்ந்து பேரழகுடன் காட்சியளிக்கும். நீர்ப் பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.\nநேர்மையானவர்கள் என்னை நம்புகின்றனர்; ஊழல்வாதிகள் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nடிஜிட்டல் மாஃபியா; பக்.132; ரூ.120\nசாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்; பக்.112; ரூ.100\nபுதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை; பக்.672; ரூ.375\nபிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி\nதடம் படத்தின் டிரைலர் 2\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nமகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்\nகார்க்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியில் சேர்ந்த தினம் 14.07.2001.\nதிஹேக் சர்வதேச நீதிமன்றம்... ஒரு அலசல்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்திற்���ு எடுத்துச் செல்லப்பட்டு அதன் மீதான விசாரணையும் தொடங்கப்பட்டு விட்டது.\nமூன்று வயதில் நடந்த அதிசயம்..\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஸ்ரீராம் ரஞ்சித் - ஆர்யஸ்ரீயின் திருமணம் மூன்றாம் வயதில் பள்ளியில் நிச்சயிக்கப்பட்டது\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்களே\nமக்கள், சில ரியாலிட்டி ஷோக்கள் நமது கலாசாரத்துக்கு சீர்கேடு விளைவிக்கக் கூடியவை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.\nபொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா\nகலைப்பொக்கிஷங்களை பொதுமக்களும், பார்வையாளர்களும் பேணிப் பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவற்றுக்கு சேதம் விளைவிக்காமலாவது இருக்க வேண்டும்.\nஆறா, ஒன்பதா, பன்னிரண்டா, பதினாறா\nஅதிமுக, பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்கிற செய்தி கசிந்தது முதலே அரசியல் களத்தில் ஒருவித பரபரப்பு ஆரம்பித்து விட்டது\nதிமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்\nதிஹேக் சர்வதேச நீதிமன்றம்... ஒரு அலசல்\nகடல் பசுக்களைப் பாதுகாக்க கடல் புற்கள் வளர்க்கத் திட்டம்\nஉதவி கோரி கைகளை நான் நீட்டியபோது, கை பிடித்து தூக்கிவிட்ட அவர்கள் \nஅத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nவிஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்\nதனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி..\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nகுற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-02-23T07:13:03Z", "digest": "sha1:KE5FVJHMGLVL4QCX347GVQDOI4F3C6O7", "length": 12094, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "லலித் வீரதுங்க | தினகரன்", "raw_content": "\nகோத்தா, பீ.பி., லலித் விமான சேவை மோசடி தொடர்பில் வாக்குமூலம்\nஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ வாக��குமூலம் வழங்க முன்னிலையாகினார்.அவருடன், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர்...\nலலித் வீரதுங்கவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.தமது தனிப்பட்ட தேவையின் பொருட்டு கட்டார் மற்றும்...\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை\nசில் துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்...\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட குற்றவாளிகள் என தீர்ப்பு\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரும்...\nரூபா 600 மில்லியன் மோசடி; பெல்பிட்ட பணி நீக்கம்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் ரூபா 600 மில்லியன் மோசடி; பெல்பிட்ட பணி நீக்கம் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியின்போது, தேர்தல் சமயத்தில், ரூபா 600...\nலலித் வீரதுங்க, நிஸ்ஸங்க, ஜயந்தவிடம் விசாரணை\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று (31) பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணை...\nலலித் வீரதுங்க, ஜெக்சன் அந்தனியிடம் விசாரணை\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் ஜனாதிபதி செயலாளரான லலித் வீரதுங்க இன்று (24) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார்....\nகைதுசெய்ய முடியவில்லை; மன்னிக்கவும் -FCID\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ரூபா 60 கோடி பெறுமதியான 'சில்' துணிகளை வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதியின்...\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், தொலைத்...\nலலித் வீரதுங்க மற்றும் அனுஷவிற்கு அழைப்பாணை\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் (TRC) முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு அழைப்பாணை...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்���ாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/arrest?page=1", "date_download": "2019-02-23T06:50:18Z", "digest": "sha1:IQCFS2FJYKR637UQIX4JSI63B2C6EOM4", "length": 15987, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "Arrest | Page 2 | தினகரன்", "raw_content": "\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.வரணி, இயற்றாலைப் பகுதியில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றது. வாள், கத்தி, பொல்லுகளுடன் புகுந்த மூவர், தூக்கத்தில்...\nகடல் சங்குகளை வைத்திருந்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து ஹம்பாந்தோட்டை விசேட...\nமோசடியாக மின்சாரம் பெற்ற 2,500 பேர் கைது\nமின்சாரத்தை மோசடியாக பாவித்தது தொடர்பில் கடந்த வருடம் 2,500பேர் கைதுசெய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்மானிகளில் அளவீடுகளை மாற்றியது, திருட்டுத்தனமாக...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க...\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேருக்கும் நவ. 02 வரை வி.மறியல்\nகண்டி கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி...\nஎட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவடமேல் கடற்படை பிரிவின் கடற்படை அதிகாரிகள் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது எட்டு...\nபிணையில் சென்ற ஞானசாரர் கைதாகி மீண்டும் பிணையில் (UPDATE)\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், பொலிஸ் திட்டமிட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ...\nகோப்பாய் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட குழு கைது\nகோப்பாய் இருபாலை பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜுன் 15 ஆம் திகதி...\nகுழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள்\n- அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய...\nஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பிடியாணை விடுக்கப்பட்டுள்ளது. இனவாத கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில்...\nமூதூர் சிறுமிகள் வன்புணர்வு; சந்தேகநபர்கள் விளக்கமறியலில் (UPDATE)\nமூதூர், மல்லிகைத்தீவில் 3 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 4...\nமாணவர் 8 பேருக்கும் நாளை வரை விளக்கமறியல்\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் SAITM தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட 8...\nகம்பளை சிறுவன் கடத்தல்; மேலும் நால்வருக்கு விளக்கமறியல்\nநாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பளையைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் கடத்தல் தொடர்பாக முன்னாள் ராசீக்குழு உறுப்பினர்கள் இருவர் உட்பட...\nகம்பளை சிறுவன் கடத்தல்; கைதான நால்வரும் இன்று நீதிமன்றில்\nகடந்த புதன்கிழமை (03) கடத்தப்பட்ட கம்பளை, கங்கவட்ட வீதியைச் சேர்ந்த இரண்டு வயதும் 8 மாதங்களுமான, முஹம்மத் சல்மான் என்ற சிறுவனின் கடத்தல்...\nஇறக்காமம் உணவு நஞ்சான சம்பவம்; கைதான இருவர் விளக்கமறியலில்\nஇறக்காமத்தின், வாங்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளி ஒன்றில் பரிமாறப்பட்ட உணவு நஞ்சாகி மூன்று பேர் பலியானமை தொடர்பில் நேற்று முன்தினம் (07)...\nசுமந்திரன் எம்.பியை கொல்ல சதி; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட...\nஹம்பாந்தோட்டை கலகம்; 24 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சீனா அபிவிருத்தி வலய வைபவத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான 25 பேரில் 24 பேருக்கு எதிர்வரும் பெப்ரவரி 27...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் க��ராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/138438-janani-gets-evicted-in-episode-105-of-bigg-boss-season-2.html", "date_download": "2019-02-23T07:23:07Z", "digest": "sha1:I6PGFKNZN4I35PYWEKD4IAGNBGCYN4LP", "length": 58944, "nlines": 567, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்? #BiggBossTamil2 | janani gets evicted in episode 105 of bigg boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:37 (30/09/2018)\nகமலே ஒப்புக்கொள்ளும் நிலையில் தான் இருக்கிறதா பிக்பாஸ் எவிக்சன்\n‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’ என்ற பொன்மொழி ஒருபுறம் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி இன்று வெளியேற்றப்பட்டதில் சிறியதாக அல்ல, பெரிய அளவு அநீதி இருந்தது. கண்ணீருடன் மும்தாஜ் குறிப்பிட்டதைப் போல, ‘அந்தக் குழந்தை முதல் நாள்ல இருந்து நூத்தி ஐந்து நாட்கள் போராடியிருக்கா. ‘டிக்கெட் டூ பினாலே’ வாங்கியிருக்கா. குறைந்தபட்சம் டாப் 3-லயாவது வரணும்” என்கிற அவரின் உருக்கமான கோரிக்கை மிகச் சரியானது. (‘மும்தாஜ் அன்பு காட்டி நடிக்கிறார்’ என்று இப்போதும் சொல்வார்களா\nஇது சீனியர், ஜூனியருக்கான போட்டி இல்லைதான். ஆனால், இந்தப் போட்டியின் அடிப்படை விஷயமான ‘சகிப்புத்தன்மையுடன், இணக்கமாக கூடி வாழ்தல்’ எனும் விஷயத்தில் ஜனனி மற்றவர்களுக்கு சளைத்தவரில்லை. இதர போட்டியாளர்களைப் போலவே இவரிடமும் நிறை, குறைகள் இருந்தன. இவரை விடவும் வலிமையான போடடியாளர்களான டேனி, யாஷிகா போன்றவர்கள் வெளியேறிய அதிர்ஷ்டமும் இருந்தது. என்றாலும் இறுதிப் போட்டியில் உள்ள நால்வர் என்கிற ஒப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றாம் இடம் கூட அவருக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.\n“உங்க கிட்ட இருக்கிற டிப்ளமஸியை ஒரு வ��மர்சனமாவே சொல்லிட்டு இருந்தாங்க. ஒருவேளை அந்தக் குணாதிசயம் இந்த விளையாட்டுக்கு வேண்டுமானால் இடைஞ்சலாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயம். மிக உன்னதமான கருவி. உங்களுக்கு அப்படிப்பட்ட சூழல் அமைஞ்சது அதிர்ஷ்டம். பெற்றோர், நண்பர்கள் –னு உங்களைச் சுத்தியிருந்தவங்க முன்னுதாரணமாக இருந்து அப்படி செதுக்கியிருக்காங்க போல. இது இந்த கேமோட ப்ராப்ளம், உங்க ப்ராப்ளம் இல்ல. இந்தக் குணாதிசயம் வாழ்க்கை என்கிற விளையாட்டுக்கு ரொம்பவும் பயன்படும். அந்த வகையில் நீங்க சரி” என்று ஜனனியிடம் பேசிய கமல், தொடர்ந்து சொன்னதெல்லாம் ஆத்மார்த்தமான, வெளிப்படையான உண்மை. இதை துணிச்சலாக மேடையில் சொன்னதற்கு பாராட்டு.\n“இதுல சின்ன அநீதி இருக்கிறதுதான். நானும் வழிமொழிகிறேன். உள்ளே இருக்கறவங்களுக்கு வேறொரு நியாயம் இருந்திருக்கலாம். அதையும் தாண்டி உள்ளே இருக்கறவங்களுக்கு வேற நியாயம் இருக்கும். அது வியாபாரம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கும். கிட்டத்தட்ட இந்த விளையாட்டின் முனை வரைக்கும் வந்துட்டீங்க. பிரகாசமான வாய்ப்பு இருக்குன்னு நான் கூட நெனச்சேன். யாரு முடிவு செஞ்சாங்களோ தெரியாது, அனைத்து நேரமும் பொதுமக்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை. இது என் கருத்து, உங்கள் கருத்து இது” என்று ஜனனிக்கு ஆதரவாக சிறப்பாக பேசினார்.\n“இதைத்தான் சார் நான் பெரிய பரிசா நெனக்கறேன்” என்று நெகிழ்ந்த ஜனனியிடம் ‘இப்பவே பாராட்டிடக்கூடாது. கிளைமாக்ஸை கெடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது ஒரு படத்தை மொத்தமா பார்த்துட்டுதான் சொல்லணும். ரொம்பவும் பாராட்டினா, நான் சொல்றதை ஒரு சிக்னலா எடுத்துப்பாங்க. ஒரு wild photographer மாதிரி சிறுத்தையோட வேட்டையை பார்த்துட்டுதான் இருக்க வேண்டியிருக்கும். பரிதாபப்பட்டு எதுவும் செய்ய முடியாது. மும்தாஜ் வேணா கண்ணீர் விடலாம். நான் செய்ய முடியாது. எனக்கு வந்தாலும் அடக்கிக்கிட்டுத்தான் இருக்கணும். இதில் பங்கேற்பதே வெற்றிதான். தோல்வி-ன்னு ஒண்ணும் கிடையாது” என்று அவர் சொன்னது அருமை.\nமக்களுடைய எதிர்வினைகளின் அடிப்படையில்தான் ஜனனி வெளியேற்றப்பட்டார் என்றால் விஜியை விடவும் ஜனனி எந்த அளவிற்கு தகுதி குறைவான போட்டியாளர் என்பது புரியவ���ல்லை. வெகுசன மனநிலையை யூகிப்பதும் புரிந்து கொள்வதும் சிரமம்தான் போல. டாஸ்க்குகளில் விஜி ஆர்வமாகவும் அக்ரெஸ்ஸிவ்வாகவும் பங்கெடுத்தது அவர்களைக் கவர்ந்திருக்கலாம். மும்தாஜின் சலுகைகளை தட்டிக் கேட்டது பிடித்திருக்கலாம். வேறு எத்தனையோ ‘லாம்’கள் இருந்திருக்கலாம். இந்த நெருக்கடியில், இத்தனை நாட்கள் சிரமப்பட்டும், பொருளியல் பரிசு எதுவுமே இல்லாமல் “ஆறுதல் உரையுடன்’ ஜனனி வெளியேறுவது துரதிர்ஷ்டமானது. பிக்பாஸ் என்கிற சிறுத்தை, ஜனனி என்கிற மானை வேட்டையாடுவதுதான் இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பாக இருக்கிற போது என்ன செய்ய ‘தமிழக்கூட்டணியில்’ இருந்தும் ஜனனிக்கு இந்தச் சோகம் நிகழ்ந்திருப்பது ஆச்சரியம்.\n“இந்த வாரம் வாக்குப்பதிவு அமோகமாக இருந்தது. அதற்காக நன்றி. நேர்வழியில் வெற்றி பெறுவது ஒரு வழி. குறுக்கு வழியில் அதே வெற்றியைப் பெறுவது இன்னொரு வழி. ஜெயிக்கப் போவது நேர்வழியா, குறுக்குவழியா” என்று ப்ரமோவில் கமல் பேசிக் கொண்டிருந்தார். யாரை சூசகமாகச் சொல்கிறார் என்பது புரிகிறது. இறுதிப் போட்டி வரை வந்து விட்டாலும் கூட ஆண்டவர் இன்னமும் குத்திக்காட்டும் மனநிலையிலேயே இருக்கிறார் போலிருக்கிறது.\n“வாக்குப்பதிவின் சதவீதம் குறைவாக இருந்ததால்தான் சென்றாயன் போன்ற அப்பாவிகள் வெளியேற வேண்டியிருக்கிறது. ஓட்டை ஒழுங்கா போடுங்க” என்று முன்னர் சலித்துக் கொண்டார். ஆனால் அவரின் வாக்குமூலத்தின் படி, கடைசி வாரத்தின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தாலும் கூட, கண்ணீரை அடக்கிக் கொண்டு மான் வேட்டையை அவர் வேடிக்கை பார்க்க வேண்டிய துரதிர்ஷ்டம் நிகழ்கிறது என்றால், இந்தப் பிரச்சினையின் மையம் எங்கேதான் உள்ளது\nஅட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடையில் இறுதி நிகழ்ச்சி துவங்கியது. சித்தப்ஸைத் தவிர முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் சிறந்த ஒப்பனையோடு கொலுபொம்மை போல நின்றிருந்தார்கள். ஒவ்வொருவரையும் பற்றிய ரசனையான, அழகான சொற்களுடன் கூடிய அறிமுகம் தரப்பட்டது.\n“போன சீஸன்லயே இப்படி செய்யணும் னு நெனச்சேன் முடியாம போனது. உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அடையப்போகும் வெற்றியின் உன்னதமே இவர்கள்தான். இந்த நிகழ்ச்சியை படிப்படியாக நகர்த்திச் சென்ற மைல��கற்கள். பொதுவாக ‘நாலு பேருக்கு நன்றி’ என்பார்கள். உள்ளே இருக்கிற நாலு போட்டியாளர்களும் இவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்கிற முன்னுரையுடன் வந்தார் கமல். அடர்நீல பேண்ட், வெளிர்நீல ஜிப்பா என்கிற எளிய உடையில் கூடுதல் வசீகரத்துடன் இருந்தார் கமல்.\n“நீங்க இல்லாம வீடு வெறிச்சோடி இருந்தது. சில போட்டியாளர்கள் உள்ளே போய்ப் பார்த்துட்டு வந்தீங்க. இன்னிக்கும் சில விருந்தினர்கள் உள்ளே போயிருக்காங்க. யாருன்னு பார்ப்போம்” என்றார் கமல்.\n104-ம் நாள். பாகுபலி 2 திரைப்படத்திலிருந்து ‘கண்ணா நீ தூங்கடா” என்ற பாடல் ஒலிபரப்பானது. (காலையில் போட வேண்டிய பாட்டா இது) சிறிது நேரத்தில் ஐஸ்வர்யாவின் தோழி ஸ்வரூபா உள்ளே நுழைய மிகையான உற்சாகத்துடன் சென்று அவரைக் கட்டிக் கொண்டார் ஐஸ்வர்யா. ‘living your dream’ என்று சரியான சொற்களைச் சொல்லி பாராட்டினார் தோழி. “வெளியில் இருந்து பார்க்கும் எங்களால் எதையும் தீர்மானிக்க முடியாது” என்பது போல் ஸ்வரூபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரை இடைமறித்த ஐஸ்வர்யா.. ‘ஐய்யா.. சாக்லேட்டு… ‘என்று தோழி கொண்டு வந்திருந்த பார்சலைப் பிரித்து குழந்தை போல கத்தி மகிழ்ந்தார். டெடிபேர், சாக்லேட், ஐஸ்கிரீம், இச்சிலிபிச்சிலி நகைகள் போன்ற விஷயங்கள் பெண்களுக்கு எப்போதும் சலிக்கவே சலிக்காது போலும்.\nஇது மட்டுமல்ல, எந்தவொரு விருந்தினர் வந்தாலும் ‘எதுவும் வாங்கிட்டு வரலையா” என்று அவருடைய கையைப் பார்ப்பதும், வாங்கி வந்த பொருட்களின் மீது ஆர்வமாக பாய்வதுமாக போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இளம் வயதில், எங்கள் வீட்டு விருந்தினர்களின் முன்னால் நாங்கள் இப்படிச் செய்தால், “ஏன் பறக்காவெட்டி மாதிரி பாயறீங்க, சோறே போடறதில்லை போல –ன்னு அவங்க நெனச்சிக்க மாட்டாங்க.” என்று என் அம்மா பிறகு திட்டுவார். பிக்பாஸூம் இப்படியே நினைத்திருக்கக்கூடும். ‘மானத்தை வாங்குகிறார்களே’ என்று மதிய உணவை சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார்.\nரித்விகாவிற்கான விருந்தினராக நடிகர் கலையரசன் வந்திருந்தார். அவர் வாங்கி வந்திருந்த கல்கத்தா இனிப்பை ஆர்வத்துடன் எடுத்துக் கொண்டார் மேற்குவங்கத்தின் தங்கம் ஐஸ்வர்யா. ‘ஜெயிச்சுட்டு வாங்க மேரி மேடம்” என்று மெட்ராஸ் திரைப்பட பாத்திரத்தின் பெய��ை சொல்லி , ரித்விகாவை வாழ்த்தி கலையரசன் விடைபெற்றது சுவாரஸ்யம். ஜனனியின் விருந்தினராக வந்தவர் நடிகர் அசோக் செல்வன். ‘எப்படித்தான் இத்தனை காமிரா நடுவுல இருக்கீங்களோ” என்று ஜாலியாக பிரமித்தார். அவர் எடுத்து வந்த பார்சலை பறக்காவெட்டிகள் பிரித்த அடுத்த நிமிடமே ‘வந்த வேலை முடிஞ்சுடுதல. கிளம்பு தம்பி’ என்று அவரை அன்புடன் வழியனுப்பினார் பிக்பாஸ். (பொஸஸிவ்வா ஃபீல் பண்றாரோ\n“கிருஷ்ணாவை அனுப்பிடாதீங்க. என் மானத்தை வாங்கிடுவான்” என்று ஜாலியாக விஜி சலித்துக் கொண்டது, பிக்பாஸின் காதில் சரியாக விழுந்தது. ‘செய்யாதே’ என்றால் அதை சரியாக செய்யும் பிக்பாஸ் அடுத்து அனுப்பி வைத்தது நடிகர் கிருஷ்ணாவைத்தான். கூடவே ‘க்யூட்டாக’ இருந்த சுனைனா. விஜிக்கும் இவர்களுக்கு இருக்கும் நட்பின் நெருக்கத்தை சுவாரஸ்யமான காட்சிகளின் வழியே உணர முடிந்தது. ‘உங்கள் நேரம் முடிந்தது’ என்கிற உலோகக் குரல் வந்தவுடன் ‘குமாரு.. யாரு இவரு.” என்றார் கிருஷ்ணா. ‘எங்களோட பிக்பாஸ்’ என்று பெண்கள் உரிமை கொண்டாடினார்கள். (மனுஷன் வாழறாயன்யா” என்றார் கிருஷ்ணா. ‘எங்களோட பிக்பாஸ்’ என்று பெண்கள் உரிமை கொண்டாடினார்கள். (மனுஷன் வாழறாயன்யா). கிருஷ்ணாவும் சுனைனாவும் விடைபெற்றுக் கொண்டு சென்றதோடு 104-ம் நாள் முடிந்தது.\nஅகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் ‘என்ன டென்ஷனே இல்லாம ஜாலியா இருக்கீங்க.. அப்படி இருக்க விடலாமா சரி. கொஞ்சம் டென்ஷன் பண்ணலாம்” என்று போட்டியாளர்களிடம் சில கேள்விகளை கேட்கத் துவங்கினார். ‘இந்தப் பதில்கள் உங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் ஒரு காரணமாக இருக்கும்” என்கிற குறிப்புடன் அவர் கேட்கவே பயபக்தியாக பதில் சொல்லத் துவங்கினார்கள். தமிழ் தெரியாத ஐஸ்வர்யா, தேர்விற்குத் தயாராக இல்லாத மாணவனைப் போல பெரும்பாலான சமயங்களில் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.\nஅழகிப்போட்டியில் சொல்லப்படும் பதில்கள் போலவே பல பதில்களைச் சம்பிரதாயமாகச் சொன்னார்கள். நேர்மையான, புத்திக்கூர்மையுடன் கூடிய பதில்களைச் சொல்வதே சிறப்பு.\n‘ஒரு சூப்பர் பவர் கொடுக்கப்படும் என்றால் அது எதுவாக இருக்க வேண்டும்” ‘அலாவுதீன் விளக்கு” என்று மொக்கையாக பதில் அளித்தார் ஐஸ்வர்யா. ஆணாக மாறுவீர்களா” ‘அலாவுதீன் ��ிளக்கு” என்று மொக்கையாக பதில் அளித்தார் ஐஸ்வர்யா. ஆணாக மாறுவீர்களா” என்பதற்கு ‘இல்லை. தாய்மைதான் பெண்மையின் அடையாளம்’ என்றும் ‘எந்தவொரு நபராக இருக்க விரும்புவீர்கள்’ என்பதற்கு ‘அப்துல் கலாம்’ என்றெல்லாம் சொல்லி புல்லரிக்க வைத்தார் ரித்விகா. எதற்கு மக்கள் கைத்தட்டுவார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவருடைய நோக்கில் அது உண்மையான பதில்களாக இருந்திருக்கவும் கூடும்.\nஇப்படியாக இந்த கேள்வி பதில் நேரம் முடிந்ததும் ‘இதெல்லாம் சும்மா லுலுவாய்க்குத்தான் கேட்டேன்” என்று கமல் சொன்னதும் போட்டியாளர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை, ‘உங்க போதைக்கு நாங்கதான் ஊறுகாயா” என்று கடுப்பாக இருந்தது. குணா கமலைப் போலவே ‘லுலுவாய்க்கா. லுலுவாய்க்கா.’ என்று கதற வேண்டும் போலவும் இருந்தது.\n“பிக்பாஸ் டிராஃபியை நண்பர் ஒருவர் கொண்டு வருவார். நீங்கள் அதை ஸ்பரிசித்து மகிழலாம்” என்றார் கமல். அட்டகாசமான லுக்கில் விஜய்தேவரகொண்டா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். (‘அர்ஜூன் ரெட்டி’ல என்னமா நடிச்சிருக்கான், மனுஷன்) திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரியே இருந்தவர், அலங்கார கோலத்தை மிதித்து திட்டு வாங்கினார். ஐஸ்வர்யாவின் அற்புத தமிழிற்கு நிகரானதாக இருந்தது, இவருடைய தமிழும்.\nவெளிவரப் போகும் ‘நோட்டா’ என்கிற திரைப்படத்தின் பிரமோஷனுக்காக அவர் வந்திருப்பது தெரிந்தது. ‘யார் ஜெயிப்பாங்க –ன்னு நெனக்கறீங்க” என்று போட்டியாளர்களிடம் அவர் கேட்டதற்கு ரித்விகாவை சுட்டிக் காட்டினார்கள். “ஏன் அப்படி நெனக்கறீங்க. வெளியே நிலைமை வேற மாதிரி இருக்கே” என்று கலாய்த்தவர், பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தால் எப்படி உணர்வீர்கள் என்று நால்வரையும் பேச வைத்தார். கண்ணீர் விட்டு ஒத்திகை பார்த்துக் கொண்டார் ரித்விகா. பிறகு நோட்டா படத்தின் டீஸர் வெளியானது.\n‘கமல் சார்., உங்களைப் பார்க்கணும், மேடைக்கு வரலாமா” என்று அவர் கோரிக்கை வைத்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஆண்ட்டிகள் முதல் பெண்கள் வரை விசில் அடித்து தீர்த்தார்கள். ‘தமிழ் மக்கள் வரவேற்பு தர்றாங்க. வரட்டுமா” என்று அவர் கோரிக்கை வைத்ததும், பார்வையாளர்கள் மத்தியில் ஆண்ட்டிகள் முதல் பெண்கள் வரை விசில் அடித்து தீர்த்தார்கள். ‘தமிழ் மக்கள் வரவேற்பு தர்றாங்க. வரட்டுமா” என்று விஜய் கேட்டதும் ‘மக்கள் நெனச்சிட்டா பிக்பாஸே மறுக்க முடியாது” என்ற கமல் ‘அந்த தேவர கொண்டாங்க’ என்று அவருடைய பெயரை வைத்தே கமல் அடித்த கமெண்ட் சிறப்பு. ‘ரண்டி.. ஒஸ்துனாரா.. இப்புடு” என்று கமல் பேசிய தெலுங்கைக் கேட்டு ஒரு நொடி ஜெர்க் ஆனார் விஜய்.\nவிஜய் அரங்கத்திற்குள் நுழைந்ததும் பெண்களிடமிருந்து பயங்கர வரவேற்பு கிடைத்தது. ஆனால் விஜய், கமலை விடவும் அதிகம் பேசுவார் போலிருக்கிறது. தன்னுடைய திரைப்பட பிரமோஷனை திறமையாக மேடையில் முடித்துக் கொண்டார். ‘மரோசரித்திரா” மூலம் தெலுங்கு மக்கள் என்னை ஏற்றுக் கொண்டது போல தமிழர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார் கமல். எதிர்பார்த்தது போலவே ‘நோட்டா’ என்கிற வார்த்தையை நையாண்டி செய்தார். இது ஏதோ விஜய்க்குப் புரியாது என்பதாக அவர் விளக்கியது தேவையற்றது.\nவிடைபெறுவதற்கான வார்த்தைகளை கமல் சொன்னாலும், அதற்கான சமிக்ஞையை அளித்தாலும், தன் திரைப்படத்தைப் பற்றிய வார்த்தைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். ‘இத்திரைப்படத்தின் தலைப்பு ‘நோட்டா’ என்றிருந்தாலும் வாக்களிப்பதைத்தான் நான் ஆதரிக்கிறேன். நமக்குத் தேவை அரசியல்வாதிகள் அல்ல. நல்ல தலைவர்கள். அது சார்ந்த மக்களின் அதிருப்தியைத்தான் இத்திரைப்படம் பிரதிபலிக்கும்” என்று அவர் சொன்னது படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.\nஅவர் கிளம்பியதும், போட்டியாளர்களிடம் திரும்பிய கமல், ஒரு டீலை முன்வைத்தார். எப்படியும் ஒரு போட்டியாளர்தான் இதில் வெற்றி பெறப் போகிறார். மற்றவர்களுக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம். ‘வெல்வதற்கான வாய்ப்பில்லை’ என்று கருதுபவர், இப்போது தரப்படும் ரூ. பத்து லட்சத்தை எடுத்துக் கொண்டு போட்டியிலிருந்து விலகலாம். ஆலோசித்து முடிவு செய்யுங்கள்’ என்றார். “பணம் என்ன வானத்துல இருந்தா வருது” என்று சிலர் எரிச்சலில் கேட்பார்கள். பிக்பாஸ் வீட்டில் அப்படித்தான் வந்தது. பத்துலட்ச பணப்பெட்டி டிரோனில் பறந்து வந்தது.\nமற்றவர்கள் கல்லுப்பிள்ளையார் போல அமர்ந்திருக்க, இந்த டீலுக்கு உடனே தயாரானார் ஐஸ்வர்யா. ஆனால், இது வெற்றியாளரின் பரிசுப் பணத்திலிருந்து கழிக்கப்படுமானால் அந்த இழப்பிற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. முழுப்பணமும் அவருக்குச் சென்று சேர வேண்டும். அது தவிர இந்தப் பத்து லட்சம் என்றால் நான் விலகத் தயார்” என்றார்.\n‘ஃபைனல் மேடைக்குள் வந்தால் போதும். வெற்றி தோல்வி என்பது முக்கியமில்லை என்கிற மனோபாவத்தில் ஏற்கெனவே இருக்கும் ஐஸ்வர்யா, இந்த வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமில்லை. மட்டுமல்லாமல், தன்னுடைய சில சறுக்கல்கள் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்திருப்போம் என்பதும், வெல்வதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பார். ஆனால், மேலும் பத்து லட்சத்தை தருவதற்கு பிக்பாஸ் அத்தனை ஏமாளியா என்ன ‘வெற்றியாளரின் பணத்திலிருந்துதான் தருவோம்’ என்ற விளக்கத்திற்குப் பின் ‘எனில் தேவையில்லை. போட்டியைத் தொடர்கிறேன்” என்றார் ஐஸ்வர்யா. “அவ்ள ஈஸியா ஏன் விட்டுத் தர்றே. நீயும் ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டிருக்க இல்லையா ‘வெற்றியாளரின் பணத்திலிருந்துதான் தருவோம்’ என்ற விளக்கத்திற்குப் பின் ‘எனில் தேவையில்லை. போட்டியைத் தொடர்கிறேன்” என்றார் ஐஸ்வர்யா. “அவ்ள ஈஸியா ஏன் விட்டுத் தர்றே. நீயும் ஆரம்பத்துல இருந்து கஷ்டப்பட்டிருக்க இல்லையா” என்று சரியான நேரத்தில் சரியான ஆலோசனையைத் தந்தார் விஜி. மற்றவர்களும் இதை ஆமோதித்தார்கள். எத்தனை நண்பர்களாக இருந்தாலும் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் நேரம் சங்கடமானதுதான்.\n‘பிக்பாஸே டென்ஷன் ஆயிருப்பாரு” என்று பின்னர் சிரிப்புடன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் கமல். ‘நான் எடுக்க மாட்டேன்’ என்று டிப்ளமட்டிக்காக மஹத் மறுக்க, ‘நான் எடுப்பேன் சார். அத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கோமில்லையா” என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார் கமல். ‘நான் எடுக்க மாட்டேன்’ என்று டிப்ளமட்டிக்காக மஹத் மறுக்க, ‘நான் எடுப்பேன் சார். அத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கோமில்லையா என்றார் வைஷ்ணவி. ‘நானும் எடுக்க மாட்டேன். ஜெயிச்சா ஐம்பது லட்சமில்லையா என்றார் வைஷ்ணவி. ‘நானும் எடுக்க மாட்டேன். ஜெயிச்சா ஐம்பது லட்சமில்லையா” என்றார் சென்றாயன். ‘பாருங்க.. வெளியே இருந்தாலும் இவருக்கு எத்தனை நம்பிக்கை” எ��்றார் சென்றாயன். ‘பாருங்க.. வெளியே இருந்தாலும் இவருக்கு எத்தனை நம்பிக்கை” என்று சென்றாயனைப் பாராட்டினார் கமல்.\n“இந்த நால்வரில் ஒருவர் வெளியேற வேண்டியிருக்கிறது. பார்வையாளர்கள் முடிவு செய்து விட்டார்கள். சில நண்பர்கள் உள்ளே வந்து நல்ல மற்றும் கெட்ட செய்திகளைச் சொல்வார்கள். வெளியேறுபவருக்கு இது கெட்ட செய்தியாக இருக்கலாம். அல்லது அவர் ஸ்போர்ட்டிவ்வாகவும் எடுத்துக்கலாம்” என்றார் கமல். ‘எனை மாற்றும் காதலே’ என்று ஐஸ்வர்யா ஜாலியாக பாடிக் கொண்டிருக்க, டென்ஷனை மறைத்துக் கொண்டு அவருடன் இணைந்தார் ஜனனி.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nவெறிச்சோடிக் கிடந்த பிக்பாஸ் வீடு சிறிது நேரத்தில் திநகர் ரங்கநாதன் தெரு போல ஆனது. பல நடனக்கலைஞர்கள் உள்ளே நுழைந்து ஒலிக்கப்பட்ட இசைக்கு உற்சாகமாக ஆட, போட்டியாளர்களும் அவர்களுடன் இணைந்து ஆடினர். ஒரு கட்டத்தில் இந்த நடனம் முடிவில்லாமல் செல்ல, “ஏற்கெனவே நாங்க டென்ஷன்ல இருக்கோம். எவ்ள நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது. விடுங்கடா” என்று போட்டியாளர்கள் உள்ளுக்குள் கதறியிருக்கக்கூடும். பிறகு நான்கு போட்டியாளர்களையும் திரையிட்டு மறைத்து கண்களைக் கட்டி ஒவ்வொரு மூலைக்கும் அழைத்துச் சென்றார்கள். இதில் குழந்தை கடத்தல் மாதிரி ஜனனியை அவர்கள் கடத்திச் சென்ற இடம், கமல் இருந்த மேடை. கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களின் கூச்சலில் இருந்தே விஷயத்தை ஜனனி உணர்ந்திருப்பார்.\nவீட்டினுள் இருந்த ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் ‘ஜனனி எங்கே” என்று பதற்றத்துடன் தேட, வெளியிலிருந்து வந்த விஜி, மணிரத்ன திரைப்படத்தின் பாத்திரம் போல ‘ஜனனி’ என்றார் சுருக்கமாக. மேடைக்கு அழைத்து வரப்பட்ட ஜனனியைப் பார்த்து கண்கலங்கினார் மும்தாஜ்.\nபிறகு நடந்ததெல்லாம் கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனனி இந்த விஷயத்தை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டதாக தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏமாற்றமடைந்திருப்பார் என்று யூகிக்கிறேன். லேட்டாக வந்த விஜி உள்ளே இருக்க, இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்த ஜனனி, வெற்றியின் அருகில் அதை இழந்தது சோகமான வ��ஷயம்.\nஆக ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் விஜி ஆகிய மூவரிலிருந்து ஒருவர் மட்டுமே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இதை நாளை அறிந்து கொள்வோம் என்று கமல் சொன்னாலும், வழக்கம் போல் இந்த முடிவுகள் கசிந்து விட்டதாகத் தெரிகிறது. ரித்விகா டைட்டிலை ஜெயித்ததாகவும் ஐஸ்வர்யா ரன்னர் அப் –பாக வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். ரித்விகா வென்றது ஒருவகையில் மிகச்சரியான தேர்வு. இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ambur-people-living-fear-water-tank", "date_download": "2019-02-23T07:09:58Z", "digest": "sha1:BFPYJQHGW4DMYSCB7JHMJGHKZZB3ALEU", "length": 13862, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "ஆம்பூர் - தண்ணீர் தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்!! | Ambur - people living in fear of water tank!! | nakkheeran", "raw_content": "\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nஆம்பூர் - தண்ணீர் தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், சுட்டக்குண்டா, பொன்னப்பள்ளி, காரப்பட்டு , காட்டு வெங்கடாபுரம் மத்தூர் கொல்லை , அபிகிரிப் பட்டரை என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.\nஇந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து காரப்பட்டு மற்றும் காரப்பட்டு காலனியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நீண்ட காலமானதால் அதன் தூண்கள்கள் சேதமடைந்தன. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நிரப்பாமல் ஊராட்சி நிர்வாகம் நிறுத்திவைத்தது.\nஇதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அ��ிகம் சிரமப்பட்டு வந்தனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளதால் பேர்ணாம்பட்டு ஒன்றிய நிர்வாகம், இதை உடனடியாக இடித்துவிட்டு வேறு கட்ட வேண்டும் என இந்த இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇந்நிலையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சேதமடைந்த அந்த தூண்கள் தண்ணீர் ஊறி இன்னும் சேதமடைந்து விழுந்துவிடும், அந்த நேரத்தில் அங்கே ஆட்கள் இருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்படுத்திவிடும், அதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமணல் திருட்டை தடுக்காவிட்டால் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முடியாது; மார்க்சிஸ்ட்\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nமூன்று நாட்களாக நகராட்சி குடிநீர் தொட்டியில் அழுகிய சடலம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\nஎம்.பி ராஜேந்திரன் உடலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் அஞ்சலி\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபாஜகவுக்கு 5 தொகுதி காங்கிரசுக்கு 10 தொகுதி ; அடிமைக்கட்சி அதிமுகவா திமுகவா\nதில்லையாடி வள்ளியம்மையை மறந்த சுதந்திர அரசு\nதிட்டக்குடி அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி போராட்டம்\nஇதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட���ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/assaulted-malayalam-actress-breaks-silence-says-didnt-trap-dileep/", "date_download": "2019-02-23T08:00:54Z", "digest": "sha1:RWY5X4HOKJVY5B3VJAW5SWBJZ4ECCIWG", "length": 17318, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”எனக்கும் திலீப்பிற்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது”: மௌனம் கலைத்த பாவனா-Assaulted Malayalam Actress Breaks Silence, Says Didn’t Trap Dileep", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\n”எனக்கும் திலீப்பிற்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது”: மௌனம் கலைத்த பாவனா\nதான் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியது முதல், அந்த வழக்கில் நடிகர் திலீப் கைதானது வரை ஊடகங்களில் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் அமைதிக்காத்து வந்த நடிகை பாவனா இதுகுறித்து முதல்முறையாக பேசினார். அதில், திலீப் கைது செய்யப்பட்டபோது எல்லோரையும் போல தனக்கும் அதிர்ச்சியாக இருந்தது என தெரிவித்தார்.\nமுன்னதாக, நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17–ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அப்போது, அந்த கும்பல் காரிலேயே பாவனாவை பாலியல் தொல்லை செய்தனர். மேலும், இந்த சம்பவத்தை அந்த கும்பல் தங்களது செல்போனில் விடியோ எடுத்து வைத்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. திலிப் அளித்த புகாரில், கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குநர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.\nமேலும், பாவனாவின் வீடியோவை, நடிகர் திலிப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் நபரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சன் சுனி முன்னதாக கடிதம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், காவ்யா மாதவனின் கடையில் அதிரடியாக சோதனை நடத்தி, ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர்.\nநடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து, திலீப்புக்கும், பல்சர் சுனிக்கும் இடையேயான தொடர்பு இருப்பது அம்பலமானது.\nபோலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் தலைமறைவானார்கள். இந்நிலையில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை நடிகை பாவனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த செய்தியை கேள்விபட்டபோது நானும் அதிர்ச்சி அடைந்தேன். நான் இந்த வழக்கில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இதற்கு முன்பும் குறிப்பிட்டது இல்லை. இதை நான் தெளிவுபடுத்துகிறேன். ஊடகங்களுக்கு முன்னால் நின்று பதில் சொல்லக்கூடிய மனநிலையில் நான் இல்லை. அதனால் தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி எதிர்பாராத நிகழ்விற்கு ஆளானேன். அதுகுறித்து நான் புகார் அளித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசாரணையின் போக்கு எனக்கு அதிர்ச்சியை தந்தது.” என்று குறிப்பிட்டார்.\nமேலும், நடிகர் திலீப்பின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் குறிப்பிட்டதாவது, “குறிப்பிட்ட அந்த நடிகருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன். எங்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் நாங்கள் பிரிந்துவிட்டோம். அவர் கைதுக்குப் பின் நான் விசாரித்தபோது அதற்கான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால், இந்த வழக்கில் அவர் தேவையில்லாமல் சிக்க வைக்கப்பட்டதாக கூறுகிறார். அப்படி என்றால் உண்மை வெளியே வரட்டும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் உண்மை வெளியே வரட்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது. ஒரு குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது”, என கூறினார்.\nமேலும், அந்த சம்பவத்திற்கு பின் தனக்கும் திலீப்பிற்க்ம் ரியல் எஸ்டேட் தொடர்பிருந்ததாக கூறப்படுவதை பாவனா மறுத்தார்.\nமீண்டும் தந்தையாகும் திலீப்.. நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\nஎன்ன நடக்கிறது மலையாள சினிமாவில் திலீப் விவகாரத்தில் இரண்டாக பிரியும் சங்கம்\nநாங்கள் கடிதம் எழுதிய அன்று தான் திலீப்பும்’அம்மா’ க்கு கடிதம் எழுதினார்…பொங்கி எழும் ரேவதி\n’அம்மா’வில் நடிகர் திலீப் வருகையை எதிர்த்து பிரபல நடிகைகள் விலகல்\nஇவர்கள் திரையில் மட்டும் ஜோடி இல்லை: நாக சைத்தன்யா – சமந்தா ஜோடியின் முன்னோடிகள்\nநடிகை கடத்தி பாலியல் கொடுமை: நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\nநடிகர் திலீப்பின் ஜாமீன் மனு 4வது முறையாக தள்ளுபடி\n“நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா”:பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மலையாள நடிகை கேள்வி\nநடிகர் திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு\nதிருச்சி துப்பாக்கிச் தொழிற்சாலையை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு திட்டம்: வைகோ கண்டனம்\nகாந்தி, காமராஜர் உருவப் படங்களிடம் மனு கொடுத்த மக்கள் : ‘டாஸ்மாக்’கிற்கு எதிராக நெல்லையில் கிளர்ச்சி\nபுல்வாமா தாக்குதல் : 6.7 கோடி நிதி திரட்டி வீரர்களின் குடும்பத்திற்கு உதவிய தனி ஒருவன்\nஇந்திய அரசின் சார்பில் பாரத் கே வீர் என்ற இணையதளம் வழியாக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது.\nபுல்வாமா தாக்குதல் : அமெரிக்கா போல் இந்தியா அதிரடியில் இறங்குமா \nஆனாலும் ஏனோ இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைய பதட்டமான சூழலே இன்றும் நிலவி வருகிறது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213585", "date_download": "2019-02-23T08:14:45Z", "digest": "sha1:R2PHAJLM4O6H42FGE5SMHGEBR2ASSI25", "length": 15279, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "கோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nகோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்\nகுமாரபாளையம்: குமாரபாளையம், கோட்டைமேடு புறவழிச்சாலையில் மேம்பாலம் பணிகள் துவங்கியுள்ளன. குமாரபாளையம், கோட்டைமேடு புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு, கடந்த சில நாட்கள் முன்பு, 18 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கின. கோட்டைமேடு சர்வீஸ் சாலையில், மேம்பாலம் பக்கவாட்டு சுவர் அமைக்க அஸ்திவார பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nமகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா கோலாகலம்\nபிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் க���றித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா கோலாகலம்\nபிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_158636/20180517104439.html", "date_download": "2019-02-23T07:50:49Z", "digest": "sha1:2AFLJDEPN6FE5BOOJITUNHKZ2ZG7PG3A", "length": 9619, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 2,000 புதிய பேருந்துகள் கொள்முதல்: முதல்வர் ஆய்வு", "raw_content": "ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 2,000 புதிய பேருந்துகள் கொள்முதல்: முதல்வர் ஆய்வு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஜிபிஎஸ், சிசிடிவி கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 2,000 புதிய பேருந்துகள் கொள்முதல்: முதல்வர் ஆய்வு\nநவீன வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2,000 பேருந்துகளில் சிலவற்றை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார். புதிய பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.\nதமிழ்நாடுஅரசுப் போக்குவரத்து கழகத்துக்காக வடிவமைக்கப்பட்ட புதிய பேருந்துகளை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து முதல்வருக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் விளக்கினர். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் தரமான வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் வசதி, சிசிடிவி கேமரா, தீ அணைப்பான் உள்ளிட்ட நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பேருந்துகள் அனைத்தும் ஒரு மாத காலத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்.\nபுதிய பேருந்துகளின் கூடுதல் சிறப்பு அம்சம் என்பது, மதுபோதையில் வாகனங்களை இயக்க முடியாது என்பதுதான். இதற்கான புதிய வகை கருவி ஓட்டுநரின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவியில் இருக்கும் குழாயின் வழியாக காற்றை ஊத வேண்டும். ஓட்டுநர் மது அருந்தியிருந்தால் வாகனம் இயங்காது. மது வாசம் இல்லாவிட்டால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். மேலும், வாகன சக்கரங்களின் காற்றழுத்தத்தை கண்டறியும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nகாற்றின் அளவு குறைந்தால் அதை எச்சரிக்கும் கருவி ���ட்டுநரின் இருக்கைக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.தூங்கும் வசதி கொண்ட பேருந்துகள், கழிவறை வசதிகள் கொண்ட பேருந்துகள், குளிர் சாதனப் பேருந்துகள் என தனியார் பேருந்துகளுக்கு நிகராக புதிய ரக பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை\nசென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்\nகனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு\nஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/04/", "date_download": "2019-02-23T06:54:02Z", "digest": "sha1:E2TWMPD6QK2KMOR4ZTBQZQ52G6ZF776J", "length": 6509, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "2018 March 04 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்���்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்து. ஒருவர் பலி-\nயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவெலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகாணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்களின் முதல் கூட்டம்-\nகாணாமற் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்­துக்­கென நிய­மிக்­கப்­பட்ட ஆணை­யா­ளர்­களின் முத­லா­வது கூட்டம் இவ்­வாரம் கொழும்பில் நடை­பெறும் என்று ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான நிமல்கா பெர்­ணான்டோ நேற்று தெரி­வித்தார்.\nகாணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் கூட்டம், தலைவர், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் கொழும்பு நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தில் நடை­பெறும் என்றும் காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் இயங்­கு­வ­தற்­கான கட்­டடம் ஒதுக்­கப்­பட்ட பின்னர் அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான ஊழி­யர்கள், அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­டுவர் எனவும், பின்னர் காணாமற் போனோர் அலு­வ­லகம் வெகு­வி­ரைவில் இயங்க ஆரம்பிக்குமெனவும் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4963", "date_download": "2019-02-23T07:56:15Z", "digest": "sha1:QJ73D5RHF4R75ADUIEAYGYI2YSMYUTQY", "length": 21757, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "கார்போ! | Carbs! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > நீரிழிவுக்கான டயட்\nகோகைனை விட 8 மடங்கு மீளாவேட்கை அளித்து விட முடியா பழக்கத்துக்குள் தள்ளக்கூடியது சர்க்கரை டாக்டர் மார்க் ஹைமென் (அமெரிக்க மருத்துவர்) நமது உடலுக்குத் தேவையான ஆற்றலின் பெரும்பகுதி கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து மூலமே பெறப்படுகிறது. இந்தச் சத்துதான் (சுகர் அல்லது ஸ்டார்ச்) குளுக்கோஸ் ஆக மாற்றம் பெறுகிறது. அதிக அளவு கார்போஹைட்ரேட் உட்கொள்ளும்போது என்ன ஆகும் டாக்டர் மார்க் ஹைமென் (அமெரிக்க மருத்துவர்) நமது உடலுக்குத் தேவையான ஆற்றலின் பெரும்பகுதி கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து மூலமே பெறப்படுகிறது. இந்தச் சத்துதான் (சுகர் அல்லது ஸ்டார்ச்) குளுக்கோஸ் ஆக மாற்றம் பெறுகிறது. அதிக அளவு கார்போஹைட்ரேட் உட்கொள்ளும்போது என்ன ஆகும் ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு கன்னாபின்னாவென எகிறும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, நாம் உண்ணும் கார்போஹைட்ரேட் அளவையும் கணக்கிட வேண்டும். எப்படி\nடயட்டீஷியன் உதவியுடன் உங்களுக்கே உங்களுக்கான உணவுத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். எவ்வளவு கார்போஹைட்ரேட் கிராம் அல்லது சர்விங்ஸ் (பரிமாறும் அளவு) எடுத்துக் கொள்ளலாம் என அவர் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வார். பொதுவாக ஒரு கார்போஹைட்ரேட் சர்விங் என்பது 15 கிராம் கார்போஹைட்ரேட் உணவைக் குறிக்கும்.\nஎந்த உணவில் என்ன சத்து\nவெவ்வேறு வகையான உணவுகளில் கார்போஹைட்ரேட் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஸ்டார்ச், பழங்கள், பால் ஆகிய மூவகை உணவுகளில். காய்கறிகளிலும் ஓரளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இறைச்சி மற்றும் கொழுப்பு உணவுகளிலோ மிகக் குறைவான அளவு கார்போஹைட்ரேட்தான் காணப்படுகிறது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உணவு என்பது முழுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், பட்டாணி, மொச்சை போன்ற அவரையினங்கள், பீன்ஸ் மற்றும் கொழுப்பு குறைவான பால் பொருட்கள் அடங்கியதே.\nகார்போ தானியங்கள்... அரிசி, கோதுமை, சோளம், கம்பு, மக்காச்சோளம், ஓட்ஸ் மற்றும் இவற்றின் மாவு.\nஉலர் பீன்ஸ் வகைகள்... சிவப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், கா��ாமணி, கொண்டைக்கடலை (சன்னா) மற்றும் கொள்ளு.\nஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள்... உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு.\nபழங்கள், பழரசங்கள், பேக்கேஜ்டு ஜூஸ் வகைகள்...\nபால் மற்றும் பால் பொருட்கள்... பால், தயிர் மற்றும் துணை பொருட்கள்...\nமிட்டாய், சாக்லெட், ஜெல்லி, ஜாம், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகள்...\nகுக்கீஸ், ஐஸ்க்ரீம், புட்டிங்ஸ் போன்ற டெஸர்ட் வகைகள்...\nசோடா, பாட்டில் பானங்கள், ஐஸ் டீ...இப்படி சகல உணவு மற்றும் பானங்களில் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் பலவும் நேரடியாக இனிப்புச்சுவை அற்றவையாக இருக்கக்கூடும். ஆனால், ஆற்றல் செயல்பாட்டின் போது மாவுச்சத்தாகவே இருந்தாலும் கூட அது சர்க்கரையாகவே மாற்றம் செய்யப்படும்.\nஒரு சர்வீங்குக்கு 20 கலோரி அல்லது 5 கிராம் கார்போஹைட்ரேட் என்கிற அளவுக்குக் குறைவாக உள்ள உணவுகள் ஃப்ரீ ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இதை உட்கொள்வதால் கிடைக்கிற கார்போஹைட்ரேட் மொத்தக் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை உதாரணமாக... சுகர் ஃப்ரீ சாஃப்ட் ட்ரிங்ஸ், பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத காபி அல்லது டீ, பச்சைக்காய்கறிகள். உங்கள் கையே உங்களுக்கு கை கொடுக்கும் உதாரணமாக... சுகர் ஃப்ரீ சாஃப்ட் ட்ரிங்ஸ், பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத காபி அல்லது டீ, பச்சைக்காய்கறிகள். உங்கள் கையே உங்களுக்கு கை கொடுக்கும் உணவுத் திட்டத்தில் கணக்கீடுகளைச் செய்ய உங்கள் கையே உதவும். கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) ஒரு கைப்பிடி அளவு உணவு. பழமாக இருந்தாலும் கைப்பிடிக்குள் அடங்கும் வகையில் இருத்தல் வேண்டும்.\nஉள்ளங்கை முழுக்க நிரம்பும் வகையிலும், சுண்டு விரல் தடிமனிலும் எடுத்துக் கொள்ளலாம்.\nஇரண்டு கைகளிலும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எடுத்துக் கொள்ளலாம். மாவுச்சத்து குறைவான ‘லோகார்ப்’ வகை காய்கறிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் (உதாரணமாக... பச்சைப் பட்டாணி, பீன்ஸ், பிரெக்கோலி, கீரை வகைகள், கேரட்...)\nகட்டை விரல் முனை அளவுக்கே கொழுப்பு நமக்குத் தேவை\nமதிய உணவுக்கு 3 கார்போ சர்வீங் எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டால், 45 கிராம் கார்போஹைட்ரேட் சாப்பிடலாம் என அர்த்தம். இந்த அளவை மேலே பார்த்த பல்வேறு கார்போ பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்துச் சா��்பிடலாம். இவை தவிர காய்கறிகள், புரதம், கொஞ்சம் கொழுப்பு ஆகியவை போனஸ்.ஆகவே, சலிப்பில்லாத, சுவையான, வெரைட்டியான உணவை நீரிழிவாளர்களும் சாப்பிடலாம்\n இனிப்பு மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதுமா நீரிழிவு வந்துவிட்டால் இனிப்பைத் தவிர்த்தாலே போதும் என்றே பலரும் நினைக்கின்றனர். இனிப்பைத் தாண்டியும் ஏராளமான தவிர்த்தல்கள் வேண்டும் என்பதே உண்மை. குறிப்பாக ஹைட்ரோ ஹைட்ரேட் (மாவுச்சத்து) மற்றும் கொழுப்பு உணவுகளை அளவாகவே உட்கொள்ள வேண்டும்.\nகாபி, டீயில் சர்க்கரை குறைத்தாலோ, சர்க்கரை இல்லாமல் குடித்தாலோ, இனிப்பு வகைகளைத் தவிர்த்தாலோ போதும் என்பது சரியான நம்பிக்கை அல்ல. அதற்கும் மேலே பல விஷயங்கள் உண்டு. குறிப்பிட்ட இடைவெளிகளில் சாப்பிடுவது, முறையான உடற்பயிற்சி, தவறாமல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, ரத்த சர்க்கரையை பரிசோதிப்பது என இவை எல்லாமே சேர்ந்தால்தான் நீரிழிவை நலமாக நிர்வகிக்க முடியும்.\nஅலுவலகத்தில் இருக்கும் போதும், நண்பர்களோடு உரையாடும் போதும், நம்மை அறியாமலே அதிக அளவு காபி அல்லது டீ பருகிக் கொண்டே இருக்கிறோம். இதன் மூலமும் தேவையற்ற கலோரியைப் பெறுகிறோம். இதைத் தவிர்க்க சிறந்த வழி... க்ரீன் டீ ஏராளமான பலன்களும் ஆண்டிஆக்சிடன்ட் குணங்களும் க்ரீன் டீக்கு உண்டு என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. ஆகவே, ஆரம்பிக்கலாம் பச்சைத் தேநீர் பருக... காபி, டீக்கு மாறாக... ஆனால், அவசியம் சேர்க்க வேண்டாம் சர்க்கரை\n3 மணி நேரத்துக்கும் அதிகமாக அமர்ந்தவாறு பணிபுரிவது நீரிழிவை உண்டாக்கும்... ஏற்கனவே இருந்தால் அதிகரிக்கும்... வாழ்நாளையும் குறைக்கும். ஆகவே, எழுந்திருங்கள்\nகாபி சாப்பிடுவது நீரிழிவு புரதம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநீரிழிவைக் கட்டுப்படுத்த வைட்டமின் டி\nசர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nநீரிழிவைக் குறைக்கும்... மாரடைப்பைத் தடுக்கும்...\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாள���க்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=5854", "date_download": "2019-02-23T07:55:52Z", "digest": "sha1:3P4KDD435KOW2TTFCARXK3T6AP4GEZ3G", "length": 22063, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்? | What do you eat for pregnant women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > பிரசவ கால ஆலோசனை\nகர்ப்பிணிக்கு உணவு விஷயத்தில் இலவச ஆலோசனைகள் நிறைய கிடைக்கும்.\n‘குங்குமப்பூ போட்டு பால் குடி... பிள்ளை சிவப்பா பிறக்கட்டும்’\n‘மறந்தும் அன்னாசி சாப்பிடாதே... அபார்ஷன் ஆயிடும்’\n‘பேரீச்சை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாகப் பிறக்கும்.’\n- இப்படி பல்வேறு அறிவுரைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப்\nஏற்கெனவே கர்ப்பத்தை சுமந்துகொண்டு, பிரசவம் எனும் புதிய அனுபவத்துக்குக் குழப்பத்துடன் தயாராகிக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு இந்த ஆலோசனைகள் எல்லாம் மேலும் குழப்பத்தைத் தந்துவிடும்.உண்மையில் கர்ப்பிணிகள் என்னதான் சாப்பிட வேண்டும் எவற்றையெல்லாம் சாப்பிடக் கூடாது\nகர்ப்பிணிகள் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக அக்கறை காட்ட வேண்டியது முக்கியம்தான். இதுவரை அவர்களுக்கு மட்டுமே சாப்பிட்டார்கள். இப்போது உடலுக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.கர்ப்பிணியின் உடல் தேவையைப் பொறுத்து உணவின் வகையும் அளவும் வேறுபடும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுவதுதான் பொருத்தம். எனினும் பொதுவான பரிந்துரைகளும் உண்டு.\nகர்ப்பிணிக்குக் கர்ப்பத்தின் தொடக்கத்தில் தினமும் 2 ஆயிரத்து 200 கலோரி உணவும், கர்ப்பத்தின் மத்திய மாதங்களிலிருந்து தினசரி 2 ஆயிரத்து 500 கலோரி உணவும் தேவை. கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படவும், எடை குறைவாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இந்த யோசனை.\nஉடல் எடை முக்கியம் தற்போது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடல்பருமன்தான் மிகப் பெரிய பிரச்னை. ‘கர்ப்பமாகிவிட்டேன்’ என்று டாக்டரிடம் முதல் பரிசோதனைக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் பிரசவத்துக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் இடையே அசுர வித்தியாசம் இருப்பதைப் பல கர்ப்பிணிகளிடம் காணலாம்.\nகர்ப்ப காலத்தில் உணவை அதிகமாகச் சாப்பிட வேண்டும் எனப் பொதுவாகத் தெரிந்துகொண்டு சாப்பிடுபவர்கள்தான் அதிகம். பதிலாக, எந்தச்சத்து அதிகம் தேவை என சரியாகத் தெரிந்துகொண்டு, அந்தச் சத்துள்ள உணவுகளை மட்டும் அதிகம் சாப்பிடுவது நல்லது. இப்படிச் சாப்பிடுவது கர்ப்பிணிக்கு உடல்பருமன் ஏற்படுவதைத் தடுத்து விடும்.\nஏற்கெனவே சரியான உடல் எடை உள்ள கர்ப்பிணிகள் அதிகபட்சமாக 11 கிலோ கூடலாம். முதல் மூன்று மாதங்களில் ஒன்று முதல் இரண்டு கிலோ எடை வரையும், அதற்குப் பிறகு மாதாமாதம் ஒன்றரை கிலோ வரையும் எடை கூடலாம்.ஏற்கெனவே உடல்பருமன் இருப்பவர்கள் அதிகபட்சமாக 7 கிலோ எடை கூடலாம். குழந்தை பிறந்த பிறகும் சில அம்மாக்களுக்கு உடல்பருமன் நீடிப்பதற்கு கர்ப்பத்தின்போது உடல் எடை கூடுவதே அடிப்படைக் காரணம். எனவே, இவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.\nகர்ப்பத்தின் தொடக்கத்தில் 45 கிலோவுக்குக் குறைவாக உடல் எடை இருப்பவர்கள் 12 முதல் 18 கிலோ வரை எடை கூடலாம்.\nகர்ப்ப காலம் முழுமையும் உடல் எடை அதிகரிப்பதைக் கர்ப்பிணிகள் கண்காணிக்க வேண்டும். குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகரிப்பதும் ஆபத்து; குறைவதும் ஆபத்து.\nசத்துகளைப் பொறுத்தவரை கர்ப்பிணிகளுக்குப் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை சிறிது அதிகம் தேவை.புரதச்சத்துதான் ஆதாரம் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்குப் புரதச்சத்துதான் ஆதாரம். பால் மற்றும் பால் பொருட்கள், கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை போன்ற முழுத்தானியங்கள், முளைக்கட்டியப் பயறு, சுண்டல், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை, காளான் போன்ற உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உடற்பருமன் உள்ளவர்கள் சீஸ், பனீர், ஐஸ்கிரீம், மென்பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வியாபாரரீதியில் விற்கப்படும் புரதச்சத்துப் பானங்கள் அவசியமில்லை.\nகர்ப்���ம் தொடங்கும்போது கர்ப்பிணிக்குத் தினமும் 50 கிராம் புரதம் தேவை. ஐந்தாவது மாதம் தொடங்கிய பிறகு 60 கிராம் புரதம் தேவை. இதில் அசைவ உணவு மட்டும் 20 கிராம் தேவை. இதற்கு தினமும் ஒரு முட்டை, சிக்கன் சூப் எடுத்துக் கொள்ளலாம்.கால்சியம் தேவைகர்ப்பம் தொடங்கும்போது கர்ப்பிணிக்குத் தினமும் 500 மி.கி. கால்சியமும் ஐந்தாவது மாதம் தொடங்கிய பிறகு 1000 மி.கி. கால்சியமும் தேவை. கர்ப்பிணிகள் தினமும் அரை லிட்டர் பாலும் 2 கப் தயிரும் சாப்பிட வேண்டும்.\nஇதிலிருந்து குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். பால் பொருட்களுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடலாம். கோதுமை, கேழ்வரகு, ராஜ்மா, கொண்டைக் கடலை ஆகியவற்றிலும் கால்சியம் மிகுந்துள்ளது. காய்களும் பழங்களும் முக்கியம் காய்கறிகளும் பழங்களும்தான் வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களைத் தருகின்றன. தினமும் மூன்று முறை காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.\nபச்சைக்காய்களில் தயாரிக்கப்பட்ட சாலட்கள் சிறந்தவை. இதுபோல் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதை 200 கிராம் பழம், 130 கிராம் கீரை, 120 கிராம் காய், 100 கிராம் கிழங்கு மற்றும் வேர்கள் எனப் பிரித்துச் சாப்பி\nடுவது நல்லது. தினமும் ஒரு கீரை, ஆப்பிள், வாழைப்பழம், கேரட் சாப்பிட்டால் இந்த அளவு கிடைத்துவிடும். இதனால் மலச்சிக்கலும் தவிர்க்கப்படும்.\nகேரட் மற்றும் அடர்ந்த பச்சை நிறக்காய்களிலிருந்து வைட்டமின் ஏ சத்து கிடைத்துவிடும். முழுத்தானியங்கள் மற்றும் மாம்பழத்திலிருந்து வைட்டமின் பி 6 சத்தும், சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளியிலிருந்து வைட்டமின் சி சத்தும் கிடைத்துவிடும்.\nசைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி 12 சத்துள்ள மாத்திரைகள் தேவைப்படும். மருத்துவர் யோசனைப்படி இதை ‘மல்ட்டி வைட்டமின்’ மாத்திரைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம், இந்த வைட்டமின் அசைவ உணவுகளில்தான் உள்ளது.இரும்புச்சத்து அவசியம் உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். இது கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி பிரசவத்தில் சிக்கலை உண்டாக்கும். ��தைத் தவிர்க்க இரும்புச்சத்து மாத்திரை, மருந்துகளைக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே சாப்பிடத் தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்தில் தினமும்36 மி.கி. தேவைப்படுகிறது.\nசோளம், கேழ்வரகு, கம்பு, தினை, கோதுமை, சாமை, முட்டை,இறைச்சி, மீன்போன்றவற்றில் இரும்புச் சத்து தேவைக்கு உள்ளது. இவை தவிர எல்லா கீரைகளிலும் முளை கட்டிய பயறுகளிலும் இது உள்ளது. மேலும், பேரீச்சை, அன்னாசி, கறுப்புத் திராட்சை, அத்தி, பிளம்ஸ், தக்காளி, பச்சைக்காய்கறிகள், அவரை, சோயாபீன்ஸ், காலிஃபிளவர், முருங்கை, முட்டைக்கோஸ், முள்ளங்கி, சுண்டக்காய், புரோக்கோலி, பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய், டர்னிப் ஆகியவற்றிலும் இரும்புச்சத்து அதிகமுள்ளது.\nகர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபோலிக் அமிலம் மாத்திரையைச் சாப்பிட ஆரம்பிக்கலாம். கருச்சிதைவைத் தடுப்பதற்கும், சிசுவின் உடலில் எந்தக் குறையும் இல்லாமல் வளர்வதற்கும் கர்ப்பம் ஆரம்பித்த தினத்திலிருந்தே ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியம்.\nதினமும் 400 மைக்ரோகிராம் அளவுக்கு இது தேவை. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்குக் கட்டாயம் இதைச் சாப்பிட வேண்டும். ஈரல் இறைச்சி, பச்சைக்காய்கறிகள், கீரைகள், பயறுகள், பாதாம், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்காய், காலிஃபிளவர், ஃபிளக்ஸ் விதைகள் போன்றவற்றில் இது அதிகம்.\nகாபி, தேநீர், காற்று அடைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள் போன்றவை இரும்புச்சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் ஆற்றலுள்ளவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகர்ப்ப கால மன அழுத்தம்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகருவுற்ற காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை என்ன\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்ப��ும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/22489/%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-trailer?page=1", "date_download": "2019-02-23T06:40:53Z", "digest": "sha1:BJSXOAMMYE3BISE6PJDZVGPIA7WKFACA", "length": 11793, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜருகண்டி (TRAILER) | தினகரன்", "raw_content": "\nஜெய் | ரெபா மோனிகா ஜோன் | ரோபோ ஷங்கர் | டேனியல் | இளவரசு | போஸ் வெங்கட் | அமித் | ஜெயா குமார் | ஜி.எம்.குமார் | நந்தா சரவணன் | காவ்யா\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேட்ட | முன்னோட்டம் | சூப்பர் ஸ்டார் | ரஜினிகாந்த் | சன் பிக்சர்ஸ் | கார்த்திக் சுப்புராஜ் | அனிருத்\n'ராட்சசன்' லேட்டா ரிலீஸானாலும் எனக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு\n\"ராட்சசன்' தான் என் முதல் படம். அதுக்கப்பறம்தான் `தீரன் அதிகாரம் ஒன்று', பாலாஜி சக்திவேல் சாரோட `யார் இவர்கள்', `என் ஆளோட செருப்பக்...\nநானா பட்டேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா வாக்குமூலம்\nபொலிவூட் நடிகர் நானா பட்டேகர் மீது பொலிஸில் புகார் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து...\n8 வார தொடர் நொமினேஷனின் பின் விடைபெற்றார் பொன்னம்பலம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து சித்தப்ஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், ‘பொரியல்’ என்கிற சங்கேத அடையாளத்தைக்கொண்டவருமான பொன்னம்பலம் இன்று...\nஅசுரவதம் | எம். சசிகுமார் | நந்திதா ஸ்வேதா | கோவிந்த் வசந்தா | மருதபாண்டியன்\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்\nகாலா - முன்னோட்டம் (Trailer)காலா - கண்ணம்மா... பாடல்காலா - காற்றை பற்றவை... பாடல்காலா - சிட்டம்மா... பாடல்காலா - பாடல்கள் ... அல்பம்\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nசீயான் விக்ரம் | கீர்த்தி சுரேஷ் | பாபி சிம்ஹா | சூரி | பிரபு | ஜோன் விஜய் | இஷ்வர்யா\nMr. சந்திரமௌலி | கார்த்திக் |கௌதம் கார்த்திக் | ரெஜினா | சாம் சி.எஸ். | திரு | ஜி. தனஞ்ஜயன்\nபாடம் | கார்த்திக் | விஜித் | மோனாஇயக்குநர்: ராஜசேகர்இசை: கணேஷ் ராகவேந்திரா\nகீர்த்தி சுரேஷ் | துல்கர் சல்மான் | சமந்தா அக்கினினி | விஜய் தேவரகொண்டா | பிரகாஷ் ராஜ் | கிரிஷ் ஜகர்லாமுடி\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சிய���ல் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nபோரதீவுப்பற்றில் 'மாணிக்க நகர்' 167ஆவது மாதிரிக் கிராமம் கையளிப்பு\n2025ஆம் ஆண்டில் 'செமட்ட செவண' யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும்...\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் கொலன்னாவையில் கைது\nதுபாயில் கைதான கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் எனக் கருதப்படும் மொஹமட்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/2010/04/15/date_rape/", "date_download": "2019-02-23T06:32:53Z", "digest": "sha1:RETTTNJVK34P5HK4HLKHPBZVJNM3TB56", "length": 60191, "nlines": 550, "source_domain": "sirippu.wordpress.com", "title": "பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்…. |", "raw_content": "\n← மிஸ்ட் கால் பயங்கரம் \nEmpty Nest : கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க \nடேட் ரேப் : ஒரு பகீர் பயங்கரம்.\nசிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை.\n“அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா ” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான்.\n“ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வ��சாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள்.\n வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… \nசொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்று காரில் ஏறிப் போய் விட்டான் விக்னேஷ்.\nவிக்னேஷ் வசந்தியோடு வேலை பார்ப்பவன். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. வசந்திக்கு விக்னேஷை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே கண்ணியமாய் நடந்து கொள்வான். என்ன தேவையென்றாலும் வந்து உதவுவான். அறிவுரைகள் சொல்வான். போதாக்குறைக்கு அவ்வப்போது அவளை சில்லென மாற்றும் ஐஸ் கட்டிகளையும் வைத்துப் போவான் \nஅதிகாலையிலேயே உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டது வசந்திக்கு. புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றாள். எல்லோரிடமும் வாழ்த்துக்களை வாங்கி வாங்கி அவளுடைய பொழுது ரொம்ப சுவாரஸ்யமாகக் கழிந்தது.\n” கார் சாவியைக் கையில் வைத்து சுழற்றிக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.\n…. ஹேய்… காலைலயே சொன்னேன்.. டின்னர் எல்லாமே ரெடி.. கமான்…” விக்னேஷ் குரலில் இருந்த கெஞ்சலை ரசித்துக் கொண்டே வசந்தி சொன்னாள்,\n“சரி..சரி.. நான் ரெடி… பட்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் ஓகேவா \nஇருவரும் காரில் கிளம்பினார்கள். கார் நேராக விக்னேஷின் வீட்டு வாசலில் வந்து நின்றது.\n“என்ன.. உங்க வீட்டுக்கு வரீங்க ஹோட்டல் போவோம்ன்னு நினைச்சேன்… ”\n“ஸ்பெஷல் டின்னரெல்லாம் ஹோட்டல்ல குடுக்க முடியுமா என்ன நானே ஸ்பெஷலா பண்ணியிருக்கேன் வாங்க…”\nவிக்னேஷின் வித்தியாசமான அணுகுமுறை வசந்திக்குச் சிலிர்ப்பாய் இருந்தது.\nமிக அழகான வீடு. வெகு சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் தங்கும் வீடு என்பதை சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ ” வசந்தியின் மனதில் கேள்விகள் ஓடின.\nவிக்னேஷ் வசந்தியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.\n ..” வசந்தி விழிகளை விரித்து ஆச்சரியப் பட்டாள்.\nடேபிளின் நடுவே ஒரு கேக். அருகே இரண்டு மெழுகுவர்த்திகள். சுற்றிலும் உணவு வகைகள் மூடப்பட்ட பாத்திரங்களில்.\n“என்ன விக்னேஷ்.. கலக்கறீங்க. என் லைஃப்ல ��ான் இப்படி ஒரு டிரீட் வாங்கினதே இல்லை” வசந்தி நெகிழ்ந்தாள்.\n“நானும் இப்படி ஒரு டிரீட்டை யாருக்கும் குடுத்ததில்லை. இதான் முதல் தடவை”\nடின்னர் சாப்பாடு ரொம்பவே மகிழ்வாய் சென்று கொண்டிருந்தது.\nவிக்னேஷ் ஒரு கப்பில் கொஞ்சமாய் வைன் ஊற்றி வசந்தியிடம் நீட்டினான்.\n“நான் பெயரைக் கேக்கலை… இது வைனா \n“ஏன் வைன்னு சொல்றீங்க, பதப்படுத்தப்பட்ட திராட்சைப் பழரசம் ன்னு தமிழ்ல்ல சொல்லுங்க” விக்னேஷ் சிரித்துக் கொண்டே வசந்தியின் கைகளில் அதைத் திணித்தான். “இது டாஸ்மாக் சரக்கு கிடையாதுங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது \nவசந்தி தயக்கத்துடன் வாங்கி அருந்தினாள்.\nகொஞ்ச நேரத்தில் ஒரு வித மயக்க நிலைக்குப் போனாள்.\n“விக்னேஷ்…. வாட்ஸ் ஹே…ப்பனிங்யா…. “ வசந்தியின் குரல் குழறியது.\nவிக்னேஷ் இதற்காகவே காத்திருந்தவன் போல அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த படுக்கையறைக்குப் போனான். ஒரு வெறிப் புன்னகை அவனுடைய இதழ்களில் கோரமாய் உறைந்தது \nமறு நாள் காலையில் விக்னேஷின் படுக்கையறையில் கண் விழித்த வசந்திக்கு படு பயங்கர ஷாக்…. என்ன நடந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.\nவிக்னேஷ் எதுவும் தெரியாதது போல ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான்.\n“விக்னேஷ்.. நேற்று என்ன ஆச்சு ” வசந்தியின் குரலில் பதட்டம்.\n“நத்திங்… வைன் குடிச்சே… தூக்கம் வருதுன்னு சொன்னே… பெட்ல படுக்க வெச்சேன்.. தட்ஸ் ஆல்” விக்னேஷ் சொன்னான்.\n“பொய் சொல்லாதே விக்னேஷ்.. எனக்குத் தெரியும்… வாட் ஹேப்பண்ட் \n“நான் ஏதும் பண்ணல, நீதான் என்னைக் கம்பல் பண்ணி.…” வின்கேஷ் சொல்லிவிட்டு டீவியில் பார்வையை ஓட்டினான்…\nவசந்தி உடைந்து போய் உட்கார்ந்தாள்.\nசில நாட்களுக்குப் பின், நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தனது தோழியிடன் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவளுக்கு “டேட் ரேப்” எனும் விஷயமே தெரிய வந்தது.\n மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.\nதெரிந்த பெண்களை வசீகரமாய்ப் பேசி ஹோட்டலுக்கோ, தனிமையான இடங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டியது. இது தான் ��ேட் ரேப்பின் அடிப்படை.\nமது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள்.\nஇதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது. “நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன்னே ” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ ” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ “ என்று தான் நினைக்கத் தோன்றும்.\n“என்னால தான் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியுடனும், வலியுடனும் பெண்கள் முடங்கிவிடுவார்கள். \nபதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இங்கிலாந்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காதலன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுகமானவர் இப்படிப் பட்டவர்களால் தான் நடக்கிறதாம்.\n“அவளோட ஆடையே ரொம்ப செக்ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்பிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால்ஜாப்புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும். ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லாமலும் நடக்கும் எந்த உறவும் பலாத்காரம் தான். செக்ஸி ஆடை அணிவது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழைப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்களுடைய அறியாமை மட்டுமே.\nடேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எதுவும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். அத்தகைய மருந்துகளில் மிக மிக முக்கியமானவை இவை.\nரோஹினால், ஃபுலண்ட்ரீஸிபம் எனும் வகையைச் சேர்ந்த மருந்து இது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இங்கிலாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இன்னொரு மருந்து ஜி.ஹை.பி என சுருக்கமாய் அழைக்கப்படும் காமா ஹைட்ராக்ஸி பட்ரிக் அமிலம் கலந்த மருந்த��கள். மூன்றாவது ஜி பி எல் என அழைக்கப்படும் காமா புடிரெலக்டோன் \nஇந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில் இந்தியாவில் வெகு சாதாரணமாகக் கிடைக்கின்றன என்பது திகிலூட்டும் உண்மையாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவையும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.\nமயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மதுவிலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண்ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத்தால் விஷயம் முடிந்து விட்டது . குடிப்பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழுமையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளியின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.\nபெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கிறது காவல் துறை. இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப்பதைக் காட்டிக் கொடுக்காது. எழுபத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும் அளவுக்கு அதிகமாகக் கொடுத்தால் உயிரே போய்விடும் எனும் அதிக பட்ச ஆபத்தும் இத்தகைய மருந்துகளில் உண்டு.\n“இத்தகைய மருந்துகளைத் தான் ரயிலில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகாரிகள்.\nஉலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஇத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமானவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அதனால் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இந்த டேட் ரேப் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.\nவருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத்தில் ஒரே வழி \nபலாத்காரம் செய்பவர் சினிமாவில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக்காதீர்கள். ரொம்ப டீசண்டான பார்ட்டியாக இருப்பார்.\n80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல்லது பெண்களின் வீடுகளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.\nபாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் \nஇத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொதுவாக இரவு விடுதி, நடன அரங்கு போன்ற இடங்களுக்கு சரியான பாதுகாவலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.\nபார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள்.\nஎப்போதும் அலர்ட்டாக இருங்கள். ஏதேனும் தவறு நடக்கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.\nரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல்லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.\nதெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண்டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.\nஇணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப்பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்களுடன் மதுவெல்லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.\nஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களையும் தொடாதீர்கள்.\nஉங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், செலவு செய்தாலும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண்டியதே இல்லை. எந்த நிலையிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் சிக்கல் பெரி��ாகும் என்பது உறுதி.\nஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். “ஐயோ என்னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என்றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.\nவிழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.\nBy சேவியர் • Posted in ALL POSTS\t• Tagged ஏமாற்று, செக்ஸ், டேட்டிங், பாலியல், பெண்கள், விருந்து\n← மிஸ்ட் கால் பயங்கரம் \nEmpty Nest : கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க \n54 comments on “பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….”\nவிழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.\nவிழிப்புணர்வைத் தூண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சேவியர்\nஆதாலால் பெண்கள் விழிப்புணர்வு பெற உதவும் இடுகை\nரெம்ப நல்ல பதிவு அண்ணா.\nஆனா ரெம்ப பயமாகவும் இருக்கிறது.\nஇந்த காலத்துப் பெண்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய பதிவு இது,\nஇது போன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை போடும் செவியர் சார்க்கு ரொம்ப நன்றிகள்,\n‘டேட் ரேப்’ மருந்துகளைக் காட்டிக்கொடுத்து இதே தவறு செய்யக்கூடியோருக்கு மறைமுகமாக உதவியது.\n1. ஆசையைத்து_ண்டும்என்று அறிந்தும் அரைகுறை ஆடை அணிவது தவறு.\n2. மடியில் கனம் (கற்பு) இருந்தும் தனிவழி செல்வது தவறு.\n3. ஆணின்சபலம் ஒரு எரி மலை. எப்போதும் வெடிக்கலாம். இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. குமரன், கிழவன், துறவி- எல்லோரும்இதில் அடக்கம் ‘எரிமலை’ குமுறும்போது, கிழவி, குமரி, குளந்தைகள் – சிலர், மிருகங்களைக்கூட விட்டுவைப்பதில்லை ‘எரிமலை’ குமுறும்போது, கிழவி, குமரி, குளந்தைகள் – சிலர், மிருகங்களைக்கூட விட்டுவைப்பதில்லை கவனம்\nசகோ. சரவணா, 1. பெண் சம்மந்தப்பட்ட விடயத்தில் ‘நல்லவன்’ என்று எவருமில்லை சந்தர்ப்பம் கிகடைக்கும்வரை ‘நல்லவன்’ ஆக இருக்கலாம் சந்தர்ப்பம் கிகடைக்கும்வரை ‘நல்லவன்’ ஆக இருக்கலாம் அப்படி சந்தர்ப்பம் கிடைத்தும் சும்மா இருந்தால் அவன் ‘குறைபாடு’ உள்ள நோயாளி அப்படி சந்தர்ப்பம் கிடைத்தும் சும்மா இருந்தால் அவன் ‘குறைபாடு’ உள்ள நோயாளி 2. ஒருவனை நல்லவன் என்று யார்தீர்மானிப்பது 2. ஒருவனை நல்லவன் என்று யார்தீர்மானிப்பது அந்தப்பெண்ணின் தீர்மானம் தவறாயிருந்தால் 3. பெண்ணுக்கும் மனைம் புரளலாம். அவனைத்து-ண்டலாம். எனவே சரியான, மாற்றமில்லாத முடிவு தனிவழி செல்லாதிருப்பதுதான்.\nரெம்ப நல்ல பதிவு. Pl keep it up.\n😦 நீங்களே இப்படி சொல்லலாமா…\nஅப்டியா சொல்றீங்க சரவணா…. 😉\nவாங்க நாடோடி…இப்போ எந்த நாட்ல இருக்கீங்க 🙂\nசகோதரர் இஸ்மாயில் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.. இருந்தாலும் அவருடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் \nநன்றி சரவணன்….. உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும், தனிப்பட்ட கருத்துக்களுக்கும் \n//இந்த காலத்துப் பெண்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய பதிவு இது,\nஇது போன்ற விழிப்புணர்வு மிக்க பதிவுகளை போடும் செவியர் சார்க்கு ரொம்ப நன்றிகள்//\n//ரெம்ப நல்ல பதிவு அண்ணா.\nஆனா ரெம்ப பயமாகவும் இருக்கிறது//\nபயப்படாதீங்க தங்கச்சி…. விவரம் தெரியாதவங்க தான் பயப்படணும்…\nஆதாலால் பெண்கள் விழிப்புணர்வு பெற உதவும் இடுகை\n/விழிப்புணர்வைத் தூண்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சேவியர்\nகட்டுரை பலரைச் சென்றடைவது நல்லது தானே 🙂 ஆனால் என்ன யார் எழுதியதுங்கற விஷயத்தையும் போட்டா நல்லா இருந்திருக்கும் 🙂\nஇதைப் படித்ததும் என் நினைவிற்கு சட்டென்று\nவெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்\nஎன் மனைவியும், ஒரு தோழியும் தான்.\nஉடனே அவர்களுக்கு இதைப் பற்றி விலாவரியாக\nஇதைப் படித்ததும் என் நினைவிற்கு சட்டென்று\nவெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும்\nஎன் மனைவியும், ஒரு தோழியும் தான்.\nஉடனே அவர்களுக்கு இதைப் பற்றி விலாவரியாக\nநன்றி நண்பரே… உங்கள் பின்னூட்டம் கட்டுரை எழுதியதை நியாயப்படுத்துகிறது \nநல்ல தகவல் ஆனால் அந்த மாதிரி மருந்துகள் பெயர்கள் வேண்டாமே \n/நல்ல தகவல் ஆனால் அந்த மாதிரி மருந்துகள் பெயர்கள் வேண்டாமே \nமுக்கியமாக பெண்கள் இத்தகைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும். பெண்களிடம் உள்ள தவறு சுலபமாக மயங்குவதுதான். பெண்கள் ஒரு ஆணிடம் பழகும் போது அதை முறையாக வைத்துக்கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு அவன் கூப்பிட்டான் நான் போனேன் என்று சொல்லுவது மிக கேவலமாக இருக்கிறது. இன்றைய நிலையில் படித்த பெண்களைவிட படிக்காத பெண்கள் மிக பாதுகாப்பாக உள்ளார்கள். படித்த பெண்கள் ஏமாந்து விட்டு பிறகு தற்கொலைக்கு முயல்கிறார்கள். பெண்களே எத்தகைய ஆணாக இருந்தாலும். அளவுக்கு மீறி போகதேர்கள். இன்றைய காதலர்களும் அப்படிதான். காதலனோடு சுற்றுவது, இறுதியில் அவன் கதை முடிந்ததும் அவன் சென்றுவிடுவான். பிறகு ஆண்களுக்கு அவமானம் அல்ல பெண்களே உங்களுக்குத்தான். காதல் என்பது எதற்கு என்று இன்னும் தெரியாமல் காதலித்து கொண்டுதான் இருக்கிறார்கள். காதல் என்பது கல்யாணம் முடிந்தவுடன் முடிவது அல்ல. அது வாழ்கையின் இறுதி கட்டம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருபதுற்குதான் காதல் உதவுமே தவிர, உடம்புக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதற்கு மட்டுமே காதல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nபுடவை வாங்கும்போது மட்டும் பார்த்து பார்த்து வாங்குகிறீர்கள்.\nஆனால் வழக்கையை மட்டும் தொலைத்து விட்டு நிற்கீரீர்கள்.\nஆனந்த், அப்போ தான் அந்த பேரை யாரும் ஏமாத்தி கூட தர முடியாது இல்லையா 🙂 சமாளிப்பு ஓ.கே வா \nகன்னாபின்னான்னு கேள்வி கேக்கறீங்களே.. ஒரு பாதுகாப்புக்குன்னு சொன்னேன் 😉\n‘டேட் ரேப்’ மருந்துகளைக் காட்டிக்கொடுத்து இதே தவறு செய்யக்கூடியோருக்கு மறைமுகமாக உதவியது.\nமேலும் சேர்க்கவேண்டியது முதலில் மருந்துக்களின் பெயர்களை எடிட் செய்து நீக்குங்கள்\nதிருமணமாகாமல் ஆணும் பெண்ணும் தனித்திருப்பது தடுக்கப்பட்டது – இஸ்லாம்\nபைபிள் கூறும் வரலாறு 6 : இணைச்சட்டம்\nSong : யூதாஸ் நானொரு யூதாஸ்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்க�� யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் \nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் - 3\nBURIED : எனது பார்வையில்\nஎல்லைகள் கடந்த மனித நேயம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nவை ஜாக்கிங், புதிய அச்சுறுத்தல்\nஉலக தகவல் வளர்ச்சி தினம்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\nடிஜிடல் வாலெட் நில்.. கவனி.. பயன்படுத்து ( Daily Thanthi )\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-23T07:43:02Z", "digest": "sha1:3JYMHPRUZY52ZZ7DUWHTEUXLZVPUTMYH", "length": 8459, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் தியோடோசியஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோமானிய பேரரசின் 69 வது பேரரசர்\n19 ஜனவரி 379 – 15 மே 392 (கிழக்கில் பேரரசர்;\n15 மே 392 - 17 ஜனவரி 395 (முழு பேரரசு)\nதியோடோசியஸ் I (இலத்தீன்: ஃபிளேவியஸ் தியோடோசியஸ் அகஸ்டஸ்; 11 ஜனவரி 347 - 17 ஜனவரி 395), மாமன்னன் தியோடோசியஸ் என்றும் அறியப்பட்ட இம்மன்னன், கி.பி. 379 முதல் கிபி 395 வரை ரோமானியப் பேரரசராக இருந்தார். தியோடோசியஸ் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் ஆட்சி செய்த கடைசி பேரரசராக இருந்தார். ரோம சாம்ராஜ்ய மக்கள் இவரது ஆட்சியை ஏற்றுக் கொண்டனர். அவர் கோதங்கள் மற்றும் பிற காட்டுமிராண்டி அரசுகளுக்கு எதிராக போரிட்டார். ஆனால் அவர்களைக் கொல்லத் தவறிவிட்டார். மேலும் கோதிக் போருக்குப் பிறகு, அவர்கள் பேரரசின் எல்லைகளுக்குள், இலில்ரிக்யூமில், டானுபியிலிருந்து தெற்கே ஒரு தாயகத்தை நிறுவினர். அவர் இரண்டு அழிவுகரமான உள்நாட்டுப் போர்களைப் போரிட்டார், அதில் அவர் பேரரசர் மக்னஸ் மாக்சிமஸ் மற்றும் யூஜெனியஸ் ஆகியோரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார்.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-39468633", "date_download": "2019-02-23T07:34:23Z", "digest": "sha1:6CI2VY3GZEBWTHJ4AJGONTHZDG4N3LYL", "length": 11673, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையில் மன அழுத்த நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கையில் மன அழுத்த நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையில் மனஅழுத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nImage caption புதிய தரவுகள் மன அழுத்தம் தொடர்பாக எல்லா நாடுகளையும் தட்டியெழுப்பும் ஓர் அழைப்பு - உலக சுகாதார நிறுவனம்\nஇந்த ஆண்டு உலக சுகாதார தினம், ஏப்ரல் 7ம் தேதி ''மன அழுத்தம் பற்றி பேசுவோம்'' என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட இருக்கும் வேளையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nகொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் ஜேக்கப் குமரேசன் இலங்கையில் 8 லட்சம் பேர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக கூறியிருக்கின்றார்.\nஇலங்கையில் 100 பேரில் 8 பேர் மன அழுத்த நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவீதமானவர்களே சிகிச்சை பெறுகின்றனர்”\n“இலங்கையில் 100 பேரில் 8 பேர் மன அழுத்த நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவீதமானவர்களே சிகிச்சை பெறுகின்���னர். ஏனையோர் அறியாமை காரணமாக சிகிச்சை பெறுவதில்லை” என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.\nமன அழுத்தம் குறையவில்லை - மலேசிய விமானத்தில் சென்றவரின் கணவர்\nதீவிர மன அழுத்தம் ஏன் இருதய நோய்க்கு வழிவகுக்கிறது : மருத்துவர்கள் கண்டுபிடிப்பு\nதனிநபரொருவரின் உடல நல குறைவு மற்றும் இயலாமைக்கு மன அழுத்தம் பிரதான காரணமாக அமைவதாகவும், ஆதரவு இல்லாமை மற்றும் மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுப்பதற்கு பயம் போன்றவை இதற்கு சிகிச்சை பெற தடையாக இருப்பதாக உளநல மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n“2020ம் ஆண்டு காலப்பகுதியில் ஆற்றல் கேடு, உறுப்புகள் செயலிழத்தல் போன்றவற்றிற்கு பிரதான காரணியாக மன அழுத்தம் அமையும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n“மன அழுத்தத்திற்குள்ளான ஒருவர் தனது பிரச்சினை பற்றி பேசுவதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் நம்பிக்கைக்குரிய ஒருவரை தேடி கண்டுபிடிப்பது இன்றைய இயந்திரமயமான உலகில் மிக கடினமாக காணப்படுகின்றது இது ஒரு பிரதான காரணி” என பிபிசி தமிழோசையுடன் இது பற்றி பேசிய மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் ரி.கடம்பநாதன் தெரிவித்தார்.\nஉள்ளூரில் மட்டுமா, உலகெங்கும் வாரிசு அரசியல்\nசிறுவர், சிறுமிகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கும் மன அழுத்தம் - ஆய்வு\nஉலகில் 300 மில்லியன் மக்கள் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2005 - 2015 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 18 சதவீத அதிகரிப்பை இது காட்டுவதாகவும் உலக சுகாதார தினம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.\n“இந்த புதிய தரவுகள் மன அழுத்தம் தொடர்பாக சகல நாடுகளையும் தட்டியெழுப்பும் ஓர் அழைப்பு” என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகின்றது.\nகாணொளி: மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமூளை தானம் கோரும் விஞ்ஞானிகள் - காணொளி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213586", "date_download": "2019-02-23T08:01:24Z", "digest": "sha1:UNNQW4CGVW26ETMS7OB5ZQVH7EAVV5QA", "length": 17109, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nபிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்\nநாமக்கல்: நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம் மற்றும் உலக வனநாள், உலக நீர் நாள் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா பரிசு வழங்கி பேசியதாவது: கடை, ஓட்டல்களுக்கு செல்லும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்கள் எடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். எந்த ஒரு அரசின் திட்டமும், மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே, அது வெற்றிகரமானதாக முடியும். பிளாஸ்டிக் கவர்களை நாம் தெருவில் வீசும்போது, அவை பல வழிகளில் நமது சூழலை கெடுக்கிறது. அவை காற்றில் பறந்து சென்று சாக்கடைகளில் சேர்ந்து, சாக்கடை நீர் செல்வதை தடை செய்கிறது. அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டால், பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை படைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் மகேஷ் குமார் ஆகியோர் பேசினர். முதன்மை கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி நன்றி கூறினார்.\nகோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்\nராஜ கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோட்டைமேடு மேம்பாலம் கட்டுமான பணிகள் துவக்கம்\nராஜ கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_15.html", "date_download": "2019-02-23T06:22:20Z", "digest": "sha1:KKAHC6E65LVC3QLYUJ7TFFOIHP2WONN3", "length": 5723, "nlines": 55, "source_domain": "www.weligamanews.com", "title": "சாப்பாடு முடிந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதாம்… ஏன் தெரியுமா?", "raw_content": "\nHome சாப்பாடு முடிந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதாம்… ஏன் தெரியுமா\nசாப்பாடு முடிந்தவுடன் தண்ணீர் குடிக்க கூடாதாம்… ஏன் தெரியுமா\nஉணவிற்க்கு முன்னும் பின்னரும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலமுறை விவாதித்துள்ளோம். உணவு அருந்திய பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் உண்டு. அதிக தண்ணீர் குடித்தால் மட்டுமே நாம் சாப்பிட்ட உணவு செரிக்கும் என்ற எண்ணம் மிக தவறானது.\nஉலகளவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது குறித்து நடத்தபட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் நம் உணவு செரிமானம் தடை செய்யபட்டு உடலில் உள்ள இன்சுலின் நிலை அதிகரிக்கப்படும் என தெரியவந்தது.\nநாம் சாப்பிடும் உணவு செரிக்க குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். உணவிற்கு முன் தண்ணீர் அருந்துவதால் சீக்கிரமே உணவு செரித்துவிடும். இது உடலுக்கு நல்லது அல்ல. அதே போல உணவு சாப்பிடும் போதே தண்ணீர் குடிப்பதும் சரி இல்லை. இதனால் பெருங்குடல் விரிவடைய வாய்புகள் உண்டு.\nஅதுமட்டும் இல்லாமல் உணவிற்கு பிறகு உடனே தண்ணீர் குடித்தால் சீக்கிரம் பசி எடுக்க ஆரம்பித்து விடும். அதோடு சேர்த்து குடல் வீக்கம் அடையவும் வாய்ப்புகள் இருக்கு.’ என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கிறார். உணவிற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டு, உணவு சாப்பிடுவதற்க்கு அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.\nஅதே போல உணவிற்கு பின்னரும் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதையே பல ஊட்டசத்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவே நம் பெருங்குடலுக்கும்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/02/", "date_download": "2019-02-23T07:22:30Z", "digest": "sha1:4UDSVJTH2NCBSIBJRPQKKF5XRCJLGUTG", "length": 12275, "nlines": 77, "source_domain": "plotenews.com", "title": "2017 December 02 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலை விழாவும் மாணவர்கள் கௌரவிப்பும்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலை விழாவும் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (01.12.2017) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கலைமகள் முன்பள்ளியில் முன்பள்ளியின் முகாமைத்துவக்குழு தலைவர் திரு.ப.ரவிசங்கர் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.\nஇவ்விழாவின் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), Read more\nவவுனியாவில் பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்-\nவடமாகாண வேலையற்றபட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.\nமத்திய பேருந்து நிலையத்தில் ஒன்றிணைந்த பட்டதாரிகள் “நல்லாட்சி அரசே நாடகமாடாதே”, “கொடு கொடு வேலையைக்கொடு”, “எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை”, “இது வரை காலமும் நாம் ஏமாற்றப்பட்டதுபோதும் இனியும் ஏமாறத் தயாரில்லை”, Read more\nமன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர்; சடலமாக மீட்பு-\nமன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதி குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்றுமாலை 4 மணியளவில் காணாமல் போனதாக அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். Read more\nநாவலடி மீனவர்களின் வலைகளில் பாம்புகள் சிக்கியதால் பரபரப்பு-\nமட்டக்களப்பு நாவலடியில் இன்றுகாலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. Read more\nஒக்கி சூறாவளி நாட்டைவிட்டு வெளியேறியது-\nநாட்டின் மேற்குத் திசையில், அரபிக் கடலில் நிலவும் ஒக்கி சூறாவளி கொழும்பிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஅது தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஅனர்த்தங்களினால் உயிரிழந்தோர் தொகை 13ஆக அதிகரிப்பு-\nசீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.\nமீட்டியாகொட மற்றும் அம்பலன்கொட கடற்கரை பகுதியில் மீனவர்கள் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. மீட்டியாகொட தெல்வத்தை பகுதியை சேர்ந்த 55 மற்றும் 58 வயதுகளைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24.live/page/30", "date_download": "2019-02-23T07:50:56Z", "digest": "sha1:TBQL6H2V3GGSYAF7743HQVJNFOCN676F", "length": 9254, "nlines": 67, "source_domain": "tamil24.live", "title": "Page 30 – Tamil Cinema | Tamil Cinema Trailer | Tamil Cinema News", "raw_content": "\nநீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்வாதி.. இவரா இப்படி..\nதமிழில் சசிகுமாரின் சுப்புரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அப்படத்தின் இமாலய வெற்றியின் காரணமாக ரசிகர்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்தார். பின்னர் பட …\nஉள்ளாடையுடன் படு கவர்ச்சியில் புது வருட வாழ்த்து சொன்ன ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nJanuary 3, 2019\tபுகைப்படங்கள்\nராய் லட்சுமி ஒரு நேரத்தில் மிகுவும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்தார். மற்ற படங்களில் முக்கிய வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடுவது என …\nமேடையிலேயே அனைவரையும் அழ வைத்த பாட்டி – இப்படி ஒரு சம்பவமா\nதொலைக்காட்சிகளில் சீரியல்களை தாண்டி இப்போது நிகழ்ச்சிகள் அதிகம் ஆகிவிட்டன. அப்படி ஜீ த��ிழ் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது Super Mom நிகழ்ச்சி. இதில் தொகுப்பாளினி அர்ச்சனா …\nபிகினி உடையில் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா – புகைப்படம் இதோ\nJanuary 3, 2019\tபுகைப்படங்கள்\nஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் …\n வைரலான சிறுவனின் முழு வீடியோ உங்களுக்காக..\nசமூகவலைதளங்கள் மூலமாக தற்போது எல்லோருமே பிரபலங்கள் தான் நிலைமை வந்து விட்டது. வித்தியாசமாக எதை செய்தாலும் உடனே டிரெண்டாகிவிடுகிறார்கள். குழந்தைகள் கூட ஒரு நாளில் வைரலாக அனைவரும் …\nஎமி ஜாக்சனின் காதலனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..\n2.0 படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் நடிகை எமி ஜாக்சன் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதோடு சேர்த்து நேற்று அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த …\nஉண்மையை உரக்கச் சொன்ன இளம்பெண்… ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்த காட்சி\nஇன்று சிறுகுழந்தைகள் முதல் இளம்வயது பெண்கள், திருமணமானவர்கள் என அனைவரும் பாதுகாப்பு இன்றியே இருந்து வருகின்றனர். சிறுகுழந்தைகள் பாலியல் பலாத்காரம், பெண்சிசுவை வயிற்றிலிருக்கும் போதே அழித்தல், காதல் …\nஅதிரடி காட்டும் தளபதி விஜய் மகன் சஞ்சயின் முதல் குறும்படம் – வீடியோ இதோ\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் உள்ளார், இவர் வேட்டைக்காரன் படத்தில் …\nதெய்வமகள் சீரியல் அண்ணியார் காயத்ரி தற்போது எங்கு இருக்குறார் தெரியுமா..\nபிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் காயத்ரி. இவரை அண்ணியார் காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால் இன்னும் நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் …\nரயிலில் புளுவாய் துடிக்கும் இளம்பெண்… தண்டனை கிடைக்கும் வரை தயவுசெய்து பகிருங்கள் – அதிர்ச்சி வீடியோ\nஇன்று சிறுகுழந்தைகள் முதல் இளம்வயது பெண்கள், திருமணமானவர்கள் என அனைவரும் பாதுகாப்பு இன்றியே இருந்து வருகின்றனர். பயணங்கள், படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள் என அனைத்திலும் …\nப்ரெண்ட்ஸ் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியுவில் அனுமதி\nஉள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்\nஉள்ளாடை தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா..\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த அமலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமூடப்படுகின்றதா தனுஷின் தயாரிப்பு நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/", "date_download": "2019-02-23T07:56:13Z", "digest": "sha1:IW4TNMQWEYRJVCFD3W37QWHVQWNJ4ASC", "length": 8878, "nlines": 184, "source_domain": "tamilsamayaltips.com", "title": "Tamil Samayal Tips - Tamil Cooking Recipes", "raw_content": "\nதேவையான பொருட்கள் புளிக்காத தயிர் – 1 கப், காரபூந்தி – அரை கப், வேர்க்கடலை (வறுத்தது) – 1 டேபிள்ஸ்பூன்,\t...Read More\nசூப்பரான செஸ்வான் சிக்கன் ரெடி\nதேவையான பொருட்கள் : சிக்கன் – 250 கிராம், மைதா – 3 டீஸ்பூன், கார்ன் பிளவர் – 2 டீஸ்பூன்,\t...Read More\nவீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு நேர ஸ்நாக்ஸ் குணுக்கு\nsangika கார வகைகள், சிப்ஸ் வகைகள், பலகாரம் February 22, 2019\nதேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 பெரிய கப் மைதா – 4 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா – 1 சிட்டிகை\t...Read More\nருசியான மீல் மேக்கர் குருமா\nதேவையான பொருட்கள் : மீல் மேக்கர் – 1 கப் பெ.வெங்காயம் – 2 தக்காளி – 2\t...Read More\nதேவையான பொருட்கள் வெள்ளைப் பூசணி – கால் கிலோ, கடலைப்பருப்பு – அரை கப், பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,\t...Read More\nசுவையான க்ரீன் உப்புமா செய்வது எப்படி\nsangika உப்புமா வகைகள், சிற்றுண்டி February 22, 2019\nதேவையான பொருட்கள் அரிசி ரவை – ஒரு கப், கொத்தமல்லித்தழை – ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்யவும்),\t...Read More\nசுவையான ஜிலேபி எப்படிச் செய்வது\nsangika இனிப்பு வகைகள், பலகாரம், பொதுவானவை February 21, 2019\nதேவையான பொருட்கள் மைதா – 1½ கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், தயிர் – 1/2 டீஸ்பூன்,\t...Read More\nசுவையான சோள மாவு அல்வா\nsangika இனிப்பு வகைகள், பலகாரம் February 21, 2019\nதேவையான பொருட்கள் சோள மாவு – 1/2 கப் சர்க்கரை – 1 1/2 கப் தண்ணீர் – 1 கப் + 1 1/2\t...Read More\nசுவையான மோர் ரசம் எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் மோர் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\t...Read More\nசுவையான பச்சை பயறு குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: பச்சை பயறு – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 2\t...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kadamaan-paarai-news/", "date_download": "2019-02-23T08:00:17Z", "digest": "sha1:UW4X3FRRPFXFYD5NHDIU3N4EPHVQFUV3", "length": 9249, "nlines": 130, "source_domain": "tamilscreen.com", "title": "மன்சூரலிகான் எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் – ‘கடமான்பாறை’ – Tamilscreen", "raw_content": "\nமன்சூரலிகான் எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் – ‘கடமான்பாறை’\nமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு ‘கடமான்பாறை’ என்று பெயரிட்டுள்ளார்.\nஇந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇன்னொரு கதாநாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார்.\nமற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,\nநடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா.\nஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்\nஆக்கம், இயக்கம் – மன்சூரலிகான்.\nபடம் பற்றி இயக்குனர் மன்சூரலிகான் என்ன சொல்கிறார்…\nகல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள்.\nஅப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது.\nஅப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு.\nஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.\nஅவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.\nபடப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nநடிகை மிர்துளா முரளி - Stills Gallery\nமர்ம அவதாரம் எடுக்கும் ���்ரத்தா ஸ்ரீநாத்...\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஇதுதான் நிஜமான கமர்ஷியல் படம் – இயக்குநர் செழியன் நம்பிக்கை\nமர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்...\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885258", "date_download": "2019-02-23T08:05:04Z", "digest": "sha1:SZEWZYFX4VJFJ2CIYDLE5V2LBM3LLGEV", "length": 6220, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சூடம் கொளுத்தி விளையாடிய சிறுமி பலி | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nசூடம் கொளுத்தி விளையாடிய சிறுமி பலி\nசங்கரன்கோவில், செப்.12: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தை சேர்ந்த இளங்கோ மகள் பிரதீபா (13). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம் தனது வீட்டின் வாசலில் சூடன் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது உடையில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் கடந்த ஜூலை மாதம் மீண்டும் காயம் குணமாகாததால் நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் காலை பிரதீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஓடை மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்\nபாலப்பணியால் இன்று முதல் நெல்லை-கடையம் சாலையில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்\nதொழிற்சாலைகளுக்கு பொருந்தும் தொழிலாளர் நலச்சட்ட கருத்தரங்கு\nஜெ.பி. கல்லூரி பட்டமளிப்பு விழா\nவி.கே.புரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணியிடம் நிரப்பப்படுமா\nவீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி சங்கரன்கோவிலில் மவுன ஊர்வலம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6548", "date_download": "2019-02-23T08:01:59Z", "digest": "sha1:XNFIL64CLJLHU5YSSLDIUOT7LRO5F5LE", "length": 15276, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "புரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள் | When loading to sinus fever - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > முதலுதவி முறைகள்\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nநாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும் போது, தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்க வேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, நான்கு நிமிடங்களில் மரணமே ஏற்பட்டு விடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து, உயிர் காப்பாற்றப் பட்டாலும், மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும். சாப்பிடும் போது, இதுபோன்ற மூச்சுத்திணறலை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர்.\nகண்கள் சிவப்பாகி, காற்றை உள்ளிழுக்கும் வகையில், வேகமாக மூச்சிழுப்பர். தொடர்ந்து, பெரிய அளவில் இருமல் ஏற்படும். பேச முடியாமல், தொண்டையைப் பிடித்து கொள்வர். உடலில் ஆக்சிஜன் குறைந்து, முகம் நீல நிறமாகி விடும். பின், இருமல் மெதுவாக குறைந்து, மயக்கம் ஏற்படும். உடனடி மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், உயிரிழக்க நேரிடும். புரை ஏறும்போது, அருகில் நிற்பவர்கள், முதுகில் தட்டி, அதை சரி செய்ய முயல்வர். இது பெரும்பாலும் ஆபத்தில் முடியும். முதுகில் வேகமாக தட்டும் போது, உணவு துகள்கள் வெளியேறலாம் அல்லது மூச்சுக்குழாயில் மேலும் இறங்கி விடலாம்.\nஇது, அரைகுறை அடைப்பை முழுமையாக்கி விட்ட கதையாகி விடும். தண்ணீர் குடிக்க சொல்வது, வாழைப்பழம் அல்லது வேறு திட உணவுகளை சாப்பிடச் சொல்வது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி, ஆளை பலி வாங்கி விடும். சம்பந்தப்பட்ட நபர் மயக்கமடையாமல் இருந்து, தொடர் இருமி, நன்றாக மூச்சு விட்டு, பேசிக் கொண்டிருந்தார் என்றால், அவரை கீழே குனிய வைத்து, இன்னும் அதிகமாக இருமச் சொல்ல வேண்டும்.\nஉள்ளங்கையால், மேல் முதுகை தட்ட வேண்டும். ஐந்து தட்டுதலுக்கு பின்னும், நிலைமை சீராகவில்லை எனில், டாக்டர் ஹீம்லிச் கோட்பாட்டை பின்பற்ற வேண்டியது தான். டாக்டர் ஹென்றி ஹீம்லிச், இருதய சிகிச்சை நிபுணர். புரை ஏறினால் என்ன செய்வது என்பது குறித்து, 1976ல் ஒரு கோட்பாட்டை வகுத்தார். எனவே, அந்தக் கோட்பாடு, அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முதலுதவி வகுப்புகளில் இந்த கோட்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இதை கற்றுக் கொள்ள அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை.\nஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்...\n* அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.\n* அதே நிலையில் நின்று, அவருடைய விலா எலும்புகள் நடுவில் முடியும் இடத்தின் கீழே, தொப்புளுக்கு மேலே ஒரு குத்து விடுவது போல், கையை மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\n* அப்படியே மேல் நோக்கி வேகமாகக் கையை அழுத்தவும். விலா பகுதியைப் பிழிந்து விடாதீர்கள். கவனமாகச் செய்ய வேண்டும்.\n* உணவுப் பொருள் வெளியேறும் வரை இப்படி செய்யலாம். படிக்கும் போது இது எளிதாக தென்படும். தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே, எளிதாக செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் பின்னால் நின்று கொண்டிருப்பவரையும் சேர்த்து உதைப்பீர்கள்\n* புரை ஏறிய நப��் கர்ப்பிணியாகவோ, அதிக எடை கொண்டவராகவோ இருந்தால், அவரை பின்புறத்திலிருந்து கட்டிப் பிடிக்க முடியாது. அவருடைய இரு கைகளின் கீழ் வழியே உங்கள் இரு கைகளையும் நுழைத்து, மார்புப் பகுதிக்குக் கீழ் லேசாக மேல் நோக்கி அழுத்தி, கீழிறக்க வேண்டும்.\nநினைவிழந்தவர்களையோ, நிற்க முடியாதவரையோ வேறுவிதமாக கையாள வேண்டும்......\n* அவர்களை நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வைக்க வேண்டும்.\n*அவருடைய இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் உங்கள் கால்களை முட்டி போட்டு, உங்கள் எடை அவர் மீது விழாதவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.\n* வலது கை மீது இடது கையை வைத்து கொள்ளுங்கள். விலா எலும்பின் கீழ், தொப்புளின் மேல்புறத்தில் வலது உள்ளங்கையின் கீழ் பகுதியால் மேல் நோக்கி அழுத்துங்கள்.\n* உணவுத்துகள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். நீங்கள் தனியாக இருக்கும் போது, புரை ஏறி, மூச்சுத்திணறல் வந்தால் பயப்படாதீர்கள்.\n* வேறொருவர் உங்கள் வயிற்றில் மேல் நோக்கி அழுத்தம் கொடுப்பது போலவே, நீங்களே உங்கள் கையால் அழுத்தம் கொடுத்து மேலேற்றலாம். உணவுத் துகள் வெளியேறும் வரை, இதைச் செய்து கொள்ளலாம்.\n* மேஜையின் முனை அல்லது அதைப் போன்ற பொருட்கள் மீது உங்கள் வயிற்றை (அதாவது, விலா எலும்பு மற்றும் தொப்புளுக்கு இடைப்பட்ட பகுதி) வைத்து அழுத்தி, அழுத்தத்தை மேலே ஏற்றுவது, துகளை மிக எளிதாக வெளியே எடுக்கும் யுக்தியாக அமையும்.\nகுழந்தைகளுக்கு புரை ஏறும் போது செய்ய வேண்டியவை....\n* குழந்தையின் முகத்தை மேஜை போன்ற தட்டையான பகுதியில் வைத்து, குழந்தையை மடியில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளின் சுட்டு விரல் மற்றும் நடுவிரல்களை, விலா எலும்புகளுக்குக் கீழ் வைத்து, மேல் நோக்கி அழுத்துங்கள். விலா எலும்புகளை அழுத்தி விடாதீர்கள்; உடைந்து விடும்.\n* குழந்தையின் உள்ளே சென்ற பொருள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். குழந்தை ஏதாவது விழுங்கி விட்ட உடன், நாமும் பதறி அடித்து, குழந்தையின் வாயில் கையை நுழைத்து, அதை வாந்தி எடுக்க வைக்க முயற்சி செய்வோம். இந்த செய்கையால், குழந்தை வாயினுள் சென்ற பொருள், மேலும் தாறுமாறாக உள்ளே நகருமே தவிர, வெளியே வராது.\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅறை குளிரும்... கண் உலரும்...\nபா���்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்\nமனதுக்கும் தேவை முதல் உதவி\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/04/blog-post_92.html", "date_download": "2019-02-23T06:22:50Z", "digest": "sha1:FYXNUAJTLHF3XRMLH7IBCDBSD4RTLPOW", "length": 16775, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்", "raw_content": "\nஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்\nஒருநபர் குழு பரிந்துரைப்படிதான் ஊதிய முரன்பாடுகளை களைய முடியும் ஆசிரியர் போராட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என்பதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 6-வது ஊதியக் குழுவுக்கு முன்பு அதாவது 31-12-2005 வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 – 125 – 7000 என்ற ஊதிய விகிதம்இருந்தது. 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி ரூ. 5,200 – 20,200 + தர ஊதியம் 2,800 என திருத்திய ஊதிய விகிதம் 1-1-2006 முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒருநபர் குழு பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-8-2010 முதல் மாதம் ரூ.500 சிறப்புப் படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புப் படியை ரூ. 750 ஆக உயர்த்தி தனி ஊதியமாக வழங்க 12-1-2011-ல் ஆணையிடப்பட்டது. 1-1-2011 முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ரூ.20,600 – 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனி ஊதியம் ரூ.750-லிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 14,719 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டது. ஆனாலும் பல்வேறு தரப்பு ஊழியர்களின் நலன் கருதி அரசு இதனை ஏற்றுக்கொண்டது. அதோடு இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய இயலும். மேலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) பிறருடைய தூண்டுதலின்பேரில் கடந்த 23-ம் தேதி முதல் எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நானும், பள்ளிக்கல்வித் துறை செயலாளரும் அவர்களை அழைத்து பேசிய பிறகும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நபர் குழுவின் பரிந்துரை மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nKV RECRUITMENT 2019 | KV அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : TGT, PGT உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | நேர்முகத்தேர்வு நாள் : 22,23,25.02.2019.\nHSE MODEL QUESTION PAPERS AND ANSWER KEY DOWNLOAD | 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவு படுத்துவதற்கும், எளிய முறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில், மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11, 12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக்குறிப்புகள் புத்தக வடிவிலும், குறுந்தகடு வடிவிலும், வெளியிடப்பட்டுள்ளன. மேலும், http://www.tnscert.org/ என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும். மாணவர்கள் நீட் தேர்வு, ஐ ஐ டி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது \nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=664", "date_download": "2019-02-23T07:05:46Z", "digest": "sha1:OCXAIS5ZDZQ5ZCZPXLBNL3A4WNXDXN2I", "length": 12549, "nlines": 118, "source_domain": "www.vanniyan.com", "title": "கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம். | Vanniyan", "raw_content": "\nHome இலங்கை கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம்.\nகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம்.\n-கைதிகளுக்காக தீக்குளிப்பேன் என பெண்ணொருவர் எச்சரிக்கை-\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.\nஈழப் போராட்ட வரலாற்றில் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருக்கும் பொன்னாலையில், பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட���டத்தில் பொன்னாலை மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட வே.தவமணி (வயது-70) என்ற பெண்மணியே கைதிகளுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்தார்.\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி இன்று பிற்பகல் 5.00 மணிக்கு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nபோராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர். கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் தீக்குளித்து தனது உயிரை மாய்க்கவேண்டிய நிலை ஏற்படும் என இப்போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிபப் பெண்ணொருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.\n-கைதிகளுக்காக தீக்குளிப்பேன் என பெண்ணொருவர் எச்சரிக்கை-\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், சிறைகளில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.\nஈழப் போராட்ட வரலாற்றில் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருக்கும் பொன்னாலையில், பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொன்னாலை மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட வே.தவமணி (வயது-70) என்ற பெண்மணியே கைதிகளுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்தார்.\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி இன்று பிற்பகல் 5.00 மணிக்கு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.\nபோராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோசங்களை எழுப்பினர். கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் தீக்குளித்து தனது உயிரை மாய்க்கவேண்டிய நிலை ஏற்படும் என இப்போராட்டத்���ில் கலந்துகொண்ட வயோதிபப் பெண்ணொருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.\nPrevious articleநவகிரக பிரதோஷம் இதை அனுஷ்டித்தால் தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு இவையெல்லாம் கிட்டும்.\nNext article11/10/2018-2019 குருப்பெயர்ச்சி இராசி பலனும் பரிகாரங்களும்.\nவன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nகொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவு.\nபூட்டானுக்குச் சென்று திரும்பிய- கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு யாழ் நகரில் மகத்தான வரவேற்பு\nமக்கள் கூட்டத்தை கூட்டி அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. நளின்\nஸ்ரீ லங்காவை சர்வதேச கொண்டு செல்ல கையெழுத்து வேட்டை\nஉலகில் மிகவும் ஆபத்­தான கடல் மற்றும் விமானப் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய பயங்­க­ர­வாத அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் காணப்­பட்­டனர். மகிந்த\nவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/02/Mahabharatha-Karna-Parva-Section-29.html", "date_download": "2019-02-23T07:58:14Z", "digest": "sha1:HZD6NT5T7ENI4RD7W32J47NHO3Z4SYNU", "length": 42278, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனைக் கொல்லாமல் விட்ட யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 29 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுரியோதனனைக் கொல்லாமல் விட்ட யுதிஷ்டிரன் - கர்ண பர்வம் பகுதி – 29\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர் எவ்வாறு தொடர்ந்தது என்று திருதராஷ்டிரன் கேட்க அதை விவரித்த சஞ்சயன்; தேரை இழந்திருந்த துரியோதனன், மற்றொரு தேரை அடைந்து யுதிஷ்டிரனை எதிர்த்தது; யுதிஷ்டிரனின் வில்லை வெட்டிய துரியோதனன்; துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வ��ட்டிய யுதிஷ்டிரன்; கதாயுதத்தை எடுத்த துரியோதனன்; ஈட்டி ஒன்றால் துரியோதனனின் மார்பைத் துளைத்து அவனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனைக் கொல்லாதவாறு யுதிஷ்டிரனைத் தடுத்த பீமசேனன்; துரியோதனனை அடைந்த கிருதவர்மன்; கிருதவர்மனை எதிர்த்து விரைந்த பீமசேனன்...\n சஞ்சயா, கசப்பானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான துன்பங்கள் பலவற்றையும், என் மகன்களால் நீடிக்கும் இழப்புகளையும் உன்னிடமிருந்து நான் கேட்டேன்.(1) ஓ சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான் சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான் அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான் அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான்(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது ஓ சஞ்சயா, உரையாற்றுவதில் திறம் கொண்டவனாக இருப்பதால் இவை யாவற்றையும் எனக்கு நீ விரிவாகச் செல்வாயாக” என்றான்.(4)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரு படைகளின் துருப்புகளும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின்படி போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓமன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வாயாக.(5,6) ஓமன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வா���ாக.(5,6) ஓ சாரதியே, கவசம்பூண்டவனும், தன் தலைக்கு மேலே பிடிக்கப்பட்டிருக்கும் குடையின் கீழ் ஒளிர்ந்து கொண்டிருப்பவனுமான பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} எங்கிருக்கிறானோ, அங்கே என்னை விரைந்து கொண்டு செல்வாயாக” என்றான்.(7) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு தூண்டப்பட்ட சாரதி, தன் அரசத்தலைவனின் {துரியோதனனின்} சிறந்த தேரை யுதிஷ்டிரனின் முகத்தை நோக்கி விரைவாகத் தூண்டினான்.(8) இதனால் சினத்தால் நிறைந்தவனும், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்தவனுமான யுதிஷ்டிரனும் தன் சாரதியிடம், “துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான்.(9)\nஅப்போது, சகோதரர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். பெரும் சக்தி கொண்டவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரும் அந்தப் போரில் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(10) பிறகு, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் மன்னன் துரியோதனன், கல்லில் கூராக்கப்பட்ட அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் அந்த அறம்சார்ந்த ஏகாதிபதியின் வில்லை இரண்டாக வெட்டினான்.(11) சினத்தால் நிறைந்த யுதிஷ்டிரனால் இந்த அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் உடைந்த வில்லை வீசிவிட்டுக் கோபத்தால் கண்கள் சிவந்தவனும், தன் படைகளுக்குத் தலைமையில் நின்றவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டினான்.(13) பிறகு, துரியோதனன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனைத் துளைத்தான். சினத்தால் நிறைந்த அவர்கள், ஒருவரை நோக்கி மற்றவர் கணைமாரி ஏவுவதைத் தொடர்ந்தனர்.(14)\nஒருவரையொருவர் வெல்ல விரும்பிய அவர்கள், கோபக்காரச் சிங்கங்கள் இரண்டிற்கு ஒப்பாகவே இருந்தனர். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அந்தப் போரில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(15) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தேவையான நேரத்தில் தாமதிக்கும் {சில} தவறுகளை ஒருவரிடமொருவர் எதிர்பார்த்தபடியே தொடர்ந்து {அங்கே} திரிந்து கொண்டிருந்தனர். பிறகு, முழுமையாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் காயமடைந்த அவ்விரு போர்வீரர்களும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ மன்னா, அப்போது அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.(16,17) மனிதர்களின் ஆட்சியாளர்களான அவ்விருவரும், அந்தப் பயங்கரமான போரில், தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலிகளை உண்டாக்கி, தங்கள் விற்களில் உரக்க நாணொலிக்கவும் செய்தனர். அவர்கள் தங்கள் சங்குகளையும் பெரும்பலத்துடன் ஊதினார்கள்.(18) மேலும் அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாகப் பீடித்தனர். அப்போது மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, தடுக்கப்பட முடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் தாக்கினான். எனினும், உமது அரசமகன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஐந்து கூரிய கணைகளால் அவனைப் {யுதிஷ்டிரனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(19-20)\nஅப்போது மன்னன் துரியோதனன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதுமான அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதும��ன அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கூர்முனை கொண்ட ஒன்பது கூரிய கணைகளால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(24) தன் வலிமைமிக்க எதிரியால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, துரியோதனன் மீது குறி வைப்பதற்காகக் கணையொன்றை எடுத்தான்.(25) வலிமைமிக்க யுதிஷ்டிரன் அந்தக் கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(26) பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதை {அந்தக் கணையைத்} தன் எதிரியின் மீது ஏவினான். வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனைத் {துரியோதனனைத்} தாக்கிய அந்தக் கணை,(27) அவனை மலைக்கச் செய்த பிறகு, (அவனது உடலை ஊடுருவி கடந்து சென்று) பூமிக்குள் நுழைந்தது.\nபிறகு, கோபத்தால் நிறைந்த துரியோதனன், பெரும் மூர்க்கத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றை உயர்த்திக் கொண்டே,(28) (குருக்களுக்கும், பாண்டுக்களுக்கும் இடையில் இருந்த) பகைமைகளை முடித்துக் கொள்வதற்காக, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். கதாயுதத்தை உயர்த்தியவனும், தண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பானவனுமான அவனை {துரியோதனனைக்} கண்ட(29) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கதும், காந்தியால் சுடர்விடுவதும், பெரும் மூர்க்கத்தைக் கொண்டதும், சுடர்விடும் பந்தத்தைப் போலத் தெரிந்ததுமான ஈட்டி {சக்தி ஆயுதம்} ஒன்றை உமது மகனின் {துரியோதனனின்} மீது வீசினான்.(30) தன் தேரில் நின்று கொண்டிருந்த குரு இளவரசன் {துரியோதனன்}, அந்தக் கணையால் மார்பில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, ஆழமான வலியை உணர்ந்து, கீழே விழுந்து மயக்கமடைந்தான்.(31) அப்போது தன் சபதத்தை நினைவுகூர்ந்த பீமன், யுதிஷ்டிரனிடம், “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இவன் உம்மால் கொல்லப்படக்கூடாது” என்றான். இதனால் யுதிஷ்டிரன் (தன் எதிரிக்கு இறுதி அடியைக் கொடுப்பதில் இருந்து) விலகினான்[1].(32)\n[1] கங்குலியில் சுலோகம் 28 முதல் 32 வரை வரும் இந்தப் பத்தியில் உள்ள, வேறொரு பதிப்பில் முரண்படுகிறது. அது பின்வருமாறு, “தர்மராஜர் கதாயுதத்தைத் தூக்கினவனும் தண்டத்தைக் கையில் கொண்ட அந்தக��ைப் போன்றவனும் உமது குமாரனுமான துரியோதனனைக் கண்டு ஜ்வலிக்கின்றதும் மிக்க வேகமுள்ளதும் பிரகாசிக்கின்ற பெரிய எரிநக்ஷத்திரம் போன்றதும் யமதண்டத்துக்கொப்பானதும் கோரமானதும் வேறான காலராத்திரி போன்றதுமான பெரிய சக்தியாயுதத்தைப் () பிரயோகித்தார். ரதத்திலிருந்த அந்தத் துரியோதனன், அந்தக் கதையினால் () பிரயோகித்தார். ரதத்திலிருந்த அந்தத் துரியோதனன், அந்தக் கதையினால் () கவசத்தைப் பிளந்து நடுமார்பில் அடிக்கப்பட்டு மனத்தில் மிக்கத் துன்பமுற்று விழுந்து மூர்ச்சையடைந்தான். பிறகு, அந்தத் தர்மராஜரை நோக்கி ஆகாசவாணியானது, ’ராஜனே) கவசத்தைப் பிளந்து நடுமார்பில் அடிக்கப்பட்டு மனத்தில் மிக்கத் துன்பமுற்று விழுந்து மூர்ச்சையடைந்தான். பிறகு, அந்தத் தர்மராஜரை நோக்கி ஆகாசவாணியானது, ’ராஜனே இவன் உன்னால் கொல்லத்தக்கவனல்லன். பீமசேனனுடைய பிரதிஜ்ஞையைப் பரிபாலனம் செய்’ என்று சொல்லிற்று. இவ்வாறு சொல்லப்பட்டதைக் கேட்ட தர்மராஜர் திரும்பிவிட்டார்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராய் அவர்களின் பதிப்பில், பீமன் தன் சபதத்தை யுதிஷ்டிரனுக்கு நினைவு படுத்துவதாகவோ, அசரீரி சொன்னதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை.\nஅந்த நேரத்தில், துன்பப் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த உமது அரசமகனிடம் {துரியோதனனிடம்}, கிருதவர்மன் மிக வேகமாக வந்து சேர்ந்தான்.(33) அப்போது பீமன், தங்கத்தாலும், சணலாலான கயிறுகளாலும் அலங்கரிக்கப்பட்ட கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் கிருதவர்மனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(34) அந்தப் பிற்பகல் வேளையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட உமது துருப்பு மற்றும் எதிரி துருப்புப் போராளிகளுக்கு இடையில் இவ்வாறே போர் நடந்தது[2].(35)\n[2] “கல்கத்தா பதிப்பில் இந்தப் பகுதியில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கையானது மனநிறைவைத் தரவில்லை. நான் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். இதன் விளைவால், இந்த எண்ணிக்கையானது அச்சடிக்கப்பட்ட வேறு உரைகளோடு உடன்படாமல் போகலாம் என அஞ்சுகிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தக் குறிப்பு வலைத்தளங்களில் உள்ள பதிப்பில் இல்லை. அச்சடிக்கப்பட்ட இரண்டாம் பதிப்புப் புத்தகத்திலேயே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் சுலோகங்களின் எண்ணிக்கை கங்குலியில் உள்ளதைப் போல 35 ஆகவே உள்ளது.\nகர்ண பர்வம் பகுதி 29-ல் உள்ள சுலோகங்கள் : 35\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், கிருதவர்மன், துரியோதனன், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்க���ிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-can-contest-nadigar-sangam-election-says-sarath-kuma-034852.html", "date_download": "2019-02-23T06:31:18Z", "digest": "sha1:BRCYZNNJTBZFQLNJOWTNOH3VQCNXJZFZ", "length": 10830, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷால் தாராளமாக போட்டியிட்டு தலைவராகட்டும்.. ஆனாலும் நானும் மோதுவேன்! - சரத்குமார் | Vishal can contest Nadigar Sangam election, says Sarath Kumar - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nவிஷால் தாராளமாக போட்டியிட்டு தலைவராகட்டும்.. ஆனாலும் நானும் மோதுவேன்\nசென்னை: நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நானும் அந்த தேர்தலில் போட்டியிடுவேன், என்றார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார்.\nஇதுகுறித்து திருச்சியில் அவர் அளித்த பேட்டி:\n\"தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்க்கட்சிகளே ஒதுங்கியுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி போட்டியிடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.\nஎனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது.\nநடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். அதே ந���ரம் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன். அதில் மாற்றமில்லை,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vishal sarath kumar விஷால் நடிகர் சங்கம் சரத்குமார்\n22 வருஷம் வெய்ட் பன்ன ராம் எங்க பிரேக்அப் காதலிய சமாதானப்படுத்த இன்னொருத்தியை லவ் பன்ன ரோஷன் எங்க\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/soundarya-rajinikanth-and-vishagan-vanangamudis-new-photoshoot-stills-went-viral-on-the-internet.html", "date_download": "2019-02-23T07:31:47Z", "digest": "sha1:FNYIAYCWWFLZDO2XW5G7NPL6VNEHQATQ", "length": 7056, "nlines": 124, "source_domain": "www.behindwoods.com", "title": "Soundarya Rajinikanth and Vishagan Vanangamudi's new photoshoot stills went viral on the Internet", "raw_content": "\nஇவர் தான் சூப்பர் ஸ்டாரின் மருமகன் விசாகன், யார் இவர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மருமகனாக வரப்போகும் விசாகன் வணங்காமுடியை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்திற்கும், நடிகரும்-தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவருக்கும் வரும் பிப்.10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விசாகன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதொழிலதிபர் சூளூர் வணங்காமுடியின் மகனான விசாகன், அபெக்ஸ் லெபாரட்டரீஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். லண்டனில் பட்டப்படிப்பை முடித்த விசாகன் சென்னைக்கு திரும்பியதும் தனது தந்தையுடன் இணைந்து அபெக்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.\nஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான அபெக்ஸ் நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருந்தாலும், சினிமா மீது விசாகனுக்கு அதிக ஆர்வம் உண்டு. அதன் காரணமாகவே கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.\nதற்போது திரைத்துறையில் இருக்கும் சவுந்தர்யா ரஜினி���ாந்தை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமணம் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெறவுள்ளது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்கவுள்ளனர். திருமணம் நெருங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.\nRajini - ஐ எதுக்கு சார் Misuse பண்றீங்க\nRajini -க்கு குரல்கொடுத்த Vishal - அரசு பேருந்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213587", "date_download": "2019-02-23T08:05:50Z", "digest": "sha1:HUSHC2NXSXWUX7OHWCGOPMSNT2Z24BUK", "length": 19335, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லியில் யாருக்கு அதிகாரம்: மாறுபட்ட தீர்ப்பு| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nடில்லியில் யாருக்கு அதிகாரம்: மாறுபட்ட தீர்ப்பு\nபுதுடில்லி : டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது.\nடில்லி ஆம்ஆத்மி அரசு மற்றும் துணைநிலை கவர்னருக்கு இடையே யாருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பது தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு சார்பில் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதில் துணைநிலை கவர்னருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக 2018 ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டில்லி அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇதில், டில்லியில் நிலம், போலீஸ் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் டில்லி அரசுக்கு உள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய முடியாது எனக் கூறி நீதிபதி சிக்ரி, துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்றார். நீதிபதி பூஷண், டில்லி அரசுக்கே அதிக��ரம் என மாறுபட்ட தீர்ப்பை வாசித்தார். இதனால் டில்லி அரசு - துணைநிலை கவர்னர் இடையேயான யாருக்கு அதிகாரம் என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது.\nடில்லியை போன்று புதுச்சேரியிலும் துணைநிலை கவர்னர் - முதல்வர் இடையேயான மோதல் தீவிரடைந்து வருகிறது. கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் யூனியன் பிரதேச அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nRelated Tags டில்லி ஆம்ஆத்மி அரசு கவர்னர் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்(11)\nபடித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால்(126)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇது போன்ற சிக்கலான வழக்கை விசாரிக்க முதலிலேயே மூன்று நீதிபதிகள் விசாரிக்க உத்தரவிட்டிருக்கலாமே எல்லாம் மிச்சமாகி இருக்கும். அரசுக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய ம��தையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்\nபடித்த பிரதமரை தேர்ந்தெடுங்கள்: கெஜ்ரிவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/17413-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-02-23T07:13:59Z", "digest": "sha1:R7JGT5XT6PRVDMJ6R3N6UGBU5HL27UYE", "length": 7923, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி | ஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி", "raw_content": "\nஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி\nஜமால் கொலை வழக்கில் உண்மையை நிச்சயம் கண்டறிவோம் என்று சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜூபிர் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, ''ஜமால் கொலையை சவுதி அதிகாரிகள்தான் செய்துள்ளனர்.இதன் காரணமாக 11 பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜமாலின் உடல் பாகங்கள் எங்கு இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக துருக்கியைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nஜமாலின் உடல் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை ��டத்தி வருகிறோம். இறுதியில் நாங்கள் உண்மையை கண்டறிவோம்'' என்று கூறினார்.\nமுன்னதாக, சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது.\nஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும், துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஜெய்ப்பூர் மத்திய சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நெருக்கடி தர வேண்டும்: சவுதி இளவரசரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nசவுதி வேகத்தில் சரிந்தது வங்கதேசம்: ராஸ் டெய்லர் சாதனையுடன் ஒருநாள் தொடரை வென்றது நியூசி.\nபெண்களை கண்காணிக்க மொபைல் ஆப்: சவுதி அரேபியாவுக்கு குவியும் எதிர்ப்பு\nஅண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார்: ஈரான் அதிபர்\nபாகிஸ்தானுக்கு சிக்கல்: புல்வாமா தாக்குதலால் தயங்கும் சவுதி இளவரசர்; பல கோடி நிதியுதவி கைநழுவும்\nஜமால் கொலை; உண்மையை நிச்சயம் கண்டறிவோம்: சவுதி\nஅபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியானது இந்தி\nஉறைபனியால் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மூடல்: 300 மாணவர்கள் தேர்வு எழுத உதவிய விமானப்படை\nபெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல்: தெலங்கானாவில் மருத்துவர்கள் அலட்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166538/20181011083829.html", "date_download": "2019-02-23T07:54:57Z", "digest": "sha1:BGZ2II7R7CY3IP5WELNF72C275SCUOLX", "length": 14153, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "ஆளுநர் பன்வா­ரி­வால் நாளை துாத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்", "raw_content": "ஆளுநர் பன்வா­ரி­வால் நாளை துாத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஆளுநர் பன்வா­ரி­வால் நாளை துாத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு��ள்\nதுாத்­துக்­கு­டிக்கு நாளை தமி­ழக ஆளுநர் பன்வா­ரி­வால் புரோ­ஹித் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதமி­ழக ஆளுநர் பன்வா­ரி­வால் புரோ­ஹித் நாளை துாத்­துக்­கு­டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை நெல்­லை­யில் இருந்து புறப்­ப­டும் ஆளுநர் துாத்­துக்­குடி பழைய மாந­க­ராட்சி அலு­வ­ல­கம் அருகே உள்ள அரசு சுற்­றுலா மாளி­கைக்கு வரு­கி­றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்­கும் ஆளுநர் காலை உணவு அருந்­து­கி­றார். பின்­னர் அங்­கி­ருந்து ஜார்ஜ் ரோடு வழி­யாக சிவந்­தா­கு­ளம் மாந­க­ராட்சி நடு­நி­லைப்­ பள்­ளிக்கு வரு­கி­றார். பள்ளி வளா­கத்­தில் நடக்­கும் விழா­வில் ஆளுநர் பங்­கேற்­கி­றார். பிளாஸ்­டிக் ஒழிப்பை ஒட்டி பள்ளி மாணவ, மாண­வி­கள் பிஸ்­கட், சாக்­லேட் கவர் போன்­ற­வற்றை பள்ளி வளா­கத்­தில் ஒரு இடத்­தில் சேக­ரித்து வைத்து அந்த கவரை அந்த கம்­பெ­னிக்கு மாணவ, மாண­வி­கள் அனுப்பி வைக்­கும் பணியை ஆளுநர் துவக்கி வைக்­கி­றார்.\nபின்­னர் வித்­தி­யா­ச­மான முறை­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள துணிப்­பையை ஆளுநர் புரோ­ஹித் வெளி­யி­டு­கி­றார். பின்­னர் சிவந்­தா­கு­ளம் பள்­ளி­யில் இருந்து புறப்­ப­டும் ஆளுநர் புதுக்­கி­ரா­மம் ரோடு வழி­யாக துாத்­துக்­குடி பழைய பஸ் ஸ்டாண்­டிற்கு வரு­கி­றார். அங்கு திருச்­செந்­துார் பஸ்­கள் நிற்­கும் இடத்­தில் துாய்மை பணியை மேற்­கொள்­கி­றார். இந்த துாய்மை பணி விழா சுமார் அரை­மணி நேரம் வரை நடக்­கும் என்று கூறப்­ப­டு­கி­றது. மொத்­தம் மாந­க­ராட்­சி­யின் இரண்டு விழா­விற்கு மொத்­தம் ஒரு மணி நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. பழைய பஸ் ஸ்டாண்­டில் இருந்து புறப்­ப­டும் ஆளுநர் மீண்­டும் பழைய மாந­க­ராட்சி அலு­வ­ல­கம் அருகே உள்ள அரசு சுற்­றுலா மாளி­கைக்கு செல்­கி­றார்.\nசிறிது நேரம் ஓய்­வுக்கு பின்­னர் ஆட்சியர் மற்­றும் மாவட்­டத்­தில் உள்ள முக்­கிய அர­சுத்­துறை உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை மேற்­கொள்­கி­றார். பின்­னர் மதிய உண­வுக்கு பின்­னர் மதி­யம் பொது­மக்­கள், பல்­வேறு சமூக அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­டம் கோரிக்கை மனுக்­கள் பெறு­கி­றார். அங்­கி­ருந்து புறப்­ப­டும் ஆளுநர் வாகைக்­கு­ளம் விமான நிலை­யத்­திற்கு வரு­கி­றார். அ��்­கி­ருந்து விமா­னம் மூலம் சென்னை செல்­கி­றார். ஆளுநர் வரு­கையை ஒட்டி துாத்­துக்­கு­டி­யில் பலத்த போலீஸ் பாது­காப்பு போடப்­பட்­டி­ருக்­கி­றது. ஆளுநர் தங்கி நிற்­கும் அரசு சுற்­றுலா மாளிகை, சிவந்­தா­கு­ளம் பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆளுநர் செல்­லும் வழி­யில் உள்ள ரோடு, விமான நிலை­யம் உள்­ளிட்ட அனைத்து இடங்­க­ளி­லும் நுாற்­றுக்­க­ணக்­கான போலீ­சார் பாது­காப்பு பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாளை ஆளுநர் வந்­தா­லும் நேற்று முன்­தி­னம் முதலே துாத்­துக்­கு­டி­யில் போலீஸ் ரோந்து மற்­றும் பாது­காப்பு துவங்­கி­யுள்­ளது.\nபஸ் ஸ்டாண்டில் திருச்செந்தூர் பஸ் நிற்கும் இடத்தை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக பக்கிள் ஓடைக்குள் இறங்கி அதை சுத்தப்படுத்தலாம். பஸ் ஸ்டாண்ட் கழிவறையை கழுவி விடலாம். பஸ் ஸ்டாண்ட்ஐ சுத்தி இருக்கும் பாதாள சாக்கடை மூடி அத்தனையும் உடைந்தும் திறந்து கிடக்கிறது. அதை சரி செய்து மூடலாம். பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் அனைவரும் சிறுநீர் கழித்து பிண நாத்தம் நாறுகிறது. அதை பினாயில் போட்டு கழுவலாம். பஸ் ஸ்டாண்ட் சுவர் முழுவதும் பான்பராக் எச்சி துப்பி நாறுகிறது. அதை துடைக்கலாம். பஸ்ஸில் ஏறி மேலே தண்ணீர் ஊற்றி கீழே ஒழுகுகிறதா என்று பார்க்கலாம். பஸ் ஸ்டாண்ட் உள்ளே வெளியே அனைத்து விளக்குகளும் எரிகிறதா என்று பார்க்கலாம். பஸ் ஸ்டாண்ட் உள்ளே தரையில் சுவரில் அனைத்து டைல்சுகளும் உடைந்து கிடக்கிறது. ஒரு கரண்டி எடுத்து அதை பூசலாம். அதெல்லாம் சரி. இதைத்தான் மாநகராட்சி ஊழியர்களே செய்யலாமே. கவர்னர் எதற்கு இந்த செய்தின் தன்மையை பார்த்தே கவர்னர் எவ்வளவு தரம் தாழ்ந்து போகிறார் என்பதை கணிக்கலாம்.\nபஸ் ஸ்டாண்ட் tailot எப்படி இருக்குனு முதல பாக்க சொல்லுங்க\nபேருந்து நிலையம் பதிலாக பக்கில் ஓடையை ..., \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங���கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medispri.blogspot.com/2016/06/blog-post_29.html", "date_download": "2019-02-23T06:24:55Z", "digest": "sha1:7FNM5SIVLCQEEWXZL4CUDOQMIM2O7EG3", "length": 3989, "nlines": 53, "source_domain": "medispri.blogspot.com", "title": "MEDISPIRI", "raw_content": "\nவிதௌக்லுப்ததண்டான்ஸ்வலீலாத்ருதாண்டான் நிரஸ்தே பசுண்டான் த்விஷத்கால தண்டான் ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான் ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)\n( ஸ்ரீ ஆதிசங்கரர் )\nப்ரம்மனைப் புடைத்து சிறையிலிட்டு அயனில்லாத அண்டங்களையெல்லாம் காத்தருளி யானையின் துதிக்கையைப் பற்றி அதனையும் வென்று எமனை ஒட்டி சூரபத்மனை வென்றாட்க்கொண்டு இந்திரனின் துயர் களைந்து தன்னை நாடி அடைந்தோர்க்கு என்றும் அபாயமளிக்கும் நின் திருக்கரங்கள் எனக்கு என்றும் துணை செய்து அருளட்டும் கந்தநாதனே\nகாலதண்டான் என்பது எமனை ஓட்டி எனப்பொருள் படும்\nஅடியேன் இயற்றிய பன்னிரெண்டாவது பாடல் :-\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பதிமூன்றாவது ஸ்லோகம் ஸ்ரீ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பன்னிரண்டாவது ஸ்லோகம் ஸ்ரீ ஆ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பதினோராவது ஸ்லோகம் ஸ்ரீ ஆத...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பத்தாவது ஸ்லோகம் ஸ்வர்ணா...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் எட்டாவது ஸ்லோகம் லஸத்ஸ்வ...\nசிவா குடும்ப அந்தாதிஸ்ரீ சிவகுடும்பம்திருவிளையாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelakkural.com/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-23T06:36:32Z", "digest": "sha1:WHJVAN42SNYDUY3ENS47BC2W7UWWUF7V", "length": 11822, "nlines": 151, "source_domain": "www.eelakkural.com", "title": "லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus – Eelakkural", "raw_content": "\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nஇந்த ஐந்து இடங்களுக்கு போனால் உயிருடன் திரும்ப முடியாது\nசிரியாவில் நடக்கும் போருக்கு காரணம் மற்றும் தீர்வு – பாரிசாலன்\nஆப்பிள் ஐபோனால் பற்றி எரிந்த வீடு: தம்பதியின் சோக நிலை\nசிரித்தவாறு ஸ்ரீதேவி உடலை பார்க்க வந்த பாலிவுட் நடிகை.. வைரலாகி ரசிகர்களின் எரிச்சலுக்கு ஆளான புகைப்படம்..\nமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது – பிணையில் விடுவித்தது நீதிமன்றம்\nHome / Tech / லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus\nலேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus\nadmin Nov 5, 2015\tTech Comments Off on லேசர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Asus 899 Views\nAsus நிறுவனமானது Asus ZenFone 2 Laser எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.\n5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடையதும் IPS தொழில்நுட்பத்தினை உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB அல்லது 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.\nமேலும் 16GB சேமிப்புக் கொள்ளளவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி 199 டொலர்களாகவும், 32GB சேமிப்புக் கொள்ளளவினை உடைய கைப்பேசி 249 டொலர்களாகவும் காணப்படுகின்றது.\nPrevious கடைசி நேரத்தில் பின் வாங்குகிறதா (ஆவேஷம்) வேதாளம் \nNext பெரேரா அபாரம்: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை\nEbayயில் எவ்வாறு பொருட்களை விற்பது மற்றும் வாங்குவது\nபெட்ரோலின் விலையைச் சொல்லும் கூகுளின் வரைபட பயன்பாடு\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nHTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் ...\nபி��பல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை\nஉள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்\nதே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்\nஎம்.கே.நாராயணன் சென்னையில் பிரபாகரனால் தாக்கப்பட்டார்\nபேரறிவாளனுக்கு பரோல்: அற்புதம்மாளிடம் முதல்வர் உறுதியளிப்பு\nகொடிய விஷப்பாம்மை கடித்துக் கொலை செய்த குழந்தை: அதிர்ச்சி சம்பவம் – வீடியோ\nராவணன் பற்றி ராமாயணம் மறைத்தவை\nதிருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய சித்திரவதை முகாமொன்று காணப்பட்டடமை நிருபனமாகியுள்ளது.\nபிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு) வசிக்கும் வீடு சிக்கலில், உயர் நீதிமன்றம் உத்தரவு..\nகேரளாவில் பரவும் எலி காய்ச்சல் – இதுவரை 23 பேர் பலி\nஉலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும் “இசை ஆல்பம் \nயாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்\nசரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/hospitalized", "date_download": "2019-02-23T07:26:02Z", "digest": "sha1:XSJBC3YKPL6IXRG2ME72VN25TEMZBQ2D", "length": 12876, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "Hospitalized | தினகரன்", "raw_content": "\nபாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா, சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (14) பிற்பகல் 12.30 மணியளவில் பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது...\nகதிர்காமம் - கிரிவெஹர விகாராதிபதி மீது துப்பாக்கிச்சூடு\nகொழும்பு வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அனுப்பி வைப்புஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிகதிர்காமம், மஹசென் தேவாலய உரித்து தொடர்பில்...\nஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல்\nஊவா மாகாண சபைக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக ஐ.தே.க.வைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஊவா மாகாண சபை அமர்வுக்காக சென்ற...\nவிபத்தில் காயமுற்ற இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி வைத்தியசாலையில்\nஇராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜேவிக்ரம விபத்தொன்றில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடுகண்ணாவ பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தலை...\nஉணவு ஒவ்வாமை; டயகம பகுதியில் 42 மாணவர்கள் வைத்தியசாலையில்\nடயகம பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட, பிரதேசவாசிகள் உணவு ஒவ்வாமை காரணமாக...\nவீதியை விட்டு விலகிய கார்; இருவருக்கு காயம்\nவட்டவளை கரோலினா பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....\nநீர்கொழும்பு பெரியமுல்லவில் கொங்கிரீட் இடிந்து விபத்து (VIDEO)\nநீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நிர்மாணப் பணியின் போது இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில்...\nகளுவாஞ்சிக்குடியில் விபத்து; 4 பேர் படுகாயம்\nகளுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று (19) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்...\nமீதொட்டமுல்ல: சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் உயிரிழப்பு; 20 பேர் பலி (UPDATE)\n-மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. -வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேரில் ஒருவர்,...\nபாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில்\nமிஹிந்தலையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் சிலர் அளவுக்கு மீறிய மது போதை காரணமாக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...\nபாராளுமன்றத்தில் தாக்குதல்; ஐ.தே.க. எம்.பி வைத்தியசாலையில்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2013/12/30/2013-december-sangeetha-vizha-vyasarpadi-concert/", "date_download": "2019-02-23T07:21:08Z", "digest": "sha1:BXXRWIRMZBHR5NYZE3RZNC7UWD2CAF3K", "length": 14284, "nlines": 83, "source_domain": "arunn.me", "title": "2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோத��்டராமன் கச்சேரி – அருண் நரசிம்மன்", "raw_content": "\nஅமெரிக்க தேசி – நாவல்\nஉலகே உன் உருவம் என்ன\n2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோதண்டராமன் கச்சேரி\n[30 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]\nபரிவாதினி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நாகஸ்வரக் கச்சேரிக்கு காலை பத்துமணியளவில், நான் ஒருவன் அமர்வதற்கே இருபத்தியைந்து இருக்கைகளா, என்றவாறு ஆழ்வார்பேட்டையின் அடுக்கக சமூக அறையொன்றில் நுழைந்தேன். கோதண்டராமன் மாயாமாளவகௌளையில் தியாகையரின் கிருதியில் “துளசிதளமுலசே சந்தோஷமுகா” என்று வினவிக்கொண்டிருந்தார்.\nமேடையில் ஆறு பேர். கீழே ரசிகர்களாய் ஐந்து பேர். அதில் மூன்று பேர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள். என்னைத் தவிர ஒருவர் நான் அழைத்துவந்தவர். தனிமைகொண்டு நூறாண்டுகளுக்கு முன்வாழ்ந்த கலாரசிக ஜமீன்போல் உணர்ந்தேன்.\nகுந்தலவராளி சஞ்சாரங்களுக்குப் பின்னர் “போகீந்த்ர சாயினம்” என்று பழகிய கிருதியைத்தான் துவங்கினார். எனக்கோ “ஒருமுறை வந்து பார்த்தாயா” என்று மணிச்சித்ரதாழ் திரைப்படத்தின் குந்தலவராளி வரிகளே ஒலித்தது. நாகஸ்வரம் ரசிகர்களிடம் கேட்பதாய்.\nஸாளகபைரவி ராகம் ஆலாபனை அநேகமாக இந்த இசை விழாவின் முதலும் கடைசியும். இந்த ராகத்தில் இருப்பதே ஏழெட்டு கிருதிகள்தான். அதில் 99 சதவிகிதம் மேடைகளில் ஒலிப்பது “பதவினி சத்பக்தி” என்னும் தியாகையரின் கிருதி. கோதண்டராமன் வாசித்தது “வரலக்ஷ்மி நீயே” என்று பாபநாசம் சிவன் இயற்றிய தமிழ் கிருதி.\nஅடுத்து சாவேரி ஆலாபனை. இவரிடம் நாகஸ்வரதில் ஒலிக்கும் சில நுட்பங்கள் முன்னனி மரபிசைக் குரல்களிலுமே இன்றளவில் பேசவில்லை. காம்போதி, சாவேரி போன்ற ராகங்களின் சில வைடூர்ய பிடிகள் நாகஸ்வரம் என்னும் வாத்தியத்தில் மட்டுமே எழுவது. நாகஸ்வரத்துடன் அடங்கியும் விடப்போவது.\nதொடர்ந்து “முருகா முருகா என்றால் உருகாதோ” என்னும் பெரியசாமி தூரன் இயற்றியதை வழங்கினார். அடுத்ததாக துவிஜாவந்தி ஆலாபனை. தொட்ட இடமெல்லாம் சுநாதம். ஆறு நிமிடங்களில் ஆற்றிவிட்டது அலையும் மனத்தை.\n“அகிலாண்டேஸ்வரி” என்னும் பழகிய கிருதிதான். இழைத்து நாகஸ்வரத்தில் இசைமழையோடுகையில் நமக்கு பனித்துவிடுகிறது. தவில் வாசிப்பும் கிருதியின் தன்மைக்கேற்றவாறு சட்டென்று மிருதுவானது சிறப்பு. தவில��� குச்சியை மேற்புரம் பிடித்துக்கொண்டு கீழ்பகுதியால் இசைக்கையில் நமக்கு சிறுவயது ஆனந்தம்.\nஇதே கிருதியில் அன்று அகாடெமியில் திருமெஞ்ஞானம் சகோதரர்கள் தவிர்த்ததை, இன்று கோதண்டராமன் மூச்சைப்பிடித்து மேல்ஸ்தாயியில் வாசித்து சிலிர்ப்பூட்டினார்.\nஓரிரு இழுப்பில் முதல் சஞ்சாரத்திலேயே நளினகாந்தி ராகத்தை காட்டிக்கொடுப்பது அருமை என்றால், தொடர்ந்து வந்த “மனவியாலகிம் பரா தகே” கிருதியை வாசித்த விதம் அமர்களம்.\nகச்சேரியின் பிரதான ராகம் தோடி. தேடிவரும் ரசிகர்களுக்கு தோடியின் தீஞ்சுவைச் சாற்றை மட்டுமே வழங்குவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆலாபனை செய்தார். தொடர்ந்து வந்த தியாகையரின் “ஜேசினதல்ல” கிருதியை ராஜரத்னம்பிள்ளை வாசிப்பது மைல்கல். நேரில் அதை கேட்டிருக்க முடியாதவர்கள் இன்று கோதண்டராமன் வாசிப்பில் நிறைவுற்றோம்.\nராகமாலிகையில் கானடா, ரஞ்சனி எனத் துவங்கி, பேகடா வாசித்துக்கொண்டிருக்கையில் மேலும் இரண்டு ரசிகர்கள் சேர்ந்தனர். கோதண்டராமன் வாசிப்பதை கேள்விப்பட்டு அருகில் வசிக்கும் டி. எம். கிருஷ்ணா துணைவியார் சங்கீதா சிவக்குமாருடன் வந்தமர்ந்தார். கமாஸ் ராகத்தில் “கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” பாசுரத்தை கண்டசாபு தாளத்தில் வாசித்தார். தொடர்ந்து ரசிகர் விருப்பமாய் கிருஷ்ணா கேட்ட சுருட்டியும், சிந்துபைரவியும் வாசித்து முடித்துக்கொண்டார்.\nகலைஞர்களே ரசிகர்களாகவும் இருப்பதே கலைக்கு பத்திரம். மேலும், வைரக்கடையில் கூட்டம் எதற்கு\nPosted in இசை, கர்நாடக இசை, கர்நாடக சங்கீதம்\n‹ Previous2013 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி\nNext ›2013 டிசெம்பர் சங்கீத விழா: வசுந்தரா கச்சேரி\nநான் ஒரு பேராசிரியர். அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் படைப்பூக்க ஆர்வமுள்ளவன். சில அறிவியல் நூல்கள், நாவல்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் உலவும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.\nCopyright: தளத்தில் இருக்கும் எழுத்து அனைத்தும் என்னால் மட்டுமே காப்புரிமைபடுத்தப் பட்டவை. இணையத்தில் முறைப்படி பகிரலாம். என் அனுமதியின்றி வேறு ஊடகங்களில் பிரசுரிக்கவோ, காப்பி அடிக்கவோ, காச��ற்கு விற்கவோ உரிமையில்லை.\nDisclaimer: நான் இங்கு எழுதியுள்ள கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாகப் பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துனைப் பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாகவும் இருப்பினும். இத்தளத்தில் வெளியாகும் கதை, நாவல் போன்றவை புனைவாக்கங்கள். அவற்றின் உள்ளடக்கம் முழுவதும் ஆசிரியருடைய கற்பனையே. நிஜப் பெயர்கள், மனிதர்கள், இடங்கள், நிறுவனங்கள், சம்பவங்கள் போன்றவற்றுடன் ஒத்திருந்தால் அது தற்செயலே.\nஎன் நூல்களை இங்கே வாங்கலாம்\nஅமெசான் கிண்டில் மின் புத்தகங்கள்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/world/we-will-destroy-america-whole-irans-public-intimidation", "date_download": "2019-02-23T07:47:02Z", "digest": "sha1:Z662BT4GVQMA3TITA75S5JAKKVWWIBVK", "length": 13846, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "அமெரிக்காவை மொத்தமாக அழித்துவிடுவோம் -ஈரான் பகிரங்க மிரட்டல்! | We will destroy America as a whole-Iran's public intimidation | nakkheeran", "raw_content": "\nபிடிவாரண்டுக்கு பயந்து கோகுல்ராஜின் தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்…\nஇதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம்\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகம்- வைகோ\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nஅமெரிக்காவை மொத்தமாக அழித்துவிடுவோம் -ஈரான் பகிரங்க மிரட்டல்\nஈரானை அமெரிக்கா தக்க நினைத்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்தையும் அழித்து வீழ்த்திவிடுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விட்டுள்ளது.\nஈரான் உடன் செய்து கொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகியதிலிருந்து ஈரான் மீது பல்வேற��� பொருளாதார நெருக்கடிகளை செலுத்திவருகிறது அமெரிக்கா. இதற்கு ஈரானும் அமெரிக்காவிற்கு பதிலடடி கொடுத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில்\nஈரானில் நேற்று நடந்த நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை கடுமையாக எச்சரித்து பேசினார். இதனால் இரு நாடுகளுக்கான இடையேயான பதற்ற நிலை இன்னும் அதிகரித்தது.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''இனி எந்த மிரட்டலையும் முன் வைக்கக்கூடாது அப்படி வைத்தால் நீங்கள் வரலாற்றில் இதுவரை சந்திக்க முடியாத பேரழிவை சந்திக்க நேரிடும். அதிக நாட்கள் உங்கள் மிரட்டல்களை அமெரிக்கா பொறுத்திருக்காது'' என குறிப்பிட்டுருந்தார்.\nஇந்நிலையில் டிரம்பின் சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரான் சிறப்புப்படை கமாண்டோ காசிம் சோலிமனி'' அமெரிக்கா எங்களை தாக்க நினைத்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்தயும் அழித்து விடுவோம்'' என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.\nஅதேபோல் ''டாஸ்னிம்'' என்ற ஈரான் பத்திரிகை இந்த சம்பவத்தை குறிப்பிடுகையில் '' டிரம்ப் போரை துவக்கி வைத்தால் இஸ்லாமிய பேரரசு போரை முடித்துவைக்கும் என கமாண்டோ காசிம் சோலிமனி சபதமேற்றுள்ளார்'' என செய்தி வெளியிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் அவசர நிலை; டிரம்ப்புக்கு எதிராக குவியும் வழக்குகள்...\nஇனி நிலவில் ரெஸ்ட் எடுத்துவிட்டு செவ்வாய்க்கு செல்லலாம்; அமெரிக்கா, ரஷ்யா புதிய திட்டம்...\nஅமெரிக்காவில் அவசரநிலை அமல்; பதட்டத்தில் மக்கள்...\nசுதந்திர காஷ்மீருக்கு செல்லாதீர்கள்; 13 ஆம் தேதியே எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா...\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nதண்ணீர் தடைசெய்யப்பட்டால் கவலைப்பட மாட்டோம், ஆனால்...- பாகிஸ்தான்\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nவிபரீத எண்ணத்தில் இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால்- இம்ரான் கான்...\nஐ-ஃபோனை விஞ்சும் சாம்சங்... வசதியில் மட்டுமல்ல... விலையிலும்...\nஅந்நிய முதலீடு செய்வதில் அமெரிக்காவுக்கு ஐந்தாவது இடம்...\nசவுதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு...\n100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கும் ���ங்கிலாந்து...\nஇதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213588", "date_download": "2019-02-23T08:08:11Z", "digest": "sha1:RZXN42BMEEIPPABVR62OZI3TQN6FUEXT", "length": 15471, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜ கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்| Dinamalar", "raw_content": "\nபோர் விமானத்தில் சிந்து பயணம்\nவிமான கண்காட்சி இடமருகே தீவிபத்து\nகாஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் 6\nகாங்., ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி: பிரதமர் மோடி ... 8\nசிதம்பரத்திடம் சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி\nபோலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல் 6\nவீட்டு காவலில் யாசின் மாலிக் 4\n36 மாதங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்க திட்டம் 2\nராஜ கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\nநாமக்கல்: மோகனூர் வட்டம் வளையப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ராஜ கணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. கடந்த, 6ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இன்று காலை, 5:00 மணிக்கு லட்சுமி ஹாமம், கணபதி ஹாமம் நடக்கிறது. பின்னர், காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டு வரப்படுகிறது. நாளை காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, கடம் புறப்பாடு நடக்கிறது. 9:00 மணிக்கு விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ராஜ கணபதி ஆலய கும்பாபிஷேக குழுவினர் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.\nபிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்\nஓட்டுகளை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த விழிப்புணர்வு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும��புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளாஸ்டிக் இல்லாத தமிழகம் குறித்த கருத்தரங்கம்\nஓட்டுகளை உறுதி செய்யும் இயந்திரம் குறித்த விழிப்புணர்வு முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-temple/temple-239", "date_download": "2019-02-23T07:38:23Z", "digest": "sha1:ZZARCRFSITXDGJ4SBBWRKNOHE322A2AP", "length": 4924, "nlines": 24, "source_domain": "holyindia.org", "title": "கச்சிநெறிக் காரைக்காடு ஆலயம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nகச்சிநெறிக் காரைக்காடு , காரை திருநாதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர் ஆலயம்\nகாரை திருநாதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர் தேவாரம்\nசிவஸ்தலம் பெயர் : கச்சிநெறிக் காரைக்காடு\nஇறைவன் பெயர் : காரை திருநாதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்\nஇறைவி பெயர் : காமாட்சி அம்மன்\nஎப்படிப் போவது : காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.\nசிவஸ்தலம் பெயர் : கச்சிநெறிக் காரைக்காடு\nகச்சிநெறிக் காரைக்காடு அருகில் உள்ள சிவாலயங்கள்\nகச்சி அநேகதங்காபதம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.74 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nகச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.80 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.90 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஓணகாந்தன்தளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.44 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருகுரங்கனின் முட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.46 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( திருப்பனங்காடு ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.70 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாகறல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.98 கிலோம���ட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.64 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 20.89 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 22.21 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram/temple-176", "date_download": "2019-02-23T06:35:42Z", "digest": "sha1:7DNLRTUMF4KARAHLWVMWZA2G2HSQMZB3", "length": 4279, "nlines": 61, "source_domain": "holyindia.org", "title": "திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) தேவாரம்", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) ஆலய தேவாரம்\nதிருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) ஆலயம்\nகொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்\nநட்டம் ஆடிய நம்பனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்\nநாட்ட கத்துறை நம்பனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகுலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்\nவிலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகுவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த்\nதவள நீறணி தலைவனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்\nநின்ற புன்சடை நிமலனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்\nஆடல் பேணிய அடிகளை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்\nஏறு தாங்கிய இறைவனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகுரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்\nஅரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nபருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்\nஇருவர் காண்பரி யான்கழ லுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nநீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த்\nதேர மண்செற்ற செல்வனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்\nநன்று காழியுள் ஞானசம் பந்தன்\nஇன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235455", "date_download": "2019-02-23T06:50:06Z", "digest": "sha1:Z2IX5YE7QYQKXKHCLHCLCQDTQAGZBKUX", "length": 20795, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "அந்த ரஜினியே எங்களுக்கு தேவை இல்லை உடல் முழுவதும் பச்சை குத்திய ரஜினி வெறியர்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅந்த ரஜினியே எங்களுக்கு தேவை இல்லை உடல் முழுவதும் பச்சை குத்திய ரஜினி வெறியர்\nபிறப்பு : - இறப்பு :\nஅந்த ரஜினியே எங்களுக்கு தேவை இல்லை உடல் முழுவதும் பச்சை குத்திய ரஜினி வெறியர்\nஅந்த ரஜினியே தேவையில்லை என்று ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து தனது ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். செவ்வாய்க்கிழமையில் இருந்து மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.\nரசிகர்கள் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.\nரசிகர்கள் யாரும் தனது காலில் விழ வேண்டாம் என்றும், பெரியோர், பெற்றோர் காலில் மட்டும் விழுங்கள் என்றும் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாற்றுத்திறனாளியான ரஜினி வெறியர் ஒருவர் தனது உடலில் ரஜினி பெயரை பச்சை குத்தியுள்ளார். கையை கிழித்து ரஜினி பெயரை எழுதியுள்ளார். அவரது கையை பார்க்கவே பயங்கரமாக உள்ளது. ரஜினி மீது பாசம் வைக்கலாம் அதற்காக இப்படியா உடலை வருத்திக் கொள்வது\nபச்சை குத்தியதை அழித்துவிட்டு வரச் சொல்கிறார் அப்படிப்பட்ட ரஜினியே எனக்கு தேவையில்லை. ரஜினிக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் அந்த ரசிகர்.\nஇன்று காலையில் திமுகவில் இருப்பவர் நாளை அதிமுகவுக்கு சென்றுவிடுகிறார். எங்களை மாதிரி பச்சை குத்திருப்பானா அவருக்காக போராடிக் கொண்டிருக்கும் எங்களை போன்றவரை அழைத்து அவர் அரசியல் பேச வேண்டும் என்று அந்த ரஜினி ரசிகர் தெரிவித்துள்ளார்.\nபெரிய பெரிய ஆளை கூப்பிட்டு பேசுகிறார், புகைப்படம் எடுக்கிறார். அவங்க சுட்கேஸ் கொடுத்து சீட் வாங்கிடுவாங்க. நான் உடல் ஊனமுற்றவன். எங்களை மாதிரி ரசிகர்களை அழைத்து அல்லவா அவர் பேச வேண்டும் என்று அந்த ரஜினி ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPrevious: ஜேர்மனியில் விபத்துக்குள்ளான சுவிஸ் உணவக கப்பல்: 27 பயணிகள் படுகாயம்\nNext: ஆயிரம் கோடி அநியாயமாய் போனதா பேரழிவை உண்டாக்கும் அணு உலை அப்பட்டமான மோசடி\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக�� குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/oct14-article18.html", "date_download": "2019-02-23T07:10:11Z", "digest": "sha1:5LPY7C73S4GP25LB7MXVP7Y7CJRCTHLD", "length": 23280, "nlines": 785, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nதிருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை\nதுறவி ஒருவன் உலக ஆசைக்குத் தன் உள்ளத்தில் இடங்கொடுக்கலாகாது. அப்படி இடங்கொடுப்பானாகில் தான் துப்பிய எச்சிலைத் திரும்பவும் எடுத்து உண்பதற்கு அது நிகராகும்.\nசந்நியாசி ஒருவனுடைய தூய வாழ்க்கையைப் பார்த்து இல்வாழ்பவர்கள் சிறிது சிறிதாகப் பற்றற்ற வாழ்வில் பிரவேசிக்கின்றனர். சந்நியாசி ஒருவனுடய நெறியான வாழ்க்கை அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாய்க்காவிட்டால் உலகப் பற்றுதல்களில் அவர்கள் இன்னும் அதிகமாக மூழ்கிப் போவார்கள்.\nசந்நியாசி ஒருவன் உலக சம்பத்துக்களையெல்லாம் முற்றும் துறந்தவனாக இருக்க வேண்டும். அவன் முற்றும் துறந்தவனாக இருக்கும் பொழுதுதான் தனக்கும் நலம் தேடிக் கொள்கிறான். முற்றும் துறந்த துறவி ஒருவனைப் பார்க்கின்றவர்களுக்குத் தாங்களும் சிறிதளவாவது உலகப்பற்றை ஒழித்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் வருகிறது.\nஆத்ம சாதனம் பயிலுகிறவர்கள் ஆண்பாலர், பெண்பாலர்களோடாவது, பெண்பாலர் ஆண்பாலர்களோடாவது தொடர்பு வைத்துக் கொள்ளலாகாது. அவர்கள் தூய வாழ்வு வாழ்கின்றவர்களாக இருந்தாலும் ஒரு பாலர் மற்றெரு பாலரோடு எவ்வித இணக்கமும் வைத்துக் கெள்ள லாகாது. இந்தக் கண்டிப்பான விதி துறவியர்களுக் குரியது. ஆனால் ஞானிகள் இவ்விதியை அவ்வளவு கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டியதில்லை.\nதுறவி ஒருவன் பெண்பால் ஒருத்தியினுடைய படத்தையும் கூட கண்ணெடுத்துப் பார்க்கலாகாது. துறவி ஒருவன் காமத்தை முற்றிலும் வென்றவனாயிருந்தாலும் இவ்விஷ­யத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டித் தருதல் பொருட்டு மிகக் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.\nஆத்ம சாதகன் ஒருவன் முதலில் பஹூதகக் ஆகிறான். அதாவது வெவ்வேறு ஊர்களையெல்லாம் பார்த்து ஆங்காங்கிருக்கிற நீர்நிலையெல்லாம் அருந்துபவன் என்பது அதன் பொருள். பிறகு ஏதேனும் ஓரிடத்தில் அவன் ஸ்திரமாகத் தங்கியிருக்கின்றான். அப்பொழுது அவன் குடீசகன் எனப்படுகிறான்.\nபஹூதகர்கள் என்றும் குடீசகர்கள் என்றும் இரண்டுவித யோகியர்கள் இருக்கிறார்கள். புதிய புதிய ஸ்தலங்களுக்கு ஓயாது போய்க் கொண்டிருக்கிறவர்கள் பஹூதகர்கள். அப்படி ஸ்தலங்களையெல்லாம் போய்ப் பார்த்த பிறகும் அவர்களுக்குச் சரியாக ஆத்ம சாந்தி வாய்க்காதிருக்கலாம். குடீசகர்கள் ஸ்தல யாத்திரை செய்தான பிறகு மன விச்ராந்தியடைந்து பேரானந்தத்தில் திளைப்பவர்களாக ஏதேனும் ஓரிடத்தில் தங்கியிருக்கின்றனர். தீர்த்த யாத்திரை செய்ய வேண்டிய அவசியம் பிறகு அவர்களுக்கு ஏற்படுவதில்லை.\nசொக்கட்டான் ஆடுகிறவர்களுக்குத் தாங்கள் செய்கிற தவறுகள் விளங்குவதில்லை. ஆனால் அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்குப் பல தடவைகளில் தவறுகள் நன்கு விளங்குகின்றன. உலக வாழ்க்கையில் கட்டுண்டிருக்கிறவர்களுக்குத் தாங்கள் செய்கிற தவறுகள் விளங்குவதில்லை. உலக வாழ்க்கையை நீத்த துறவி��ர்களுக்கு அக்குறைகள் நன்கு விளங்குகின்றன. சாதுக்களில் மூன்று தரத்தார் உளர். சாத்துவிக இயல்புடையவர்கள் தானாகக் கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடைகின்றனர். இவர்கள் தலைத்தரமானவர்கள். இடைத்தரமான சாதுக்கள் குடும்பஸ்தர் வீட்டுக் கதவைத் தட்டி பிச்சை என்கின்றனர். கிடைத்ததை வாங்கிக் கொண்டு போகின்றனர். ஆனால் கடைத்தரமானவர்களோ யாசகத்தின் பொருட்டு முரட்டுத் தனமாகச் சண்டை போடுவார்கள்.\nசாது ஒருவன் எல்லார் உள்ளத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று உணர்ந்து உயிர்களுக்குத் தொண்டு புரிகிறான்.\nபறவைகளும் துறவிகளும் நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை. ஆனால் குடும்பஸ்தர்கள் பொருள் சேகரித்து வைத்தாக வேண்டும்.\nஸோஹம் - பரம்பொருள் நான், என்று சந்நியாசிகள் இயம்புகின்றனர். அதற்கேற்றபடி அப்பெருநிலையில் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் இம்முறையை இல்வாழ்பவர்கள் அனுஷ்டிக்கலாகாது. ஏனென்றால் செயலுக்குத் தங்களைக் கர்த்தாக்களாக அவர்கள் உணருகிறார்கள். யாரை சாது என்று கருதுவது யார் ஒருவன் தனது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் இறைவனுக்கு ஒப்படைத்திருக்கின்றானோ அவன் சாது. காமத்துக்கும் காசு ஆசைக்கும் அவன் தன் உள்ளத்தில் இடம் கொடுப்பதில்லை. பெண்பாலரை அவன் தாய் சொரூபமாகக் கருதிப் போற்றுகிறான். உலக வி­ஷயஙக்ளைப் பற்றி அவன் பேசுவதில்லை. இறை வி­ஷயத்தைப் பற்றியே அவன் பேசுகிறான்.\nஒருவன் அனுபவிக்க வேண்டிய உலக ஆசைகள் சில இருக்கின்றன. அவைகளை அனுபவித்து அவைகளில் நிலைத்த நன்மை ஒன்றுமில்லை என்று அறிந்து கொள்ளும் வரையில் அவன் பொறுத்து இருக்க வேண்டும். ஆனால் சந்நியாசி ஒருவனுடைய நிலைமை இதினின்று முற்றிலும் வேறானது. பரம்பொருளிடத்திருந்து வருகிற பேரானந்தத்தைத் தவிர வேறு எதையும் அவன் நாடுவதில்லை.\nநித்திய சித்தர்கள் லெளகிக வாழ்க்கையில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. பிறந்தது முதற் கொண்டு அவர்கள் உலக ஆசைகளையெல்லாம் தாண்டிய நிலையில் இருக்கின்றனர்.\nசுரைக்காய், பீர்க்கங்காய் முதலியன முதலில் பிஞ்சுவிடுகின்றன. பிறகு அப்பிஞ்சில் பூ தென்படுகிறது. அங்ஙனம் நித்திய சித்தர்கள் முதலில் பரம்பாருளை தரிசிக்கின்றனர். பிறகு சாதனங்கள் புரிகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-politics-politicians-in-a-fear-media-in-hurry/", "date_download": "2019-02-23T06:29:26Z", "digest": "sha1:ITIW5QVRQ3NFHEYRXUDAA73TIFU2DL6R", "length": 15720, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல\nபொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல\nமே 15-ம் தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மீடியாக்களின் மொத்த கவனமும் ரஜினி பக்கம் திரும்பிவிட்டது.\nஇந்த சந்திப்பு எதற்காக என்ற ஆராய்ச்சியில் ஆரம்பித்து வித விதமான கதைகள் புனையப்பட்டன.\nமே 15 அன்று காலை 10 மணிக்குப் பிறகு அரசியல் களம், மீடியா மொத்தமும் ரஜினிதான். வழக்கத்தை விட அதிகமாக ஆன்லைனில் ரஜினிதான் தொடர்ந்து ட்ரெண்டிங்.\nரஜினி அரசியல் பற்றிப் பேசி முடித்த அடுத்த நிமிடத்திலிருந்து, ஏதோ ஒரு டிவியில் யாரோ ஒரு தலைவர், விமர்சகர், வல்லுநர் ரஜினி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த தினங்களில் அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் ரஜினிதான் தலைப்புச் செய்தி.\nஅரசியல்வாதிகள் தலைவர்கள் மிரண்டு போய்ப் பார்க்கிறார்கள். ஓரளவு தன்னம்பிக்கை கொண்ட ஓரிரு தலைவர்கள் அமைதி காக்கிறார்கள். ஆனால் பிழைப்பே இந்த அரசியல்தான் என்ற நிலையில் உள்ள பலர் கண்டபடி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இருபது ஆண்டுகளாக பார்த்துப் பழகிய காட்சி அது.\nஎந்தப் பதவி, அதிகாரத்திலும் இல்லை… ஒரு நடிகர் மட்டும்தான். ஆனால் மொத்த மீடியாவும் ரஜினியை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும்போது, பிழைப்பு பறிபோகும் ஆபத்திலிருப்பவர்களு���்கு எரிச்சல், ஆத்திரம் கோபம் எல்லாம் வரத்தானே செய்யும்\nமீடியாவுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. அவர்களும் பிழைப்புக்காக எதையும் செய்பவர்கள்தானே… பரபரப்பு வேண்டும்… ஒரு பக்கம் ரஜினியை ஓஹோன்னு எழுதனும்… மறுபக்கம், விமர்சனம் அல்லது விவாதம் என்ற பெயரில் திட்டிக் கொண்டே இருக்கணும். இல்லன்னா பப்பு வேகாது. இன்னும் ஒரு வாரத்துக்கு தொலைக்காட்சிகள் ஜெ சமாதி தியானங்கள், எடப்பாடி அரசின் மோடி எடுபிடித்தனங்கள் எதையுமே கண்டு கொள்ளாமல், ராகவேந்திரா, போயஸ் கார்டன் அல்லது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுப் பக்கமே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.\nரஜினி… அரசியல் – ஊடக உலகின் பிழைப்பு மந்திரம்\nTAGPolitics rajinikanth tamil media tamil politicians அரசியல் தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ் மீடியா ரஜினிகாந்த்\nPrevious Postதிமுக ரஜினியைக் காப்பாற்றியதா... Next Postதலைவா... உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா...\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n2 thoughts on “பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க… பயப்படறதுல நியாயமிருக்குல்ல\n\\\\ரஜினி… அரசியல் – ஊடக உலகின் பிழைப்பு மந்திரம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச��லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays?start=117", "date_download": "2019-02-23T06:54:01Z", "digest": "sha1:DUPLP3DISH23XZ5PRZQOGWH2CDVSZFR2", "length": 13717, "nlines": 148, "source_domain": "www.kayalnews.com", "title": "சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nபளபளக்கும் ரெட் ஆக்சைடு தரைகள்\n03 ஆகஸ்ட் 2014 காலை 11:33\nபளபளப்பும் குளிர்ச்சியும் மிக்க சிவப்புநிறத் தரை\nமொழியை விழுங்கும் புதிய சுனாமி\n01 ஆகஸ்ட் 2014 மாலை 04:25\nரயில்வே பட்ஜெட்: 2014: முழுவதும் யோசனை.. மிக குறைவான செயல்திட்டம்\nரமலான்- ஒரு பின்னோக்கிய பார்வையில் ..\nரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி தி இந்து தமிழ் பத்திரிக்கையில் காயலர் எழுதிய கட்டுரை\nசமையல் எரிவாயு மாதம்தோறும் விலை உயர்வு\nஆண்- பெண் குழந்தைகள் விகிதம்\nசிறுவர��� உழைப்பு, சிறுவர்களை வேலைக்கமர்த்தல்.. ஓர் இஸ்லாமியப் பார்வை\nமுஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக மத்திய \"முஸ்லிம்\"\nபக்கம் 10 / 27\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தன���நபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/india?page=1", "date_download": "2019-02-23T07:29:43Z", "digest": "sha1:5MR7ISU3C5W5NFEM4XLYAIK3LDZIZRWT", "length": 16065, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "India | Page 2 | தினகரன்", "raw_content": "\nஇந்திய உணவு பொதியிடல் நிறுவனம் முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம்\nஉணவுகளை பொதி செய்யும் மூடியுடன் கூடிய அலுமினியப் பாத்திரங்கள் மற்றும் அலுமினிய ஃபொயில்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் மீரிகமவில் நிறுவப்படவுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையும் எ.ஆர்.டி அலுமினிய நிறுவனமும் அண்மையில் கைச்சாத்திட்டன.இந்நிறுவனம் மீரிகமவிலுள்ள...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ இலங்கை, இந்திய அரசுகள்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தர��ம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டு ஜனவரி மாதம்...\nஇந்திய வருவாய் அதிகரித்து வருகிறது\nஇந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கி நிர்வாகிகளுடன் அருண் ஜெட்லி நேற்று ஆலோசனை நடத்தினார்....\nஇந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்\nஇந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம் என கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.எப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் ...\nபடகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது\nசத்திர சிகிச்சை பிரசவத்திற்கு வந்ததாக வாக்குமூலம்பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தினரிடம் பாதுகாப்பு...\nKKS துறைமுக அபிவிருத்திக்கு இந்திய கடனுதவி\nகாங்கேசன்துறை துறைமுகத்தை, வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான இரு தரப்பு கடனுதவி ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை...\nஇன்று (10) இடம்பெற்ற சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.நாணய...\nஜார்கண்டில் 30 நாட்களில் 52 குழந்தைகள் பலி\nஜார்கண்ட் மாநில அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 52 குழந்தைகள் இறந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர்...\nஇந்தியாவிலிருந்து கடத்தப்படவிருந்த 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கிராம் கஞ்சா, தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் வழியாக...\nபச்சிளம் குழந்தைக்கு இரக்கமின்றி பாடம் கற்பிக்கும் பெண் (VIDEO)\nகுழந்தை ஒன்றை பாடம் படிக்க சொல்லி அவரது தாய் கொடுமை படுத்துவது போன்ற காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூகவலைத் தளங்களில் வைரலாகி...\nஇரு போட்டிகளில் வெல்ல வேண்டும்; தீர்மானம் மிக்க தொடர் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று (20) இடம்பெறவுள்ளது. இன���று பிற்பகல் 2.30 மணியளவில்...\nஉத்தர பிரதேசத்தில் புகையிரத விபத்து; 23 பேர் பலி\nஉத்தரபிரதேச புகையிரத விபத்தில் இதுவரை 23 பேர் பலி இந்தியாவின் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இதுவரையில் 23 பேர்...\nஇந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 70வது சுதந்திர தின விழா இன்று (15) டெல்லி செங்கோட்டையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, யாழில். இந்தியாவின் 70 வது சுதந்திர தின...\nதோல்விக்கான பொறுப்பை ஏற்கிறேன் - சந்திமால்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணியானது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று, இலங்கை அணியை வைட் வொஷ் செய்தது. ...\nஇந்தியாவின் 14ஆவது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மீராகுமார்\nஇந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (17) காலை 10.00 மணிக்கு...\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்த்திரி\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. ...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிர்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/budgam-encounter-three-militants-killed-arms-and-ammunition-recovered/", "date_download": "2019-02-23T08:00:50Z", "digest": "sha1:KRRFMH6NW3FBIIL52WAR6AOMUL6VSE2W", "length": 14213, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை-Budgam encounter: Three militants killed, arms and ammunition recovered", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nஅமர்நாத் தாக்குதல் பதிலடி: ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காமில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nமுன்னதாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரை சென்றுவிட்டு குஜராத் மாநில யாத்ரீகர்கள், திங்கள் கிழமை ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்து அனந்த்நாக்கின் கானாபால் எனுமிடத்திற்கு வந்தபோது, அதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் ஆறு பேர் உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக, காவல்துறையினர் வந்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல் துறையினர் அதற்கு தக்க பதிலடி கொடுக்க முயன்றபோது, தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதற்கு பின்னரே, யாத்ரீகர்கள் வந்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு செவ்வாய் கிழமை கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதல் செய்தி அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், இ��்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் மோடி குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ராணுவ வீரர்கள் செவ்வாய் கிழமை மாலையிலிருந்து விடியவிடிய தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது, தீவிரவாதிகள் சிலர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புத்காம் பகுதியில் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.\nஇந்த தேடுதல் வேட்டை புதன் கிழமை காலை வரை நீடித்தது. இதையடுத்து புத்காம் பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் அங்கு பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஜாவத், அக்விப், தாவூத் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகவில்லை.\nபுல்வாமா தாக்குதல் : 6.7 கோடி நிதி திரட்டி வீரர்களின் குடும்பத்திற்கு உதவிய தனி ஒருவன்\nபுல்வாமா தாக்குதல் : அமெரிக்கா போல் இந்தியா அதிரடியில் இறங்குமா \nகாஷ்மீர் குறித்து கமல்ஹாசன் பேசியது என்ன வெடித்த சர்ச்சையும், உடனடி விளக்கமும்\nஇதுதாங்க இந்தியா… பாதுகாப்பின்றி இருக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்\nபுல்வாமா துப்பாக்கி சூடு: ஒரு மேஜர் உட்பட 4 வீரர்கள் வீர மரணம்\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nதமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு : ஒ.பி.எஸ்.ஸுக்கு எதிராக மத்திய அரசு\nமகளை 20 ஆண்டுகள் தனியறையில் அடைத்த பெற்றோர்\nபுல்வாமா தாக்குதல் : 6.7 கோடி நிதி திரட்டி வீரர்களின் குடும்பத்திற்கு உதவிய தனி ஒருவன்\nஇந்திய அரசின் சார்பில் பாரத் கே வீர் என்ற இணையதளம் வழியாக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது.\nபுல்வாமா தாக்குதல் : அமெரிக்கா போல் இந்தியா அதிரடியில் இறங்குமா \nஆனாலும் ஏனோ இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைய பதட்டமான சூழலே இன்றும் நிலவி வருகிறது.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81+27&version=ERV-TA", "date_download": "2019-02-23T07:54:21Z", "digest": "sha1:LWXLHAXTR5VO2I47OKBT7HIA7CNPZZXE", "length": 52564, "nlines": 270, "source_domain": "www.biblegateway.com", "title": "மத்தேயு 27 ERV-TA - பிலாத்துவின் - Bible Gateway", "raw_content": "\n27 தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். 2 அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுந���் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள்.\n3 இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். 4 யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.\nஅதற்கு யூதத் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.\n5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.\n6 வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள்,, “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, 7 அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. 8 எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. 9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.\n, “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. 10 கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.” [a]\n11 இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான்., “யூதர்களின் இராஜன் நீர்தானா\nஅதற்கு இயேசு,, “ஆம், நானே தான்” என்றார்.\n12 தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.\n13 ஆகவே பிலாத்து இயேசுவிடம்,, “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா நீ ஏன் பதில் சொல்லக் கூடாது நீ ஏன் பதில் சொல்லக் கூடாது\n14 ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்க��்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான்.\nஇயேசுவை விடுவிக்கப் பிலாத்துவின் முயற்சி\n15 ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். 16 அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.\n17 பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து,, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா” என்றான். 18 பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான்.\n19 நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில்,, “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.\n20 ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.\n21 பிலாத்து,, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்\nஅதற்கு மக்கள், “பரபாஸ்” என்று சொன்னார்கள்.\n22 ,“அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது” என்று பிலாத்து கேட்டான்.\n, “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள்.\n23 ,“அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள் அவர் என்ன தவறு செய்தார் அவர் என்ன தவறு செய்தார்” என்று பிலாத்து மக்களைக் கேட்டான்.\nஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.\n24 மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு,, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.\n25 ,“அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களு��்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.\n26 பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.\n27 பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். 28 எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். 29 வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள்., “வணக்கம் யூதர்களின் அரசரே” என்றார்கள். 30 அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். 31 இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.\n32 போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். 33 மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 34 அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.\n35 போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். 36 போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 37 இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் , “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.\n38 இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். 39 மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், 40 ,“தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே உன்னை நீயே காப்பாற்றிக்கொள் நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா\n41 தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். 42 அவர்கள்,, “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான் ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43 இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். 44 அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.\n45 நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. 46 சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் , “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள்,, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்\n47 அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள்,, “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள்.\n48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 ஆனால் மற்றவர்கள்,, “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.\n50 மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.\n51 இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. 52 கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். 53 கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இ���ேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள்.\n54 இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள்,, “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.\n55 பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். 56 மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.\n57 அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் 58 யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். 59 பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். 60 இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான்.\nஇவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். 61 மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.\n62 ஆயத்தநாளுக்கு [c] மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, 63 ,“ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். 64 ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள்.\n65 அதற்கு பிலாத்து,, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என��று கூறினான். 66 ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.\nமத்தேயு 27:10 ‘கர்த்தர்...பயன்படுத்தினார்கள்’ சக. 11:12-13.\nமத்தேயு 27:46 சங்கீதம் 22:1-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nமத்தேயு 27:62 ஆயத்தநாள் வெள்ளிக்கிழமை. வார ஓய்வுத் திருநாளுக்கு முந்தின நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-05-29", "date_download": "2019-02-23T07:44:32Z", "digest": "sha1:GFNO4OXDPQEJVQ6PE2TA32WLDRXH3ORF", "length": 13706, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "29 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன் உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nஅஜித் பட நடிகையா இவங்க.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nசமந்தா கணவர் கையில் இருக்கும் டாட்டூவுக்கு இதுதான் அர்த்தமா\nஇந்த ரஜினி பட கதையை வைத்து தான் ரங்கஸ்தலம் படம் எடுத்தேன் இயக்குனர் கூறிய அதிர்ச்சி தகவல்\nபாலிவுட்டில் நடிகைகளுக்கு இவ்வளவு கோடி சம்பளமா டாப்-10 அதிக சம்பளம் ப���றும் நடிகைகள் லிஸ்ட் இதோ\nரஜினி, கமல் பட இயக்குனர் திடீர் மரணம் - சினிமா துறையினர் அதிர்ச்சி\nஅஜித்திற்காக மற்றொரு முன்னணி ஹீரோ படத்திலிருந்து விலகிய பிரபலம்\nவிஜய் விருதுகள் பற்றி வந்த புதிய அறிவிப்பு - புதிய தேதி மற்றும் இடம்\nதிரைப்படங்களுக்காக தங்களது சொந்த பெயரை மாற்றிய நடிகைகள் உண்மையான பெயர்களும் இதோ\nஇப்படி ஒரு விளம்பரத்தை மட்டும் போட்டுடாதீங்க: கோபமாக பேசிய நடிகை பிரியா பவானி ஷங்கர்\nஅஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் இணைந்த முக்கிய பட நடிகை\nபாத்ரூமில் படுத்துகொண்டு பிரபல நடிகை செய்த கவர்ச்சியான செயல்\nஒரே நாளில் காலா ட்ரைலர் செய்த சாதனை\nஇந்தியாவில் முதன்முறையாக வித்தியாசமாக வெளிவரும் ஆண்டனி படத்தின் சில நிமிட காட்சிகள்\nபிரபல நடிகரை நிச்சயதார்த்தம் செய்த பெண் வேறொருவருடன் திருமணம்- புகைப்படம் உள்ளே\nவிஜய்க்கு யாரிடமும் இல்லாத அப்படி ஒரு விசயம் இருக்கிறது பெருமையுடன் சொல்லும் பிரபல நடிகை\nபிரபல நடிகை கஜோலுக்கு இப்படி ஒரு அழகான மகன் இருக்கிறாரா\nகாலா படத்தின் வசூலில் விழுந்த இடி, சோதனை மேல் சோதனை\nஎன்றும் இளமை த்ரிஷாவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nபடம் எடுப்பதற்கு முன்பே ரூ 5 கோடி லாபம் பார்த்த தனுஷ் படம்\nவிஜய்யின் அடுத்த படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்- சூப்பர் தகவல்\nதேனிலவில் அறைகுறை ஆடையுடன் பிரபல நடிகருடனுடன் சுற்றிய அன்கிதா\nரஜினிகாந்தின் காலா படத்திற்கு வந்த மிரட்டல்\nஅஜித் நடித்து தருகிறேன் என்று சொல்லியும் கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என மறுத்த தயாரிப்பாளர், இது தெரியுமா\nமௌன ராகம் சீரியலால் பேபி கிருத்திகாவுக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது முடியும்\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் படத்தை வெளியிட்ட அவரின் மகள்\nவிஜய் 62 படத்தில் அதை மிகவும் எதிர்பார்க்கிறேன்\nதிரைப்படங்களுக்காக தங்களது சொந்த பெயரை மாற்றிய நடிகைகள்- உண்மையான பெயர்களும் இதோ\nசிம்புவால் போலிஸ், ரவுடி, நீதிமன்றம் என பல கஷ்டங்களை அனுபவித்த பிரபலம்\nவிவேகம் படத்தை விட காலா படத்தை மிகவும் எதிர்பார்க்கும் முக்கிய திரையரங்கம்\nஅஜித் படத்தை விட சிம்பு படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உண்மையில் நடந்த விஷயம் இது\nகீர்த்தி சுரேஷ்க்காக தன்னையே ஒதுக்கி கொண்ட பிரபல நடிகை\nதமி���ர்கள் என்றாலே சாதிவெறி தான், ரஞ்சித் கடுமையான தாக்கு\nடப்பிங் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி\nகாலா டிரைலரால் ரஜினி-விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்\nவிஜய்யுடன் அடுத்தப்படத்தில் இணைந்து நடிக்கும் முன்னணி நடிகர்- மிரட்டல் அப்டேட்\nIPL வெற்றிக்கு பிறகு நம்ம ஊர் ஸ்டைலுக்கு செம்ம குத்து பாடலை பாடி வெளியிட்ட DJ Bravo, இதோ\nகல்யாணமாம் கல்யாணம் சீரியலுக்காக முகத்தில் ஒரு விஷயத்தை ஆபரேசன் செய்துஎடுத்த பிரபல நடிகை\n மிக மோசமான படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nபிரேமம் ரசிகர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான நாள்- இதாங்க விஷயம்\nரசிகன் விரும்பியதை செய்ய மறுத்த அஜித்- பின் நடந்ததே வேறு, என்ன விஷயம் பாருங்க\nடேட்டிங் சென்ற பிரியங்கா சோப்ரா யாருடன் தெரியுமா\nகாலா படத்தை கடுமையாக விமர்சித்த சுப்பிரமணியன் சாமி - ட்விட் உள்ளே\nகாலா ட்ரைலரில் இதை கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/155289?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:32:05Z", "digest": "sha1:JVIHVHTL3S4TTOKFEL4ONHQPZ5IPHHRC", "length": 7044, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர் ஸ்டார் படம் தானா இது, விஜய், அஜித்தை விட இறங்கிய மார்க்கெட்- காலா பரிதாபங்கள் - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nப��ரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் படம் தானா இது, விஜய், அஜித்தை விட இறங்கிய மார்க்கெட்- காலா பரிதாபங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.\nஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இப்படத்திற்கு தற்போது தமிழகத்திலேயே எதிர்ப்பு நிலவி வருகின்றது.\nஇந்த நிலையில் சமீபத்தில் காலா புக்கிங் ஆரம்பித்தது, கபாலி எல்லாம் புக்கிங் ஓபன் செய்த ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் தான்.\nகாலா இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் ஆகாமல் இருந்து வருகின்றது, விஜய், அஜித் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது ரஜினி படங்களுக்கு இல்லை என்று சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.\nஇன்னும் ஒரு சிலர் தனுஷ் படத்தை சரியாகவே ப்ரோமோஷன் செய்யவில்லை, தாணுவிடம் இருந்த ஒரு ப்ரோமோஷன் ஐடியா தனுஷிடம் துளிக்கூட இல்லை என்று கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/129625", "date_download": "2019-02-23T07:04:41Z", "digest": "sha1:TCMMQCBK7XKJV7YQXHSPVBL5QC3AGT4Q", "length": 20570, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "வலியில்லா பிரசவத்திற்கு உதவும் ஹிப்னோபெர்த்திங் முறை. - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவலியில்லா பிரசவத்திற்கு உதவும் ஹிப்னோபெர்த்திங் முறை.\nபிறப்பு : - இறப்பு :\nவலியில்லா பிரசவத்திற்கு உதவும் ஹிப்னோபெர்த்திங் முறை.\nஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவியாகும், ஆனால் அந்த கணத்தில் ஏற்படும் வலிகளுக்கு பயந்து, ஒரு சில பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தள்ளிப் போடுகின்றார்கள்.\nஎனவே கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது, அதிகப்படியான வலியை குறைத்து சுகப்பிரசத்தை ஏற்படுத்த ஹிப்னோபெர்த்திங் முறையானது பெரிதும் உதவியாக இருந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.\nஹிப்னோபெர்த்திங் முறை என்பது ஒரு வித்தியாசமான ஹிப்னாடிசம், தியானம் மற்றும் ஹிப்னாடிஸ் போன்ற முறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.\nஇந்த ஹிப்னோபெர்த்திங் சிகிச்சை முறையில், கர்ப்பிணி பெண்களின் மனதை ஒருநிலைப்படுத்தி, தியானம் போன்று ஆழ்ந்த நிலைக்கு கொண்டுசெல்லாமல், அவர்களை மனதளவில் உற்சாகப்படுத்த வேண்டும்.\nஇந்த முறையானது, கர்ப்பிணி பெண்களின் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.\nஏனெனில் பிரசவத்தின் போது, ஏற்படும் வேதனைகள் மற்றும் அதன் வலிகளை பற்றிய சோதனைகளை அதிகமாக நம் மனதில் நினைப்பதால், பிரசவ வலிகளின் வீரியம் மென்மேலும் அதிகரிக்கும்.\nஎனவே ஹிப்னோபெர்த்திங் முறையானது, குழந்தை பிறந்ததும் பெண்கள் அடையும் சந்தோஷத்தை, அந்தக் குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போதே உணர வைக்கிறது.\nமேலும் இந்த முறை குழந்தை பெற்ற பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் முதுகுவலி, மூட்டுவலி போன்ற உடம்பு வலிகளை நீக்கி, தாய்மார்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.\nPrevious: திருகோணமலை நாளை கல்வி மையத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா\nNext: தினமும் நாம் செய்யும் தவறுகள்: உயிருக்கு ஆபத்தாகிவிடும்\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில�� பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்த��ல் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_163150/20180810102354.html", "date_download": "2019-02-23T07:48:55Z", "digest": "sha1:KPLFA77JCW7UVNZE6HO7MQ3BOJEQGMNO", "length": 5025, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்", "raw_content": "கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (ஆகஸ்ட் 10ம் தேதி) வருமாறு\nசித்தார் 1 16.50 அடி.பேச்சிப்பாறை 20.90 அடி, பெருஞ்சாணி 75.50 அடி.சித்தார் 2 16.60 அடி பொய்கை 16.60அடி. மாம்பழதுறையாறு 54.12 அடி.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle-jothidam.blogspot.com/2013/01/4.html", "date_download": "2019-02-23T07:24:59Z", "digest": "sha1:JQEJ7OBBHBZ4YX4IBXOOOCNTOZ7VNX2F", "length": 24895, "nlines": 191, "source_domain": "lifestyle-jothidam.blogspot.com", "title": "வளம்தரும் ஜோதி���ம்: எலுமிச்சம்பழத்தில் விளகேற்றலாமா ..தொடர்ச்சி...4.", "raw_content": "\nவாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com\nவாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஇனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம்.\nஇல்லங்களிலும், கோவில்களிலும் தீபம் ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும் கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர்வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்) உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.\nதற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும் பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.\nஒருசிலர் விளக்கெண்ணையை விளக்கேற்றுவதற்க்கு உபயோகிக்கின்றனர், காரணம் அது விளக்கெண்ணெய் என்றபெயருடன் உள்ளது , மேலும் விளக்கு நன்றாக நின்று எரியும் என்பார்கள்.\nஅதன் பெயர் விளக்கெண்ணெய் அல்ல விலக்கெண்ணெய்.\nஅதாவது நமது உடலில் உள்ள மலக்கழிவுகள் சரிவர வெளியேராதபோது அந்த எண்ணையை கொஞ்சம் உட்கொண்டால் அது உள் சென்று பேதியாகி மலக்கழிவுகளை வெளியேற்றம் செய்யும்.\nஅதற்கும் விளக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் விளக்கெண்ணையால் விளக்கேற்றினால் அந்த வீட்டில் சங்கடமும், சச்சரவுமே மிகுதியாகும். ஏனென்றால் அந்த தீபத்திலிருந்து வெளியாகும் கதிரில் ஒரு வகை கசப்புத் தன்மை நிறைந்து உள்ளதால் நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அதன் பயனை அனுபவிக்க முடியாது. ஸ்வாமி குமபிட அமர்ந்தாலே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீரும். வீட்டில் சுவாமி கும்பிடவே மனம் ஒத்து வராது. ஏதோ பேருக்கு கொஞ்சநேரம் அமர்ந்து எழுவோம்.\nஅதனால் விளக்கெண்ணையை இல்லங்களிலும், கோவில்களிலும் விளக்கேற்று வதற்க்கு பயன்படுத்தக்கூடாது.\nஅடுத்து தற்போது எங்கும் விற்பனை செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.\nஇதில் மூன்று எண்ணெய்களை கலந்து தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.\nஉண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்க��ற்றுவது ஆகாது.\nஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும் பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு பயன்படுத்துவர்.\nநாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும், ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,\nஆனால் அந்த குறிப்பிட்ட தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்) வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.\nஅதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள் வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும். மேலும் நிறைய பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும். இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.\nஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீருமே.\nஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ , ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.\nநமக்கு அது வந்ததே தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது\nஆகையால் , அந்த தீப எண்ணை என்று விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள் பயன்படுத்தலாகாது.\nசரி எந்த எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்\nஇல்லங்களிலும் கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .\n1. முதல் தரமானது , நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.\n2. இரண்டாவது தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.\n3. மூன்றாவதாக நல்லெண்ணெய், இதுவ��ம் நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.\nஎல்லா இல்லங்களிலும், கோவில்களிலும், எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.\nதனித் தனியாகத்தான் உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.\nஇப்போது எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா ஏற்றலாமா\nKarunakaran Rathinasamy | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nMP3 பாடல்கள் (1) ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் (60) (1) ஆன்மீகம் (12) ஆன்மீகம் 1 (2) கட்டுரைகள் (89) பொதுவானவை (4) ஜோதிடம் (7)\nஅன்பானவர்களே, அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழு...\nஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா \nஅன்பு நண்பர்களே , வணக்கம். ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூ...\nதீராத கடன் தீர எளிய வழி\nதீராத கடன் தீர எளிய வழி : செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு கடன் தந்த நண்பருக்கு ( நாம...\nகடன் பிரச்சினை முழுமையாக தீர\nகடன் பிரச்சினை முழுமையாக தீர பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவான...\nஉங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள் அய்யா அவர்களுக்கு நன்றி : தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம். பணத...\nலால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்\nபாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக...\n உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். வினை தீர்க்கும் பதிகங்கள் இங்கே உங்களுக்காக தருகிறேன் தினமும் கேட்டு நலமும் வளமும் ப...\nதீராத கடன்களை தீர்க்க எளிய வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஅன்பிற்குரியவர்களே , வணக்கம் மாந்தியும் ஜாதகமும். ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்த...\nதீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி\nமைத்ரேய முகூர்த்தம் மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும். ...\nஜோதிடம் பற்றிய விபரங்கள் அறிய\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழ ..தொடர்ச்சி ..3 தீபத்தின் திரி \nஎலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா \nஎலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றுவது நல்லதா \nஉங்கள் ஆக்கங்களை பிறர் அறிய செய்ய\n முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் உங்கள் ஜாதகம் கணிக்க வேண்டுமா\nஉங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.)\nதுல்லியமான பலன்கள், பரிகாரங்களுடன் ஜாதகம்.\nஒரு பக்கம் இராசி நவாம்சம் நடப்பு தசா புக்தியுடன் ` 50.00\nசுமார் 25 பக்கங்கள் தசாபுக்தி, அந்தரம் எண்கணிதமுடன். ` 200.00\nசுமார் 70 பக்கங்கள் தசா புக்தி பலன்கள் மற்றும் 12 பாவக பலன்களும் ` 500.00\nசுமார் 130 பக்கங்கள் பஞ்சபட்சி , காலச்சக்கர திசை , குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பலன்களுடன் ரூ. 1500.00 (தபால் செலவுடன் சேர்த்து)\nஆர்டரும் பணமும் அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/custom-url.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=WEEKLY-1359225000000&toggleopen=WEEKLY-1350153000000", "date_download": "2019-02-23T07:49:02Z", "digest": "sha1:CDKERCVXBOAA7YALBOG4UG7D5UGDGRRB", "length": 18436, "nlines": 260, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: பிளாக்கரில் Custom URL வசதி", "raw_content": "\nபிளாக்கரில் Custom URL வசதி\nபிளாக்கரில் சில நாட்களுக்கு முன்னர் Permalink என்ற Custom URL வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் நாம் வெளியிடும் பதிவின் URL எப்படி இருக்க வேண்டுமென்று நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் தேடியந்திரங்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக கண்டறிந்து வாசகர்களுக்கு தெரிவிக்கும். இந்த வசதி முக்கியமாக பிற மொழி பதிவர்களுக்கு (தமிழ் உட்பட) பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த வசதியை சோதனை முயற்சியாக Draft பயனாளிகளுக்கு மட்டுமே அளித்து வந்தனர். இன்றிலிருந்து பிளாக்கர் பயனர்கள் அனைவருக்கும் Permalink வெ��ியிடப்பட்டுள்ளது.\nஎப்பொழுதும் போல பதிவு எழுத New Post பகுதிக்கு சென்று வலது ஓரத்தில் மவுஸ் கர்சரை நகர்த்தினால் Post Settings பகுதி வரும் அதில் Permalink என்ற புதிய வசதி வந்திருப்பதை காணலாம்.\nஅந்த Permalink என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Custom URL என்பதை தேர்வு செய்யவும். அதில் உங்களுக்கு வேண்டிய URL டைப் செய்து கொள்ளுங்கள்.\nசரியான URL டைப் செய்தவுடன் கீழே உள்ள Done என்பதை கிளிக் செய்தால் போதும் இனி நீங்கள் தமிழில் தலைப்பை வைத்து பதிவு வெளியிட்டாலும் இந்த URL தான் வரும்.\nமுக்கியமான விஷயம் இந்த வசதியை பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் தேர்வு செய்யும். பப்ளிஷ் செய்து விட்டால் மறுபடியும் URLஐ மாற்ற முடியாது. மற்றும் இந்த வசதி புதிய பிளாக்கர் தோற்றத்தை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. பழைய தோற்றத்தை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை பெற முடியாது.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு...\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nசூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nநல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்...\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nமொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்\nஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் ...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை...\nஉலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதமிழில் எழுதியதை படித்து காட்டும் & பதிவிறக்கம் செ...\nPDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்\nCHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nகூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nபெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்ட...\nBMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா\nசில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதினம் ஒரு புதிய Screen Saver\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகணினியின் டிரைவ்-i (Drive) மறைக்க வேண்டுமா\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nintel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடு\nஉங்கள் நண்பரின் கணினியை உங்கள் கணினியில் இயக்கவும்...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nPaypal Account தொடங்குவது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் டவுன...\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க...\nமவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க\nபிளாக்கரில் Custom URL வசதி\nகூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nஇன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி\nஇணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்...\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/84645-baahubali-2-pre-release-event.html", "date_download": "2019-02-23T07:20:39Z", "digest": "sha1:7PTXPONXZF4VWQG4USN7FXVP7TLDK3BU", "length": 30607, "nlines": 450, "source_domain": "cinema.vikatan.com", "title": "”இனி ஜேம்ஸ் கேமரூனை ஹாலிவுட் ராஜமௌலினு சொல்வாங்க!” - பாகுபலி 2 அப்டேட்ஸ் #Baahubali2 | Baahubali 2 Pre Release Event", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:57 (27/03/2017)\n”இனி ஜேம்ஸ் கேமரூனை ஹாலிவுட் ராஜமௌலினு சொல்வாங்க” - பாகுபலி 2 அப்டேட்ஸ் #Baahubali2\nபட ரிலீஸுக்கு முன்பு ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்துவதை சமீபமாக தொடர்ந்து வருகிறது டோலிவுட். அந்த வரிசையில் நேற்று மாலை பாகுபலி 2 படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டை நடத்தியிருக்கிறார்கள். அதிலேயே படத்தின் தெலுங்கு வெர்ஷன் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வீடியோ க்ளிப்பிங் போட்டு 360 டிகிரியில் யூட்யூப் மூலம் ஒளிப்பரப்பான அந்த நிகழ்வின் சுவாரஸ்யத் துளிகள் இதோ\nகதாசிரியர் - விஜயேந்திர பிரசாத்:\nஇவ்வளவு பெரிய பண்டிகையைப் பார்க்கும் போது ஐந்து வருடம் பின்னால் சென்று பார்க்கத் தோன்றுகிறது. அதில் சில தருணங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஐந்து வருடம் முன்பு, ராஜமௌலி வந்து, 'அது ராஜாக்களுடைய கதையா இருக்கணும்', 'பெண்களுக்கு வலிமையான கதாபாத்திரம் இருக்கணும், அவங்கதான் கதைய நகர்த்தணும்'னு ரெண்டு கண்டிஷன் போட்டார். அதோடு சேர்த்து இன்னொரு கண்டிஷனும் போட்டார், நல்லவனும் - கெட்டவனுமா இருக்கும் க்ரே ஷேட் கதாபாத்திரமும் இருக்க���ும்னு. அது தான் கட்டப்பா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியா சொல்லி சொல்லி சில மாதங்கள்ல அருமையான கதை தயாராகிடுச்சு. இப்போ அது படமாகியிருக்கு.\nஒளிப்பதிவாளர் - கே.கே செந்தில் குமார்:\nஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் படிக்கும் போது எனக்கு நிறைய சினிமாக்கள் காமிச்சிருக்காங்க. தமிழ், பெங்காலி, பஞ்சாபி, மராத்தினு. ஆனா, தெலுங்கு சினிமா பத்தி பேசக் கூட மாட்டாங்க. ஆனா, இப்போ உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்கள் பாகுபலினு ஒரு தெலுங்கு சினிமா பற்றி பேசும் போது பெருமையா இருக்கு. அதில் நான் இருக்கறேங்கறதும் பெருமையா இருக்கு. எனக்கு ராஜமௌலியின் வளர்ச்சி அதைவிட பெரிய பெருமைய கொடுக்குது. அவர் இப்படியே போனா, டோலிவுட் ஜேம்ஸ் கேமரூன்னு சொல்லமாட்டாங்க, இனி ஜேம்ஸ் கேமரூனை ஹாலிவுட் ராஜமௌலினு சொல்லுவாங்க. அவர் முயற்சிகள் அப்படி தான் இருக்கு.\nகலை இயக்குநர் - சாபு சிரில்:\nஎன்கிட்ட ராஜமௌலி வந்து ஒரு விஷுவல் காமிச்சிட்டு தான் பேசவே ஆரம்பிச்சார். அப்போ அவர் சொன்னது ஒரு அருவி வேணும், அது இப்படி இருக்கணும், இதெல்லாம் இருக்கணும்னு சொல்லி, அவர் மனசுல இருக்கறதைச் சொல்லி, அவர் தேவை என்ன-ங்கறதை எனக்குப் புரிய வெச்சிட்டார்.\nஆடைவடிவமைப்பாளர்கள் - ரமா ராஜமௌலி & பிரஷாந்தி:\n“முதல் பார்ட் முழுக்க அனுஷ்காவுக்கு ஒரே சேலைய கொடுத்து ஏமாத்திட்டீங்க, இந்த முறை எத்தனை சேலைகள் கொடுத்திருக்கீங்க” என தொகுப்பாளினி சுமா கேட்க, “நீங்க கவனிச்சீங்களானு தெரியல, முதல் பாகத்தில் அவங்க மூணு சேலை மாத்தியிருப்பாங்க. இந்த முறை கணக்கே இல்ல, ஃபுல் க்ளாமர்ல அனுஷ்காவ பார்க்கலாம்” என பதிலைப் பகிர்ந்தளித்து மேடை இறங்கினர்.\nஇடையில் விருந்தினராக வந்திருந்த நானியிடம் மைக்கைக் கொடுக்க, 'வீட்ல ஏதாவது விசேஷம்னா குடும்பத்தோட போவோம்ல அந்த மாதிரி நினைப்போட வந்து என்னுடைய முழுக் குடும்பத்தையும் சந்திச்சுட்டிருக்கேன்' என சிலிர்த்தார். அவரை விடாமல், “ஒருவேளை பாகுபலி நானியா இருந்தா, பல்வாள் தேவன் யார்” எனக் கேட்டார் சுமா. \"யாரோ என்னோட சைஸுக்கு ஏத்தமாதிரி ஒருத்தர்னா நல்லாயிருக்கும். இதுக்கு பதிலா நான் ஈ பார்ட் 2 எடுத்தா இன்னும் நல்லாயிருக்கும்\" எனச் சொல்லி கொக்கியைப் போட்டார் நானி.\nஇந்தப் படம் பத்தி எவ்வளவு பேசினாலும் போதாதுன்னு தான் தோணுது, அதனாலேயே என்ன பேசறதுன்னு தெரியல. ஒண்ணே ஒண்ணுதான் சொல்லத் தோணுது; அது நன்றி மட்டும் தான்.\nதமிழ்நாடு தவிர உலகத்தில் இருக்கும் மற்ற எல்லாருக்கும் என்ன கட்டப்பான்னு தான் தெரியும். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் வலிமையானது. அதுக்கு ராஜமௌலிக்கு நன்றி சொல்லிக்கறேன்.\n360டிகிரி ப்ரீ ரிலீஸ் நிகழ்வு\nநான் எங்க போனாலும், எல்லாரும் என்ன ஒரு தெலுங்கு பொண்ணா தான் பார்க்கறாங்க. அந்த அளவுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. பாகுபலி வெளியாகி ரெண்டு வருஷம் ஆகிடுச்சு. ஆனா, போன வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது மாதிரி அதனுடைய வரவேற்பு இன்னும் குறையவே இல்ல. இதில் நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nதயாரிப்பாளர்கள் - ஷோபு & பிரசாத்:\n“பாகுபலி சினிமாங்கறதையும் தாண்டி ஒரு பிராண்ட் ஆகியிருக்கு. புத்தகமா, காமிக்ஸா, அனிமேஷனா, கேம்ஸா பல விதங்கள்ல போயிருக்கு. படத்தில் வேலை செய்த எல்லோரும் 100 சதவீத உழைப்புக்கும் மேல போட்டிருக்காங்க. அவங்களுக்கு நன்றி” என ஷோபு முடிக்க, “எல்லோரோடு சேர்த்து ஷோபுவுக்கு நன்றி சொல்லிக்கறேன்” என முடித்தார் பிரசாத்.\nஎனக்கு போட்ட ஏவி பார்த்து எனக்கே ஆச்சர்யமா இருந்தது. நான் இதை நிறைய முறை சொல்லியிருக்கேன், பாகுபலி இந்தியன் சினிமாவுடைய பெருமைமிகு படைப்பு. அதையே மறுபடியும் சொல்லிக்கறேன். ராஜமௌலிய நான் ஒரு க்ளோபல் ஃபிலிம் மேக்கரா தான் பார்க்கறேன். அவர் சாதிச்சதில் ஒரு சதவீதம் கூட நான் செய்யல. அவருடன் இணைந்ததில் பெருமையா இருக்கு.\nஇவ்வளவு பெரிய விஷயத்தில், கொஞ்சம் பெரிய பங்கு வகிச்சிருக்கேங்கறது சந்தோஷம். பாகுபலி 2 டிரெய்லருக்கு மியூசிக் பண்ணும் போது 'ஒய் கட்டப்பா கில் பாகுபலி'னு போடலாம்னு சொன்னேன். ஆனா, ராஜமௌலி ஒய் மட்டும் போதும்னு சொல்லிட்டான். சரினு அதை மட்டும் உள்ள ட்யூன் பண்ணி சேர்த்தோம். இப்போ அதைக் கூட நோட் பண்ணி பாராட்டறாங்க. என் தம்பிக்கு நான் நன்றி சொல்லக் கூடாது, பாராட்ட மட்டும் தான் செய்யணும். இன்னும் மேல மேல வா தம்பி\nபாகுபலி 2 தெலுங்குப் பாடல்கள்\nஇந்தப் படம் உருவாகக் காரணமா இருந்த எல்லாருடைய ஆர்வத்துக்கும், உழைப்புக்கும் மிகப் பெரிய மரியாதையும், நன்றியும்.\nஎனக்கு இந்தப் படம் மூலமா ஒரு கர்வமும் இருக்கு, ஒரு கஷ்டமும் இருக்கு. முதல்ல கர்வம் பத்தி சொல்லிடறேன். காலத்துக்கும் அ��ியாத ஒரு படம் இதுன்னு ஆரம்பத்தில் சொன்னேன். என் வார்த்தையை நிஜமாக்கிய அத்தனை பேருக்கும் நன்றி. கஷ்டம் என்னன்னா, மகிழ்மதிய திரும்ப பார்க்க முடியாது, திரும்ப அங்க போக முடியாதுன்னு வருத்தமா இருக்கு.\n\"இப்போ நீங்க இங்க பார்த்ததெல்லாம் ரொம்ப கம்மி, படத்தில் இன்னும் பெரிய விஷயம் எல்லாம் பார்ப்பிங்க\" எனப் பேசியவர் மொத்த டீமுக்கும் நன்றி சொல்லிவிட்டு மைக்கை பிரபாஸிடம் கொடுத்தார்.\n\"ரெண்டு வருஷமா ஒரு படத்துக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. உங்களுக்காக இனி வருஷத்துக்கு ரெண்டு படம் பண்றதுக்கு முயற்சி பண்றேன்\" எனக் கூறி ‘நீர் என் அருகில் இருக்கும் வரைக்கும் என்னைக் கொல்லும் ஆண்மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா’ என வசனம் பேசி முடிக்க, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.\nபாகுபலி 2 பிரபாஸ் ராஜமௌலி அனுஷ்கா தமன்னா\nஅஜித்துக்கும் பவன் கல்யாணுக்கும் என்ன வித்தியாசம் - 'காட்டமராயுடு' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்��� சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kva.mobitel.lk/index.php/faq_tam/", "date_download": "2019-02-23T06:55:30Z", "digest": "sha1:DAOTWQQEVRRZQYMKR67OU5LY4TTKXAPW", "length": 19040, "nlines": 74, "source_domain": "kva.mobitel.lk", "title": "அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - කෝටියක් වටින අදහසක් - KOTIYAK VATINA ADAHASAK - KVA", "raw_content": "\n1.\tகோட்டியக் வடினா அதஹசாக் (KVA) – என்றால் என்ன\nகோட்டியக் வடினா அதஹசாக் (KVA) (கோடி பெறுமதியான சிந்தனை) என்பது இலங்கையில் முன்னெடுக்கப்படும் முதலாவது தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க மற்றும் தொழில்முயற்சியாண்மையை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். சிறந்த நாளையை உருவாக்குவதற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்தாக்கமான சிந்தனைகளை மேம்படுத்துவது KVAன் நோக்கமாக அமைந்துள்ளது. போட்டியின் போது, போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதுடன், உங்கள் சிந்தனையை பயனுள்ள தயாரிப்பு/ தீர்வு ஒன்றுக்காக மாற்றியமைப்பதுடன், வெற்றிகரமான புதிய வியாபார திட்டமாக கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுப்பர். மொபிடெல் மற்றும் சிரச தொலைக்காட்சி இணைந்து 2016ல் இந்த நிகழ்ச்சியை அறிமுகம் செய்திருந்தன. KVA தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் பருவ காலம் 2017ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2.\tKVA பருவம் 2ல், முதல் பருவத்துடன் ஒப்பிடும் போது ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா\nமுன்னைய பருவத்துடன் ஒப்பிடுகையில், பருவம் 2 மாறுபட்டது, இதில் ஆலோசனை வழங்கல் பிரதான அம்சமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பத்துறைஃதொழில்முயற்சியாளர்கள் போன்ற புகழ்பெற்ற நபர்கள், ஆலோசனை வழங்கல், மேற்பார்வை செய்தல் மற்றும் அணிகளை வழிநடத்த��் மற்றும் தனிநபர்களின் ஆளுமைகளை விருத்தி செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு, சிந்தனையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுவார்கள்.\n5.\tKVA ல் என்ன நடைபெறும்\nஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் ஒன்லைனில் தம்மை பதிவு செய்து தமது சிந்தனைகளை சமர்ப்பிக்கலாம். ஆரம்ப தெரிவு முறையின் பின்னர், குறித்த சிந்தனைகளின் உரிமையாளர்கள் வசஅமைவை முன்னெடுக்குமாறு (orientation) அழைக்கப்படுவார்கள்.\nஆரம்பகட்ட சிந்தனை வெளிப்படுத்தலினூடாக போட்டியாளர்களை ஆலோசகர்கள் தெரிவு செய்து, அவர்களை மேலும் ஊக்குவித்தல், தயார்ப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் அவர்களின் சிந்தனைகளை ஆக்கமாக வடிவமைப்பதற்கான வழிகாட்டல்களை மேற்கொண்டு முன்னெடுப்பார்கள். ஆலோசகர்களால் ஆரம்ப நிலை வெளியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், பிரதான சமர்ப்பிப்புகள் துறைசார் நிபுணர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும். தயாரிப்பு நிலைத்திருப்பு, முதல்உரு, வியாபார இயல்மை, சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்களுக்கமைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். ஓவ்வொரு நிலையிலும் அணிகள் நடுவர்களால் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, மாபெரும் இறுதிப்போட்டிக்காக எண்ணிக்கை குறைக்கப்படும். மாபெரும் இறுதிப்போட்டியில் சிறந்த புத்தாக்கம்/களுக்கு வெகுமதி வழங்கப்படும்.\n4.\tஎந்த வகையான சிந்தனைகளை சமர்ப்பிக்க முடியும்\nஎந்தவொரு துறையுடன் தொடர்புபட்டதாக சிந்தனைகள் காணப்படலாம், ஆனாலும் அவற்றில் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இது ஒரு பொதுவான பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய எளிமையான ஒரு தொழில்நுட்ப சாதனமாக அமைந்திருப்பது முதல், முற்றிலும் பிரத்தியேகமான ஒரு விடயமாகவும் அமைந்திருக்கலாம். மொபைல், இணையம், IoT, cloud, big data, electronics, NFC, virtual reality போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு நாம் ஊக்குவிக்கிறோம். இவற்றைக் கொண்டு புத்தாக்கமான தயாரிப்புகள், தீர்வுகள், கட்டமைப்புகள், அப்ளிகேஷன்கள் போன்றவற்றை உருவாக்கலாம். மேலும், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றுடன் தொடர்புடைய வியாபார உணர்வுடன் உங்கள் சிந்தனைகளை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.\n6.\tபோட்டிக்கான பதிவு எப்போது ஆரம்பமாகும்\n2017 ஆகஸ்ட் 18ம் திகதி முதல் பதிவுகள் ஆரம்பமாகும்\n7.\tவிண்ணப்பிக்கும் வகை என்ன, தனிநபராக அல்லது அணியாக\nசிந்தனை சமர்ப்பிப்பு என்பது தனிநபர் அடிப்படையில் முன்னெடுக்கப்படும். நிகழ்ச்சியின் போது, போட்டியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அதேபோன்ற சிந்தனையை கொண்ட ஏனையவர்களுடன் அணியாக இணைந்து போட்டியாளர்கள் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் வியாபாரம்/நிதி போன்ற பிரிவுகளில் ஆளுமை படைத்த அணியாக திகழலாம்.\n8.\tKVA க்கு எவ்வாறு பதிவு செய்து கொள்வது\nஒன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். போட்டியாளர்கள் kva.mobitel.lk எனும் ஒன்லைன் முகவரியை பின்பற்றி தமது சிந்தனையை சமர்ப்பிப்பதற்கான பதிவு செய்து கொள்ளலாம்.\n9.\tவிண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எப்போது\n10.\tபங்குபற்றுநர்களுக்கு ஏதேனும் பிரவேச நிபந்தனைகள் பொருத்தமானதாக அமையுமா\nதகைமை விதியை நாம் கவனத்தில் கொள்வோம். மேலும் அறிந்து கொள்ள KVA நியதிகள் மற்றும் நிபந்தனைகளை பார்க்கவும்\n11.\tஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனையுடன் என்னால் பங்குபற்ற முடியுமா\nஅவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆனாலும், நீங்கள் கொண்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சிந்தனைகளிலிருந்து சிறந்ததை நன்கு கவனமாக ஆராய்ந்து சமர்ப்பிப்பது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.\n13.\tநிகழ்ச்சியில் பயன்படுத்துவதற்கு மொழியில் ஏதேனும் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றனவா\nதமிழ், ஆங்கிலம் அல்லது சிங்களம் ஆகிய எந்தவொரு மொழியிலும் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாம். ஆனாலும், நிகழ்ச்சி சிங்கள மொழியில் நடைபெறுவதால், அந்த மொழியை இயன்றளவு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.\n12.\tபதிவுக்கான இறுதித்திகதியின் பின்னர் என்ன நடக்கும்\nஆரம்ப கட்ட விண்ணப்பங்கள் தெரிவு நடைபெறும், தெரிவு செய்யப்படும் சிந்தனைகளுக்குரிய உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு, வசஅமைவை முன்னெடுக்குமாறும் (orientation) அதனைத்தொடர்ந்து ஒத்திகை (auditions) காண்பிக்குமாறும் கோரப்படுவர். வசஅமைவின் போது நிகழ்ச்சியின் விதிமுறைகள் மற்றும் செயன்முறைகள் பற்றி அறிவிக்கப்படும்.\n14.\tபோட்டியாளர்களுக்கு நிதி உதவி ஏதும் வழங்கப்படுமா\nஆம், பிந்திய நிலைகளில், தெரிவு செய்யப்படும் அணிகளுக்கு போட்டிக்கு அவசியமான சவால்களை முன்னெடுப்பதற்காக குறிப்பிட்டளவு நிதி உதவிகள் வழங்கப்படும்.\n15.\tஎந்தவொரு தரப்புடனும் நாம் ஏதேனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டுமா\nபதிவு செய்யும் போது, போட்டியார்கள் KVA நிகழ்ச்சி தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும்.\n16.\tபோட்டியின் நடுவர்களாக யார் செயற்படுவார்கள்\nவெவ்வேறு துறைசார் நிபுணர்கள், உயர்மட்ட தொழில்முயற்சியாளர்கள் மற்றும் கல்விமான்கள் போன்றவர்களால் மத்தியஸ்தம் வகிக்கப்படும்.\n17.\tநிகழ்ச்சிகள் எங்கு நடைபெறும்\nபெருமளவில் நிகழ்ச்சிகள் கொழும்பில் நடைபெறும் (மொபிடெல் இனோவேஷன் சென்ரர், ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டி, கொழும்பு 10)\n18.\tஎப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்\n19.\tதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் காலம் என்ன\n20.\tபோட்டியாளர் எனும் வகையில், எனக்கு என்ன கிடைக்கும்\nபோட்டியாளர் எனும் வகையில், துறைசார்ந்த நிபுணர்கள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் என பல தரப்பினருக்கு உங்களை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பை பெறுவீர்கள். நிகழ்ச்சி ஆலோசகர்களுடன் நீங்கள் நெருக்கமாக செயலாற்றுவதுடன், அவர்களிடமிருந்து வழிகாட்டல்கள், ஆலோசனைகள், உங்கள் சிந்தனைகள் மீதான கருத்துக்கள், விமர்சனங்கள், புத்தாக்கங்கள், வியாபார வாய்ப்புகள் பற்றி விடயங்களை அறிந்து கொள்ளலாம். போட்டியாளர்களுக்கு தமது வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்வது தொடர்பான அறிவை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம், எனவே உங்கள் சிறந்த புத்தாக்கங்கள் நாட்டின் சகல மக்களாலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படும்.\n21.\tவெற்றியாளர்களுக்கு எவ்வாறான வெகுமதிகள் வழங்கப்படும்\nமாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றியாளர்கள் பெருமளவு பணப்பரிசுகளை வெல்வார்கள்.\n22.\tஎமது சமர்ப்பிப்பு ஏன் தெரிவு செய்யப்படவில்லை\nஏனைய விண்ணப்பதாரிகள் சிறந்த சிந்தனைகளை சமர்ப்பித்திருந்தமை நீங்கள் தெரிவு செய்யப்படாமைக்கு காரணமாக அமைந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/mithra-kurian-zee-tamil-tv-serial-priyasakhi-035267.html", "date_download": "2019-02-23T07:49:12Z", "digest": "sha1:CGTXB5Z7QFHAYOCH2BZTDXDLBRXALTRR", "length": 13303, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணம் முடிந்த கையோடு சீரியலுக்கு வந்த விஜய்யின் காதலி… | Mithra Kurian In Zee Tamil TV Serial Priyasakhi - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதிருமணம் முடிந்த கையோடு சீரியலுக்கு வந்த விஜய்யின் காதலி…\nகாவலன் படத்தில் விஜய் காதலியாக நடித்த மித்ராகுரியன் சீரியலில் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர் சீரியலில் ஹீரோயினாக நடிக்க வருவது புதிய விசயமில்லை. ஆனால் திருமணம் முடிந்த கையோடு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பிரியசகி என்ற சீரியலில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகை மித்ராகுரியன்.\nகாவலன் படத்திற்குப் பின்னர் கந்தா, சமீபத்தில் வெளியான புத்தனின் சிரிப்பு படத்தில் நடித்தார். கடந்த ஜனவரி மாதம் தனது காதலர் வில்லியம் பிரான்சிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மித்ரா குரியன் தற்போது நந்தனம் படத்தில் நடித்து வருகிறார். சீரியல் வாய்ப்பு வரவே மறுக்காமல் ஒத்துக்கொண்டார்.\nதமிழ் சீரியல் உலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதில் புதுவரவு மித்ராகுரியன். சீரியல் உலகிற்கு அழகான புதுவரவு.\nபிரியசகி சீரியலின் கதாநாயகி திவ்யாவாக நடித்துள்ள மித்ராகுரியன், ஒரு பாசமான மகளாக, சகோதரியாக, மருமகளாக நடித்துள்ளார்.\nஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திவ்யாவிற்கு அழகான, களையான தோற்றம். ஜவுளிக்கடையில் வேலை செய்தாலும், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதை ���டன் வேலை செய்யும் பெண்களுக்கு சற்றே பொறாமையை வரவழைக்கிறது.\nமளிகை சாமனுக்கு பணம் கேட்கும் அம்மா, செல்போன் ரீசார்ஜ் செய்ய காசு கேட்கும் அப்பா, புத்தகம் வாங்க பணம் கேட்கும் சகோதரன் ஆகியோருக்கு மத்தியில் கடன் தொல்லை வேறு இவற்றை புன்னகையோடு சமாளிக்கிறார் திவ்யா.\nபிறந்த வீட்டில் தியாக உள்ளத்தோடு பொறுமையாக இருக்கும் திவ்யா புகுந்த வீட்டில் கணவர், மாமியார் ஆகியோர் கொடுக்கும் சங்கடங்களை சமாளித்து அவர்களையும் நேசிக்கிறாள். அவளின் ஒரே ஆதரவு மாமனார்தான்.\nடிவி சீரியல் என்றாலே மாமியார் கொடுமை, புகுந்த வீட்டில் பிரச்சனைதான். கண்ணீர் காவியங்களாகவே இருக்கிறது. இதுவும் வழக்கமான கதையா ஏதாவது சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்களாக என்பது போக போகத்தான் தெரியும். இந்த சீரியலில் மித்ரா குரியனுடன் நித்யா, ராஜ்மோகன் ரூபஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/155310?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:42:50Z", "digest": "sha1:USDG6MYEYL5O5RJWYJYK64UMKCUDNA5L", "length": 7692, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷ் விளைவுகளை சந்திக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் எச்சரிக்கை - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன் உண்மையை அ��்பலப்படுத்திய ராஜலட்சுமி\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nஅஜித் பட நடிகையா இவங்க.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nதனுஷ் விளைவுகளை சந்திக்க வேண்டும்: கர்நாடக முதலமைச்சர் எச்சரிக்கை\nநடிகர் ரஜினிகாந்தின் காலா படம் கர்நாடகத்தில் வெளியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த நடிகர் விஷால் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nமேலும் தனுஷ் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்தது. அதில் 'யாரையும் காலா படத்தை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என வற்புறுத்த முடியாது. ஆனால் படம் வெளியாகும் திரையரங்குகுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்\" என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇது பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி \"காலா படத்தை வெளியிட பிறப்பிக்க உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. கர்நாடக முதல்வர் என்ற முறையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, இந்த சூழ்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம். இது தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்லதல்ல. அதை மீறி வெளியிட்டால் அதன் விளைவுகளைத் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்\" என அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/680", "date_download": "2019-02-23T06:22:22Z", "digest": "sha1:D3AXOF75MLQQZ2NAQOFCJH3JFEARXINV", "length": 18604, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "இந்திய செய்திகள் Archives - Page 680 of 700 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகாஷ்மீர் மாநில முதல்–மந்திரியாக முப்தி முகமது சயீது 1–ந்தேதி பதவி ஏற்கிறார்\nகாஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக, மக்கள் ஜனநாயக கட்சி–பா.ஜனதா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா ...\nவிரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுகள்; ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது\nபுதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘2005-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ...\n812 ஆக உயர்ந்தது பன்றிக்காய்ச்சலால் பலியானவர் எண்ணிக்கை\nநாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளோரின் எண்ணிக்கை 812 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வெளிநாடுகளில் பரவி வந்த பன்றிக் காய்ச்சல் தற்போது, இந்தியா ...\nமத்திய அரசு தனது முழுப் பலத்தை பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு காணவேண்டும்; கி.வீரமணி\nமத்திய அரசு தனது முழுப் பலத்தை பயன்படுத்தி இலங்கை அரசிடம் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை காண முயற்சிப்பதோடு தமிழக மீனவர்களை காக்கவும் முயற்சிக்க வேண்டும். என திராவிடர் ...\nமோடி உடை ரூ.4½ கோடிக்கு ஏலம்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி அணிந்திருந்த, அவரது பெயர் பொறிக்கப்பட்ட ‘பந்த்கலா’ சூட் சூரத் நகரில் ரூ.4 கோடியே ...\nகப்பற்படையின் மேலும் ஒரு நீர்மூழ்கி கப்பல் விபத்து மீன்பிடி படகு மோதியதில் பெரிஸ்கோப் சேதம்\n2011–ம் ஆண்டில் இருந்து இதுவரை இந்திய கப்பல் படையின் 24 கப்பல்கள் விபத்தை சந்தித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது. இதில் 22 ...\nபாராளுமன்றத்தில் 26–ந் தேதி தாக்கல் ரெயில்வே பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்\nப���ராளுமன்றத்தில் 26–ந் தேதி ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். அதில், கீழ்க்கண்ட அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. * ...\nபன்சாரே கொலை வழக்கு: குற்றவாளிகளை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு போலீஸ் அறிவிப்பு\nமராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கடந்த 16–ந்தேதி, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் கோவிந்த்ராவ் பன்சாரே மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் மர்ம நபர்களால் சுடப்பட்டனர். இதில் ...\nஅருணாசலபிரதேசத்துக்கு மோடி பயணம்: இந்திய தூதரை நேரில் அழைத்து சீனா எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். அம்மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், பீஜிங்கில் உள்ள இந்திய தூதர் ...\nகடன் மோசடி வழக்கில் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர் கைது\nமேற்கு வங்கத்தை சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான சிபாஜி பாஞ்சா, மாநில தகவல் மற்றும் கலாச்சாரத்துறை பணிப்பிரிவில் உறுப்பினராக உள்ளார். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் ஆதரவாளரான ...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் மக்களே நேரடியாக கேள்விகளை கேட்கும் நிகழ்ச்சியில் அண்ணன் சீமான் கலந்து கொண்ட காணொளி\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் மக்களே நேரடியாக கேள்விகளை கேட்கும் நிகழ்ச்சியில் அண்ணன் சீமான் கலந்து கொண்ட காணொளி\nசிங்கபூர் வெளிநாட்டு துறை மந்திரி இந்த வாரம் இந்தியா பயணம்\nசிங்கபூர் வெளிநாட்டு மற்றும் சட்ட துறை மந்திரி கே. சண்முகம் இந்த வாரம் இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்த பயணத்தின்போது ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுடன் ...\nமுலாயம் சிங், லாலு பிரசாத் இல்ல திருமண சடங்கில் மோடி பங்கேற்றார்\nமுலாயம் சிங், லாலு பிரசாத் ஆகியோரின் குடும்ப திருமண சடங்கில், அரசியலில் எதிர் துருவமாக விளங்குகிற பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி அளித்தார். ...\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை லஸ்கர் இ தொய்பா தளபதிகள் 2 பேர் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கல் காஷ்மீரில் இந்திய எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள ...\nபட்ஜெட் ஆவணம் திருட்டு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்; ஜி.கே.வாசன் பேட்டி\nமத்திய பட்ஜெட் ஆவணங்கள் மாயமானது குறித்து மத்திய அரசு விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். உறுப்பினர் சேர்ப்பு ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_168635/20181120172725.html", "date_download": "2019-02-23T07:52:23Z", "digest": "sha1:Y3MMXZOQENXTS7XI4Z5AUS3QJF52HCQ5", "length": 6518, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை", "raw_content": "கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகு���ரி)\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் பலத்த மழை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மிமீ மழை பெய்துள்ளது.\nதென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் நேற்றிரவு கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, சுருளோடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. மழை பதிவானது.\nகொட்டாரம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குலசேகரம், திற்பரப்பு, முள்ளங்கினாவிளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69026/cinema/Kollywood/Srireddy-out-from-Big-boss-2.htm", "date_download": "2019-02-23T07:01:16Z", "digest": "sha1:EXORARJ732XSVH5KW2TDO5XPCKADEHRH", "length": 10093, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நானி மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி வெளியேற்றம் - Srireddy out from Big boss 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதமிழில் அனு சித்தாரா | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் | அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங் | 91வது ஆஸ்கர் விருது விழா: நாளை நடக்கிறது | திருமணத்திற்குப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி | ஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி | வயதை கூட்டிச் சொல்வேன்: காஜல் அகர்வால் | விஜய்-அஜித்; யார் ஹாட்; யார் ஸ்மார்ட்: தமன்னா அதிரடி பதில் | பிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் | ஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nநானி மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி வெளியேற்றம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமா உலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருந்தார். இதனால் அந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நானி மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி வந்ததால், இப்போது அவரை பிக்பாஸ் -2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். அதனால், ஸ்ரீரெட்டிக்கு பதிலாக ஐஸ்கிரீம் படத்தில் நடித்த தேஜஸ்வி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரூ.10 கோடி கேட்டு திலீப் மீது ... பிருத்விராஜ் ஜோடியாக வாமிகா..\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெயரோடு பச்சன் எப்படி வந்தது\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமாநிலத்தில் முதலிடம் பெற்ற சன்னி லியோன்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஅதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ...\nஆயிரங்கால் மண்டபம்; நடிகை ரோஜா உறுதி\nபிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்\nசுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா\nதியேட்டரில் அதிக கட்டண வசூல்: மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி\nஅனிருத்துக்கு சிபாரிசு செய்த நானி\nநானி - அனிருத் தெலுங்கு படம் தமிழில் ரிலீசாகிறது\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/bahai/", "date_download": "2019-02-23T07:10:02Z", "digest": "sha1:6ODLYFFJUJAO5MWDY66Y4QFM37I74CL2", "length": 59867, "nlines": 195, "source_domain": "prsamy.wordpress.com", "title": "baha’i | prsamy's blogbahai", "raw_content": "\nசமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்\nமனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா\nஇதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.\nஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.\nஅடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் ���ுறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.\nஇன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.\nபூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் “கிரீன் ஹௌஸ் எபெக்ட்” எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.\nவேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியா பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பெரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிரிகாலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரனங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயருவதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.\nபஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன\nஇறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புக்களிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.\nஅறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:\nஇறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.\nஇப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.\nஇப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது\nகட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.\nஇறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.\nமனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்வு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.\nஅதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்துள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.\nஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவிகள் பலவற்றை சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.\nநெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்கள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.\nமனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.\nஎன் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.\nமனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.\nசகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போடியிட இயலுமா நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.\nமனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன் கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அவே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.\nநமக்குத் தெரிந்தவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். இத்தகைய பிரார்த்தனைகள் நோயை குணப்படுத்த உதவுகின்றனவா, அப்பிரார்த்தனையில் நாம் என்ன வேண்டுகிறோம் மற்றும் நாம் வேண்டுவதுதான் அந்நோயாளிக்குத் தேவை என்பது போன்றவை குறித்த ஆய்வே பின்வரும் கட்டுரை.\nநோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா\nஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவு���ின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.\nபிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.\n“பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா” என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.\nஅவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். “இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்.”\nஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது” என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன\nநாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்\n“உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது,” என டாக். குட்டுஸி கூறினார்.\n“நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: “இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்,” என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.\nகனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.\nஆனால் “meta-analysis” எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.\nஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா\nஇல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை ���ளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:\n அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்\nஎத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா\nநாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது\nநோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா\nஇதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா\nமக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா\nதமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.\nபிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்\nஅவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: “உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக.”\nகடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் “திறமையான மருத்துவர்களை” நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nகுணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து’ல்-பஹா அவர்கள்: “குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற���குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை.”\nடாக். குட்டுஸி அப்து’ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: “நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்… ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்.”\nடாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து’ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: “நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது.”\nமேலும்: “பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்… இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன.”\nடாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து’ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:\n” ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்…\n“ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.\nபிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.\nகுணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து’ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.\nஉதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.\nபொதுவாக, அளவிடப்பட��்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.\nதமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.\nஅவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”\nடாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.\nஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.\nஇது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ���ன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (59) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-12-10?reff=fb", "date_download": "2019-02-23T07:30:07Z", "digest": "sha1:3SOWYUTWUWK4TQV5VY4RHNGLZYJR6WXG", "length": 10866, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "10 Dec 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nவாளமீனு மாளவிகாவின் குடும்ப புகைப்படங்கள்\nபிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் திருணத்துக்கு காரணம் லாரன்ஸ் தான்\nஜாக்கி சானையும் விட்டு வைக்காத ஜிமிக்கி கம்மல்\n2.0 டீசர், ட்ரைலர் எப்போது\nஇத்தாலியில் அனுஷ்கா-விராட் கோலி திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்\nமூன்றாவது முறையாக முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா- ரசிகர்கள் உற்சாகம்\nதானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி\nமுதல்முறையாக சிபிராஜ் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு \nமீனவர் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி நடிகர்\nரிச்சி பாக்ஸ் ஆபிஸில் எப்படி- வசூல் விவரம்\nசந்தானம் நடித்துள்ள சக்கப்போடு போடு ராஜா படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ\nகவர்ச்சி உடையில் நடை, வீடியோவை தானே வெளியிட்ட நீது சந்திரா- வீடியோ உள்ளே\nவேலைக்காரன் செட் மேக்கிங் வீடியோ\nஉடல் எடை குறைந்து ஆளே மாறிய லட்சுமி மேனன், ரசிகர்கள் ஆச்சரியம்- புகைப்படம் உள்ளே\nஎருமசாணி டீமிற்கு அடித்த லக், முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு\nசமுத்திரக்கனி சாரிடம் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன், மஹிமா கலக்கல் பேட்டி\nராக் ஸ்டார் ரமணியம்மாவிற்கு அடித்த யோகம், முன்னணி இசையமைப்பாளர் கொடுத்த வாக்கு\nதயாரிப்பாளர் சங்கத்தில் ஏழு கோடி முறைகேடு செய்தேனா\nசிவகார்த்திகேயனின் ரகசியத்தை வெளியே கூறிய பிரபல நடிகர்\nதிரையுலகை கலக்கவரும் ப்ரியதர்ஷன் மகள் கல்யாணியின் கலக்கல் புகைப்படங்கள்\nரஜினிக்கு போட்டியாக களத்தில் விஜய்- வெற்றி யாருக்கு\nபிரபாஸுடன் நடித்த மறுத்தது ஏன் முதன் முறையாக கூறிய அலியா பட்\nஅஜித்தை பின்னுக்கு தள்ளிய சூர்யா- ரசிகர்கள் ஷாக்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பொதுக்குழுவில் திடிர் பதற்றம் - போலீசார் குவிப்பு \nவிஜயகாந்தின் மகன் படத்தின் பாட்டு ஆர் கே நகர் தேர்தலில் ஒலிக்கிறதா\nவிசுவாசம் படத்தில் யுவன் உள்ளே வந்ததற்கு இதுதான் முக்கிய காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்\nகாதல் படத்தில் கலக்கிய அருண் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nதங்கல் ஜைரா வாசிமிற்கு விமானத்தில் நடந்த கொடுமை, கண்ணீர் விட்டு கதறிய வீடியோ\nதமிழகத்தின் பெரும்புள்ளியை கலாய்த்து எடுத்த தமிழ்படம்-2 பர்ஸ்ட் லுக்- புகைப்படம் உள்ளே\nஆர்கே நகர் முயற்சி தோல்வி எதிரொலி - விஷாலின் அதிரடி முடிவு\nபிரபல தொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதமிழக அரசிற்கு நன்றி சொன்ன நடிகர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_87.html", "date_download": "2019-02-23T07:03:54Z", "digest": "sha1:P6TAMDHDVAPPZEJ5KMFRUMSGO6FYKWZL", "length": 3199, "nlines": 53, "source_domain": "www.weligamanews.com", "title": "சூறாவளி ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை", "raw_content": "\nHomeஇலங்கை சூறாவளி ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்கள���் எச்சரிக்கை\nசூறாவளி ஏற்படலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nஅந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyindia.org/thevaram-guide/thevaram-162", "date_download": "2019-02-23T06:38:14Z", "digest": "sha1:BOFBUNTTOYMBOKZ2RQPO2HC4QZHFYGET", "length": 3925, "nlines": 19, "source_domain": "holyindia.org", "title": "திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) வழிகாட்டி", "raw_content": "\nHoly India தேவார ஆலயம் தேவாரம் ஆலய வழிகாட்டி .\nதிருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) ஆலய வழிகாட்டி\nதிருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) ஆலயம்\nதிருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) ஆலயம் 10.831752 அட்சரேகையிலும் , 79.351131 தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது\nதிருஅவளிவநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.40 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருப்பரிதிநியமம் (பரிதியப்பர் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.92 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருஇரும்பூளை (ஆலங்குடி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.49 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கடுவாய்க்கரைப்புத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.66 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருக்கருகாவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.18 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.32 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் ���மைத்துள்ளது.\nபழையாறை வடதளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.30 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nபட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.34 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nதிருசத்திமுத்தம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.58 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\nஆவூர் பசுபதீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.87 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/198531", "date_download": "2019-02-23T06:46:17Z", "digest": "sha1:7ACCCDT5XZ65HZLTJAFJXHFY3JIYKN7C", "length": 20539, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "அசைவத்திற்கு நிகரான வேர்க்கடலை: ஆண்மை வீரியத்தை அதிகரிக்குமாம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஅசைவத்திற்கு நிகரான வேர்க்கடலை: ஆண்மை வீரியத்தை அதிகரிக்குமாம்\nபிறப்பு : - இறப்பு :\nஅசைவத்திற்கு நிகரான வேர்க்கடலை: ஆண்மை வீரியத்தை அதிகரிக்குமாம்\nஅசைவத்திற்கு நிகராக சத்துக்களை கொண்ட வேர்க்கடலையை எப்படி எல்லாம் சாப்பிட்டால், உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.\nவேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிட வேண்டும். இதனால் வேர்கடலையின் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைக்கும்.\n1 டிஸ்பூன் அளவு கடலை எண்ணெய்யை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், சிறுநீர் கழிப்பது தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் குணமாகும்.\n1 டீஸ்பூன் கடலை எண்ணெய்யை பாலில் கலந்து குடித்து வந்தால், பால்வினை நோய்கள் நீங்கும்.\nவேர்க்கடலையின் தோல் நீக்கி, அதை இடித்து பொடியாக்கி, அந்த பொடியை பாலில் வேகவைத்து குடித்து வந்தால், ஆண்மையின் வீரியம் அதிகரிக்கும்.\nவேர்க்கடலை சாப்பிடுவதால், மூளையின் புத்துணர்ச்சியை அதிகரித்து, உடல் சோம்பலை நீக்கி, உடலின் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது.\n���டலில் காணப்படும் வீக்கங்களை குணப்படுத்தி, சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.\nஉடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேர்கடலை உதவுகிறது.\nபுற்றுநோய் மற்றும் நோய்க்கிருமிகள் இதயத்தை தாக்காமல் தடுத்து, புரதச்சத்து குறைபாடு ஏற்படாமலும் வேர்க்கடலை தடுக்க உதவுகிறது.\nPrevious: ஹேராத் சவாலை இந்திய அணியும்..அஸ்வின் பந்துவீச்சை இலங்கையும் சமாளிக்குமா\nNext: வவுனியா கோவில்குளம ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளின் முத்துசப்பர திருவிழா\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று ��ென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் ���ரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/681", "date_download": "2019-02-23T06:23:23Z", "digest": "sha1:S2Y22KWFSOM4MZ5JTCLIKG3UUIXGSKUD", "length": 18449, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "இந்திய செய்திகள் Archives - Page 681 of 700 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற���படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகவர்னர் உரையில் அடிப்படை ஆதாரங்கள் எதையும் கூறவில்லை; கருணாநிதி அறிக்கை\nதமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக கவர்னர் உரையில் கூறப்பட்டதற்கு, அவர் அடிப்படை ஆதாரங்கள் எதையும் கூறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. ...\nடெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி 2 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு பதிவு\nடெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ. சஞ்சீவ் ஜா நேற்று முன்தினம் இரவு புராரி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீஸ் நிலைய வளாகத்திற்குள் அவரது கார் நுழைவதை ...\nநான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது\nநான் பதில் சொல்லும் அளவுக்கு ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் பெரிய நபர்கள் கிடையாது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ...\nபீகார் மாநிலத்தில் வேன் மீது ரெயில் மோதி 8 பேர் சாவு\nபீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் தேதார்வா கிராமத்தில் இருந்து திருமண கோஷ்டியினர் 20 பேர் ஒரு வேனில் பிகார்ஷரிப் பகுதியில் கோவிலில் நடந்த திருமணத்துக்கு சென்றனர். திருமண ...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 4 – தமிழக, ஈழ ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கத்தை தாரைவார்த்து கொடுத்த ஜெசிக்கா\nசென்னை: தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற “ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் ...\nகிரண் பயிற்சி விமானம் 3-4 வருடங்கள் பணியில் நீடிக்கும்: ஏரோ இந்தியா 2015 விழாவில் அறிவிப்பு\nகிரண் என்ற பயிற்சி விமானத்தின் 50 ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அதன் பணி இன்னும் 3 முதல் 4 வருடங்கள் வரை தொடரும் என்று இந்துஸ்தான் ...\nமோடியின் மதசுதந்திரம் பற்றிய சமீபத்திய பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு\nமதசுதந்திரம் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப் ...\nநியூட்டனுக்கு முன்பே புவி ஈர்ப்பு விசை குறித்து ஆர்யபட்டாவிற்கு தெரியும்\nஇஸ்ரோவின் முன்னாள் தலைவரும் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான ஜி. மாதவன் நாயர், நிலவில் நீர் உள்ளதற்கான ஆதாரத்தை வேதங்களில் உள்ள சில சுலோகங்கள் கூறி உள்ளதாகவும் ...\nஇந்தியா – இலங்கைக்கு இடையில் மேலும் தகவல் பரிமாற்றம்\nகடந்த ஆட்சிக்காலத்தில் வௌிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும், பில்லியன் டொலர் கணக்கிலான பணம் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ள, நிதி புலனாய்வு பிரிவை நிறுவுவது குறித்து இலங்கை ...\nபாடகர் மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த பிரபல வழக்கறிஞரால் பரபரப்பு\nமும்பையில் நடந்த விருது விழாவில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ...\nபா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்\nதமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் பேசினார். பொதுக்குழு கூட்டம் திருவள்ளூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ...\nதமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை பெருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்\nதமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை பெருக்க அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் ...\nதமிழக மீனவர்களின் நிரந்தர பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து கேள்வி-பதில், வடிவிலான ...\nதமிழ்நாட்டில் கோட்சே சிலை எங்கும் வைக்கப்படவில்லை\nதமிழ்நாட்டில் கோட்சே சிலை எங்கும் வைக்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி கூறினார். சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...\nமோடியின் ‘சூட்’ ரூ.4.31 கோடிக்கு ஏலத்தில் விற்பனை\nஒபாமா வருகையின்போது மோடி அணிந்திருந்த சூட் ரூ.4.31 கோடிக்கு விற்பனையானது. அதை குஜராத் வைர வியாபாரி வாங்கினார். மோடி ‘சூட்’ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கடந்த மாதம் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_168338/20181115111459.html", "date_download": "2019-02-23T07:57:22Z", "digest": "sha1:LYF3HAAPIYFR5BPRNAOTHLOOUKDJWHQS", "length": 6270, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கஜா புயல் குறித்த தகவல்களால் மீனவர்கள் குழப்பம்", "raw_content": "கஜா புயல் குறித்த தகவல்களால் மீனவர்கள் குழப்பம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகஜா புயல் குறித்த தகவல்களால் மீனவர்கள் குழப்பம்\nகஜா புயல் எதிராெலியால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்���ள் இன்று கடலுக்கு செல்லவில்லை.\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த கஜா புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இந்த புயலானது பாம்பன் கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இது குறித்து பலவித தகவல்கள் வெளியாவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_158637/20180517104544.html", "date_download": "2019-02-23T07:51:26Z", "digest": "sha1:7DJSWRDBHU5BQFFWRZPA6M3ZVTYHPKHK", "length": 7917, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ் : பிளஸ் 2 மதிப்பெண் முழு விபரம்", "raw_content": "தந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ் : பிளஸ் 2 மதிப்பெண் முழு விபரம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ் : பிள��் 2 மதிப்பெண் முழு விபரம்\nதந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் மொத்தம் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.\nசங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nநேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் மொத்தம் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும் இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். இப்படி நல்ல மதிப்பெண் எடுத்தும் அதை பார்க்க தினேஷ் இல்லாதது அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை\nசென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்\nகனிமொழியை எதிர்த்து தூத்துக்குடியில் தமிழிசை போட்டி 5 தொகுதி பட்டியல் அமித்ஷாவிடம் ஒப்படைப்பு\nஆன்மீககுரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழா : சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்\nஇந்திய கடலோர மாவட்ட தலைமையகம் துவக்கவிழா : தமிழகஆளுனர் திறந்து வைத்தார்\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nமதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: கூட்டணியில் தேமுதிகவை இழுக்க ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medispri.blogspot.com/2016/06/blog-post_25.html", "date_download": "2019-02-23T06:25:00Z", "digest": "sha1:NZKXAGKYHITI7BEMMF3STT76QBUEDOTN", "length": 4263, "nlines": 55, "source_domain": "medispri.blogspot.com", "title": "MEDISPIRI", "raw_content": "\nசுப்ரமண்ய புஜங்கத்தின் ஒன்பதாவது ஸ்லோகம் ஸ்ரீ அதி சங்கரர் அருளியது\nமனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே\nஸதா மோததாம் ஸ்கந்ததே பாதபத்மே (9)\n( ஸ்ரீ ஆதிசங்கரர் )\nசிவந்த வண்ணமுடைய அன்னப்பறவைகள் நிறைந்து விளங்குவதாகவும் பார்க்கடலிலிருந்து பொங்கிய அமுதம் பொழிவதாகவும் செவ்வொளி மிகுந்ததாகவும் பிறப்பறுக்கும் திறணுடையதுமான செந்தில் கறையிலுறையும் நம் கந்தநாதனின் செங்கமலத் திருவடிகளில் என் மனமான வண்டு விடாது ரீங்காரித்து அவ்விடமே உறைய வேண்டுவேனே\nபொதுவாக அன்னப்பறவைகள் வெண்ணிறமானவையாகவே இருக்கும் ஆனால் திருச்செந்திலில் விளங்கும் செவ்வொளியினால் அவையும் நிறம் மாறி சிவந்த வண்ணமுடையவையாகத்திகழ்கின்றன என்று அழகாக் ஆதிசங்கரர் அருளியுள்ளார்\nஎந்தன்மனவண்டுவிடாது ரீங்கரிக்க வேண்டுவேனே சுந்தரனே 9\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பதிமூன்றாவது ஸ்லோகம் ஸ்ரீ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பன்னிரண்டாவது ஸ்லோகம் ஸ்ரீ ஆ...\nசுப்ரமண்யபுஜங்கத்தின் பதினோராவது ஸ்லோகம் ஸ்ரீ ஆத...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் பத்தாவது ஸ்லோகம் ஸ்வர்ணா...\nசுப்ரமண்ய புஜங்கத்தின் எட்டாவது ஸ்லோகம் லஸத்ஸ்வ...\nசிவா குடும்ப அந்தாதிஸ்ரீ சிவகுடும்பம்திருவிளையாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/09/04/", "date_download": "2019-02-23T07:26:58Z", "digest": "sha1:X37R7JOUEOJW74O3SB6SS3W3RCKK5NEB", "length": 3962, "nlines": 41, "source_domain": "plotenews.com", "title": "2018 September 04 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் ���ிடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாரிசங்கூடல் முதியோர் பாராட்டு விழா\nமாரிசங்கூடல் முதியோர் சம்மேளனத்தினரால்ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர்கள் பாராட்டு விழா வைபவத்தின்போது வடமாகாண கௌரவ முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாரளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான திரு.சித்தார்த்தன் வடமாகாண சபை கௌரவ உறுப்பினர் திரு.கஜதீபன் அவர்கள் உட்டபட பலர் கலந்துகொண்டனர். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/kamaraj-movie/", "date_download": "2019-02-23T07:59:13Z", "digest": "sha1:NG7AQUJCWKLPW2I5OIZSEWMNREOWI3ZY", "length": 7556, "nlines": 119, "source_domain": "tamilscreen.com", "title": "10 ஆண்டுகளுக்குப் பிறகு…. 20 புதிய காட்சிகளுடன்…. 100 திரையரங்குகளில்…. மீண்டும் ‘காமராஜ்’ திரைப்படம் – Tamilscreen", "raw_content": "\n10 ஆண்டுகளுக்குப் பிறகு…. 20 புதிய காட்சிகளுடன்…. 100 திரையரங்குகளில்…. மீண்டும் ‘காமராஜ்’ திரைப்படம்\n2004-ல் வெளியான ‘காமராஜ்’ திரைப்படம் புதிதாக படமாக்கப்பட்ட 20 காட்சிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.\nதகவல் தொழில் நுட்பம் (IT), இணையம், சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றை தீர்மானிக்கும் இன்றைய நவீன இளைஞர்களிடம் பெருந்தலைவரின் அரசியல் பண்பை எடுத்துச்செல்வதே இந்த மறு வெளியீட்டின் நோக்கமாகும்.\nஇணைப்புக் காட்சிகளில் பிரதீப் மதுரம் காமராஜர் வேடத்தில் நடித்துள்ளார்.\nசுதந்திரப்போராட்ட தியாகியின் மகனாக இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார்.\nசுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுச் செலவுத் தொகை காமராஜர் ஆர்வலர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.\nஇதன் ஓர் அங்கமாக பெருந்தலைவர் க��மராஜரின் பக்தராக திகழும் புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் காமராஜ் திரைப்படத்தின் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் உதவி கோரினார்.\nதிரைப்படத்துக்கு உதவி செய்வதாகவும், புதுவையில் திரையிட ஆவன செய்வதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி கூறினார்.\nரமணா கம்யூனிகேஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.\nTags: ‘காமராஜ்’ திரைப்படம்kamaraj movieகாமராஜர்\nபடப்பிடிப்பில் வாந்தி எடுத்த நடிகை...\nபிச்சை எடுக்க நினைத்தோரை கோடீஸ்வரர் களாக்கிய லிங்கா... - ரஜினி ரசிகர்களின் நக்கல் போஸ்டர்..\nஆமாம், இருட்டு அறையில் முரட்டு குத்துதான்\n90ML இயக்குநர் அனிதா உதீப் பேட்டி – Promo Video\nஅஜீத் பெயரை கெடுத்த ரசிகர்\nதில்லுக்கு துட்டு 2 – Box Office Report\nசிம்புவின் தம்பி மதம் மாறியது இதற்குத்தானா\nபிச்சை எடுக்க நினைத்தோரை கோடீஸ்வரர் களாக்கிய லிங்கா... - ரஜினி ரசிகர்களின் நக்கல் போஸ்டர்..\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=14&cat=504", "date_download": "2019-02-23T07:59:53Z", "digest": "sha1:CYNHHL3BJPDNF422XSWDAC7QZDZQK7CZ", "length": 6911, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nபெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை அறிவித்தார் கி.வீரமணி\nஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்\nரூ.2 ஆயிரம் பெறுவோர் பட்டியலில் சேர்க்க கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை\nகிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சி\nகுடிநீர் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை\nகலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் ஜல்லி குவியல்\nஇந்திய பருத்தி கழகம் மூலம் நேரடி பஞ்சு கொள்முதல்\nஸ்கோப் திட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி\nஉடுமலையில் அறிவியல் திருவிழா போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு\nலாட்டரி, மது விற்ற6 பேர் கைது\nரூ.6 ஆயிரம் பெறும் விவசாயிகள் பட்டியல் கணக்கெடுப்பு இன்றுடன் நிறைவு\nநால்ரோடு சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை\nதிருப்பூரில் தர்பூசணி வரத்து அதிகரிப்பு\nஉணவுப்பொருள் உரிமம் பெற தாராபுரத்தில் இன்று சிறப்பு முகாம்\nகாமாட்சியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா கோலாகலம்\nதெக்கலூர் ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற பஸ் மக்கள் சிறை பிடிப்பு\nமோடி வருகையின் போது போலீஸ் தாக்கினர் பனியன் தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா\nசின்னதம்பியால் பயிர்கள் சேதம் கணக்கெடுப்பு பணி தீவிரம்\nசாலை விபத்து இருவர் சாவு\nதண்ணீர் பந்தல் காலனியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கால்நடைகளுக்கு எமனாகும் அபாயம்\nகோவை-திருச்சி சாலையில் மரம் விழுந்து விபத்து\nகுடிபோதையில் தகராறு சமையல்காரர் அடித்து கொலை\nபொதுத்தேர்வுகள் 1ம் தேதி துவக்கம் பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் மாணவர்கள் பயணிக்கலாம்\n23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி\nசந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை\nதிருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா\nசீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/education/", "date_download": "2019-02-23T07:35:12Z", "digest": "sha1:SDXUPWNH2BEJNLVMJG54EEKWDN3ZYIES", "length": 12021, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "education | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nTag: education, fees structure, justice govindarajan committe, எதிர்ப்பு, கட்டண சீரமைப்பு, கட்டணம், கல்வித் துறை, நீதிபதி கோவிந்தராதன் கமிட்டி\nதிருட்டுப் பள்ளிகளும் திருந்தாத பெற்றோர்களும்\nதிருட்டுப் பள்ளிகளும் திருந்தாத பெற்றோர்களும்\nகல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்\nகல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்\nஇணையதளம் மூலம் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவி\nஇனி இணையதளம் மூலம் மாணவர்கள் அரசு கல்வி உதவி பெறலாம்\nகல்லூரியில் ஆசிரியராக இனி ஸ்லெட் / நெட் தேர்வெழுதணும்\nகல்லூரி ஆசிரியராக இனி ஸ்லெட் / நெட் தேர்ச்சி அவசியம்…...\n தலை சீவி தளுக்காய் பவுடர் பூசி ஹை கலர்...\nஇந்தியாவின் முன் மாதிரி மழலையர் பள்ளி ‘ஆனந்தவனா’; துவங்குகிறார் லதா ரஜினி\nலதா ரஜினிகாந்த்தின் “ஆனந்தவனா” : இந்தியாவின் முதல் மாதிரி...\nதனியார் கல்விக் கொள்ளையைத் தடுக்க வருகிறது புதிய கல்வி சட்டம்\nதனியார் கல்விக் கொள்ளையைத் தடுக்க வருகிறது புதிய கல்வி...\nஅதிக டொனேஷன் கொடுத்தவர்தானே பெரிய ‘டாக்டர்’\nஅதிக டொனேஷன் கொடுத்தவர்தானே பெரிய ‘டாக்டர்’\nஈழத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி\nஈழத் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற���கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tamil-heroes-now-dont-want-to-use-superstar-title/", "date_download": "2019-02-23T06:48:08Z", "digest": "sha1:7SFLMVLEGOV4PWMYSAQJPDGWHRIX2J3S", "length": 17174, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் பட்டமா…. அய்யோ, எனக்கு வேணாம் சாமி… அலறும் ஹீரோக்கள்!! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாக���ும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured சூப்பர் ஸ்டார் பட்டமா…. அய்யோ, எனக்கு வேணாம் சாமி… அலறும் ஹீரோக்கள்\nசூப்பர் ஸ்டார் பட்டமா…. அய்யோ, எனக்கு வேணாம் சாமி… அலறும் ஹீரோக்கள்\nஹீரோக்களே… அந்த பயம் இருக்கட்டும்\nதொடக்கூட இடத்தை தொட்டால் படக்கூடாத வேதனையை பட வேண்டும் என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோக்கள்.\nஎம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். இன்று இருக்கும் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட நிச்சயம் ரஜினி ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். ரஜினி நடிப்பதை கொஞ்சம் குறைத்துக்கொண்டதால் பிற ஹீரோக்களுக்கு ரசிகர்களாக மாறி இருப்பார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்த ரஜினி ரசிகன் இருந்துகொண்டேதான் இருப்பான். இந்த உளவியலால்தான் ‘நான் ரஜினி ரசிகன்’ என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு பின்னால் கூட்டம் கூடுகிறது. விஜய், சிவகார்த்திகேயன் முதல் லாரன்ஸ் வரை அப்படித்தான். ஆனால் அந்த பொன்முட்டையிடும் வாத்தை அறுக்க நினைத்தால்\nஆமாம்… ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆசைப்பட்டால்… சும்மா விட்டுவிடுவார்களா லாரன்ஸ் கதிதான். மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை லாரன்ஸ் போட்டுக்கொள்ள சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது தியேட்டர்களிலும் கழுவி ஊற்றப்பட்டார். ஒரு படம் டைட்டில் கார்டிலேயே தோல்விப் படமான வரலாற்று சம்பவத்துக்கு காரணமானது லாரன்ஸின் மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம். இப்போது லாரன்ஸ் மட்டுமல்ல அனைத்து ஹீரோக்களுமே நல்ல பாடத்தை கற்றுக்கொண்டிருப்பார்கள்.\n‘ரஜினிக்கு இருப்பதெல்லாம் வயதான ரசிகர்கள்… அவர்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் பரிச்சயம் இருக்காது’ என��று நினைத்தவர்களுக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து விட்டார்கள். ரசிகர்களைத் தாண்டி பொதுவான இளைஞர்கள் லாரன்ஸை காய்ச்சி எடுத்துவிட்டார்கள். அவர்கள் போட்ட ஒவ்வொரு மீம்ஸூம் ஒரு கட்டுரைக்கு சமம்.\nஇதையெல்லாம் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்த, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட மற்ற நடிகர்கள், இப்போது ‘அந்தப் பட்டமே வேணாம்டா சாமி’ என்று அலறுகிறார்களாம்\n– க ராஜீவ் காந்தி\nTAGrajinikanth Superstar சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nPrevious Postதொலைக்காட்சி உரிமை விற்பனையில் புதிய சாதனை... ரஜினியின் 2.ஓ ரூ 110 கோடிக்கு விற்பனை Next Postசூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே.. கண்டவனும் போட்டுக்கக் கூடாது Next Postசூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே.. கண்டவனும் போட்டுக்கக் கூடாது\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n4 thoughts on “சூப்பர் ஸ்டார் பட்டமா…. அய்யோ, எனக்கு வேணாம் சாமி… அலறும் ஹீரோக்கள்\nஅதுவும் அவர் நடித்திக்கொண்டிருக்கும்பொழுதே அவரின் பட்டத்தை தட்டி பறிக்க நினைக்கும் இவர்களுக்கு மூளை இருக்கிறதா என்றே தெரியவில்லை. லாரன்ஸ் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தோம் இன்னமும் வைத்திருக்கிறோம்….அவருக்கு தெறியாமல் பட்டத்தை இயக்குனர் போட்டுவிட்டார் என்று சொல்கிறார், அவர் பல நற்காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார் என்கிற அடிப்படையில் நாமும் நம்புவோம்.\nசூரியனை எட்ட நின்னு ரசிப்பதோடு நிறுத்திக்கொள்\nகிட்டப்போய் தொடனும்னு நினைக்காதே தாங்க மாட்ட ……\n“எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் ரசிகர்கள் அதிகம்”.\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத���தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/criticism-of-the-bjp-namathu-mgr-editor-suspended/", "date_download": "2019-02-23T07:57:50Z", "digest": "sha1:NP6HVU4ZT3IZAX74RH6VB2CKSZSWZB4W", "length": 18471, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிஜேபியை விமர்சித்து கவிதை : நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் சஸ்பெண்ட் - Criticism of the BJP : Namathu MGR Editor suspended", "raw_content": "\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nபிஜேபியை விமர்சித்து கவிதை : நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் சஸ்பெண்ட்\nநமது எம்.ஜி.ஆர் நாளிதழில் பிஜேபியை விமர்சித்து கவிதை எழுதி வெளியிட்ட, அதன் ஆசிரியர் மருது அழகுராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது நிர்வாகம்.\nஅதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் பிஜேபியை விமர்சித்து கவிதையொன்று கடந்த 11ம் தேதி வெளியானது. இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நமது எம்.ஜி.ஆர் நாளேட்டின் ஆசிரியர் மருது அழகுராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ் ஒரு அணியாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள். 14ம் தேதி மதுரை மேலூரில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி, டிடிவி தினகரன் தனது பலத்தை நிருப்பித்துள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரையில் டிடிவி தினகரன் தலைமையிலான அணியில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வந்தார். தேர்தலுக்கு பின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குச் சென்ற அவரை கைது செய்தார்கள்.\nசிறையில் இருந்து திரும்பிய டிடிவி தினகரன், ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் இரு அணிகளும் இணைய வேண்டும். அப்படி இணையாதபட்சத்தில் கட்சியைக் காப்பாற்ற தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். சொன்னபடியே 5ம் தேதியில் கட்சிக்கு புது நிர்வாகிகளை நியமித்தார். இது எடப்பாடி அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 10ம் தேதி தலைமை கழகத்தில் எடப்பாடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, டிடிவி தினகரன், கழகத்தின் துணைப் பொது செயலாளராக நியமித்ததே செல்லாது. எனவே அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியும் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.\nஇந்நிலையில் கடந்த 11ம் தேதி நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், காவிக்கு அடி… கழகத்தை அழி என்ற தலைப்பில் கவிதை வெளியானது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கவிதையில் அதிமுக மூன்றாக பிளவு படவும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படவும் பிஜேபியே காரணம் என்று சொல்லியிருந்தது.\nநமது எம்.ஜி.ஆரில் வெளியான கவிதை\nஇந்த கவிதையை நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் ஆசிரியர் மருது அழகுராஜ் தான், சித்திரகுப்தன் என்ற பெயரில் எழுதியிருந்தார். கடந்த 9 ஆண்டுகளாக நமது எம்.ஜி.ஆர் ஆசிரியர் பதவியில் இருந்து வந்த மருது அழகுராஜ், சித்திர குப்தன் என்ற பெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். பல கவிதைகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇப்போது அவர் எழுதிய கவிதை டிடிவி தினகரன் அணியின் நிலைப்பாட்டை சொல்வதாக அரசியல் அரங்கில் சொல்லப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் செயல்பட முடிவெடுத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 14ம் தேதி காலை மதுரையில் பேட்டியளித்த டிடிவி தினகரனிடம் இந்த கவிதை பற்றி கேட்கப்பட்டது. அப்போது, ‘அம்மா அவர்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட பலர் இன்னமும் நமது எம்.ஜி.ஆரில் பணியாற்றி வருகிறார்கள். சில கருப்பு ஆடுகள் இது போன்ற தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று சொன்னார்.\nஇந்நிலையில் ஆசிரியர் மருது அழகுராஜை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை நடந்து கொண்டு இருந்த போது, முதல்வர், அமைச்சர்கள் பேச்சுக்கள், அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என டிடிவி தினகரன் சொல்லியுள்ளார். அப்போது அதற்கு மாற்றுக் கருத்தை மருது அழகுராஜ் சொன்னாராம். அப்போதிருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. அவரை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அவர்கள் இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅதிமுக, திமுக அணிகள் ஹவுஸ்ஃபுல்: 3-வது அணியில் இடம்பெறும் கட்சிகள் எவை\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்குமா 7ம் தேதி தினகரன் மனு விசாரணை\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\n“நான் துணியாக இருந்தாலும் நிர்வாணமாக உணருகிறேன் “: தேசியகொடிக்கு குரல் கொடுத்த கவிஞர்\nவரலாறு காணாத வெள்ளம்: ஸ்தம்பித்த வட மாநிலங்கள்\nSuper Deluxe Trailer : புலியாவது பூனையாவது… ‘ஆகா’னு சொல்ல வைக்கும் சூப்பர் டீலக்ஸ் டிரெய்லர்\nஇப்படத்தில் ஷில்பா என்ற பெயரில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.\nஅனுஷ்காவை வைத்து பிரம்மாண்டம் படைத்த இயக்குநர் காலமானார்\nஅருந்ததி உள்ளிட்ட படங்களை எடுத்த புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் இன்று காலமானார். டோலிவுட் திரையுலகில் பல முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கோடி ராமகிருஷ்ணன். இவர் தெலுங்கில் சுமார் 100 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் வெற்றியை ஈட்டி பல கோடிகளை வசூலித்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் அருந்ததி. அனுஷ்கா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே மற்றும் மனோரமா ஆச்சி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் இந்த […]\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nLKG Public Review : முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜி… எல்.கே.ஜி. படம் எப்படி\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nஉங்களின் பி.எஃப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்வது எப்படி \nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\nவாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்\nபொன். மாணிக்கவேல் பணி ஓய்வு கொடுத்த விவகாரம்… வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\n நடவடிக்கை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/pratheep/page/31", "date_download": "2019-02-23T06:44:52Z", "digest": "sha1:HBKXNI7X4VWHDMAQUGXJEJILEI7JQVI6", "length": 18259, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Pratheep, Author at Kathiravan.com - Page 31 of 429", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n“விலங்குகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் ஆபத்து”\nபண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளால், உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மோசமான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று ...\nகர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்: அறிகுறிகள் – சிகிச்சை முறை\nஎண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்று சொல்லக்கூடிய நோயானது கர்ப்பப்பையில் இருக்கிற திசுவானது வளர்ந்து, மற்ற இடங்களுக்குப் பரவி அங்கும் வளர்கின்ற ஒரு நிலை. இதனால் வலி, அதிக ரத்தப்போக்கு, ...\nகுழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர்கள் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை குழந்தைகள் பருகுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்படும் இந்த ...\nசென்னைக்காக தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து நிதி திரட்டும் சமந்தா\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் நிதி மற்றும் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகிறார்கள். மன மெட்ராஸ் கொசம் (நம்ம சென்னைக்காக) என்ற அமைப்பின் மூலம் ...\n3 மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்து விட்டேன்: அனுஷ்கா\nஇஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது எடையை சுமார் 20 கிலோ அதிகரித்தார். திரை உலகில் இது பெரிதாக பேசப்பட்டது. ‘ருத்ரமாதேவி’ படத்துக்காக பல்வேறு பயிற்சிகளைப் பெற்றதையும் ...\nகபாலி படத்தில் 2 தோற்றங்களில் ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னை சோவியத் கலாசார மையம், மீனம்பாக்கம் விமான நிலையம் ...\nஇந்தியாவில் பிரபலமானவர்கள் பட்டியலில் அஜித், விஜய்க்கு இடம் இல்லை\nஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ...\nஇலங்கை – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி நிதான ஆட்டம்\nஇலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் ...\nஐ.பி.டி.எல். டென்னிஸ்: சானியா அணியின் வெற்றி தொடருகிறது\n5 அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் தற்போதைய சுற்று டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ...\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்கா உறுதி\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நிதித்துறை தலைவர் அபு சலே ...\nகேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி\nநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நைஜீரியாவைத் தாண்டி கேமரூனிலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இன்று கேமரூனில் ...\nஎல் நினோ தாக்கத்தால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு-பிப்ரவரி வரை நீடிக்கும்: ஐ.நா. தகவல்\nஎன் நினோ தாக்கம் காரணமாக தென் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழைப்பொழிவு காணப்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘எல் நினோ’ ...\nநாளை நகராட்சி தேர்தல்: சவுதியில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி\nநாளை நடைபெறும் நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு பெண்கள் ...\nகனடாவுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல்: நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். எனவே அவர்களை அழிப்பதில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா ...\nஹோண்டுராசில் சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை\nஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 26 வயதான அர்னால்டு பெரால்டா ஹோண்டுராஸ் தேசிய கால்பந்து அணியின் வீரர் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்ற���வளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2019-02-23T07:16:57Z", "digest": "sha1:JM2EL42CL43SM3KBKQ2T7F762IYJULUX", "length": 13919, "nlines": 231, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, ஜனவரி 22, 2011\nசில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்\nசில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்\nநான் ஏற்கனவே சில நொடி சிநேகம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அந்த சிறுகதையின் பாலோ அப் தான் இந்த இடுகை எனவே இந்த இடுகையை படிக்கும் முன் அந்த சிறுகதையை படித்துவிடுங்கள்\nஅதாவது அந்த சிறுகதையில் வரும் சரவ் நான் தான்\nசெப்டம்பர் மாதம் ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ள நான் தஞ்சாவூர் செல்லும் போது நடந்தது இது. நான் அந்த நண்பருக்காக இடம் போட்டு விட்டு உட்கார்ந்து அவருக்காக காத்திருந்த போது பேருந்து கிளம்பி விட்டது நம்மளை பத்தி அவர் என்ன நினைச்சுக்க போறாரோ என்ற கவலையுடன் தஞ்சாவூர் வந்து இறங்கிய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது நான் இறங்கிய சில நொடிகளில் அடுத்து வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர்களில் அவரும் ஒருவர் என்னை பார்த்தவர் சார் உங்களுக்காக நான் இந்த பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன் என்றார் அவர் .\nநானும் அவருக்காக பேருந்தில் காத்திருந்தது பற்றி சொன்னேன் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து கொண்டோம்\nபின் அவரை ஹோட்டல் வரை கொண்டு விட்டு பின் நான் திருப்தியுடன் கிளம்பினேன்\nஇந்த நிகழ்வை தான் ஒரு சிறுகதையாக்கினேன் சில நொடி சிநேகம் என்ற பெயரில். இந்த இனிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, ஜனவரி 22, 2011\nமாணவன் ஜனவரி 22, 2011 5:27 முற்பகல்\nசில நொடி சிநேகம் சந்திப்புகள் அருமை நண்பரே\nபடமும் அற்புதம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே\nசே.குமார் ஜனவரி 23, 2011 12:19 முற்பகல்\nஒரு பதிவாகவும் தனியாகப் போட்டுவிட்டீர்களே,\nஉங்க அனுபவத்தையே மிக அழகா சிறுகதையாக்கிவிட்டீர்களே.....சூப்பர்ப்\n��ல்ல ரயில் (பஸ்) சினேகிதர்;\nஅரசன் ஜனவரி 26, 2011 4:34 முற்பகல்\nசார் அருமையான் எழுத்து நடை ...\nமிகவும் ரசித்தேன் உங்கள் சிறு கதையை ...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nசில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்\nகண்ணில் ஏதோ மின்னல் ....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_156775/20180411162010.html", "date_download": "2019-02-23T07:56:26Z", "digest": "sha1:IZUG5WTQ4HKHSM7VPLDWIJQYUCK2Z4VM", "length": 11092, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமையும் ���ரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும் என திருவாரூரில் நடந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவிரி நீர் பிரச்சினை என்பது இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நிறைவேற்றிட மத்திய அரசு முன்வரவில்லை. தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசை வலியுறுத்த தவறி விட்டது.\nஇதனால் போராட்ட களங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக்கப்பட்டுள்ளோம். கடந்த 7-ந் தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி மாவட்டத்தில் தொடங்கி தஞ்சை வழியாக வந்து 4-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.காவிரி நீர் வாழ்வாதார பிரச்சினையாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கட்சி பாகுபாடு பார்க்காமல் அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப நான் அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் காட்டுவதை விரும்புகிறேன். காவிரி நீர் பிரச்சினை குறித்து முழுமையாக அறிந்து தெரிந்தவர் தலைவர் கருணாநிதி தான்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல் அரியலூரில் இருந்து மற்றொரு பயணமும் தொடங்கியுள்ளது. இந்த இரு பயணக்குழுவும் வருகிற 12-ந் தேதி கடலூரில் சங்கமிக்கின்றோம். அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 13-ந் தேதி அங்கிருந்து பேரணியாக புறபட்டு சென்னை செல்கிறோம். சென்னை ராஜ்பவனில் கவர்னரை நேரில் சந்திக்க உள்ளோம். இதற்காக காலை 12.30 மணிக்கு கவர்னர் நேரம் தந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.\nஅப்போது காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கான காரணம் குறித்து எடுத்து சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திட உள்ளோம். தற்போது உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் மே மாதம் 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் உரிய பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇவருடைய - தந்தையே - இந்த பிரச்சினையின் மூல முதற்காரணம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர முக்கிய காரணம் ஊழல் வழக்குகள்தான்: மு.க.ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் பாமக: இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது\nதமிழகத்தில் மிரட்டி அச்சுறுத்தி ஒரு கூட்டணி உருவாகிறது : மு.க.ஸ்டாலின் பேச்சு\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்களும் விரும்புகின்றனர் : தமிழிசை\nநாடாளுமன்றத் தேர்தல் : 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்\nஎனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறுபவர்கள் மெகா கூட்டணி அமைப்பது ஏன்\nமக்களவைத்தேர்தல் எதிரொலி : 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2019-02-23T06:57:08Z", "digest": "sha1:DYNBDWG55QBHEY33DMB5RVFFW64FO4IF", "length": 4919, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "புத்த சாசன அமைச்சர் ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி மறுப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுத்த சாசன அமைச்சர் ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி மறுப்பு-\nஇந்தியாவின் புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் செல்வதற்கு, புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு கடந்த மாதம் உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றிருந்த,புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, மேற்படி தான் ஒரு இந்து அல்ல என்பதால், லிங்கராஜ ஆலய நிர்வாகிகள், ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்திய வெளிவிவகார செயலாளர் லலித் மான்சிங், இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« விமான நிலைய ஆர்பாட்டம் காரணமாக மேலதிக படையினர் கடமையில்- அம்பன், குடத்தனையில் வெட்டுக்காயங்களுடன் பெண் சடலமாக மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7158----23-i--1030--", "date_download": "2019-02-23T07:42:19Z", "digest": "sha1:AT6O476FL2ATFLEDFQ3XHLXFP6ULQ4EQ", "length": 9092, "nlines": 81, "source_domain": "www.kayalnews.com", "title": "ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 iஇன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n செப். 23 iஇன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்\n23 செப்டம்பர் 2016 காலை 10:02\nகாயல்பட்டினம் தாயிம்பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்கம் & சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவரும், இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற அமைப்பாளரும், காயல்நியூஸ்.காம் கட்டுரையாளரும், எழுத்தாளரும், ஓவிய ஆசிரியருமான - காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, இன்று 17.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,\nமர்ஹூம் வி.வி.அப்பாஸ் அவர்களின் மகனும்,\nமர்ஹூம் மொகுதூம் நெய்னா அவர்களின் மருமகனாரும்,\nமர்ஹூம் ஏ.ஷேகு அப்துல் காதிர், ஏ.முஹம்மத் ஃபாரூக் ஆகியோரின் சகோதரரும்,\nமர்ஹூம் எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மெ.த.), மர்ஹூம் கே.டீ.எம்.ஷேக்னா லெப்பை, எஸ்.டி.கோஸ் முஹம்மத், தாயிம் பள்ளி பொருளாளர் கே.எம்.தவ்லத் ஆகியோரின் மச்சானும்,\nஎம்.எஸ்.எல்.கித்ர் அப்பாஸ், கே.எம்.தாவூத், டாக்டர் டி.கிஸார், கே.எம்.அப்பாஸ், கே.எம்.ஷபீர் அலீ, டி.ஃபைஸல், கே.எம்.ஸித்தீக், மர்ஹூம் டி.சாமு ரியாஸ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை (23.09.2016. வெள்ளிக்கிழமை) 10.30 மணிக்கு தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nவிரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்...\nஎஸ்.கே ஸாலிஹ் & M.W.ஹாமித் ரிஃபாய்\n← ஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் இன்று செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது\nஎங்களுக்கு முழு சுதந்திரத்தை தந்து கூட்டணி தர்மத்தை காத்து வருகிறார் ஜெயலலிதா காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேச்சு →\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivajiganesan.in/page%200.html", "date_download": "2019-02-23T07:40:23Z", "digest": "sha1:6XVBLHBX4RC3CNQL2MZKU6PQ4P3QJH6M", "length": 20591, "nlines": 25, "source_domain": "www.sivajiganesan.in", "title": "www.sivajiganesan.in/Home", "raw_content": "\nசிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு . பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி.\nபதவி வெறி பிடித்த, மக்கள்தலைவரின் புகழை மறைக்க முயற்சித்த சரத்குமார் மற்றும் ராதாரவி படுதோல்வி\nமனுதாக்கல் செய்தவுடன் மக்கள்தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஷால் மற்றும் நாசர் அணியினர் மாபெரும் வெற்றி. மக்கள்தலைவர் சிலைக்கு மட்டுமல்லாமல் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் சமாதி மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிலைக்கும் மாலை மாலை அணிவித்து மரியாதை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வாதிகாரம் மனம் கொண்ட சுயநலவாதி சரத்குமாரோ மனுதாக்கல் செய்தவுடன் எம்.ஜி.ஆர் சமாதிக்கு மட்டும் தான் மலர்வலையம் வைத்து மரியாதை செய்தார். அதன் பலன் நடிகர்சங்கத் தேர்தலிலே தோல்வியைச் சந்தித்தார்.\nதர்மம் எங்கே படத்தில நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் பாடியதைப் போல் ஒருவன் புகழை மறைத்து ஒருவன் உயரும் வரலாறில்லை என்பது போல் எங்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை மறைக்க முயன்ற சரத்குமார் தன் புகழை பதவியை இழந்தார்.\nஇது அனைவருக்கும் ஒரு பாடம். மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மேல் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nவெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் சார்பிலும், உலகெங்கும் வாழும் கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துக்கள்.\nநடிகர்சங்கம் தேர்தல் பற்றி ஒரு சிறு கட்டுரை விரைவில்.... நமது சிவாஜிகணேசன்.இன் ல்\nநல்லவர்களை முன்மொழிந்த உலகநாயகன் கமல் அவர்களுக்கு நன்றி.\nநேற்ற��� மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த முதல்குரல் படம் பார்த்தேன். அதில் நமது தலைவர் அவர்கள் பத்திரிக்கை நிருபராக நடித்துள்ளார். அதில் சில காட்சிகள் தற்பொழுது நடந்து வரும் நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துவதாக இருந்தது. அதன் காணொளி உங்களுக்காக.....\nநடிகர்சங்க தேர்தலில் மக்கள்தலைவரின் வாரிசு இளையதிலகம் பிரபு அவர்களும், மக்கள்தலைவரின் வம்சவிளக்கு வின் ஸ்டார் விக்ரம் பிரபு அவர்களும் வாக்களிக்க வந்தபோது....\nமக்கள்தலைவருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் என்ற அறிவிப்பு வந்தவுடன் தமிழகமெங்கும் உள்ள சிவாஜி அவர்களின்பால் அன்பு கொண்ட அனைவரும் முதலமைச்சரை வாழ்த்தி சுவரொட்டி மற்றும் ப்ளக்ஸ் பேனர் வைத்து நன்றி சொன்னவர்கள் சென்னையில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் தனது கண்டனத்தைக் கூடத் தெரிவிக்காத நிலையில் திருச்சியில் அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டி.....\nநவம்பர் 16க்குள் சென்னை கடற்கரைசாலையில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலையை அகற்ற தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மனதிலிருந்து முடியாது\nசினிமா என்று சொன்னவுடன் சிவாஜியின் நடிப்பு நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல உலக சினிமா வரலாறில் நடிப்பு என்றால் சிவாஜியையும், அவர் தமிழினத்தின் அடையாளமாக இருப்பதையும் யாராலும் மாற்ற முடியாது. சிவாஜி சினிமா உலகின் சிகரம். பாரதியார், கட்டபொம்மன், திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரம் பற்றி இன்றைக்குள்ள இளைய சமுதாயத்தினருக்கு தெரிகிறது என்றால், அதற்கு சிவாஜியின் நடிப்பும் ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. கடந்த 2006-ல் சிவாஜி சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் சிலையை நவம்பர் 16-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் கருத்தில் கொண்டு சில��யை அகற்றச் சொல்லும் நீதிமன்றம், அரசியல்வாதிகளின் 100 வகையான கார்களின் அணிவகுப்பால், விளம்பர ப்ளெக்ஸ் போர்டு, நடு ரோட்டில் பொதுக்கூட்டம் என்று பல வகையில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு முடிவு கட்டுமா அரசியல்வாதி விமானத்தில் பறக்கும் வரையிலும், தரையில் கால் வைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்ற பெயரில் நிறுத்தப்படும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அன்றாடம் அலுவலகம், வீடு திரும்ப முடியாத பல லட்சம் பேரின் உள்ளக் குமுறலை நீதிமன்றம் கண்டுகொள்ளுமா அரசியல்வாதி விமானத்தில் பறக்கும் வரையிலும், தரையில் கால் வைக்கும் வரையிலும் பாதுகாப்பு என்ற பெயரில் நிறுத்தப்படும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அன்றாடம் அலுவலகம், வீடு திரும்ப முடியாத பல லட்சம் பேரின் உள்ளக் குமுறலை நீதிமன்றம் கண்டுகொள்ளுமா சென்னையில் காரில் சிவப்பு விளக்கு சுழலும்போதெல்லாம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பல தெருக்களை சுற்றி வீடு வந்து சேரும் அப்பாவிகளின் கதை தெரியுமா சென்னையில் காரில் சிவப்பு விளக்கு சுழலும்போதெல்லாம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பல தெருக்களை சுற்றி வீடு வந்து சேரும் அப்பாவிகளின் கதை தெரியுமா தெருவிற்குத் தெரு டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, டாஸ்மாக் கடை முன் எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க முடியுமா தெருவிற்குத் தெரு டாஸ்மாக் கடை முன் குவியும் வாகனத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, டாஸ்மாக் கடை முன் எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க முடியுமா டாஸ்மாக் குடிகாரர்களால் ஏற்படும் விபத்தின் தன்மையையாவது அரசு சொல்ல முடியுமா டாஸ்மாக் குடிகாரர்களால் ஏற்படும் விபத்தின் தன்மையையாவது அரசு சொல்ல முடியுமா சிவாஜி சிலையால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு என்பதை நினைத்துப் பார்க்கும் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மோசமான சாலையால் வண்டி ஓட்டுபவர்களின் அன்றாட அவல நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு சிலையால் போக்குவரத்து நெரிசலுக்காகக் கவலைப்படும் நீதிமன்றம், தமிழகத்தின் பிற பகுதிகளின் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்களை பற்றி கவலைப்படாமல் போய் விட்டது. அரசின் ஆதரவு பெற்ற சாலை போடும் ஒப்பந்த வேலைகளின் தரம் பற்றி நீதிமன்றம் கணக்கு கேட்க முடியாமல் போய் விட்டது. இதுவரை சாலைகளுக்கு செலவு செய்த தொகையை, தரச் சான்றை நீதி மன்றம் அறிக்கையாக கேட்டுப்பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும், ஆண்டுக்கு பல கோடிகள் சாலை போட்டதாகச் சொல்லும் சாலையில், நடக்கக் கூட முடியாத அவலத்திற்கு என்ன காரணம் சிவாஜி சிலையால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு என்பதை நினைத்துப் பார்க்கும் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள மோசமான சாலையால் வண்டி ஓட்டுபவர்களின் அன்றாட அவல நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு சிலையால் போக்குவரத்து நெரிசலுக்காகக் கவலைப்படும் நீதிமன்றம், தமிழகத்தின் பிற பகுதிகளின் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்களை பற்றி கவலைப்படாமல் போய் விட்டது. அரசின் ஆதரவு பெற்ற சாலை போடும் ஒப்பந்த வேலைகளின் தரம் பற்றி நீதிமன்றம் கணக்கு கேட்க முடியாமல் போய் விட்டது. இதுவரை சாலைகளுக்கு செலவு செய்த தொகையை, தரச் சான்றை நீதி மன்றம் அறிக்கையாக கேட்டுப்பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும், ஆண்டுக்கு பல கோடிகள் சாலை போட்டதாகச் சொல்லும் சாலையில், நடக்கக் கூட முடியாத அவலத்திற்கு என்ன காரணம் சிவாஜி சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்று இப்போது வழக்கும் போட்டு பரபரப்பாக வாதம் செய்யும் நாகராஜன், சிலை வைக்கும்போதே தடை கோராதது ஏன் சிவாஜி சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்று இப்போது வழக்கும் போட்டு பரபரப்பாக வாதம் செய்யும் நாகராஜன், சிலை வைக்கும்போதே தடை கோராதது ஏன் சிலை ஒன்றும் ஒரு சில மணி நேரத்தில் வைக்கவில்லை. பல மாதங்கள் அரசின் ஒப்புதல் பெற்றுதானே திறந்தார்கள். அப்போது காவல் துறை ஆணையர், சிலை போக்குவரத்திற்கு இம்சையாக இல்லை என்றுதானே சொன்னார். கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர், கடந்த 9 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. சிலையால் போக்குவரத்து பாதிப்பு என்று சொல்லும் சட்டம், வருங்காலத்தில் எந்த ஒரு நபருக்கும் சிலை வைக்கத் தடை என்று உத்தரவிட முடியுமா சிலை ஒன்றும் ஒரு சில மணி நேரத்தில் வைக்கவில்லை. பல மாதங்கள் அரசின் ஒப்புதல் பெற்றுதானே திறந்தார்கள். அப்போது காவல் துறை ஆணையர், சிலை போக்குவரத்திற்கு இம்சையாக இல்லை என்றுதானே சொன்னார். கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர், கடந்த 9 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. சிலையால் போக்குவரத்து பாதிப்பு என்று சொல்லும் சட்டம், வருங்காலத்தில் எந்த ஒரு நபருக்கும் சிலை வைக்கத் தடை என்று உத்தரவிட முடியுமா சிவாஜி சிலையை அகற்ற ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசு, இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் சாலையில் ஆர்ச்சுகள், ப்ளெக்ஸ் போர்டுகள், விளம்பரப் பலகைகள், கொடிகள், தோரணங்கள் கட்ட மாட்டோம் என நீதிமன்றத்திடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு அமைப்பும் மாநாடு, கட்சிக்கூட்டம், சாதனை விளக்கக் கூட்டம், கண்டனக் கூட்டம் நடத்தவும் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இது போன்ற கூட்டங்கள் நடத்த கண்மாய், ஏரிகள், சுடுகாட்டை பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். சிவாஜி சிலையை அகற்றுவதால் அவரது புகழ் அழிந்து விடாது. சிலை இடமாறுதலால் தமிழகத்தில் நடக்கும் சாலை ஊழல்கள் குறையாது, தமிழகத்தின் குடிகார சமூகம் திருந்தி விடாது. சிவாஜி நிரந்தரமாக மக்கள் மனதில் குடியேறி விட்டார். அவரை மனதில் இருந்து இட மாற்றம் செய்ய முடியாது. போக்குவரத்து, வாகன விபத்தை தவிர்க்க நீதிமன்றத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது, வாகன அனுமதியை முறைப்படுத்த வேண்டும். ஷேர் ஆட்டோக்களை நகருக்குள் காலை 10 மணி முதல் மலை 6 வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மதுக்கடைகளின் முன் குவியும் வாகனத்திற்கு தடை வேண்டும். சாலையின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். கட்சி, இதர பிரிவினர் நகருக்குள் ஆர்ப்பாட்டம், சாதனை விளக்க கூட்டம், சோதனை முழக்கப் பிரசாரம் செய்ய தடை வேண்டும். ப்ளெக்ஸ் போர்டு, கம்பம், ஆர்ச்சுகள் வைக்க தடை செய்தால் மட்டுமே விபத்து, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். - எஸ்.அசோக்\nஅன்புள்ள மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே, நமது அன்பு தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பாட திரு.ராகவேந்திரா(நடிகர்திலகம்.காம்), சகோதரி கிரிஜா(நடிகர்திலகம் சிவாஜி.காம், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா (தலைவன் சிவாஜி.காம்). திரு.சந்திரசேகரன்(சிவாஜ��� பேரவை.காம்) இவர்களின்வழியில் சிவாஜிகணேசன்.இன் என்ற பெயரில் புதிய வலைதளம் துவங்கபட்டுள்ளது.\nஇந்த வலைதளத்தில் மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் அனைத்து செய்திகளும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பதிவிடப்படும். எந்த அமைப்பினராக இருந்தாலும் தங்கள் பகுதியில் நடைபெறும் தலைவர் சிவாஜி அவர்களின் விழா, தலைவரின் அன்பு இதயங்களின் பிறந்தநாள் மற்றும் இல்ல விழா எந்த நிகழ்ச்சியானாலும் அதன் புகைப்படத்தை info@sivajiganesan.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யப்படும்.\nஉலகமெங்கும் உள்ளவர்கள் தாங்கள் நடத்தும் மக்கள் தலைவரின் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/actress-gallery-ptitle93.html", "date_download": "2019-02-23T06:54:13Z", "digest": "sha1:74WZN7Q2L354R3C5K6EY3O7PJBODFXXT", "length": 12049, "nlines": 290, "source_domain": "www.valaitamil.com", "title": "நடிகைகள் கேலரி | தமிழ் சினிமா நடிகைகள் | Actress Gallery | Tamil Cinema Actress", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nராகுல் ப்ரீத் சிங் (4)\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41360.html", "date_download": "2019-02-23T07:26:03Z", "digest": "sha1:37K5ZTTYI4OZKG7RSTQJC2K7VP3Y4IIW", "length": 23232, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா? | ஹாரிஸ் ஜெயராஜ், உன்னாலே உன்னாலே, பச்சைக்கிளி முத்துச்சரம், சரத்குமார், ஜோதிகா, வாரணம் ஆயிரம்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:28 (22/08/2013)\nஇதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா\n''ஹாரிஸ் ஜெயராஜ் முன்ன மாதிரி இல்லை''னு என் ஃப்ரெண்ட்கிட்ட சொன்னா, அவன் 'ஆமா கொஞ்சம் குண்டடிச்சுட்டார்’னு பல்பு குடுக்குறான். 'ஏன்டா இப்படி மொக்கை போடுறே’னு கேட்டா 'இப்பல்லாம் அவரோட மியூஸிக் பத்தி ஃபேஸ்புக்கு, ப்ளாக்குனு கிழிகிழின்னு கிழிக்கிறாங்க’னு சொன்னான். 'என்னய்யா பண்ணினார் என் கட்சிக்காரர்’னு கேட்டேன், நான் ஹாரிஸ் வெறியன் என்பதால்\nசிஸ்டத்தை ஓப்பன் பண்ணி அவர் பாடல்கள் எங்கெங்கு சுடப்பட்டன என்று இணையத்தில் உலாவும் ஒரு பெரிய லிஸ்ட்டைக் காட்டினான். எங்க உரையாடலை அதே ஸ்லாங்ல கேக்குறீங்களா\n''மச்சி, 2007-ல் 'உன்னாலே உன்னாலே’னு ஒரு படம் வந்துச்சுல்ல. சனிக்கிழமை லேட் நைட்ல தூங்கி ஞாயித்துக்கிழமை சீக்கிரமா எந்திரிச்ச மாதிரியே ஹீரோ வருவாரே... அந்தப் படத்துல 'ஜூன் போனால்...’னு ஒரு அழகான பாட்டு. கொள்ளைப் பயலுக அந்தப் படம் வந்த டைம்ல அந்தப் பாட்டோட ஓப்பனிங் பிட்டை ரிங் டோனாவே வச்சிருந்தாய்ங்கே... போனவாட்டி ஒரு ஃப்ரெண்ட் லிங்க் அனுப்பி இருந்தான். பிரிட்டிஷ் பாய்பேண்ட் ப்ளூ குழுவின் 'ஆல்ரைஸ்’ என்ற ஆல்பத்தில் இருந்து அப்படியே அங்கங்கே உருவி ஃபில் பண்ணி இருக்காரு. அதே படத்துல 'இளமை உல்லாசம்’னு ஒரு பாட்டு இருக்கு. ஜமாய்க்கா நாட்டோட ரெகே பாடகர் இனிகாமோஸியோட 'ஹியர் கம்ஸ் தி ஹாட் ஸ்டெப்பர்’ பாட்டை வெச்சு அழகா மேட்ச் பண்ணி இருக்காரு ஹாரிஸ். காப்பி அடிக்கிறதுக்கும் என்னா டேலன்ட் வேணும் தெரியுமா 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல, சரத்குமார் நம்ம ஜோதிகாவைப் பார்த்து 'கருகரு விழிகளால்...’னு ஒரு பாட்டுப் பாடுவாரே... அந்தப் பாட்டு அப்படியே 'ஹிட் யூ வித் தி ரியல் திங்ஸ்’னு ஒரு பாட்டு. அயர்லாந்து நாட்டு 'வெஸ்ட் லைஃப்’னு பாய்ஸ் பேண்ட் க்ரூப்போட ஒரு பாட்டுல அப்படியே இருக்கு. 'இன் மை ட்ரீம்ஸ்-நானா’னு யூ-டியூபில் ஹிட் ஆன ஒரு பாட்டுதான் 'ஆதவன்’ படத்துல 'வாராயோ வாராயோ மோனோலிசா’வா மாறி இருக்கு. 'வாரணம் ஆயிரம்’ 'அடியே கொல்லு��ே’ பாட்டு அப்படியே 'லவ் பாம்’னு ஆல்பத்துல இருக்கு... 'காட் ரெஸ்ட் யே மெர்ரி ஜென்டில்மென்’ ஆங்கில ஸ்தோத்திரப் பாட்டுதான் 'லேசா லேசா’ படத்துல 'உள்ளாகி உள்ளாகி’னு உருமாறி உருவாகி இருக்கு... 'எங்கேயும் காதல்’ படத்துல வர்ற டைட்டில் ஸாங் அப்படியே பிரபல பாப் பாடகர் அகானோட 'டோன்ட் மேட்டர்’ பாட்டைப்போலவே இருக்கு'' என்று ஜெயலலிதாவும் கருணாநிதியும் விடும் அறிக்கைகளில் இருக்கிற புள்ளிவிவரங்கள் மாதிரி அடுக்கிக்கிட்டே போனான்.\n என்னோட ஃபேவரைட் மியூஸிக் டைரக்டர்டா அவரு... இதுக்கு மேலே எதுனாச்சும் ஹாரிஸைப் பத்தி தப்பாப் பேசினே... மவனே கொன்டேபுடுவேன்'' என்றதும் வாயை மூடினான். ஆனாலும் ரெண்டு நாள் கழிச்சு வந்து திரும்பி வாயைக் கிளறினான்.\n''மச்சி, நான் சொன்ன லிஸ்ட்டை நீ கேளு, கேட்காமப் போ... உன் இஷ்டம். ஆனா, நம்ம தங்கச்சிமடம் மேரி மாதா கோயில்ல சின்ன வயசுல கேட்டோமே... 'ஆவியானவரே... தூய ஆவியானவரே...’ பாட்டுத்தான் 'பார்த்த நாள் முதலாய் உன்னைப் பார்த்த நாள் முதலாய்’னு 'வேட்டையாடு விளையாடு’ல வந்திருக்கு. அது யேசுநாதர்னா, 'நண்பன்’ படத்துல 'இருக்கானா£ இல்லையானா’ பாட்டோட ஆரம்ப பீட்டு அப்படியே நம்ம எஸ்.பி.பி பாடுவார்ல 'நமச்சிவாய நமச்சிவாய’னு அந்தப் பாட்டோட பீட்டு மாதிரியே கேட்குறது எனக்கு மட்டுமா... உனக்கு இல்லையா’னு கேட்டுட்டுப்போனானே ஒரு கேள்வி.\nஏங்க சொல்லுங்க, இது எல்லாமே நிஜமாலுங்களா\nஹாரிஸ் ஜெயராஜ் உன்னாலே உன்னாலே பச்சைக்கிளி முத்துச்சரம் சரத்குமார் ஜோதிகா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/131755-rekka-katti-parakkuthu-manasu-villi-vandhana-interview.html", "date_download": "2019-02-23T07:40:05Z", "digest": "sha1:ZN5HOU7DJ6ZQ6RC5WPDJ2MJJWHFTUCQC", "length": 24368, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "'றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா... பின்னணி என்ன? | rekka katti parakkuthu manasu villi vandhana interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:23 (23/07/2018)\n'றெக்க கட்டிப் பறக்குது' சீரியலில் வந்தனாவுக்குப் பதில் நிஷா... பின்னணி என்ன\n'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரிலிருந்து வெளியேறியது குறித்துப் பேசியிருக்கிறார் வில்லியாக நடித்துக்கொண்டிருந்த வந்தனா.\n'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரில் வில்லியாக வந்து அதகளம் செய்துகொண்டிருந்த வந்தனா, தொடரிலிருந்து வெளியேற, அந்த இடத்துக்கு வந்துள்ளார் நிஷா. சீரியல்களில், 'இவருக்குப் பதில் அவர், இவருக்குப் பின்னால் இவர்' எனப் பல கதைகள் கிளம்புவதுண்டு. சில நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தொடரின் ஷூட்டிங்ஸ்பாட் சூழல் பிடிக்காமல்கூட தாங்களாகவ��� வெளியேறுகிறார்கள். சிலர், தயாரிப்பு தரப்புடன் முரண்பட்டு விலகுகிறார்கள். சிலர், சேனல்களின் நிர்பந்தத்தால் வெளியேற்றப்படுகிறார்கள். சிறுசிறு கேரக்டர்களில் நிகழ்கிற ஆள் மாற்றங்கள் பெரும் விளைவுகளை உண்டாக்குவதில்லை. ஆனால், முக்கியமான கதாபாத்திரங்கள் மாறும்போது, சில நாள்களுக்காவது அதுபற்றி பேசப்படுகிறது. வந்தனா விஷயத்தில் நடந்தது என்ன\n'''கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல்ல என்னோட நெகட்டிவ் ரோல் நல்ல ரீச். அதைப் பார்த்துட்டு, 'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடருக்குக் கூப்பிட்டாங்க. சீரியல் நல்லாதான் போயிட்டிருந்தது. எந்த சீரியல்ல கமிட் ஆனாலும் ஆரம்பத்திலேயே என்னோட தேவைகளை கிளீயரா சொல்லிடுவேன். 'அவுட்டோர் ஷூட் போகமாட்டேன்ங்கிறதையும் சொல்லி, அதெல்லாம் சரிபட்டு வர்ற பட்சத்துல மட்டுமே சீரியல்ல கமிட் ஆகிட்டு வர்றேன். இந்த சீரியல் கமிட் ஆனப்போவும் எல்லாம் பேசினதுதான். ஆனா, சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே பேமென்ட், ஷூட்டிங் டைம் தொடர்பா எனக்கு சில சங்கடங்கள் நேர்ந்தன. அவை, தானாகவே சில நாள்கள்ல சரியாகும்னு நினைச்சேன். புரொடக்‌ஷன் சைடுல என் பிரச்னைகளைச் சொன்னேன். ஆனா, சங்கடங்கள் சரியாகுற மாதிரியே தெரியலை. குறைந்தபட்சம் என் நியாயமான கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாரா இல்லைங்கிறதை போகப்போக புரிஞ்சுக்கிட்டேன்.\nஷூட்டிங் நடக்குறதே மாசத்துல பாதி நாள்தான். அந்த உழைப்புக்கான ஊதியமும் சரியான நேரத்துக்குக் கிடைக்காமப்போனா, என்ன சொல்றது சம்பளத்தைக் கேட்காம இருந்தா நடிச்சுக்கிட்டே இருக்கலாம் போல சம்பளத்தைக் கேட்காம இருந்தா நடிச்சுக்கிட்டே இருக்கலாம் போல கேட்டா, எரிச்சலாகி 'இவருக்குப் பதில் இவர்'னு அவங்களாகவே ஆளை மாத்தக்கூட செஞ்சிருப்பாங்க. அதனாலதான், முந்திக்கிட்டு நானே வெளியேறிட்டேன். அதாவது, வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுட்டேன்னு சொல்லலாம். அதுக்குப் பிறகும்கூட கன்வின்ஸ் பண்ணி தொடர்ந்து நடிக்கச் சொல்லி கேட்டாங்க. ரெண்டு மாதம் மூணு மாதம் கழிச்சுதான் சம்பளம்... அதிலும் பேமென்ட் பாக்கினு போனா எப்படிங்க தொடர்ந்து இந்த சீரியல்ல வொர்க் பண்ண முடியும்'' என்கிறார், வந்தனா.\n'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரின் ஹீரோயின் சமீராதான், தொடரின் தயாரிப்பாளர��ம்கூட 'பகல் நிலவு' தொடரில் நடித்த நிஜ காதல் ஜோடியான அன்வர் - சமீரா இருவரும் ஆளுக்கொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஆளுக்கொரு சீரியலைத் தயாரித்து வருகிற நிலையில், (வேறு வேறு சேனலில்) மேற்படி இரண்டு நிறுவனங்களின் மீதும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாகக் கிசுகிசுக்கிறது, சின்னத்திரை உலகம். அன்வர் தயாரிக்கும் 'பொன்மகள் வந்தாள்' தொடர் ஆரம்பித்த ஐந்தே மாதங்களில், இரண்டு இயக்குநர்கள் மாறிவிட்டார்கள். ஹீரோயினை மாற்றியிருக்கிறார்கள். வெளியேறிய ஹீரோயின், தான் உடை மாற்றிக்கொண்டிருந்த அறையில் இயக்குநர் அத்துமீறி நுழைந்ததாகத் தயாரிப்பு தரப்பில் புகார் சொன்னால், கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் கூறிச் சென்றுள்ளார்.\nவந்தனா கூறிய கருத்துகள்குறித்து சமீராவிடம் கேட்டபோது, 'ஆமா, அவங்க இப்போ நடிக்கலை' என்றவர், 'பிறகு பேசுகிறேனே' என்றார். மீண்டும் நாம் முயற்சித்தபோது, நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154696?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:48:42Z", "digest": "sha1:4DRH2YHE43LINVTLMC6D7AHYW3Q7SLNN", "length": 6791, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஐபிஎல் மேட்சை கலக்கும் மாடல் மாலதி வெளியிட்ட பிகினி போஸ்- ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழகம் மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்.. தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன் உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nஅஜித் பட நடிகையா இவங்க.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. என்ன செய்யப் போகிறார் தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹ���ட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nஐபிஎல் மேட்சை கலக்கும் மாடல் மாலதி வெளியிட்ட பிகினி போஸ்- ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் உள்ளே\nஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்டிகளை தாண்டி ஆட்டத்தை பார்க்கவரும் ஒரு சிலர் தான் வெகுவாக அனைவரையும் கவர்கின்றனர்.\nஅந்த வகையில் மாலதி என்ற மாடல் தான் இந்த வருட ஐபிஎல் ட்ரெண்ட் ஆனவர், பல இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.\nஇவர் சில மாதங்களுக்கு முன் பிகினி உடையில் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.\nஅப்போது யாரும் அதை கண்டுக்கொள்ளவில்லை, ஆனால், தற்போது இவர் பிரபலமானதும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வர, ரசிகர்களுக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது. இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/11/blog-post_63.html", "date_download": "2019-02-23T06:24:03Z", "digest": "sha1:VY7BRVZTFR6ONCSZYWSVKTY4JBJP5YJF", "length": 4338, "nlines": 56, "source_domain": "www.weligamanews.com", "title": "பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு", "raw_content": "\nHomeஇலங்கை பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றப் பகுதியில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு\nபாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்தார்.\nஇந்நிலையில், பாராளுமன்றப் பகுதியில் கூடியுள்ள இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் அப்பகுதியில் பதற்றநிலைய தோன்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/04/blog-post_21.html", "date_download": "2019-02-23T06:41:49Z", "digest": "sha1:MTB2MWZTUT7CRSNKHWSVUHDVDD7VCGQX", "length": 29105, "nlines": 263, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: விளையாடிய பொழுதுகள்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், ஏப்ரல் 21, 2014\nவலைபதிவர் நண்பர் மனசு செ.குமார் அவர்கள் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அதாவது ஒரு வருடத்திற்கு முன்.விளையாட்டுக்களில் சரியான நண்பர்கள் அமையாததால் என்னால் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியவில்லை எனவே என்ன எழுதுவது என்றே தெரியவில்லை என்றேன். அவர் உங்கள் கண்ணோட்டத்தில் சிறு வயது விளையாட்டு நினைவுகளை தெரிந்து கொள்ள ஆர்வபட்டு தான் அழைத்தேன் என்றார். முயற்சிக்கிறேன் என்று சொல்லி விட்டாலும் அவரது பின்னூட்டம் பார்க்கும் போதும் அவரது பதிவுகள் படிக்கும் போதும் என் நினைவில் அவர் அழைத்த தொடர்பதிவு உறுத்தி கொண்டே இருந்தது. ஒரு வழியாக இதோ எழுதி விட்டேன் நண்பா. தாமதத்திற்கு மன்னிக்கவும் .குமார் அவர்களை பற்றி சொல்வதென்றால் அண்ணா என்ற உரிமையுடன் என் மேல் அன்பு செலுத்தி வருபவர் இணையம் எனக்கு தந்த வியக்கத்தக்க நட்புக்களில் அவரும் ஒருவர்\nவாருங்கள் என் சிறு வயது உலகத்திற்குள் சென்று வருவோம்\nகும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இருக்கிறது மேலகொட்டையூர் என்ற ஊர் நான்காம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அங்கே தான் என் வாசம். கூட்டு குடும்பமாக இருந்தோம் என்னுடன் என் தம்பி என் தங்கை மாமா பெண்கள் என்று சிறுவர் பட்டாளமே இருந்தது\nகிராமம் என்பதால் கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் அங்கே பார்ப்பது அரிது. நாங்கள் விளையாட என்றே எங்கள் பொழுதை போக்க என்றே விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியலை இங்கே தருகிறேன்\nடயர் விளையாட்டு அதாவது சைக்கிள் டயர் இருக்கும் அல்லவா சிறு குச்சி வைத்து ஒரு கையால் ஓட்டிய படியே ஓடி வருவது. ஒரு கடைக்கு போய் ஏதேனும் வாங்கி வர சொன்னால் கூட இதை ஓட்டிய படியே செல்வோம். வண்டியை நிறுத்துவது போல் டயரை சுவற்றில் சாய்த்து வைத்து விடுவோம்.என் வண்டியை நீ ஏன் எடுத்தே என்றெல்லாம் எங்களுக்குள் வாய்க்கால் தகறாரு கூட நடந்திருக்கிறது\nகாபி கடை இன்ஜெக்சன் மருந்து பாட்டில் அங்கே கிடைக்கும். அதை எடுத்து கொள்வோம் எங்கள் வீட்டுக்கு பின்னே சாக்பீஸ் பாக்டரி இருந்தது. அதில் உடைந்து விழும் சாக்பீஸ்கலை எடுத்து கொண்ண்டு தண்ணீரில் கரைத்து பால் போல் வைத்து கொள்வோம் வீடு கட்டும் செங்கல் தூள் சுவரை பெயர்த்து கொண்டு விழுந்திருக்கும். அதை சேகரித்து தண்ணீர் கலந்து டிகாக்சன் போல் வைத்து கொண்டு இரண்டையும் கலந்து பாட்டிலில் ஊற்றுவோம் அது காபி நிறத்துக்கு வந்து விடும் அதை வைத்து காபி விற்பது போல் விளையாடுவோம்\nசமையல் வீட்டில் கிச்சனில் சமையல் பார்த்து அது போல் செய்ய ஆசைப்பட்டு அரிசி எல்லாம் எடுத்து போய் அடுப்பு பற்ற வைக்க முடியாமல் திணறி இருக்கிறோம் அதிலும் நான் எப்படியாவது ஒரு சாதமாவது செய்து பார்த்திட ஆசைப்பட்டு எப்படியோ முயற்சி செய்தும் அடுப்பு பற்ற வைப்பது என்ற ஒரு விஷயத்தால் முடியாமல் போய் விட்டது\nசினிமா காண்பித்தல் சினிமா அப்போது எனக்கு ஒரு ஆச்சரிய உலகமாக இருந்தது.இதை பற்றி நான் நிறைய சந்தேகங்கள் கேட்பேன். என் தாத்தா ஒரு பூத கண்ணாடியும்,கேமரா போல் இருக்கும் ஒரு பயாஸ் கோப்பும் வாங்கி கொடுத்தார். பிலிம்கள் கொடுத்திருப்பார்கள் அதை உள்ளே போட்டு படம் பார்க்கலாம். மேலும் நான் லென்ஸ் மூலம் ரூம் இருட்டாக்கி சுவற்றில் ஸ்லைடு போல் மாற்றி மாற்றி காண்பித்தேன் பற்பல படங்களின் பிலிம் துணுக்குகள் இருக்கும் அதையே ஒரு கதை போல் கோர்வையாய் கொண்டு வந்து படம் காண்பிப்பேன் இந்த விளையாட்டு பின் வேஷ்டி யை செவ்வக சட்டத்தில் ஒட்டி சுற்றிலும் கருப்பு கலர் பேப்பர் ஒட்டி முன் புறத்தில் சிறுவர்களை (பெரியவர்கள் கூட) அமர வைத்து பின் பக்கத்தில் படம் ஓட்டியிருக்கிறேன்\n* கிட்டி புள் நிறைய விளையாடி இருக்கிறோம். இதில் என்ன பிரச்னை என்றால் நாம் அடிக்கும் வேகத்தில் எதிரில் வரும் யார் மேலாவது பட்டு விடும்.பின் எங்கள�� முதுகில் டின் கட்டுவார்கள்\n* திருடன் போலீஸ் விளையாடியிருக்கிறோம் (பெரும்பாலும் நான் தான் போலீஸ்) தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டிலும் சென்று ஒளிந்து கொள்ள வேட்டையாடுவோம்\n* என் தம்பி நாய் குரைத்து கொண்டே இருக்கிறது என்று கல் எடுத்து எறிய நாய் தப்பித்து விட எதிர் வீட்டு வாசலில் வைத்திருந்த பாத்திரத்தில் பட்டு அது சொட்டையாக அவர்கள் கத்த ஆரம்பிக்க நாங்கள் விழி பிதுங்கி நின்றது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்\n* வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி அலமாரி இருக்கும் நான் விளையாட்டு உற்சாக மிகுதியில் தரச் லைட் டுக்கு போடும் பாட்டரி யை எடுத்து எறிய அது கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்தது வாடகை\nவீடு என்பதால் ஹவுஸ் ஓனர் கண்ணாடி உடைபட்டதற்கு சார்ஜ் பண்ணினார்.எனக்கும் வீட்டில் அடி பின்னி எடுத்தார்கள்\n* பல்லாங்குழி மற்றும் தாயகட்டை நிறைய விளையாடி யிருக்கிறேன். அதில் ஒரு பிரச்னை என்ன வென்றால் தோல்வி யை நெருங்கும் போது எரிச்சல் வரும்.இது தவறான ஒன்று. இதை நான் விரும்பவில்லை எனவே அந்த விளையாட்டை பாதியில் நிறுத்தி விட்டேன்.\n* கோவிலிலிருந்து சுவாமி உலா வரும் பாருங்கள் அது போல் நானும் என் தம்பியும் சுவாமி போட்டோ வைத்து வண்டி செய்து சுவாமிக்கு அலங்காரம் செய்து சுவாமி புறப்பட்டு வீதி உலா வருவது போல் விளையாடி\n* மணலில் ஆளுக்கொரு இடம் எடுத்து கொண்டு பூங்கா அமைத்து அழகு படுத்தி இருக்கிறோம்.யார் அழகு செய்த பூங்கா நன்றாக இருக்கிறது என்று வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து காண்பித்திருக்கிறோம்\nஇப்படியாக விளையாடிய பொழுதுகள், பத்தாவது படிப்புக்கு பின் நாங்கள் கும்பகோணம் வந்து விட்டதால், கதை புத்தகங்கள் சினிமா, நண்பர்களோடு சுற்றுதல் என்று மாறி விட்டது.காலங்கள் மாறினாலும் விளையாடிய பொழுதுகளின் சுவடு மாறாமல் அப்படியே எனக்குள் பசுமையாய் இருக்கிறது.\nஇதெல்லாம் விளையாட்டா என்று கூட நீங்கள் நினைக்கலாம்.நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்கள் விளையாட்டு பொருள்களை எதிர்பார்க்காமல் இருப்பதை வைத்து விளையாடி மகிழ்வது தானே\nசிறு வயதில் நம்மில் விதைக்கபடுபவை தான் பின் விருட்சமாகும் என்பார்கள் .அது போல் எப்படியாவது ஒரு சாதம் வடித்து பார்த்து விடனும் என்று ஆசைப்பட்டவன், இன்று வேலைக்காக குடும்��த்தை விட்டு தனியே இருப்பதால் நானே தான் 3 வருடங்களாக சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் சமைக்க தானே ஆசைபட்டே இதோ நீ கேட்டது சலிக்கும் வரை சமைத்து விளையாடு என்பது போல் ஆகி விட்டது நிலைமை. எனது இன்னொரு விளையாட்டான சினிமா காண்பித்தல் தான் என்னை திரை உலகத்திற்குள் நுழையும் அளவுக்கு என்னை\nதயார் படுத்தி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், ஏப்ரல் 21, 2014\nஇராஜராஜேஸ்வரி ஏப்ரல் 21, 2014 6:56 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் ஏப்ரல் 21, 2014 7:00 பிற்பகல்\nஎன்னதான் முதுகில் டின் கட்டினாலும் விட மாட்டோம்லே...\nநீங்கள் சொல்வது போல் \"எதை ஒரு முறையாவது என்று நினைக்கிறோமோ, அதுவே பலமுறை செய்யும் நிலை\" எனக்கும் ஏற்பட்டதுண்டு...\nசே. குமார் ஏப்ரல் 22, 2014 5:02 முற்பகல்\nரொம்ப நன்றி தனபாலன் சார். கண்டிப்பாக சந்திப்பேன்...\nகோவை ஆவி ஏப்ரல் 21, 2014 7:21 பிற்பகல்\nபால்ய கால நினைவுகள் எப்போதுமே இனிமைதான்\n‘தளிர்’ சுரேஷ் ஏப்ரல் 22, 2014 2:24 முற்பகல்\nநீங்கள் சொல்லிய சில விளையாட்டுக்கள் நானும் விளையாடியது உண்டு. சாமி ஊர்வலம், கோயில் கட்டுவது, சமையல், பல்லாங்குழி, பனை நுங்கு குதக்கையில் வண்டி இதெல்லாம் விளையாடியது உண்டு. இப்போது உள்ளது போல நிறைய விளையாட்டு பொருட்கள் கிடையாது. நடுத்தர குடும்பத்தினரால் வாங்கவும் முடியாது என்பது உண்மை பகிர்வுக்கு நன்றி\nசே. குமார் ஏப்ரல் 22, 2014 5:02 முற்பகல்\nமுதலில் எப்போதோ அழைத்ததை இப்போது நியாபகத்தில் வைத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.\nடயர் வண்டி, கிட்டிப்புல், திருடன் போலீஸ் என எல்லாவற்றையும் மீண்டும் நினைவில் மீட்டி விட்டீர்கள்.\nகாபி வியாபரம் படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை... இது புதுமையான விளையாட்டுத்தான்....\nஎழுத்தில் கலக்கும் நீங்கள் சினிமாவிலும் கலக்கும் காலம் வரும் அண்ணா...\nநாமே சமைத்துச் சாப்பிடும் போதுதான் வீட்டிலுள்ளவர்களின் கஷ்டம் தெரிகிறது. இருந்தாலும் நாம் சமைத்து சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது....\nதொடர் பதிவை மறக்காமல் எழுதியதற்கு மீண்டும் நன்றி.\nச.நௌஷாத் அலி ஏப்ரல் 22, 2014 10:36 முற்பகல்\nமனதை தொட்ட பதிவுகள்....தொடர வாழ்த்துக்கள் நண்பரே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஏப்ரல் 23, 2014 9:24 முற்பகல்\nவிளயாட்டுப்பருவத்தில் விளயாட்டு வயதில் தாங்கள் விளையாடின விளாட்ட���க்கள் வித்தியாசமாய் இருந்ததை, சுவாரஸ்யமாய் பதிவில் வழங்கினீர்கள். அருமை\nவெங்கட் நாகராஜ் ஏப்ரல் 23, 2014 7:29 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் ஏப்ரல் 25, 2014 5:56 பிற்பகல்\nஇளமைக் கால நினைவுகள் என்றுமே இனியவைதான்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nகாவ்யாவின் பதட்டம் காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டி...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nசெல்லம் \"குட்மார்னிங் டாடி\" \"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை\" இருவரது குரலுக்கும் நிமிரா...\nபூவப் போல பெண் ஒருத்தி\nபூவப் போல பெண் ஒருத்தி அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான...\nஸ்வீட் காரம் காபி (17/11/18) இந்த தலைப்பில் தான் முன்னாடி தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nஒரு கதை சொல்லட்டா. கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, \"நான் கெட் அவுட்...\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்....\nவெற்றி தொட்டு விடும் தூரம் தான்.... சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா...\nஇரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட ...\nஆவிப்பா B(u)Y கோவை ஆவி\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/misc/kids-section/4081--1-", "date_download": "2019-02-23T06:24:53Z", "digest": "sha1:FIRARI2JZWMVEX47TJ7TXZKJLWXMNK5O", "length": 11146, "nlines": 85, "source_domain": "www.kayalnews.com", "title": "மொழியும் மூலமும்.. (தொகுப்பு -1)", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nமொழியும் மூலமும்.. (தொகுப்பு -1)\n25 நவம்பர் 2013 காலை 11:38\nஎழுதுகோல் அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி ஆகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது.\nஇதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை உருளைப‌ந்து எழுதுகோல், ஊற்று எழுதுகோல், மை பேனா மற்றும் பல வகைகளும் உண்டு.\nபேனா நமது எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்றும் உன்னதப் படைப்பு. பள்ளிக் குழந்தைகள் முதல் பேரறிஞர்கள் வரை பாகுபாடின்றி அனைவருடைய கைகளிலும் தவழ்வதாகும். கம்ப்யூட்டர் யுகத்தில் நாம் கால் பதித்து விட்டாலும் இன்றளவும் பேனாவைத்தான் எழுதப் பயன்படுத்துகிறோம். உயிரற்ற பொருளாக இருந்தாலும் பேனா மீது உயிரையே வைத்திருப்பவர்களும் நம்மில் பலருண்டு.\nபேனாவின் தோற்றமும், வளர்ச்சியும் ஒரு சுவாரசியமான வரலாறு. அச்சுக் கலைக்கு வித்திட்ட சீனர்கள் கூட தொடக்கத்தில் தூரிகைகளைக் கொண்டுதான் துணிகளில் எழுதினர். இந்தியர்கள் எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச் சுவடிகளைக் கீறி எழுதினார்கள். பண்டைய ரோமானியர்களோ பலகை மீது மெழுகை மென்மையாகத் தடவி, அதன் மீது கூர்மையான கருவி கொண்டு எழுதினர் என்றாலும் காகிதம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் பேனாவிற்கே அவசியம் ஏற்பட்டது.\nமுதன் முதலில் நாணலைச் சீவி, அதை மைக்கூட்டில் தோய்த்து எழுதினார்கள். இதுவே பேனாவின் முதல் வடிவம் எனலாம். இதற்குப் பிறகுதான், வாத்து, அன்னம் போன்றவற்றின் இறகைச் சீவி அதை மைக்கூட்டில் தோய்த்தெடுத்து எழுத ஆரம்பித்தனர். இதுதான் 'இறகுப் பேனா' என்றழைக்கப்பட்டது.\nஇறகு என்றால் லத்தீன் மொழியில் 'பென்னா' என்று சொல்வார்கள். இதுவே ஆங்கிலத்தில் 'பென்' என்ற சொல்லாக மாறியது.\nஇறகைக் கூர்மையாக சீவ சிறிய கத்தி பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'பென் நைஃப்' என்கிறார்கள். இன்று கூட நாம் சிறிய கத்தியை 'பேனாக் கத்தி' என்றழைக்கிறோம்.\nஆக்கம் : L.T இபுறாஹீம்\n← எழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், ��ோக்கமும்\nகுருவுக்கு நேர்ந்த கொடூரம்... →\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/amp/hollywood-news/119601-an-article-about-oscar-winning-documentary-film-icarus.html", "date_download": "2019-02-23T07:17:41Z", "digest": "sha1:AEJY4XCBUMMAQNDCR7DSMNZDRPTITXSG", "length": 12679, "nlines": 78, "source_domain": "cinema.vikatan.com", "title": "An article about oscar winning documentary film icarus | படமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு..! - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி? | Tamil Cinema News | Vikatan", "raw_content": "\nபடமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு.. - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி\n`இகரஸ்’ என்பது கிரேக்கக் கடவுள் ஒன்றின் பெயர். இகரஸின் தந்தை டேடலஸ், அவருக்கு மெழுகால் செய்யப்பட்ட இறக்கைகளை அளித்து, கடலுக்கு மிக அருகிலும், சூரியனுக்கு மிக அருகிலும் பறக்கக் கூடாது என நிபந்தனை அளிக்கிறார். குறுகிய நிலப்பகுதியில் பறப்பதை விரும்பாத `இகரஸ்’ உயர உயர பறக்கிறார். சூரிய வெப்பத்தால் இறகுகளில் இருக்கும் மெழுகு உருக, கடலில் விழுந்து சாகிறார் `இகரஸ்’. இந்த கிரேக்க புராணக் கதை தன் லட்சியத்தை மீறிச் செயல்படுபவனின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்குவதாக இருக்கிறது.\n`இகரஸ்’ இந்த ஆண்டிற்கான `சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. 2017 ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியான இந்த ஆவணப்படம் விளையாட்டுத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியது.\n`இகரஸ்’ ஆவணப்படத்தின் இயக்குநர் ப்ரைன் ஃபொகெல். அவருக்கு உலகின் மிகப்பெரிய சைக்கிள் ரேஸில் வெற்றிபெற வேண்டும் என்பது கனவு. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் ரேஸில், ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தால் கூட, யாரிடமும் சிக்காமல் வென்றுவிடலாம் என்பதை ப்ரைன் அறிகிறார். இதை அம்பலப்படுத்தும் முயற்சியில்தான் ஈடுபடப்போவதாக ஆவணப்படத்தின் தொடக்கத்தில் ப்ரைன் கூறுகிறார்.\nஇந்த முயற்சிக்காக அவர் தன்னையே பரிசோதனை செய்யவுள்ளதாகவும் கூறுகிறார். ஊக்க மருந்து பயன்படுத்தியும், எந்த விதமான சோதனைகளிலும் சிக்காமல் தப்பிக்க உதவுவதற்காக அவருக்கு ஒரு ரஷ்ய விஞ்ஞானி கிரகோரி ராட்சென்காவ்வின் தொடர்பு கிடைக்கிறது. ரஷ்ய நாட்டின் விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துக்கு எதிரான அரசு நிறுவனத்திற்கு அன்றைய தலைவராக இருக்கிறார் ராட்சென்காவ்.\nஅமெரிக்காவில் இருக்கும் ப்ரைனும், ரஷ்யாவில் இருக்கும் ராட்சென்காவ்வும் வீடியோ கால்களில் பேசி கலந்தாலோசித்து, ப்ரைன் எந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் பகிர்கின்றனர். ராட்சென்காவ் அமெரிக்காவிற்கே வந்து ப்ரைனுக்கு உதவுகிறார்.\nசில நாள்களுக்குப் பிறகு, ஊக்க மருந்துகளுக்கு எதிரான சர்வதேச நிறுவனத்தில் வெளியிட்ட ஆவணத்தில் ராட்சென்காவ் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து அள���த்ததாகக் குறிப்பிடப்படுகிறது.\nஉலக அரங்கில் தனக்கு தலைகுனிவு ஏற்படுவதை விரும்பாத ரஷ்ய அரசு, ராட்சென்காவ் என்ற தனிமனிதரைக் குறி வைக்கிறது. இதை அறிந்துகொள்ளும் ராட்சென்காவ், ப்ரைன் உதவியோடு அமெரிக்கா வந்தடைகிறார். உலக விளையாட்டு வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை இருவரும் வெளிக்கொண்டு வருகிறார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துணை அதிபர் முட்கோ முதலானோரின் கட்டளைக்கேற்ப ரஷ்ய உளவுத்துறையும் இந்த ஊழலில் பங்கேற்றது அம்பலப்படுத்தப்படுகிறது. இந்த உண்மைகளை வெளியில் கொண்டுவந்த ராட்சென்காவ் அமெரிக்காவின் சாட்சிகள் காப்பகத்தின் கீழ் பாதுகாப்பாக வாழ வைக்கப்படுகிறார்.\nமுதலில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் ரேஸில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தொடங்கி, எதிர்பாராமல் நடந்த சம்பவங்கள் உலகின் மிகப்பெரிய வல்லரசான ரஷ்யாவுக்கு 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தடை பெற்றது, தடையைத் தாண்டி மீண்டும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நுழைந்தது என த்ரில்லர் திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது `இகரஸ்’.\n`இகரஸ்’ ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதைப் பெற்றபோது ப்ரைன் ஃபொகெல், `இந்த விருதை ராட்சென்காவ் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன். உண்மையை உலகிற்கு சொல்வதற்கான முக்கியத்துவத்தை `இகரஸ்’ உணர்த்துகிறது’ என்றார்.\nநெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட முழு நீள ஆவணப்படங்களில் முதன்முதலாக ஆஸ்கர் விருது பெற்றது `இகரஸ்’. தன் வாழ்வின் லட்சியங்களை மீறி கடலில் விழுந்த `இகரஸ்’ போல, தன் அதிகாரத்திற்குட்பட்டு செய்த குற்றங்களை உலகிற்குச் சொன்ன ராட்சென்காவ் அமெரிக்காவில் எங்கேயோ உயிருக்கு பயந்து பாதுகாப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\nராட்சென்காவ் சொல்வதில் உண்மை இருக்கலாம்; பொய் இருக்கலாம். ஆனால், விளையாட்டுத் துறையில் அவர் அம்பலப்படுத்திய ஊழல்களின் சாத்தியங்கள் நிச்சயமாக இருக்கின்றன என்று பல வல்லுநர்கள் ஆதாரங்களோடு குறிப்பிடுகின்றனர். ஊக்க மருந்துகள் பயன்படுத்தாமல் நேர்மையாக விளையாடும் வீரர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற, சர்வதேச விளையாட்டு நிறுவனங்கள் நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய தருணம் இது. `இகரஸ்’ அதைத்தான் உணர்த்துகிறது.\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும�� சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/3-oviya-bitter-experience-manmadhan-ambu.html", "date_download": "2019-02-23T06:45:42Z", "digest": "sha1:SG5XPTRRB4DB4GYEJB2DGJ23YWXWR6UU", "length": 11634, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன்மதன் அம்பு மனசை நோகடித்துவிட்டது-ஓவியா | Oviya's bitter experience in Manmadhan Ambu | ஓவியாவை நோகடித்த மன்மதன் அம்பு! - Tamil Filmibeat", "raw_content": "\nலேட்டானாலும் லேட்டஸ்டா வெளியான சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்\nஎல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்\nலோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...\nLKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்\nஇந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க\n\"கடவுள் இல்லை\" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்\nகிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nஇந்தியாவின் முதுகில் குத்திய சீனா.. புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..\nபலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nமன்மதன் அம்பு மனசை நோகடித்துவிட்டது-ஓவியா\nமன்மதன் அம்பு படத்தில் நடித்தது குறித்து பெருமிதமாக சொல்லி வந்த ஓவியா இப்போது அந்தப் படத்தில் தனது ரோல் மிகச் சிறிதாக காட்டப்பட்டதால் வருத்தமடைந்துள்ளாராம்.\nமன்மதன் அம்பு படத்தில் கமல் சாருடன் நடித்திருக்கிறேனாக்கும், என்று அத்தனை பேரிடமும் அலுக்காமல் சொல்லி வந்தார் ஓவியா.\nஆனால் படம் வெளியான பிறகுதான் தெரிந்தது, அவருக்கு மிகச் சிரிய ரோல் என்பது. களவாணி படம் மூலம் சூப்பர் ஹிட் நாயகியாக உச்சத்திற்குப் போயிருந்த அவருக்கு மாதவனுக்கு மசால் வடை தரும் வேலைக்காரப் பெண் ரேஞ்சுக்கு கொடுக்கப்பட்ட ரோல் பெரும் சோகத்தைத் த��்து விட்டதாம்.\nஇப்போது முன்பு பெருமை பேசிய நபர்களிடம் மூக்கைச் சிந்துகிறார் அம்மணி.\n\"கமல் படமாச்சே... நாலு சீன்ல வந்தாலும் பெருமை என்றுதான் ஒப்புக் கொண்டேன். ஆனால் படத்தில் இரண்டு காட்சிகளில் வருகிறேன். அதுவும் வேலைக்காரி மாதிரி வேடத்தில். இது மிகவும் வருத்தம் அளித்தது. அட்லீஸ்ட் கமல்ஹாஸனுடன் ஒரு காட்சியில் வந்திருந்தாலாவது கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும். மன்மதன் அம்பு மனசை நோகடித்ததுதான் கடைசியில் மிச்சம்\nஇனி பிரபல படமாக இருந்தாலும் கேரக்டர் தெரியாமல் ஒப்புக் கொள்ளக்கூடாது, என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஓவியா. இப்படித்தான் முன்பு பிரியாமணி ராவணன் படத்தில் நடித்து பிறகு ஏமாந்தார். இப்போது ஓவியாவுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயப்பா, இது 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி'ன்னா மோடி கூட நம்ப மாட்டாரே\nபடங்களில் செமயாக நடிக்க எது உதவுகிறது: கீர்த்தி சுரேஷ் சொன்ன ரகசியம்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.haribalaji.com/yourstorycom.php", "date_download": "2019-02-23T07:36:19Z", "digest": "sha1:RNTBHBZINNYOWO6STZ3PJVMSXCTZITVZ", "length": 22829, "nlines": 43, "source_domain": "www.haribalaji.com", "title": "V. R. Hari Balaji", "raw_content": "\nகிரீன்கார்டை துறந்து தாய்நாட்டில் சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பாலாஜி\nகிரீன்கார்டை துறந்து தாய்நாட்டில் சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பாலாஜி\nபல இந்தியர்கள், அமெரிக்காவில் தங்கள் உயர் பதவியை விட்டுவிட்டு தாய்நாட்டிற்கு திரும்பி, சேவை செய்ய வந்த கதைகளை படித்துள்ளோம்... ஆனால் இது சற்று வித்தியாசமான கதை. ஒரு நல்ல எதிர்காலம் கொண்ட துறை மற்றும் பணியை உதறி தள்ளிவிட்டு, அமெரிக்க கிரீன் கார்டையும் நிராகரித்துவிட்டு ஓர் உன்னத பணியை தொடங்க இந்தியா திரும்பிய சென்னையை சேர்ந்த ஹரி பாலாஜியை தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் சந்தித்தோம். அவருடன் உரையாடியதில் இருந்து...\nஹரி பாலாஜியி��் அமெரிக்க பயணம்\nசுவிட்சர்லாந்து, சுவிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பள்ளியில் பயின்ற ஹரி பாலாஜி ஹோட்டல் நிர்வாகத்தில் பல வருட அனுபவமுள்ளவர். 2001 ஆம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து, மேலாண்மை பயிற்சிக்காக அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா செல்ல இவருக்கு வாய்ப்பு வந்தது. \"அமெரிக்கா செல்வது என் வாழ்நாள் கனவு, என் எதிர்காலத்தை நோக்கி ஆவலுடன் அமெரிக்காவுக்கு பயணமானேன்\" என்கிறார் ஹரி பாலாஜி. ஆனால் விதி வேறு மாதிரி அமைந்தது.\nஇவர் பயணித்த நாள் செப்டம்பர் 11 2001 ஆம் ஆண்டு. அன்று தான் அமெரிக்கா மீதான, உலகின் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைப்பெற்றது அனைவருக்கும் தெரியும். இதனால் ஹரி பயணித்த விமானம், அவர் புறப்பட்ட சூரிச் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பல கனவுகளுடன் அமெரிக்கா புறப்பட்ட முதல் பயணமே தோல்வியில் முடிந்ததில் ஹரி பாலாஜிக்கு மிக பெரிய வருத்தம் தான். இருப்பினும், தாக்குதலுக்கு பின் அமெரிக்கா மற்றும் சூரிச் விமான நிலையங்களில் குவிந்த மக்கள் வெள்ளத்தை அந்நாட்டவர் சமாளித்த விதத்தையும், போர்கால அடிப்படையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, ஓரிரு நாட்களில் சகஜ நிலைக்கு கொண்டு வந்ததையும் பார்த்து ஆச்சர்யமடைந்தார் ஹரி.\n\"ஒரு மிகப்பெரிய பேரழிவு (Disaster) நிகழ்ந்தும் எந்த சலசலப்புமின்றி ஒரு வித கட்டுப்பாட்டுடன் அரசும் அங்குள்ளவர்களும் இயங்கியது என்னை வியக்க வைத்தது. இந்தியாவில் இது போல் நிகழ்ந்தால் எம்மாதிரியான தயார் நிலை உள்ளது\" என்ற சிந்தனைகள் இவரின் மனதில் ஓடத்துவங்கின.\nஇரு தினங்களுக்கு பிறகு விமானங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டவுடன் ஹரி, சூரிச்சிலிருந்து மீண்டும் அட்லாண்டா சென்றடைந்தார். அமெரிக்காவில் இந்த பெரிய தாக்குதல் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டது, அரசு இயந்திரம் செயல்பட்ட விதம், மக்களின் ஒத்துழைப்பு இவைகளை செய்திகள் மூலம் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார் ஹரி.\nஹரி, பயிற்சி மேற்கொண்ட பிரபல ஹோட்டலில் கருத்தருங்கு ஒன்றில் பேசிய நியுயார்க்கின் அப்போதய மேயர் கியுலானி, தாக்குதலுக்கு பின் தாங்கள் எவ்வாறு நிலைமையை சில மணி நேரங்களில் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதை பற்றி உரையாற்றினார். \"இது எனக்கு ஓர் புரிதலையும் பேரழிவின் போது, மேலைநாடுகளை வி��� இந்தியா போன்ற நாடுகள் எவ்வித ஏற்பாடோ, முறையையோ கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிந்தது\" என்கிறார். இந்தியாவில் மழை, வெள்ளம், பூகம்பம், தாக்குதல் என எவ்வித பேரழிவு ஏற்பட்டாலும், பல நாட்களுக்கு சோகமும், இழப்புகளுடன் மீண்டெழ முடியா துன்பத்தை மட்டும் பார்த்தது தான்அவரின் நினைவுக்கு வந்தது.\nமேலாண்மை பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அமெரிக்கா முழுதும் பல பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது ஹரி பாலஜிக்கு. 2005ல் அமெரிக்காவை ஹரிக்கேன் காத்ரீனா தாக்கியபோது, அவர்களின் பேரழிவு மேலாண்மை குழுக்கள் செயல்பட்டதை நேரில் பார்த்த ஹரி \"காவல்துறை, மருத்துவத்துறை, அரசுத்துறை என்று அனைவரும் ஒரு சேர்ந்து பணி புரிவதே அவர்களின் பேரிடர் மேலாண்மையின் வெற்றி என புரிந்து கொண்டார். அதேப்போல் \"அங்கு \"வருமுன் காப்போம்\" என்ற விழிப்புணர்வும், இந்தியாவில் \"வந்தபிறகு பார்ப்போம்\" என்ற நிலையே இருந்தது என ஆராய்ச்சியிலும், நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்\" என்கிறார்.\nஇந்தியா திரும்பி பேரிடர் மேலாண்மை பணியை தொடங்கியது\nஹரிக்கேன் காத்ரீனா சமயத்தில் புயலில் வீடு வாசல் இழந்த பலரை தங்களது ஹோட்டலில் இலவசமாக அரசு தங்க வைத்தபோது அவர்களின் நிலைமையை நேரில் பார்த்த ஹரி பாலாஜி பல உண்மைகளையும், வாழ்வின் அர்த்தத்தையும் உணர்ந்த்தார். \"நிலையற்ற உலகத்தில் நாம் வாழ்கிறோம்; இருக்கும் போது முடிந்தவரை பிறருக்கு உதவும் வகையில் சேவை என்று இல்லாவிட்டாலும் ஏதேனும் ஒரு உபயோகமான பணியை செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன்\" என்கிறார் உணர்ச்சி பொங்க.\nதிருப்புமுனையாக அமைந்த இந்த சம்பதவத்திற்கு பிறகு, தான் விண்ணப்பித்திருந்த அமெரிக்க குடிமகனுக்கான கிரீன்கார்டை ரத்து செய்துவிட்டு தாய்நாடு திரும்பினார் ஹரி. பேரிடர் மேலாண்மை பற்றி மேலும் அறிய சென்னையில் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ முடித்துவிட்டு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து \"பேரிடர் மேலாண்மை பயிற்சியாளராக\" தன்னை மாற்றிக்கொண்டார். \nஇந்தியாவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி\nசென்னையில் வசிக்கும் ஹரி பாலாஜி கடந்த 4 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகளை அரசின் உதவியுடன் அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், காவல்���ுறையினர், பொதுமக்கள் என்று இந்தியா முழுதும் செய்து வருகிறார். யுனிசெஃப் மற்றும் ஐக்கிய நாடுகள்அவையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் சார்பிலும் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு சென்று பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றுகிறார். \"பல உயிரிழப்புகளை கொண்ட நிகழ்வு மட்டும் பேரிடர் என்பது இல்லை. ஒரு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும் எந்த வித நிகழ்வும் பேரிடர் தான்\" என்கிறார் ஹரி பாலாஜி.\nஅமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ளது போல் இந்தியாவிலும் பேரிடர் மோலாண்மையில் பல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை செயல்படுத்த இவர் முயற்சித்து வருகிறார். \"பேரிடர் மேலாண்மையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, வருவாய்துறை, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய ஐந்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பயிற்சி அளித்துவருகிறார்.\nதமிழக அரசுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும் \"எஸ் ஈஆர் எஸ் எச்\"(SERSH - Strengthening Emergency Response System in Hospitals) என்ற கருத்துப்பட்டறை மூலம் சிறப்பு பயிற்சி முகாம்களை அண்மையில் நடத்தி முடித்துள்ளார் ஹரி பாலாஜி. எல்லா மாவட்டங்களிலும், அங்குள்ள அனைத்து துறை பற்றிய தகவல்கள், அதிகாரிகள் பெயர்களுடன் தொலைபேசி எண்கள், அவசர தொடர்பு எண்கள் என்று முக்கிய அம்சங்கள் அடங்கிய பேரிடர் மேலாண்மைக்கு உதவும் பயிற்சி கையேட்டை தமிழக அரசுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். \"ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போது பொதுமக்கள் யாரை அணுக வேண்டும் என்று குழப்பம் அடைகின்றனர். மேலும் அமெரிக்கா போல் 911 என்ற ஒரு எண்ணுக்கு தகவல் தந்தால் எல்லா துறைக்கும் தகவல் சென்றடையக்கூடிய அளவில் நம்மிடம் வசதி இதுவரை இல்லை. எனவே இது போன்ற கையேடுகள் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேரிடர் நேரங்களில் முக்கிய நபர்களை அவசரமாக தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்\" என்கிறார். தமிழகத்தில் வெளியிட்டது போல் இந்த கையேட்டை இந்தியா முழுதும் அந்தந்த மாநில மாவட்டங்களில் வெளியிட முயற்சித்து வருவதாக கூறுகிறார்.\nசிருஷ்டி அமைப்பு மூலம் பயிற்சி\n2010 ஆம் ஆண்டு முதல் \"சிருஷ்டி\"(Srishti) என்ற பெயரின் கீழ் பேரிடர் மேலாண்மை பயிற்சியை அளித���து வருகிறார் ஹரி பாலாஜி. தன்னை ஒரு சமூக தொழில்முனைவர் என்று அழைத்துக்கொள்ளும் ஹரி சமூகத்துக்கு தேவையான சேவையை அளித்து வந்தாலும் அதை ஒரு முறையான தொழிலாக செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். \"வருமானத்துடன் சமூகப்பணியில் ஈடுபடும் போது ஊக்கமும், புதிய முயற்சிகள் செய்ய உந்துதலாகவும் இருக்கிறது\" என்கிறார். தான் நடத்தும் பயிற்சிகளுக்கு அரசு மற்றும் அதை நடத்தும் சமூக நிறுவனங்களிடமிருந்து தகுந்த கட்டணம் வாங்கி கொண்டு நடத்துகிறார்.\nபேரிடர் மேலாண்மை என்பது ஒரு நிகழ்வுக்கு பின் எடுக்கப்படும் நடவடிக்கை மட்டும் இல்லை எனக்கூறும் ஹரி, \"பெரும்பாலும் பேரிடரில் உடலளவில் பாதிக்கப்பட்டோரை தான் காப்பாற்ற முக்கியத்துவம் கொடுப்பர் ஆனால் என்னை பொருத்தவரை பேரிடருக்கு முன் தற்காப்பு நடவடிக்கை, தேவையான முதலுதவி பயிற்சி, அவசர சிகிச்சைக்கான தயார் நிலை இவையெல்லாமும் மிக முக்கியம் என்கிறார்.\nமேலும் மனதளாவில் பாதிக்கப்பட்டவர்களையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்கிறார் ஹரி. பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பங்களை இழந்தவரின் மனநிலைக்கான கவுன்சிலிங், கர்பிணிப்பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு , அடுத்து அவர்கள் வாழ்வில் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியெல்லாம் ஹரியின் பயிற்சியில் இடம் பெறுகின்றது குறிப்பிடத்தக்கது. பேரிடர் சம்பவ இடத்தில் நிகழும் குற்றங்கள், பாலியல் வன்முறைகள் பற்றியும் இவர் தன் கருத்தரங்குகளில் விவாதிக்கிறார்.\nசில மாதங்களுக்கு முன் உலகை உலுக்கிய நேப்பாள பூகம்பத்திற்கு பின் பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகியுள்ளது. எனினும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளை போல இதற்கான பிரத்யேக செயல்பாட்டுக் குழுக்கள் இந்தியாவில் வரும் காலங்களில் அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் ஹரி. பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் இவர் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.\n\"தீயணைப்புத்துறையினர் வேகமாகவும், துடிப்புடனும் உயிர்களை காப்பாற்றுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அது அவர்கள் தினமும் எடுத்துக்கொண்ட பயிற்சியின் வெளிப்பாடு. இதே போல் ஒவ்வொரு குடிமகனும் மனதளவிலும், உடலளவிலும் ஒரு பேரிடரை ��திர்கொள்ள பயிற்சியுடன் தயாராக இருந்தால் எவ்வாறு இருக்கும் என எண்ணிப்பாருங்கள்\" என்று முடித்து கொள்கிறார் ஹரி...\nஇவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்புகொள்ள: http://www.haribalaji.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avalpakkam.com/?p=53", "date_download": "2019-02-23T06:26:31Z", "digest": "sha1:BK4MHGVACXO24MRKK33FXKNF2WMPWSXQ", "length": 7820, "nlines": 68, "source_domain": "avalpakkam.com", "title": "சிக்கன் பிரியாணி (மஜ்கோஸ்) – Aval Pakkam", "raw_content": "\nஅசைவம் சிக்கன் பிரியாணி (மஜ்கோஸ்)\nசிக்கன் – ஒரு கிலோ\nபாஸ்மதி அரிசி – ஒரு கிலோ\nபெரிய வெங்காயம் – 6\nபச்சை மிளகாய் – 6\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 1/2 மேசைக்கரண்டி\nதேங்காய் பால் – 2 கப்\nஅன்னாசி மொக்கு – 2\nமிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி\nதனியா தூள் – 3 மேசைக்கரண்டி\nகரம் மசாலா – ஒரு தேக்கரண்டி\nசீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி\nசோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nதயிர் – கால் கப்\nபுதினா – ஒரு கப்\nகொத்தமல்லி – ஒரு கப்\nஉப்பு – 3 மேசைக்கரண்டி\nடால்டா – ஒரு மேசைக்கரண்டி\nநெய் – ஒரு மேசைக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 கொத்து\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி 45 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு எடுத்து பார்த்தால் பொலபொலவென்று இருக்க வேண்டும்.\nஇதற்கு தேவையான வாசனைப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப ஏலக்காய், முந்திரி மற்றும் இதர வாசனைப் பொருட்களின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.\nவெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கோழிக் கறியினை சுத்தம் செய்து, அதிகம் எலும்பில்லாமல் எடுத்துக் கொள்ளவும்.\nஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கருகிவிடக்கூடாது. ஆனால் நிறம் மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.\nஅதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின தக்காளி, புதினா போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்க வேண்டும்.\nபின்னர் மஞ்சள் தூள், தனியா தூள், சோம்பு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு கிளறி ���ிடவும். பிறகு மிளகாய் தூள் போட்டு கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியான குழம்பாக வரும் வரை வதக்கவும்.\nஇதனுடன் சிக்கன் துண்டங்களைப் போட்டு மசாலா சிக்கனில் சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் தயிர் சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.\nபிறகு 2 கப் தேங்காய் பால், 6 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.\nசுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.\nசுமார் 10 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். முக்கால் அளவு வெந்ததும் முந்திரி, சிறிது புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, பிறகு தீயை குறைத்து தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அதன் மேலே பிரியாணி உள்ள பாத்திரத்தை வைத்து மூடிவிடவும்.\nமூடியின் மேல் கனமான பொருளை வைக்கவும். மேலே நெருப்புத் துண்டங்களையும் வைக்கலாம்.\nசுமார் 20 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://untamilnews1.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2019-02-23T07:40:57Z", "digest": "sha1:7GK74EW25UOXE7WAOITCXLRVC6HQMPP2", "length": 48458, "nlines": 103, "source_domain": "untamilnews1.blogspot.com", "title": "சர்வதேச கண்துடைப்பு செல்­வ­ரட்னம் சிறி­தரன் - UN Tamil ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசர்வதேச கண்துடைப்பு செல்­வ­ரட்னம் சிறி­தரன்\nபல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் ஆவ­லோடு எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையின் இலங்கை தொடர்­பான கூட்­டத்தில் அர­சுக்கு மேலும் இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்கும் தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தத் தீர்­மா­னத்தை ஏனைய சில நாடு­க­ளுடன் முன்­னின்று சமர்ப்­பித்த அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்தி அதற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மா­கவே 2019 ஆம் ஆண்டு வரை­யி­லான கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றன.\nஇந்தத் தீர்­மா­னத்­திற்கு ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் எந்­த­வொரு உறுப்பு நாடும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. திருத்­தங்­களை மே���்­கொள்ள முயற்­சிக்­கவும் இல்லை. தீர்­மானம் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கைக்குக் கால அவ­காசம் வழங்­கப்­படக் கூடாது என்று எத்­த­னையோ வலு­வான கார­ணங்­களை முன்­வைத்து மனித உரிமை அமைப்­புக்கள், சிவில் அமைப்­புக்கள் உள்­ளிட்ட பல­த­ரப்­பினர் கோரிக்கை விடுத்­தி­ருந்த போதிலும், அந்தக் கோரிக்கை ஏற்­கப்­ப­ட­வில்லை.\nஇரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்ற வலி­யு­றுத்­த­லுடன் இந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.\nஇலங்கை அர­சாங்கம் கடந்த 18 மாதங்­களில் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் எத்­த­னையோ விட­யங்­களைச் செய்­தி­ருக்க முடியும். செய்­தி­ருக்க வேண்டும். ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும் ­சரி, இலங்கை விவ­கா­ரத்தில் ஆர்வம் கொண்­டுள்ள ஏனைய நாடுகள் மற்றும் அமைப்­புக்­க­ளும் ­சரி திருப்­தி அடை­யத்­தக்க வகை­யி­லான முன்­னேற்­றத்தைக் காட்ட அர­சாங்கம் தவ­றி­யி­ருக்­கின்­றது.\nஇந்த மனித உரிமைப் பேர­வையின் கூட்ட அமர்­வின்­போது பல நாட்டு பிர­தி­நி­தி­களும் அதனைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றனர். இந்த வருடம் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட கால அவ­கா­சத்தைத் தகுந்த முறையில் அரசு பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்­பதும் இந்தக் கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.\nமனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­பன இறு­திக்­கட்ட யுத்­தத்தின்­போது, தாரா­ள­மா­கவே இடம்­பெற்­றி­ருந்­தன என்­பது ஏற்­க­னவே பல்­வேறு தரப்­பி­ன­ராலும், பல்­வேறு தக­வல்கள், ஆதா­ரங்­களின் மூல­மாக பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்னர், கடந்த எட்டு ஆண்­டு­களில் இந்த உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்பு கூற­வில்லை. பொறுப்பு கூறு­வ­தற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வு­மில்லை.\nஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்­தின்­படி கலப்பு நீதி­மன்ற விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்கி விசா­ர­ணை­களை நடத்தி, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக��கு நீதி வழங்­கு­வ­துடன், உரிய இழப்­பீட்டை அரசு வழங்­கி­யி­ருக்க வேண்டும். அத்­துடன், குற்­ற­மி­ழைத்­தவர்களைக் கண்­டு­பி­டித்து நீதியின் முன் நிறுத்­து­வதன் ஊடா­கவும், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­பதன் ஊடா­கவும், மனித உரிமை மீறல்­கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் என்­பன மீண்டும் நிக­ழாமல் உறுதி செய்­தி­ருக்க வேண்டும். அல்­லது அதற்­கு­ரிய ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு முன்­னேற்­ற­க­ர­மான ஒரு சூழ்­நி­லையை அர­சாங்கம் காட்­டி­யி­ருக்க வேண்டும். இரண்­டுமே நடக்­க­வில்லை.\nமாறாக 30/1 தீர்­மா­னத்தின் முக்­கிய அம்­சங்­களை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்று உள்­நாட்­டிலும், சர்­வ­தேச அரங்­கிலும் அர­சாங்கம் கூறி வரு­கின்­றது. இந்தத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அதற்கு அனு­ச­ரணை வழங்­கிய அரச தலை­வர்­களும் அரச தரப்புப் பிர­தி­நி­தி­களும், அதனை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தா­கவே உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.\nபிரே­ர­ணையை நிறை­வேற்ற வேண்­டிய சந்­தர்ப்­பத்­தி­லேயே கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையை ஏற்க முடி­யாது என்று அர­சாங்கத் தரப்­பினர் மறுப்பு தெரி­விக்கத் தொடங்­கி­யி­ருந்­தனர்.\nஅது மட்­டு­மல்­லாமல் யுத்தம் முடி­வுக்கு வந்து நாட்டில் சமா­தானம் ஏற்­பட்­டுள்ள நிலையில் மனித உரிமை நிலை­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுக­ளையும் அர­சா­ங்கம் திருப்­தி­க­ர­மாக மேற்­கொள்­ள­வில்லை என்­பதை ஐ.நா.வின் மனித உரி­மைகள் தொடர்­ப­ிலான பல்­வேறு பிரி­வு­களைச் சேர்ந்­த­வர்­களும் இலங்­கைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை உள்­ளது உள்­ள­படி அவ­தா­னித்­தி­ருந்­தார்கள். அவ்­வாறு நிலை­மை­களை நேரில் கண்­ட­றிந்­தி­ருந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் உள்­ளிட்ட பலரும், மனித உரிமை நிலை­மை­களில் முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்றே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருந்த சிறிய அள­வி­லான நட­வ­டிக்­கை­களை அவர்கள் வர­வேற்று பாராட்­டு­­வ­தற்குத் தவ­ற­வில்லை. அதே­வேளை காரி­யங்கள் முறை­யாக நடை­பெ­ற­வில்லை என்­பதை எடுத்­துக்­காட்­டவும் அவர்கள் தயங்­க­வில்லை.\nஇத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் முக்­கி­ய­மா­ன­தொரு கேள்வி எழு­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு இப்­போது வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட கால அவ­கா­சத்தை அர­சாங்கம் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி, பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­குமா இலங்கை அர­சாங்­கத்தின் கடந்த 18 மாத காலச் செயற்­பா­டு­களை ஆதா­ர­மாகக் கொண்டு பார்க்­கும்­போது, வரப்­போ­கின்ற இரண்டு வருட காலத்தில் அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாகச் செயற்­படும் என்று நம்­ப­லாமா – எதிர்­பார்க்­க­லாமா என்ற கேள்வி எழு­கின்­றது.\nமுன்­னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடும்­போக்கு நிலையில் காரி­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அவரை வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மென்­போக்­கு­டை­யவர், தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­தி­கா­ரத்­திற்கு வந்­தி­ருப்­பவர், தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்து அறி­வு­பூர்­வ­மா­கவும், உணர்­வு­பூர்­வ­மா­கவும் செயற்­ப­டு­கின்ற ஒரு தலை­வ­ராகக் காட்­சி­ய­ளித்­தவர் என்ற கார­ணத்­திற்­காக பாதிக்­கப்­பட்ட மக்கள் அவர் மீது அதிக அளவில் நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர்.\nஆயினும், அவ­ரு­டைய மென்­போக்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பில் அவர் வெளிக்­காட்­டிய அனு­தாப நிலையும், அர­சியல் ரீதி­யாக பல­வீ­ன­மா­கவே உள்­ளது என்­பதை கடந்த இரண்டு வருட காலத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நன்கு கண்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அவர் உறு­தி­யற்­ற­வ­ரா­கவும், அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள், வலி­காமம் வடக்கு பிர­தே­சத்தில் ஆறு­மாத காலத்­திற்குள் இரா­ணு­வத்தின் வச­முள்ள காணிகள் விடு­விக்­கப்­பட்டு, இடம்­பெ­யர்ந்த மக்கள் அங்கு மீள்­கு­டி­யேற்­றப்­படுவார்கள் என்று அவர் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யா­த­வ­ரா­க­வுமே அவர் இருக்­கின்றார் என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்கள் நன்கு தெரிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள்.\nஇந்த நிலையில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டத்­தக்க வகையில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ர­ணையை அவர் அடுத்த இரண்டு வருட காலத்தில் முழு­மை­யாக நிறை­வேற்­று��ார் என்­பதை அவர்கள் எதிர்­பார்க்க முடி­யாது. அது தொடர்பில் அவர் மீது நம்­பிக்கை கொள்­ளவும் முடி­யாது என்றே கூற வேண்டும்.\nகலப்பு நீதி­மன்ற விசா­ரணைப்பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும் என்­பதே ஐ.நா. பிரே­ர­ணையின் முக்­கிய அம்­ச­மாகத் திகழ்­கின்­றது. ஆனால் அரசு கலப்பு நீதி­வி­சா­ரணைப் பொறி­மு­றையை ஒரு­போதும் உரு­வாக்க மாட்­டாது என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மா­கவும் கூறி­யி­ருக்­கின்றார். குறிப்­பாக இரா­ணு­வத்தைக் குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தப் போவ­தில்லை. அதற் இடமே கிடை­யாது. எந்தக் கார­ணத்தைக் கொண்டும் இரா­ணுவ அதி­கா­ரி­களைத் தண்­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று அவர் மிகவும் தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.\nஅவரை அடி­யொற்றி, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­மில்லை. உள்­ளக விசா­ர­ணை­களே நடத்­தப்­படும். வேண்­டு­மானால் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் ஆலோ­ச­னை­களை நாங்கள் பெற்­றுக்­கொள்­ளலாம் என கூறி­யி­ருக்­கின்றார். நாட்டின் பொறுப்பு வாய்ந்த அதி­யுச்ச அரச தலை­வர்­க­ளா­கிய அவர்கள் இரு­வ­ருமே, இரா­ணு­வத்­தினர் மனித உரிமை மீறல்­க­ளிலோ அல்­லது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளிலோ ஈடு­ப­ட­வில்லை. அவர்கள் குற்­ற­மி­ழைக்­க­வில்லை என்ற நிலைப்­பாட்டில் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்­றார்கள்.\nநாட்டின் வடக்­கிலும் தெற்­கிலும் முரண்­பா­டா­னதோர் அர­சியல் நிலைப்­பாடும், முரண்­பட்­டதோர் அர­சியல் போக்கும் நில­வு­கின்ற நிலையில் இது அவர்­க­ளு­டைய அர­சியல் ரீதி­யான நிலைப்­பா­டாக இருக்­கலாம்.\nஆனால் மனித உரிமை மீறல்­க­ளுக்கு, பொறுப்புக்கூற வேண்டும் என்று, நாட்டு மக்கள் அனை­வ­ருக்­குமே அவர்கள் இரு­வரும் முக்­கிய அர­சியல் தலை­வர்கள் என்ற ரீதியில் மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானம் சார்ந்து நீதியை நிலை­நாட்டி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அவர்கள் உறு­தி­யற்­ற­வர்­க­ளா­கவும் செயல் மந்தம் கொண்­ட­வர்­க­ளா­க­வுமே காணப்­ப­டு­கின்­றார்கள்.\nபாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற மனி­தா­பி­மானம் நிறைந்த அர­சியல் நிலைப்­பாட்­டிலும் பார்க்க, இன­வாத ���ர­சியல் போக்கில் குற்­ற­மி­ழைத்­தி­ருந்­தா­லும்­கூட, பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சியல் இலாப நோக்கில் சித்­த­ிரிக்­கப்­பட்­டுள்ள விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாக வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தி­னரைத் தண்­ட­னைகள் பெறு­வதில் இருந்து காப்­பாற்­று­வதன் மூலம், ஆட்சி அதி­கா­ரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன­வாதம் தோய்ந்த சுய அர­சியல் இலாப நிலைப்­பாட்டில் அவர்கள் மிகவும் பற்­று­றுதி கொண்­டி­ருக்­கின்­றார்கள்.\nஇந்த நிலைப்­பாட்டில் இருந்து அவர்கள் வெளி­வ­ரு­வது என்­பது இலங்­கையின் இது­கால வரை­யி­லான ஆட்­சி­முறை சார்ந்த அர­சியல் போக்கில் சாத்­தி­ய­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பல்­லின மக்­களும், பல்­மதம் சார்ந்த மக்­களும் வாழ்­கின்ற ஒரு நாடாக இலங்­கையைப் பார்ப்­ப­திலும் பார்க்க, பௌத்த சிங்­கள மக்­க­ளுக்கே உரிய ஒரு நாடாக நோக்­கு­கின்ற இன­வாதப் போக்­கி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் இது­வ­ரையில் செயற்­பட்டு வந்­துள்­ளார்கள்.\nமுப்­பது வருட கால யுத்­தத்தை வெற்­றி­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்த வெற்றிப் பெரு­மி­தத்தில் ஏதேச்­ச­தி­காரப் போக்கில் காலடி எடுத்து வைத்­த­தை­ய­டுத்து, அவரைத் தோற்­க­டிப்­ப­தற்­காக முதன் முறை­யாக இந்த நாட்டின் இரண்டு சிங்­கள தேசிய கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஓர் ஆட்­சியை அமைத்­தி­ருக்­கின்­றன. முரண்­பட்ட போக்­கு­டைய இரண்டு தேசிய கட்­சி­களும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் குடும்ப ஆதிக்க ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கா­கவும் நாட்டில் ஜன­நா­ய­கத்தை (ஓர­ள­வுக்கு) கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­க­வுமே ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி என்ற பெயரில் இந்த அர­சாங்­கத்தை அமைத்து நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.\nதங்­க­ளுக்குள் அர­சியல் ரீதி­யான முரண்­பா­டு­க­ளையும் மாற்று வழி போக்­கு­க­ளையும் கொண்­டி­ருந்­தாலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகளை வழங்­கு­வ­தற்கும், அவர்­க­ளையும் சிங்­கள, பௌத்த மக்­க­ளுடன் சரி­ச­ம­னான அர­சியல் உரிமை கொண்­ட­வர்­க­ளாக வாழச் செய்­வ­தற்கும் இந்த இரண்டு கட்­சி­க­ளையும் சேர்ந்த அர­சியல் தலை­வர்கள் தயா­ராக இல்லை. அந்த விட­யத்தில் அவர்கள் ஒற்­று­மை­யா­கவே இருக்­கின்­றார்கள். ஏதா­வது ஒரு கட்ச��� சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரி­மைகள் தொடர்பில் சற்று மென்­போக்கைக் காட்­டி­னாலும், அதனை மற்ற கட்சி சகித்துக் கொள்­வ­தில்லை. உட­ன­டி­யா­கவே அர­சியல் ரீதி­யாக வெகுண்­டெ­ழுந்து இன­வா­தத்தைக் கக்கி, அந்த அர­சியல் மென்­போக்கை மொட்­டி­லேயே கருகச் செய்­து­வி­டு­வார்கள்.\nஇத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வ­ரா­கிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் மனித உரிமை மீறல்­க­ளினால், பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கு­ரிய கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையை முழு­மை­யாக எதிர்த்து நிற்­கின்­றார்கள்.\nஇத்­த­கைய அர­சியல் கடும் போக்கைக் கொண்ட அர­சாங்­கத்­திற்கே ஐ.நா.வின் 30/1 தீர்மானத்தை முழு­மை­யாக நிறை வேற்ற வேண்டும் என்­ப­தற்­காக மனித உரிமைப் பேர­வை­யினால் இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.\nஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் நிலைப்­பாடு\nஇலங்­கைக்கு எதி­ராக இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் ஒப்­பீட்­ட­ளவில், மிகவும் சிறிய அள­வி­லான முன்­னேற்­றத்­தையே அரசு காட்­டி­யி­ருக்­கின்­றது. அதனைக் கவ­னத்தில் கொண்­டுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடுகள், அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு வருட கால அவ­கா­சத்தை வழங்­கு­வதன் ஊடாக பிரே­ர­ணையை முழு­மை­யாக அல்­லது முடிந்த அளவில் நிறை­வேற்­றி­வி­டலாம் என்ற எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.\nஅர­சாங்­கத்தின் மந்த கதி­யான செயற்­பா­டு­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் முக்­கி­ய­மான அம்­சங்கள் என்­னென்ன என்­பதைச் சுட்­டிக்­காட்டி, அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றன. அதில் இ­ரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பதில் கூடிய கவ­னமும் அக்­க­றையும் செலுத்தி வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nஅர­சுக்கு இரண்டு வருட கால அவ­கா­சத்தை வழ���்­கு­வ­தற்­காக அமெ­ரிக்­காவும், பிரிட்­டனும் இணைந்து கொண்டு வந்­துள்ள பிரே­ர­ணையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எந்­த­வி­த­மான நிபந்­த­னை­களும் விதிக்­க­வில்லை. இது அந்தப் பிரே­ர­ணையின் வலு­வற்ற தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளாகப் போதிய அளவில் அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை என (குற்­றம்­சாட்டும் தொனியில் என்­று­கூட கரு­தலாம்) வலு­வாகச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள போதிலும், அந்தப் பிரே­ர­ணையில் அடுத்த இரண்டு வருட காலத்­திலும் கட்­ட­ய­மாக சில நட­வ­டிக்­கை­க­ளை­யா­வது தவ­றாமல் முன்­னெ­டுக்க வேண்டும் என்று கூறப்­ப­ட­வில்லை.\nநிபந்­த­னைகள் எது­வுமே அற்ற நிலையில் கொண்டு வரப்­பட்­டுள்ள இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தை பொறுப்புக்கூறும் விட­யத்­திலும் - நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­திலும் - எந்த வகையில் ஊக்­கு­விக்கப் போகின்­றது அல்­லது செயற்­ப­டு­வ­தற்குத் தூண்டப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.\nஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த இண்டு வருட கால அவகாசத்தை, 'அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற கால அவகாசம்' என்று குறிப்பிடுவதற்கு தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை.\n'ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.\n'இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.\n'இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக, சர்வதேச பொறிமுறைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டும்' என அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்ற ஐ.நா. அலுவலகம் இலங்கையில் நிறுவப்படுமா, என்��தற்குரிய விளக்கம் ஐ.நா.மனித உரிமைப் பேரவையினால் அரசுக்கு இரண்டு வருட கால அவகாச நீடிப்புப் பிரேரணையில் காணப்படவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளவாறு, இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல்லது அவருடைய அலுவலகம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் மேற்பார்வை செய்யுமா என்பதும் தெளிவில்லை.\nமொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கால நீடிப்புப் பிரேரணையானது, பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்த வரையில், ஒரு சர்வதேச கண்துடைப்பு நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.\nபார்த்ததும் எனக்கும் கண்ணீர் வந்துட்டுது\nபார்த்ததும் எனக்கும் கண்ணீர் வந்துட்டுது\nமட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/91-219446", "date_download": "2019-02-23T06:46:47Z", "digest": "sha1:R7L4CKRXL3YLOWQIGWLABIJKVKRYEYG2", "length": 33938, "nlines": 122, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு", "raw_content": "2019 பெப்ரவரி 23, சனிக்கிழமை\nஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.\nஅன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே.\nஅரசியல் தளத்தில், தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள நிலையில், அதைச் சாத்தியப்பாடான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய வழிவகைகள், உருவாக்கப்படுவதற்கான நிலை காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, நிறைந்தே உள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால், அரசியல் ரீதியான முன் நகர்வைக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று பல பிரிவுகளாக உடைந்துபோயுள்ள நிலையில், மீள ஒட்டவைக்க வ���ண்டிய தேவை, கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.\nஇந்த ஒற்றுமை என்பது, கொள்கை ரீதியான ஏற்பாடுகளுடன், கட்டமைப்புச் சார்ந்து உருவாக்கப்படவேண்டும் என்ற சிந்தனை, அரசியலாளர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தலைவர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள் அத்தனைபேரையும் ஒரே மேசையில் கொண்டு வரக்கூடியதும், ஆக்கபூர்வமான பேச்சை ஆரம்பிக்க கூடியதுமான வல்லமை யாருக்குள்ளது தமிழ் அரசியல் வெளியில் வெற்றிடமாகவே உள்ளது.\nஇன்றைய சூழலில், அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக, அரசமைப்புத் திருத்தம் இடம்பெற்று வருகின்ற போதிலும், அது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள், தவிர்க்க முடியாததாகி விட்டன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே, அரசமைப்பு தொடர்பாக, பூரண தெளிவில்லாத தன்மை உள்ள நிலையில், பொது மக்கள் அதனைப் புரிந்துகொள்வதும் அதன் உள்ளார்த்தங்களை விளங்கி ஆமோதிப்பது என்பது ஏற்புடைய விடயமாகக் கொள்ள முடியாது.\nஅரசமைப்பு தொடர்பான தெளிவூட்டல்கள், போதுமானதாக இல்லாத நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துகளால் அரசமைப்பை வைத்து மோதிக்கொள்ளும் ஆரோக்கியமற்ற நிலை நீடித்துக்கொண்டே செல்கின்றது.\nவெறுமனே, அரசியல் நிலைபேற்றுக்காக மாத்திரம் தீர்வு, ஒற்றுமை என்பதை மேடைபோட்டுப் பேசிவரும் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் இருப்பையும் அதன் தொன்மையையும் மழுங்கடிக்கும் செயன்முறையில் தாம் ஈடுபட்டுள்ளோம் என்பதை ஒரு கணமேனும் சிந்திக்க தலைப்பாடாமை வேதனையே.\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் காணப்படும் முரணான எண்ணப்பாடுகள், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் விஸ்பரூபம் எடுத்திருந்த நிலையிலேயே, இன்று மாகாண சபையை வைத்து, ஒற்றுமை தொடர்பில் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறிய, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன, கொள்கை ரீதியான உடன்பாடின்றி வெளியேறியதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு வெளியேறியவர்கள் கூட, ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத நிலையே காணப்படுகிறது.\nஇவர்களுக்கு உள்ளும் இ���்று வேறுபட்ட கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், மாகாணசபைத் தேர்தலில் கூட, ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத நிலையே காணப்படும்.\nவவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், “மாகாண சபையில் நாங்கள் பிரிந்து நிற்போமாக இருந்தால், இன்று நகரசபை, பிரதேச சபைகளில் தென்னிலங்கைக் கட்சிகள் எவ்வாறு தமது கால்களைப் பதித்தார்களோ, அதனைவிட மோசமாக, அவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு, மாகாணசபை தள்ளப்படக் கூடிய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், “மாகாணசபையை வினைத்திறன் மிக்கதாக உருவாக்க வேண்டுமாக இருந்தால், அனைவரும் ஒன்றினைய வேண்டும். முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, மாகாணசபை தேர்தலில் ஒற்றுமைப்பட்டு, எங்களுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும். அதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் தொடர்ந்து செயற்படுவதுடன் ஒற்றுமையை விரும்பாதவர்களுடன் பயணிக்காது” எனவும் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான நிலை, செல்வம் அடைக்கலநாதனிடம் உள்ளதாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறும்போது, கூட்டமைப்பின் தலைமைகளுக்கு இது தொடர்பாக எடுத்தியம்பாது, மௌனம் காத்ததன் நோக்கம் என்ன, என்ற வினா எழுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அக் கூட்டுக்குள் ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதாக, இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தனது மனக்கிலேசத்தை, மேடைபோட்டுக் கூறிவரும் நிலையில், அது குறித்து சம்பந்தப்பட்ட கட்சி, செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.\nஇவ்வாறான நிலையில், உடன்பாடின்றி வெளியேறிய கட்சிகள், மீள எவ்வாறு இணையும் என்ற சிந்தனை ஓட்டத்தை அதற்குள் இருக்கும் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும்.\nவெறுமனே ஒன்றுமை என்பதை, வாய்ப்பேச்சிலும் தேர்தல் கால உசுப்பேற்றல்களாகவும் பேசிவிட்டுப்போக, மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நடைமுறைச்சாத்தியமல்ல.\nகடந்த காலங்களில், நடைபெற்ற தேர்தல்களைப் படிப்பினையாகக் கொண்டு, செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக, ஆயுதக்குழுக்களாக இருந்து, ஜனநாயக செயற்பாட்டுக்குள் சென்றுள்ள கட்சிகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அவர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு, இதுவரை பேச்சுகளை முன்னெடுத்ததாக அறியமுடியவில்லை. காலத்துக்குக் காலம் புதிய கூட்டுகளும் கூட்டணிகளும் வடக்கில் இருந்து தெற்கு வரை, தமிழ்த் தரப்புகளால் அமைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை ஆக்கபூவமாகத் தொடர்ந்து இயங்குவதற்கான முயற்சிகளை, அதன் அங்கத்துவக் கட்சிகள் மேற்கொண்டிருக்கவில்லை.\nஇந்நிலையிலேயே முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் நிகழ்வொன்றின் போது, “இன்று மாகாணசபைத் தேர்தலுக்காக, ஒன்றுமைபற்றிப் பேசுகின்றவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, ஒவ்வொரு கட்சியாக வெளியேறும்போது, அதற்குள் இருந்தும் ஏன் தடுக்க முடியாமல் போனது” என்ற கேள்வியை எழுப்பி இருந்ததுடன் கூட்டமைப்பின் தலைமையையும் விமர்சித்திருந்தார்.\nஎனவே, தமிழர் தரப்பு அரசியலில் ஒற்றுமை என்பது, விமர்சனத்துக்கு உள்ளாகி, காலங்கள் கடந்து செல்கின்றதே தவிர, நடைமுறைச் சாத்தியமான ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு, இயலாத காரியமாகவே உள்ளது. இதற்கு, ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வோரு காரணங்களைக் கற்பித்து கொண்டாலும், தமிழரசு கட்சியின் மேலாந்த சிந்தனை அல்லது தம்மை முன்னிலைப்படுத்தும் எண்ணப்பாடுகளாலேயே, இவை சாத்தியமற்றுப்போவதாகத் தமிழ் அரசியல்வாதிகள் குமைகிறார்கள்.\nதமிழர்களின் நிரந்தரத் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபடவேண்டிய தேவை இருக்குமேயானால், தமிழரசுக்கட்சி தவிர்த்து, ஏனைய கட்சிகள் ஓரணியில் வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.\nஅவ்வாறான அணி, வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் உருவாகுமா என்ற கேள்வி, வன்னி மக்களிடையே நிறையவே உள்ளது. எனினும், அதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.\nவட மாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில், ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, அவருக்கு இருந்த செல்வாக்கு தற்போதும் உள்ளதா என்பது ஆராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.\nஅதற்குமப்பால், வடக்கு, கிழக்கில் ‘எழுக தமிழ்’ நிகழ்வை மேற்கொண்டபோது, சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவு, வடக்கு முதலமைச்சருக்கு இருந்தபோதிலும் தற்போது குறைந்துள்ளது. அது மாத்திரமின்றி, முதலமைச்சருடன் யார் யார் இணைந்தால், நாம் இணைய மாட்டோம் என்ற பட்டியலையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிழக்கிலங்கையில் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக, இன்றைய ஒற்றுமைக்குப் பலமாக இருக்கும் என எண்ணப்பட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் என்பவற்றையும் இணைத்தே, புதிய அரசியல்பாதையை முதலமைச்சர் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், அவர் அதைக் கொண்டு செல்லட்டும், தாம் இணைய மாட்டோம் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளமையானது, முதலமைச்சர் தலைமையில் புதிய கட்சி உருவாக்கம் பெற்றாலும் கூட, அது ஒட்டுமொத்தமாக தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட்ட அமைப்பாக இருக்காது என்பதே யதார்த்தம்.\nஎனவே, தமிழ் மக்கள் பேரவை என்ற பூச்சாண்டி அரசியல் களம், இன்று கைவிடப்படும் நிலையில், அதை வைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடான, ஒரு கட்டமைப்பாக வளர்க்க எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைக்கப் பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்துக்குள் வட்டத்தைக் கீறி, கற்றவர்கள் மாத்திரமே தமிழரின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவை, தனது தளத்தை விஸ்தரிக்கும் முன்பாகவே, களையிழந்து கட்டமைப்புடைந்து போயிருக்கின்றது. இவ்வாறான நிலைமை, மாற்று அணி ஒன்றின் அங்குரார்ப்பணம் என்பது, வடக்கு, கிழக்கில் எந்தளவு சாத்தியமானது என்பதற்கான உதாரணமாக அமைந்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து அதிருப்தியுடன் வெளியேறிய கட்சிகள் எவையும், தனித்துத் தேர்தல் களத்தில் ஜொலிக்கவில்லை. இந்த அச்சம் ஆட்கொண்டுள்ளமையால், இன்று பல கட்சிகளும் வேறு ஒரு கூட்டுக்குள் தாம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைச் சமூக மட்டத்தில் உலா வரவிட்டுள்ளனர்.\nஅதன் வெளிப்பாடாகவே, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், மிதவாதத் தலைவர்கள், தமிழர்களை ஏமாற்றி வருவதாகவும் தீர்வைப் பெற்றுத்தருவதாக, காலாதி காலமாகத் தெரிவித்து வரும், போலித் தலைமைகளை நம்பாது, முதலமைச்சர் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்கின்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.\nஆகவே, முதலமைச்சர் தலைமையிலான கூட்டு ஒன்றினை, ஈ.பி.ஆர்.எல்.எப் விருப்பத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.\nகுறிப்பாக, குறித்த கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து, தன் சுயமிழந்ததோ, அதேபோன்றதான நிலையை மீள விரும்பி அழைப்பதாகவே இது காணப்படுகின்றது.\nகுறிப்பாக, கூட்டமைப்புக்குள்ளிருந்தே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் கட்சிகள், தமது சொந்தச் சின்னத்தில் களமிறங்க அச்சம் கொண்டுள்ளமையாலேயே வெளியேற விருப்பம் கொள்ளாமல் உள்ளன என்பதே உண்மை.\nஅந்தத் துணிவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருந்தபோதிலும், அவர்கள் முன்னர் கூறியது போல், எந்தத் தேர்தலிலும் ஜொலிக்கவில்லை.\nஇவ்வாறான அச்சமான நிலை ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது. இதன் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, விமர்சித்து வரும் கட்சிகள் வெளியேறாது, அதற்குள் இருந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகின்றன.\nஇவ்வாறான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருப்பது, சரியானதாக இருந்தபோதிலும், ஏனைய கட்சிகளை ஒன்றுபடுத்தும் செயற்பாட்டிலும், விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளும் நிலைமையையும் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்த, அதன் அங்கத்துவக் கட்சிகள் முனைப்புக் காட்ட வேண்டும்.\nஇல்லையேல், தமிழ் மக்களின் தாயகமாகக் கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், வியாபித்துத் தமிழ் மக்களின் விகிதாசார நிலையில் ஏற்படும் மாற்றங்களின் பின்னால், எதையும் சாதிக்க முடியாதவர்களாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் காணப்படுவர் என்பதே உண்மை.\nகுறிப்பாக, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் அதி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தை செலுத்த போகின்றது என்பது மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகத் தேசியக்கட்சிகளின் இருப்பு வடக்கு, கிழக்கில் நிலை நிறுத்தப்படும் பட்சத்தில் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி கேள்விக்கு உட்படுத்தப்படும்.\nஊரிமை சார்ந்த விடயங்களை, எடுத்தியம்புவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காத பட்சத்தில், தேசியக்கட்சிகளின் கருத்துகள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கருத்துகளாகச் சர்வதேச ரீதியிலும் தென்னிலங���கைக்கும் கொண்டு செல்லப்படும். இது ஆரோக்கியமற்ற தமிழர் அரசியலுக்கான வழிவகையாகவே இருக்கப்போகின்றது என்பது உண்மை.\nஇதற்குமப்பால், தென்னிலங்கை அரசியல் சக்திகள், தமிழர்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கும் தமிழ் அரசியல்வாதிகள், அதன் பின்னரும் கூட, தமது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து செயற்படாமல் உள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.\nஇந்நிலைமை, எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகள், தொடர்ந்தும் தமது உரிமைக்கான போராட்டத்தை நடாத்த வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nஎனவே, சர்வதேசத்தையும் தென்னிலங்கை சக்திகளையும் நம்பிப் பயணிக்கின்றோம் என்ற கருத்தை முன்வைத்து நகரும் தமிழ்த் தலைமைகள், தமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, ஓரணியில் திரளாத வரையில், தமிழர்களுக்காக தீர்வு நோக்கிய பயணம், ஆமை வேகத்திலேயே நகரும் என்பதில் ஐயமில்லை.\nஆகவே, இந்நகர்வை வேகப்படுத்துவற்கான களச்சூழல்களைத் தமிழ் அரசியல்வாதிகளே மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன் அதன் போது வரும் தடைகளை தகர்த்தெறியும் தற்துணிவு அரசியலிலும் தேவையென்பதே உண்மை.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-02-23T07:16:12Z", "digest": "sha1:2H7AYM3FC46IFEL2PUTDOVDY4XBZTOJJ", "length": 13233, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "துவிதியை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுவிதியைத் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.\nதுவிதியை அல்லது துதியை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் நாட்களில் இரண்டாவது நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் \"திதி\" என்னும் பெயரால் அழைக்கப்���டுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் இரண்டாவது திதி துவிதியை ஆகும். துவிதியை எனும் வடமொழிச் சொல் இரண்டாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் இரண்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவிதியைத் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் துவிதியையைச் சுக்கில பட்சத் துவிதியை என்றும், பூரணையை அடுத்த துவிதியையைக் கிருட்ண பட்சத் துவிதியை என்றும் அழைக்கின்றனர்.\nசூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] துவிதியைத் திதி இரண்டாவது திதியும் 17 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 12 பாகையில் இருந்து 24 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சத் துவிதியைத் திதியும், 192 பாகையிலிருந்து 204 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சத் துவிதியையும் ஆகும்.\nஇந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.\nதிரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2014, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/watsapp-apologize-for-their-service-blocked/", "date_download": "2019-02-23T07:58:30Z", "digest": "sha1:JC2ETIA6EYANUQGC5QAAZ2TRQUTUWHL4", "length": 14355, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்.... - watsapp apologize for their service blocked", "raw_content": "\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nமன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்....\nபிரேசிலில் இரண்டரை மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் செயல்படவில்லை என தெரிகிறது\nஇன்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், தங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டர்களில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி….. ஆம் 1.30 மணியளவில் இருந்து சுமார் 1 மணி நேரம் சுத்தமாக வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை. இதனால், உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப்பியன்கள் அதிர்ச்சியடைய, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை வாட்ஸ்அப் சரிசெய்து வருவதாகவும் ஃபேஸ்புக்கில் தகவல்கள் தெறித்தன. இந்நிலையில், சில மணி நேரத்திற்கு பின், அதிகாலை 5 மணியளவில் வாட்ஸ் அப் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அப்புறம் தான் நம்மாளுங்க நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.\nஇதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில், உலகம் முழுவதும் இன்று அதிகாலை சில மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் செயல்படவில்லை. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்திய போது, ஏற்பட்ட இந்த இடையூருக்கு வருந்துகிறோம். இந்தப் பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டு விட்டது” என குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக, இந்தியா, யுனைட்டட் ஸ்டேட்ஸ், கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தான் வாட்ஸ் இன்று அதிகாலை முடங்கியது. பிரேசிலில் இரண்டரை மணி நேரத்திற்கு வாட்ஸ்அப் செயல்படவில்லை என தெரிகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் நிறுவனம், சோதனை முயற்சியாக சில மாற்றங்களை ஏற்படுத்தி, அண்மையில் தனது புதிய பதிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த புதிய பதிப்பினை விண்டோஸ் ஃபோன்களில் ‘டவுன்லோட்’ செய்யும்போது, ‘மீடியா கோப்பு’களை பெறுவதில் சிக்கல் உள்ளதாக அதன் பயனாளர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், மெசேஜ்களை அனுப்புவதில் சிக்கல் இருப்பதாக பரவலாக கூறப்பட்டது.\nஇதையடுத்து, பயனாளர்களின் குற்றச்சாட்டுகளின் விளைவாக, ‘வாட்ஸ் அப் பீட்டா 2.17.140’ எனும் பதிப்பு கொண்டுவரப்பட்டது. இந்த பதிப்பில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டிருக்கும் என நம்பப்பட்டது. ஆனால், அது இன்னும் முழுமையடையவில்லை, எனவே இந்த பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்று வாட்ஸ் அப் பீட்டா பதிப்பு தெரிவித்திருந்தது.\nஇரண்டுநாட்களுக்கு முன், இப்படியோர் அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில் தான், இன்று (4.5.2017) அதிகாலை அதன் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஏற்றுக் கொண்டது சீனா\nஇந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் \nசவுதி அரேபிய பட்டத்து இளவரசரை நேரில் சென்று வரவேற்ற மோடி\nபிரச்னையை பேசி தீர்க்க இந்தியா தயாரா – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\nஒரு நாளிற்கு 18 மணி நேரம் வேலை… 100 கோடி டாலர் பிசினஸ்… ரோல் மாடலாக 27 வயது இளம் பெண்…\nடிரைவிங் லைசென்ஸை புதுப்பித்த 97 வயது இந்தியர்\nபிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம் எதிர்ப்புத் தெரிவித்த சீனா, இந்தியா பதிலடி\nராபர்ட் வத்ரா சொத்து விவகாரம் : அமலாக்கத்துறை விசாரணையில் நடந்தது என்ன\nஇந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் சிதைப்பு… 50 பாகிஸ்தானிய மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகேலக்ஸி ஃபோல்ட் : ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்…\nஇதனை சார்ஜ் செய்ய வையர்லெஸ் பவர் ஷேர் சிஸ்டம் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.\nவெளியானது உலகின் முதல் ஃபோல்டபிள் போன்… விலை என்ன தெரியுமா\nவிற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த போனின் விலை 1980 அமெரிக்க டாலர்களாகும்.\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nகொழுந்தியாள்கள் பாடிய ஒரே ஒரு பாட்டு… மாப்பிள்ளை இமேஜ் டோட்டல் டேமேஜ்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nராமதாஸ் அளித்த கமர்ஷியல் விருந்து\nKanne Kalaimane Movie in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்\nவிழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்\nLKG Movie In TamilRockers: RJ Balaji-யின் முதல் படத்தையே சுட்டுத் தள்ளிய தமிழ் ராக்கர்ஸ்\n38 தொகுதிகளில் அமமுக போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு\n‘அஜித் எப்போதும் ஓப்பனிங் கிங்’, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் நெகிழ்ச்சி\nஅதிதி மேனன் கழுத்தில் தாலி கட்டும் அபிசரவணன்… எது தான் உண்மை\nசிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உயிருடன் இருக்கிறாரா புதிய வீடியோவால் திடீர் குழப்பம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/376-knpn-29-valai-pechu-video/", "date_download": "2019-02-23T08:10:30Z", "digest": "sha1:4XWGLOWYTDRCLH2DQYOZFCKUQCOXB6WT", "length": 4060, "nlines": 110, "source_domain": "tamilscreen.com", "title": "அஜீத் / ஏகலைவன் – அடுத்த கட்டம் என்ன? – Tamilscreen", "raw_content": "\nஅஜீத் / ஏகலைவன் – அடுத்த கட்டம் என்ன\nகொடுத்த வாக்கை நிறைவேற்றினாரா தனுஷ்\nபுதுமுக நடிகரை ஏமாற்றிய மிஷ்கின்\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\nபுதுமுக நடிகரை ஏமாற்றிய மிஷ்கின்\nதலைவா பட விவகாரத்தில் விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை \nதமிழக அரசுக்கு எதிராக வழக்குத் தொடர விஜய் தரப்பு முடிவு – தலைவா பட விவகாரத்தில் திடீர் திருப்பம்\nநடிகை பூஜா சீமானுக்குக் கன்னுக்குட்டியாம் – விடியும் முன் படவிழாவில் பூஜா சொன்ன தகவல்\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\nஎமோஷனல் திரில்லராக உருவாகும் ‘ராஜாவுக்கு செக்’\nவாக்களிப்பு சதவீதத்தை அதிகரிப்பாகும் எல்.கே.ஜி. படம்\nஉண்மைச் சம்பவத்தின் பின்னணியில் புதிய படத்தில் விக்ரம் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/148771?ref=archive-feed", "date_download": "2019-02-23T07:35:10Z", "digest": "sha1:RHM5666IVZD4G525UZ5QV4TCD47PV6A4", "length": 6251, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக நேற்று அறிவித்தனர்.\nஇன்று தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பிரம்மாண்ட தொகைக்கு வாங்கி���ிருப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/11/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:53:07Z", "digest": "sha1:NS7PPPCFAJNB4SKVSXWPPZGZ7O3OLMMB", "length": 4515, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவியேற்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவியேற்பு-\nதேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது உடனிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\n« வீரபுரம் பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி மரணம்- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம். -படங்கள் இணைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?auction_cat=others&paged=6&lang=ta", "date_download": "2019-02-23T06:47:51Z", "digest": "sha1:OFAHXZOADRQTQFAWIYOXXANMLXDEOB4Q", "length": 6228, "nlines": 87, "source_domain": "tortlay.com", "title": "Others Archives - Page 6 of 6 - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nតថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம் > Auctions > மற்றவர்கள்\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 15th, 2016 மூலம் ttadmin\n15 மே 2016 10:58 முற்பகல்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்பனைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140619.html", "date_download": "2019-02-23T06:56:42Z", "digest": "sha1:7WWIMJS3CP7N5ETWOD3T6K37L2LYQJGD", "length": 18273, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர்? – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் நம்���ிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் எதிராக வாக்களிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இரு தரப்பும் நாடியுள்ள நிலையில் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புக்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்து சில நிபந்தனைகளை விதித்து அதனை ஏற்றுக்கொள்ளும் தரப்பிற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் சார்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (03) பிற்பகல் ஊடகவியாலாளர்களைச் சந்தித்த பிரதிநிதிகள் இது குறித்த அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர்\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாளைய தினம் நான்காம் திகதி எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இப் பிரேரணை விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இது விடயத்தில் முடிவூகளை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளில் சிலவற்றையாவது நல்லெண்ண அடிப்படையில் பிரேரணை விவாதத்திற்கு வருவதற்கு முன்னரே நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.\n1) பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படுதல் வேண்டும்.\n2) தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனையூம் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்வதுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை முன்வைத்து அமுல்படுத்த வேண்டும்.\n3) வட பகுதியை நோக்கிய மகாவலி குடியேற்றத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.\n4) மாவட்ட அரச செயலகங்களின் அதிகாரங்கள் மீளவூம் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.\n5) வன பரிபாலன திணைக்களம்இ தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் தமிழ் பிரதேசங்களில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n6) படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.\n7) தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த்தரப்பின் பங்களிப்புடன் மட்டும் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.\n8) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n9) வவூனியாஇ மன்னார் அரச அதிபர்களாக உடனடியாக தமிழர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.\n10) கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர்பிரிவூ உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.\n11) சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலக வேண்டும்.\n1) தமிழ் சட்டத்தரணிகள் பேரவை.\n2) தமிழ் சிவில் சமூக அமையம்.\n3) இலங்கை ஆசிரியர் சங்கம்.\n4) யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.\n5) சமூக விஞ்ஞான ஆய்வூ மையம்;.\n6) அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு.\n7) மலையக சமூக ஆய்வூ மையம்.\n8) பசுமை எதிர்காலத்துக்கான நிலையம்.\n9) வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு.\nகாஷ்மீரில் இன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் இந்திய வீரர் பலி..\nபச்சை மிளகாய் விலை வீழ்ச்சியால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள யாழ். விவசாயிகள்..\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின் சித்­தப்பா…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n“நைற்றா” தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து.\nஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகராக செயல்பட்ட துபாய் தொழிலதிபருக்கு ஜாமீன் நீட்டிப்பு…\nமேற்கு வங்காளம் – தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி..\nபாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் – அரசு ஆவணங்களில் தகவல்..\nகொட்டகலையில் கார் விபத்து – இருவர் பலத்த காயம்\nமுழு அடைப்பிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள்\n13வய­துச் சிறு­மியை கர்ப்­ப­மாக்­கிய குற்­றச்­சாட்­டில், சிறு­மி­யின்…\nதீக்­குச்சி சாரத்­தில் வீழ்ந்து தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/happy-37th-wedding-anneversary-thalaivaa/", "date_download": "2019-02-23T07:30:16Z", "digest": "sha1:PUJXYZRHO6CCQLCRAA7EY352WVGPL4D6", "length": 19776, "nlines": 150, "source_domain": "www.envazhi.com", "title": "37வது திருமண நாள் நல்வாழ்த்துகள் தலைவா! | என்வழி", "raw_content": "\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\nHome Featured 37வது திருமண நாள் நல்வாழ்த்துகள் தலைவா\n37வது திருமண நாள் நல்வாழ்த்துகள் தலைவா\nதம்பதிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு\nஇந்தத் தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய் திகழும்\n36வது திருமண நாள் நல் வாழ்த்துகள்…\nதலைவர் திருமண நாளுக்காக முன்பு வெளியிட்ட ஒரு கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்…\nசூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒன்று விடாமல், முதலில் தெரிவிக்கும் என்வழியில், அதிகம் இடம்பெறாதது .. தலைவரின் திர���மண நாள் குறித்த பதிவுகள் மட்டுமே (அறுபதாம் கல்யாண செய்திகள் தனி\nகாரணம், திருமண நாள் என்பது ரஜினி – லதா என்ற தம்பதியரின் மிகத் தனிப்பட்ட விஷயம். அதைப் பொதுவில் பேச / எழுத முற்படும்போது, ஏதோ ஒரு வகையில், எழுதுகிற நானோ கருத்து எழுதும் வாசகர்களோ தெரியாத எதையாவது எழுதி அந்த தம்பதியருக்கு மிகச் சிறிய அளவில் கூட தர்மசங்கடத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதே.\nஇன்னொன்று, திருமணம், குடும்ப வாழ்க்கை போன்றவற்றை தலைவர் மிகவும் பர்சனலாகவே வைத்திருப்பவர். உங்கள் அனைவருக்குமே தெரியும், தனது திருமணத்துக்கு அவர் என்ன நிபந்தனையோடு நிருபர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்பது\nமிக நெருக்கமான நண்பர்கள், சில சொந்தங்களை மட்டும் வைத்து திருப்பதியில் அவர் லதா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.\n என்று கேட்டதற்கு… “இது சம்திங் பர்சனல். கடவுளின் சந்நிதானத்தில் ஆத்மார்த்தமாக நடக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கு மேல் இதைப் பேச வேண்டாமே” என்றாராம்\nஇந்த ஆண்டு மட்டும் எழுதக் காரணம் ஒன்று உண்டு. அது வெளிப்படையாக மீடியாவில் தெரிந்ததாலும், குடும்பம் என்ற அமைப்பின் மீதான மரியாதையை இளம் தலைமுறையினருக்கு இன்னும் அதிகப்படுத்த உதவும் என்பதற்காகவும் மட்டுமே, இந்த நினைவூட்டல்.\nமுன்பே எழுதியது போல, தமிழகத்தில் மிகவும் உதாரண தம்பதிகள் என்றால் அது ரஜினி – லதா தான். இல்லறம் காணும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இந்த இருவரும்தான் சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும். ரசிகர்களுக்கு ரஜினி தலைவர் என்றால்… லதா ரஜினி ‘தலைவி’.\nபெற்ற தாய்க்குப் பின் ஒரு ஆண் மகனுக்காக எதையும் செய்யும் அன்பின் உருவம் என்றால், மனைவி மட்டும்தான்.\nரஜினி உடல்நலமின்றி இருந்த அந்த 6 மாதங்கள்… அதைவிட சோதனையான நாட்கள் ஒரு மனைவிக்கு இருக்க முடியாது. அந்த காலகட்டத்தில் குடும்பத்தை கவனித்துக் கொண்டு, நாடெங்கிலுமிருந்து தன் மீது வந்து விழுந்த கேள்விக் கணைகளை மிகப் பக்குவமாக விலக்கி, கணவரை உடனிருந்து கவனித்து, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குப் போய், அங்கு குவிந்த ரசிகர்களுக்கு பொறுமையாய் பதிலளித்து…. அத்தனை சோதனைகளையும் வெற்றிகரமாக சமாளித்து கணவரை மீண்டும் பழைய தெம்போடு தாய் மண்ணை மிதிக்க வைத்த பெரும் மனத்திடமிக்க மங்கை திருமதி லதா அவர்கள்.\nஅவரது நிலையிலிருந்து ஒரு சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தால்தான் அவரது Braveness புரியும்\nஒரு தமிழ்ப் பெண்ணுக்கே உரிய இயல்போடு தன் கணவர் ரஜினியை மீட்டு வந்த லதா அவர்கள், ரஜினி மீண்டும் பூரண நலத்துடன் வந்ததற்காக, தன் கூந்தலை இறைவனுக்கு நன்றிக் காணிக்கையாக தந்து மகிழ்ந்தவர். அதன் பிறகு அவரைப் பார்க்க நேரும் போதெல்லாம், எனக்குத் தெரிந்த பெண்மணிகள், தாய்மார்கள் “எத்தனை ஆத்மார்த்தமான அன்பு இந்தம்மாவுக்கு…” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nரஜினி -லதா இருவரையும் பார்க்கும் போதெல்லாம், நம் குடும்பத்தில் மிக நெருக்கமான உறவுகளின் அந்நியோன்னியத்தைப் பார்ப்பது போன்ற நிறைவும் மகிழ்வும்தான் பலருக்கும். பல ரசிகர்கள் இதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. தாய், தந்தை, அண்ணன், தம்பி ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நேசத்தை வார்த்தையால் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா என்ன\nதலைவர் ரஜினிக்கும் – லதா அம்மாவுக்கும் அனைத்து ரசிகர்களின் சார்பில் இனிய திருமண நாள் வாழ்த்துகள்\nTAGlatha rajinikanth wedding day திருமண நாள் ரஜினிகாந்த் லதா\nPrevious Postகபாலியைத் தராத கடுப்பு... விநியோகஸ்தர்களைத் தூண்டிவிடுகிறாரா திருப்பூர் சுப்ரமணியன் Next Postதலைவர் ரஜினி சொன்ன அந்த 'அசாதாரண சூழ்நிலை' இதுதான்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n7 thoughts on “37வது திருமண நாள் நல்வாழ்த்துகள் தலைவா\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/karthikesu-master/", "date_download": "2019-02-23T07:21:20Z", "digest": "sha1:OVIT2AL33YYCPDF3QPCIT4Q6M4I56OB4", "length": 7084, "nlines": 169, "source_domain": "www.pungudutivu.today", "title": "மதிப்புக்குரிய கார்த்திகேசு அதிபர் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Pungudutivu Peoples மதிப்புக்குரிய கார்த்திகேசு அதிபர்\nமதிப்புக்குரிய கார்த்திகேசு அதிபர். இவரிடம் நான் படிக்கவில்லை. அவருக்கும் மனைவிக்கும் வைத்தியம் செய்த பாக்கியம் எனக்குண்டு. எனது அப்பாவின் உற்ற நண்பர். ஊருக்கு ஒரு உதாரண புருசர். புங்குடுதீவு கிராமோதய தலைவராகவிருந்தவர். அவர் நமதூருக்கு எத்தனையோ அறிஞர்களை உருவாக்கியுள்ளாா். என்றும் எமது தலை சாய்ந்த வணக்கங்கள்.\nNext articleபெருங்காடு ப.நோ.கூ.சங்கம் தலைமைக்காரியாலயம்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nதல்லையப்பற்று முருகமூர்த்தி ஆலய 3ம் திருவிழா 2011\nதேவசேனாதிபதி பட்டம் வழங்கல் (3ம்திருவிழா) : சிவகுரு குடும்பம், பசுபதிப்பிள்ளை குடும்பம்\nபுங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயம்\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/thalayasingam-master/", "date_download": "2019-02-23T07:28:08Z", "digest": "sha1:BJIMQL7U52JUJC4OKM6MZIT3PDAZTMMR", "length": 7859, "nlines": 172, "source_domain": "www.pungudutivu.today", "title": "தளையயசிங்கம் ஆசிரியர் | Pungudutivu.today", "raw_content": "\nலண்டனில் 11.05.2012 இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nHome Pungudutivu Peoples தளையயசிங்கம் ஆசிரியர்\nஅன்புக்கும் மதிப்புக்குமுரிய தளையயசிங்கம் ஆசிரியர் அவர்கள். புங்குடுதீவில் சாதி மத பிரச்சினை தளைத்திருந்த காலத்தில் அம்மன் கோவிலடியில் தாழ்த்தப்பட்டவருக்கு தண்ணீர் அள்ளும் உரிமை கிடைக்காததால் அதற்கு எதிராக போராடிய பெருமகன்.\nபாரதிதாசன் கொள்கையை பின்பற்றி அடியெடுத்துச் சென்றாலும் அவரை அடித்துக் கொண்டு விட்டார்கள். இருந்தும் அவர் தம் கொள்கைகள் இன்று ஊரில் வலுப்பெற்றிருக்கிறது.\nஅவருடைய ஞாபகார்த்தமாக சர்வமதசங்கத்தினால் வகுப்புகள் நடைபெறுகிறது. அன்னாரின் காலத்தில் நான் பிறக்கவில்லை அல்லது சிறுபிள்ளையாக இருந்ததால் இவரைப்பற்றி கனக்க எழுத முடியவில்லை.\nஇவருடைய செயற்பாடுகளை நீங்கள் பகிர்ந்தால் அவருக்கு நாம் செலுத்துகின்ற ஆதம்சாந்தியாக இருக்கலாம்.\nPrevious articleபுங். இராஜேஸ்வரி வித்தியசாலை\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nகிராம சேவையாளர் இலக்கமும் கிராம சேவையாளர் பிரிவும்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nUK Pungudutivu » திரு முருகேசபிள்ளை நேமிநாதன் – மண்ணின் மைந்தர்கள் 2011 on மண்ணின் மைந்த்தர்கள் – திரு முருகேசபிள்ளை நேமிநாதன்\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\nபுங்குடுதீவு அமெரிக்கன் மிஷன் பாடசாலையின், வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி\nமண்ணின் மைந்தன் S.G. சாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/128301-edappadi-palanisamy-ops-rajini-kamal-to-share-stage.html", "date_download": "2019-02-23T07:18:11Z", "digest": "sha1:D55ZQBAOR6RNDXOBQFDSOVHWVEOR2XPK", "length": 26118, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., ரஜினி, கமல்... திரைப்பட விருது விழா பிளான்! | Edappadi Palanisamy, OPS, Rajini, Kamal to share stage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:25 (20/06/2018)\nஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., ரஜினி, கமல்... திரைப்பட விருது விழா பிளான்\nதிரைப்பட மானியம் பெறவிருக்கும் 149 படங்களுக்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறது, தமிழக அரசு. தவிர, மானியம் பெறும் பத்து படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் காசோலையைக் கொடுத்திருக்கிறார்.\nசினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து பத்து வருடங்களாக சிறு பட்ஜெட் படங்களுக்கான அரசு மானியத்தைத் தராமல் காலதாமதம் செய்துவந்தது, தமிழக அரசு. ஜெயலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகளும், சிறு பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு தலா 7 லட்சம் அரசு மானியமும் வழங்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்தது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் திரைப்படங்களைப் பார்க்கும். அவற்றில் தமிழக அரசின் திரைப்பட மானியம் பெறத் தகுதிபெற்ற படங்களை இக்குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யும்.\nஅதன்படி, 2007 முதல் 2014 வரையிலான எட்டு ஆண்டுகளில் வெளியான சிறு பட்ஜெட் படங்களலிருந்து மொத்தன் 149 படங்களைத் தேர்வு செய்து, அரசு மானியம் வழங்கலாம் எனத் தமிழக அரசின் திரைப்படத் தேர்வுக்குழு பரிந்துரைத்திருக்கிறது. இன்று 149 படங்களுக்கான திரைப்பட மானியத் தொகைக்கான காசோலையை (ஒவ்வொரு படங்களுக்கும் 7 லட்சம் ரூபாய்) தருவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.\nஅதனடிப்படையில், 'பள்ளிக்கூடம்', 'நினைத்தாலே', 'குப்பி' படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் சுந்தர், 'வெளுத்துக்கட்டு' படத் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'அய்யா வழி' தயாரிப்பாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், 'தனம்' திரைப்படத் தயாரிப்பாளர் கெளசல்யா, 'சூர்யா' படத் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், 'ஆட்டநாயகன்' படத் தயாரிப்பாளர் கே.முரளிதரன், 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் தயாரிப்பாளர் வி.எம்.லலிதா, 'அம்மான்னா சும்மா இல்லடா' படத் தயாரிப்பாளர் கோவிந்தன், 'நம்ம கிராமம்' படத்தின் தயாரிப்பாளர் மோகன் சர்மா, 'மலரினும் மெல்லிய' படத்தைத் தயாரித்த ராஜ மனோகரன்... ஆகிய பத்து தயாரிப்பாளர்களுக்கு மட்டும் கோட்டையில் இன்று மானியத் தொகைக்கான காசோலையைக் கொடுத்து, மானியத் தொகை வழங்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nமுதல்வர் காசோலை வழங்கிய படங்களைத் தவிர, மற்ற படங்களுக்கான மானியத்தை தமிழக அரசின் தலைமையத்தில் இருக்கும் செய்தி ஒளிபரப்புத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.\nசென்னையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இன்றே அவர்களுக்குரிய மானியத் தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொள்ளலாம். வெளியூர்களில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சென்னைக்கு வந்து, செகரேட்டரியில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு, சிறுபட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பால்வார்த்து இருக்கிறது. இப்போதைக்கு மானியத்துக்கான காசோலை கிடைக்கவே கிடைக்காது என்றும், மானியத்துக்கான காசோலை வேண்டுமானால், தயாரிப்பாளர்கள் இடைத் தரகர்களுக்கு லட்சங்களில் கையூட்டு கொடுத்தால்தான் கிடைக்கும் என்று மிரட்டி வந்தனர். இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு தயாரிப்பாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.\nதவிர, 2015-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டுவரை வெளியான மூன்று வருடத் திரைப்படங்களில் மானியத்துக்குரிய தகுதிபெற்ற திரைப்படங்களையும் தேர்வுக்குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துவிட்டது. அந்தப் படங்களுக்கு மானியம் வழங்கும் வேலைகளிலும் தீவிரம் காட்டும்படி உத்தரவு சென்றிருக்கிறது. அநேகமாக ஜூலை மாதத்தில் தமிழக அரசின் திரைப்பட விருது விழா நடக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த விருது விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறது, எடப்பாடி பழனிசாமி அரசு. 2007-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டுவரை வெளியான திரைப்படங்களுக்கான அனைத்து விருதுகளையும் அந்த விழா மேடையில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், ரஜினி, கமல், விஜய், அஜித்... என முன்னணி சினிமா பிரபலங்கள் இடம்பெறுவார்கள் எனச் சொல்லும் கோட்டை வட்டாரம், திரைப்பட விருதுகளை இறுதி செய்வது, நிலுவையில் இருக்கும் மானியத் தொகைகளை வழங்குவது உள்ளிட்ட வேலைகளை சீக்கிரம் முடிக்கத் திட்டமிட்ட காரணம் இதுதான் என்கிறது.\n``விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி... ஆளுக்கு 5 லட்சம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்து முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்��ும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/korean-women-abused-by-japan-army-koreavin-kathai-part-9", "date_download": "2019-02-23T06:24:12Z", "digest": "sha1:HZWHJABUZH5ESZ6N3HI6YMEXMUKHGHCI", "length": 26414, "nlines": 206, "source_domain": "nakkheeran.in", "title": "கொரியா பெண்களை சூறையாடிய ஜப்பான் ராணுவம்!!! -கொரியாவின் கதை பகுதி 9 | korean women abused by japan army koreavin kathai part 9 | nakkheeran", "raw_content": "\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nகொரியா பெண்களை சூறையாடிய ஜப்பான் ராணுவம் -கொரியாவின் கதை பகுதி 9\nகொரியர்களின் நிலத்தை பல்வேறு வகைகளில் ஏமாற்றுச் சட்டங்கள் மூலமாக ஜப்பான் பறித்தது. பிறகு அவர்களையே குத்தகைக்கு விவசாயம் செய்து நான்கில் மூன்று பங்கு விளைச்சலை குத்தகையாக பறித்தது. விளைச்சல் இல்லாவிட்டாலும் மூன்றுபங்கு குத்தகையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது ஜப்பானிய அரசு.\nகொரியர்களின் தேசிய அடையாளத்தை அழிக்கும் பல்வேறு சட்டங்களை ஜப்பான் அரசு பிறப்பித்தது. ஜப்பான் பெயர்களை அடைமொழியாக சேர்க்கும்படி கட்டாயப்படுத்தியது. பாரம்பரியமான கொரிய கலாச்சாரம் சிதைக்கப்ப��்டது. ஏராளமான கொரிய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அல்லது ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜப்பான் அருங்காட்சியகங்களிலும் தனிநபர் சேகரிப்பாகவும் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் இருப்பதை ஒரு புலனாய்வு தெரிவித்தது. ஜப்பானில் 34 ஆயிரத்து 369 கலைப்பொருட்களும், அமெரிக்காவில் 17 ஆயிரத்து 803 பொருட்களும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் நிபுணர்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் ஜப்பானில் மட்டும் 1 லட்சம் கலைப்பொருட்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.\n1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. கொரியா ஜப்பானின் ஒரு பகுதியாகியது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடவும், சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்யவும் கட்டாயத் தொழிலாளர்களாக சுமார் 50 லட்சம் கொரியர்கள் சேர்க்கப்பட்டனர்.\nஇப்படி வேலை செய்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. கொரிய பெண்களில் 2 லட்சம் பேர் ஜப்பான் ராணுவத்தினரின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக பல்வேறு ஜப்பான் ராணுவ முகாம்களுக்கு கொண்டுபோகப்பட்டனர்.\nஜப்பானில் பாலியல் தொழில் தொடக்கத்திலிருந்தே ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஜப்பான் ராணுவம் பிற நாடுகளில் சண்டையிடும்போது, கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக ஜப்பானிய பெண்களை ராணுவ முகாம்களில் இணைப்பது வழக்கம். இதன்மூலம் ராணுவ வீரர்கள் பாலியல் நோய் தாக்குதலில் இருந்து காப்பற்றப்படுவதாக ஜப்பான் அரசு நினைத்தது. அதுமட்டுமின்றி, ராணுவ வீரர்கள் மத்தியில் கலகம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த ஏற்பாடு உதவுவதாகவும் கருதியது.\nராணுவ முகாம்களில் இதுபோன்ற பாலியல் தொழிலாளிகளின் முதல் முகாம் 1932 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்டது. அங்கு தொழிலாளிகளாக வந்தவர்கள் அனைவரும் ஜப்பானிய பாலியல் தொழிலாளர்கள். ஆனால், ஜப்பான் தனது ராணுவ ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியபோது, இந்த தொழிலில் ஈடுபடுத்த போதுமான ஜப்பானிய பெண்கள் கிடைக்கவில்லை. அப்போது, எந்த நாட்டை ஆக்கிரமிக்கிறார்களோ, அந்த நாட்டிலேயே இந்த தொழிலிலுக்காக ஏஜெண்டுகள் மூலம் பெண்களை சேர்த்தார்கள். அல்லது வலுக���கட்டாயமாக கடத்திவந்து தொழிலில் ஈடுபடுத்தினார்கள். தொழிற்சாலை வேலைக்கு, செவிலியர் வேலைக்கு என்று ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவங்கள் வரலாற்றில் கொடூரமான பக்கங்களாக நிரம்பியிருக்கிறது.\nஇரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் விளம்பரம் கொடுத்து பாலியல் தொழிலுக்கு பெண்களை சேர்த்தார்கள். ஜப்பானின் குடியேற்ற நாடுகளான கொரியா, தைவான், சீனா ஆகியவற்றில் இதுபோன்ற விளம்பரங்களை ஏஜெண்டுகள் வெளியிடுவார்கள். சீனாவில் ஹுய் முஸ்லிம் பெண்களை, பள்ளிகளில் கற்பிக்கும் வேலை என்று சேர்ப்பார்கள். பின்னர் பாலியல் அடிமைகளாக மாற்றுவார்கள்.\nஇத்தகைய பாலியல் அடிமைகள் உலகின் பல நாடுகளில் ஜப்பான் ராணுவ முகாம்களில் இருந்தனர். ஜப்பானிய ராணுவத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவமும் இணைந்திருந்தது. அவர்கள் இத்தகைய பாலியல் தொழிலாளர்களை பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை என்று அமெரிக்க வரலாற்று ஆசிரியர் ஜெரார்டு வெய்ன்பெர்க் கூறியிருக்கிறார்.\nயுத்தத்தின் வீரியம் அதிகரித்தபோது, உணவுப் பொருட்களுக்காக ஜப்பான் ராணுவம் கொள்ளையில் ஈடுபட்டது. கிராமப்புறங்களில் கொலை, கற்பழிப்புக்கு பிறகு கொள்ளையடித்துவிட்டு, தீக்கிரையாக்குவதை வாடிக்கையாக மாற்றினார்கள்.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் ராணுவம் இரண்டாம் உலகப்போர் சமயத்தி்ல் நடத்திய யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. ஜப்பான் தனது ராணுவத்திற்காக சட்டவிரோதமாக கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. ஆனால், 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் கடத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தினர் என்கிறார்கள். அதிகபட்சமாக 3 லட்சம் பேர் இப்படிக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில கருத்து நிலவுகிறது.\nஉலகம் முழுவதும் ஜப்பான் ராணுவத்தினருக்காக 2 ஆயிரம் முகாம்களில் பாலியல் தொழிலாளர்கள் அடைக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த முகாம்களில் ஜப்பான், கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இருந்தனர்.\nபாலியல் தொழிலாளிகளாக ஜப்பான் ராணுவம் பயன்படுத்திய பெண்களில் நான்கில் மூன்று பங்கினர் உயிரிழந்தனர். உயிரோடு இருந்தவர்கள் பாலியல் நோய்களால் தாக்கப்பட்டு வாழ்க்கையை இழந்தனர்.\nபாலியல் தொழிலாளிகளை ராணுவத்தினர் அடித்தும் உதைத்தும் உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியும் உறவு வைத்துக்கொண்டனர். பாலியல் தொழிலுக்கு தொடர்பில்லாத குடும்பப் பெண்களை இந்த முகாம்களில் கொண்டுவந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும்போது உடைந்து நொறுங்கினர்.\nஜப்பான் ராணுவத்தின் கொடுமைகள் குறித்து 1991 ஆம் ஆண்டு கிம் ஹாக் சுன் என்ற கொரிய பெண் பேட்டியளித்தார். அந்தப் பேட்டி உலகையே உலுக்கியது.\n“எனக்கு 17 வயது இருக்கும்போது எனது தோழியுடன் நானும் ஜப்பான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டோம். தொழிற்சாலையில் வேலை இருப்பதாக கூறி கடத்தினார்கள். ஆனால், நாங்கள் ராணுவ முகாமுக்கு போகும்போதே ராணுவ வாகனத்தில் வன்புணர்வுக்கு ஆளானோம். முதல் நாள் தொடங்கிய அது பிறகு எப்போதும் நிற்கவே இல்லை. தினமும் 30 முதல் 40 முறை என்னுடன் யாரேனும் ஒருவர் உறவு கொண்டார். நான் பெண்ணாய் பிறந்தாலும், பெண்ணாக வாழவில்லை. ஒரு ஆண் எனக்கருகில் வந்தாலே நான் நோயாளியைப் போல உணர்ந்தேன். ஜப்பான் கொடியை பார்த்தாலே நடுங்குகிறேன். எனக்கு நடந்ததை சொல்ல நான் வெட்கப்படவில்லை.” என்று அவர் அழுதபோது நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிந்தது.\nராணுவ முகாம்களில் இருந்த பாலியல்தொழிலாளிகளில் 80 சதவீதம் பேர் கொரியர்கள். இவர்கள் சாதாரண வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டார்கள். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய பெண்கள் என்றால் அவர்களை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையும் இருந்தது.\nஜப்பான் ராணுவத்தின் இந்த அட்டூழியம் வெளிவந்ததே தனிக்கதை. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…\nகொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் கொரியாவின் கதை பகுதி 8\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திய மக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்- கொரியாவில் பிரதமர் மோடி உரை...\nகொரியாவில் காந்தி சிலை; பிரதமர் மோடி திறந்து வைப்பு...\nஆந்திராவில் கார் தயாரிப்பை தொடங்கும் கியா மோட்டார்ஸ்...\nதென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து\nஅதிரடி அரசியலைத் துவக்கிய மு.க.ஸ்டாலின்\nதமிழுக்கு வந்த சோதனை... மீண்டும் மொழிப்போர்\nபி.எஃப் வட்டிவிகிதம் 0.10% உயர்வு... புள்ளிவிவரம் சொல்லுவது என்ன...\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்...\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nதாய் மொழிக்காக உருது மொழியை எதிர்த்து போராடிய கிழக்கு பாகிஸ்தான்- சர்வதேச தாய்மொழி தினம்\nஆழமா... ஐயமா... மய்யம் - ஒரு வருடம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nபுகழ் பெற்ற கவிஞரின் மகன்... ஆனால் அதை சொல்லிக்கொள்வதில்லை - 'டுலெட்' நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/17/trade.html", "date_download": "2019-02-23T07:26:38Z", "digest": "sha1:QJAOMWCBBRGYWW3T3RO4IXCKBH7D6MPV", "length": 10895, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் வர்த்தக மேம்பாடு குறித்து 3 நாள் உச்சிமாநாடு | industry leaders meeting at delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்... முதல்வர் பழனிசாமி-வீடியோ\n5 min ago அதிரடியை ஆரம்பித்தது பாமக.. புதுச்சேரியில் துவங்கியது சிறப்பு பொதுக்குழு கூட்டம்\n9 min ago தினகரன் அதிரடி.. 28ம் தேதி வெளியாகிறது அமமுக வேட்பாளர் பட்டியல்\n12 min ago பிரச்சார கூட்டம் போலவே மாறி வருதே ஸ்டாலினின் கிராம சபை கூட்டங்கள்\n22 min ago அதிர வைத்த ஆசிரியை கொலை.. தற்கொலை செய்ய போவதாக கொலையாளி எஸ்எம்எஸ்\nTravel பாந்தவ்கார் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது\nTechnology பூமியை அழிக்க தயாராகும் ஏலியன்கள்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை.\nAutomobiles 2,000 சதுர அடியில் புதிய பயிற்சி மையத்தை தொடங்கிய ஹூண்டாய் நிறுவனம்\nMovies viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nSports கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்\nFinance வீடியோகான் வழக்கு: சாந்தா கோச்சர், தீபக் கோச்சர் வெளிநாடு செல்ல தடை - சிபிஐ லுக் அவுட் சர்க்குலர்\nLifestyle ஒருவழியா சங்கடஹர சதுர்த்தி முடிஞ்சிருச்சு... இனி எந்த ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது\nEducation இந்த நாட்டு Adults Day-ல என்னவெல்லாம் பண்ணுவாங்க தெரியுமா\nடெல்லியில் வர்த்தக மேம்பாடு குறித்து 3 நாள் உச்சிமாநாடு\nகாமன்வெல்த் நாடுகளிடையே வர்த்தக மேம்பாடு குறித்த 3 நாள் உச்சி மாநாடுடெல்லியில் திங்கள்கிழமை தொடங்குகிறது.\nஇதில் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 54 நாடுகளைச் சேர்ந்த400-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் நடத்தப்படும் இந்த உச்சிமாநாட்டில், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-10th-Standard-Online-Test-3.html", "date_download": "2019-02-23T07:27:18Z", "digest": "sha1:R46BDX4KVRYHTIDYZ67CPNLWDUFQT2GZ", "length": 7928, "nlines": 114, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nHome Online Tests பத்தாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3\nபொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3\n(1) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் (a) விண்ணியல் அறிவு\n(2) உறுமிடத்துத்தவா உவர் நிலம் (b) பொறியியல் அறிவு\n(3) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் (c) கனிமவியல் அறிவு\n(4) உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்தன் (d) மண்ணியல் அறிவு\n(5) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் (e) மருத்துவ அறிவு\n(6) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த (f) அறுவை மருத்துவம்\n”பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்\nபோலிப்புலவர்கள் தலையை வெட்டுபவர் - அதிவீரராம பாண்டியன்\nநன்னெறிகள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்\nபோலிப்புலவர்கள் செவியை அறுப்பவர் - வில்லிப்புத்தூரார்\nபோலிப்புலவர்கள் தலையில் குட்டுபவர் - ஒட்டக்கூத்தர்\n(1) நால்வகை பாக்கள் (a) விதைகள்\n(2) பாவினங்கள் (b) நல்ல ஏர்கள்\n(3) நாற்கரணங்கள் (c) வயலின் வரப்புகள்\n(4) நன்னெறிகள் (d) மடைகள்\n(1) வைதருப்பம் (a) வித்தாரக்கவி\n(2) கௌடம் (b) சித்திரக்கவி\n(3) பாஞ்சாலம் (c) மதுரகவி\n(4) மாகதம் (d) ஆசுகவி\nநரம்பின் மறை - தொல்காப்பியம்\nபண்ணொடு தமிழ் ஒப்பாய் - பெரியபுராணம்\nதமிழ்கெழு கூடல் - புறநானூறு\nகீழ்க்கண்டவற்றில், இயல், இசை,நாடகக் கலைஞர்களைக் குறிக்கும் பெயர்களில் தவறாக இடம் பெற்றுள்ள பெயர்\nகளிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே - குறுந்தொகை\nகலிவெண்பாவில் பாடுவது - தூது இலக்கியம்\nபெண்களின் பெருவீரத்தினைப் பாடியார் - ஒக்கூர் மாசாத்தியார்\nஏற்றுமதியும் இறக்குமதியும் பற்றி கூறும் நூல் - பட்டினப்பாலை\nபொருளல் வைரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள், என்றக் குறளில் பயின்று வரும் அணி\n(1) குன்றேறி (a) உருவகம்\n(2) செல்வச் செவிலி (b) கடைப்போலி\n(3) ஈன் குழவி (c) இரண்டாம் வேற்றுமைத் தொகை\n(4) அறன் (d) குறிப்பு வினைமுற்று\n(5) திறனறிந்து (e) வினைத்தொகை\n(6) இல்லை (f) ஏழாம் வேற்றுமைத் தொகை\n(7) வேந்தன் பொருள் (g) ஆறாம் வேற்றுமைத் தொகை\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-23T07:25:17Z", "digest": "sha1:CKG4NELTLA63N6JGWBZR4NZCB7M2OPLK", "length": 8916, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nயாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nயாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nயாழிலுள்ள 6 ப���டசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nயாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில், விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் குறித்த ஆறு பாடசாலைகளும், நுளம்புகள் பரவும் இடங்களை பேணி வந்தாக கூறியே சுகாதார பிரிவினர், யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கலொன்றை நேற்று (வெள்ளிக்கிழமை) செய்துள்ளனர்.\nஇதேவேளை, வேளை நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட யாழ்.பல்கலைகழகம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் விடுதி வளாகங்களிலும் நுளம்பு குடம்பிகள் அதிகளவில் காணப்படுவதாக, சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹெலிகொப்டர் ஊழல் விவகாரம்: டுபாய் தொழிலதிபருக்கான பிணை மேலும் நீடிப்பு\nஹெலிகொப்டர் பேரத்தில் இடைத்தரகராக செயற்பட்ட டுபாய் தொழிலதிபருக்கான பிணையை மேலும் நீடித்து டெல்லி நீத\nயாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப\nகடந்த 30 ஆண்டு கால போரின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீளவில்லை – சுரேன் ராகவன்\nகடந்த 30 ஆண்டு காலப் போரின் தாக்கத்தை நாங்கள் இன்னமும் தாங்க வேண்டிய ஒரு சமூகமாக இருக்கின்றோம் என்று\nமுன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nயாழ்ப்பாணத்தில யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு – மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவெனிசுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/president-nicolus-maduro/", "date_download": "2019-02-23T07:34:08Z", "digest": "sha1:MQNTZJFD6MSALECS62GEKBWWRXDZEMOZ", "length": 13957, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "President nicolus Maduro | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nதாக்குதலுக்கு மத்தியில் நைஜீரியாவில் ஜனாதிபதி தேர்தல்\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nகாணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் – மன்னார் மக்களுக்கு அழைப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nஇனப்படுகொலையை மறக்க முடியாது - மனோ தெரிவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை\nசீனாவின் தடை இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தாது: அவுஸ்ரேலியா\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் : தொழிற்கட்சி\nகாலநிலை மாற்றம் குறித்த பொதுமக்களின் அறியாமை அபத்தமானது: சுவீடன் மாணவி\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nதமிழ்ச்செல்வி குறும்பட முன்னோட்டக்காட்சி வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவெனிசுவேலா எல்லைப் பகுதிகளில் புதிய எரிவாயு கட்டண முறை\nஎல்லைப் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பெரிதும் மானியமளிக்கப்பட்ட எரிவாயுக்கள் மற்றும் பிற எரிபொருட்கள் மீது புதிய கட்டண முறையொன்றை வெனிசுவேலா அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் இடம்பெறும் கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்ப... More\nகாணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வேண்டாம்: உறவுகள் கோரிக்கை\nமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமறைவு\nமங்களவின் அமைச்சு பதவி ருவன் விஜேவர்தனவிற்கு\nஇலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணுக்கு உலகளவில் கௌரவம்\nநாடாளுமன்ற விவகாரத்தை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவது முறையற்றது: மஹிந்த\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nவடக்கில் உள்ள வங்கியில் பாரிய நிதி மோசடி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nகிழக்கு லண்டனில் கொடிய விபத்து: இருவர் உயிரிழப்பு\nயாழ்.நாகவிகாரை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்: வடிகானுக்குள் திறந்து விடப்படும் மலக்கழிவுகள்\nட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் அமெரிக்கர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்: டக் ஃபோர்ட்\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் சித்தப்பா கைது\nதே.மு.தி.க- பா.ம.கவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: டி.டி.வி.தினகரன்\nவென���சுவேலாவில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. வேண்டுகோள்\nஉரும்பிராயில் பெண் கொலை – பிரதான சூத்திரதாரிகளுக்கு விளக்கமறியல்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து நியூயோர்க்கில் போராட்டம்\nஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_166371/20181008110717.html", "date_download": "2019-02-23T07:51:41Z", "digest": "sha1:2DXJZZLTZKNVKSLTRFXZVVDDZO4KFQZF", "length": 7367, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: உலக வங்கி ஆய்வறிக்கை", "raw_content": "ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: உலக வங்கி ஆய்வறிக்கை\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது: உலக வங்கி ஆய்வறிக்கை\nஜி.எஸ்.டி. அமல் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.\nதெற்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதாகவும், இது மேலும் வேகமெடுக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல் போன்றவற்றால் ஏற்பட்ட தற்காலிக தடங்கல்களில் இருந்து இந்திய பொருளாதாரம் விடுபட்டு இருப்பது தெரிவதாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.\n2017-18-ம் நிதியாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டி இருந்ததாகவும், இது சமீபத்திய ஆண்டுகளில் இன்னும் வேகமெடுத்து இருப்பதாகவும் கூறியுள்ள இந்த அறிக்கை, நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை ��ட்டும் எனவும் கூறியுள்ளது. இது அடுத்த 2 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை\nஇந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு\nபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்\nபுல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன் பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி\nஅவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/dont-tell-anybody?start=40", "date_download": "2019-02-23T06:26:19Z", "digest": "sha1:KZVXEQ5FF4J753JQU3KM5C6ONVRPIXFV", "length": 7467, "nlines": 91, "source_domain": "www.kayalnews.com", "title": "சொல்லாதே யாரும் கேட்டால்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநான் நெகிழ்ந்து போன சம்பவங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்\nஇன்று இந்த உலகில் அரசியல் கலக்காத ஒரு பொருள்கூட இல்லை\nகிரிக்கெட் : அந்த காலம் முதல் ஐ.பி.எல் வரை...\n26 ஏப்ரல் 2012 காலை 07:17\nகற்றுக் கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் பிரித்துக் காட்டும் முக்கிய குணம்நமது கட்டுரையாளர் K. S. முஹம்மது ஷுஐப்\n14 ஏப்ரல் 2012 மாலை 09:48\nஅழகுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்கள். காலுக்கு அணி சேர்ப்பதால் செருப்பை 'காலணி' என்பர்.\nஅன்றாட மின்வெட்டும், ஆபத்தான கூடன்குளமும்\nபக்கம் 9 / 14\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்\nகாயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி\nஇ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்\nமண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி உங்கள் தெரு எந்த மண்டலத்தில்\nபடிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/university-jaffna", "date_download": "2019-02-23T07:44:41Z", "digest": "sha1:5LBLXWIITLFXGC6257NWBGWNHCWAHQJ5", "length": 10616, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "University of Jaffna | தினகரன்", "raw_content": "\nயாழ். பல்கலை முதல் வருட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது, 4 ஆம் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முதலாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று (07) வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன், 4 ஆம் வருட...\nயாழ். பல்கலையின் கலை, விஞ்ஞான, முகாமை பிரிவுகள் தற்காலிக மூடல்\nயாழ். பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்களை தற்காலிகமாக மூடுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ரட்ணம் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். ...\nசெஞ்சோலை படுகொலை தினம் அனுஷ்டிப்பு\nவிமானக்குண்டு வீச்சின் மூலம் செஞ்சோலை மாணவர���கள் 54 பேர் படுகொலை செய்யப்பட்ட 11 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (14) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின்...\n5 பொலிஸாருக்கும் மார்ச் 09 வரை விளக்கமறியல்\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற...\nயாழ். பல்கலையில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் (Photo)\nயாழ். பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த தினம் இன்று (26) கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது...\nகைதான பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்...\nயாழ். மாணவர்கள் பலி; பொலிஸார் ஐவர் பணி நீக்கம்\nறிஸ்வான் சேகு முகைதீன் மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக இன்று (21) பொலிஸார் விடுத்துள்ள...\nரத்கம இரட்டைக் கொலை; பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்\nரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...\nதேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்\nபெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும்...\nஇத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி...\nபாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கிவைப்பு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 8 பேருக்கு நெகிழும்...\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்\nஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக...\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை\nயாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்\nசுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும்,...\nஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு; சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/129944-what-happened-in-bigg-boss-midnight-masala-day-18.html", "date_download": "2019-02-23T07:31:27Z", "digest": "sha1:44DVJIJ7MLJREZRRYK4AOQWND5SKYCWW", "length": 27329, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "கோபத்தைக் குறைக்க யாஷிகாவின் டிப்ஸ்..! பிக் பாஸ் மிட்நைட் மசாலா | What happened in Bigg boss midnight masala day 18", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:29 (06/07/2018)\nகோபத்தைக் குறைக்க யாஷிகாவின் டிப்ஸ்.. பிக் பாஸ் மிட்நைட் மசாலா\nரம்பமாக இழுத்துக்கொண்டிருந்த தண்ணீர் தொட்டி டாஸ்க் ஒரு வழியாக நேற்று முடிந்துவிட்டது. அதுபோக பிக் பாஸால் சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டு மும்தாஜுக்கு பிறந்தநாள் வாழ்த்தும், கேக்கும் கிடைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் நேற்று பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது\n* யாஷிகா அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தும் அவருக்கே பிரத்யேகமாக செய்யப்பட்டிருக்கும்போல. எப்படித்தான் இவருக்கு மட்டும் இப்படிக் கிடைக்கிறதோ. இவருக்கு ஈக்குவலாக டஃப் கொடுக்கிறார், ஐஸ்வர்யா. வீட்டைச் சுற்றியிருக்கும் கண்ணாடிகளில் தன் அழகை ரசித்துக்கொண்டிருந்த யாஷிகா கேமராவின் அருகில் வந்து, 'நான் ஒரு ஜோக் சொல்றேன்' என்று ஆரம்பித்தார். 'வீட்டுல நான் ஃபோனைக் கீழே போட்டேன். ஆனா அது கீழ விழுகலை, ஏன்னு கண்டுபிடிங்க...' என கொஞ்சிக்கொண்டிருந்தார். 'சரி நானே சொல்றேன். ஃபோனை நான் ஏரோப்ளேன் மோட் போட்டிருந்தேன், ஸோ. ஃபோன் பறந்துருச்ச்ச்ச்சு...' என தங்கதுறையை ஓவர்டேக் செய்யும் ஜோக்குகளை கடித்துக்கொண்டிருந்தார். 'என் ஜோக் பிடிச்சிருந்தா இன்னும் நிறைய சொல்றேன். சீக்கிரம் உங்களை மீட் பண்றேன்' எனச் சொல்லி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து விளையாடிக்கொண்டிருந்தார். குறும்பு\n* பிக் பாஸ் அடுத்தபடியாக எல்லோருக்கும் புது டாஸ்க் கொடுத்திருப்பார் போல. கார்டன் ஏரியாவில் சில செடி தொட்டிகளும், டேபிள்களும் வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர். பாலாஜி அ���ற்காக பவுடர் அடித்து, விபூதி வைத்து ரெடி ஆகிக்கொண்டிருந்தார். சென்றாயன் அங்கிருந்த செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றுவது என வைஷ்ணவிக்கும், ரம்யாவுக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செடி ஒதுக்கப்பட்டிருந்தது. எந்தெந்த செடி யார் யாருடையது என்று ஒவ்வொருவருக்கும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. சிறிது நேரம் கழித்து சென்றாயன் பால்ய மோடுக்குத் திரும்பி அங்கிருக்கும் டேபிள்களை வைத்து காவியம், கணிக் காவியம் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்த கூத்துக்கு ரெடியாகுங்க பாய்ஸ். ஃபுல் ஃபன்தான்.\n* யாஷிகா அங்கிருக்கும் 60 கேமராக்களில் 20 கேமரா முன் நின்று கிஸ் மேல் கிஸ்ஸாக கொடுத்து செம ஜாலி மோடில் இருந்தார். ஆனால் இதற்காக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜோக்கோடு வந்தால் வீ ஆர் பாவம். 'சென்னையில இருந்து இலங்கைக்கு பாலம் கட்டினா என்ன ஆகும்' என்று கேள்வி கேட்ட யாஷிகா, அங்கிட்டும் இங்கிட்டும் குதித்து முடித்துவிட்டு, 'நான் பதில் சொல்றேன் யாருக்கும் சொல்லாதீங்க எனச் சொல்லி, 'காசு செலவாகும்' என மரண மொக்கையைப் போட்டு, அவரே குபீரென சிரித்துக்கொண்டார். 'இதை வெளியில வேற சொல்லி நான் செறுப்படி வாங்கிறதுக்கா... வேணாம் தாயி' என்று கேள்வி கேட்ட யாஷிகா, அங்கிட்டும் இங்கிட்டும் குதித்து முடித்துவிட்டு, 'நான் பதில் சொல்றேன் யாருக்கும் சொல்லாதீங்க எனச் சொல்லி, 'காசு செலவாகும்' என மரண மொக்கையைப் போட்டு, அவரே குபீரென சிரித்துக்கொண்டார். 'இதை வெளியில வேற சொல்லி நான் செறுப்படி வாங்கிறதுக்கா... வேணாம் தாயி') மறுபக்கம் சென்றாயன் காவியம் கேமை விடுவதாக இல்லை. ஒரு டேபிளில் விளையாட்டை ஆரம்பித்தவர் வரிசையாக டேபிள்களை வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டார். 'சோதிக்காதீங்கடா எங்களைய... சோதிக்காதீங்க'\n* மஹத்துக்கும் சென்றாயனுக்கும் மீண்டும் ஏதோ பஞ்சாயத்து வந்துவிட்டது. யாஷிகாவிடம் வந்த மஹத், 'நான் கோபத்தைக் குறைக்கணும், ரொம்ப கோபப்படுறேன்' என சொல்ல, 'இது ரொம்ப சின்ன பிரச்னை. அதுக்குனு ஒரு டைம் வரும். அப்போதான் கோபப்படணும். இப்போவே கோபப்பட்டா அதுக்கு யூஸ் இல்லை. ஆடியன்ஸ் பார்த்தா நீதான் கிறுக்கன் மாதிரி தெரிவ. சென்றாயன் அண்ணா பாவம். அவரையேபோய் ட்ரிகர் பண்ணிட்டு இருக்க' என மஹத்துக்கு அட்வைஸ��� செய்துகொண்டிருந்தார், யாஷிகா. அநேகமாக பிரச்னை பெரிதாக இருக்கும்போல. மஹத் எதையோ தூக்கி எங்கோ வைத்துவிட்டார் போல. அதற்கு சென்றாயன் கடுப்பாகி மஹத்தை திட்டிவிட்டார், மஹத்தும் பதிலுக்கு மல்லுக்கு நிற்க பெரிய சண்டை என இவர்கள் பேசுவதில் இருந்து தெரியவருகிறது. இவர்களுடன் சேர்ந்து ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் இதைப் பற்றி டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர்.\n* மஹத், வெளியே சென்ற பின், யாஷிகா தான் சிறு வயதில் சென்னைக்கு வந்ததில் ஆரம்பித்து, 'எங்க அப்பா லெதர் பிஸ்னஸ் பண்றார். ஆனா இப்போ ரொம்ப டல் ஆகிருச்சு, சும்மாதான் இருக்கார்' என அவர் கதையை ஐஸ்வர்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இவர் பேசி முடித்ததும், ஐஸ்வர்யா ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார். 'வீட்டுக்கு போறதுக்கு எனக்கு இஷ்டம் இல்லை, ஸோ நான் இங்கே இருக்கேன். பிக் பாஸை நல்ல ஃப்ளாட்ஃபார்மா யூஸ் பண்ணிக்கணும். சீக்கிரமே எலிமினேட் ஆகக்கூடாது. அட்லீஸ்ட் ஒரு மாசமாச்சும் இருக்கணும்' என்று தயக்கத்துடன் யாஷிகாவிடம் ஃபீல் பண்ணிக்கொண்டிருந்தார். 'ஸாரி... உங்க அப்பா கண்டிப்பா பிரவுடா இருப்பாங்க. மேல இருந்து எல்லாமே பார்த்துட்டுதான் இருக்கார். கண்டிப்பா நீ இந்த வீட்டுல இருப்ப. வெளியல உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கப் போறாங்க பாரு' என்று யாஷிகா ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.\nகிச்சனில் டேனி, மஹத், பாலாஜி பேசி விளையாடிக்கொண்டிருக்க, சென்றாயன் மும்தாஜிடம் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார். ஆக மொத்தம் ஏதோ வினோதமான டாஸ்க்கும், சென்றாயன் - மஹத் சண்டையும் இருக்கும். இதற்கு மேல் எதுவும் சம்பவங்கள் நிகழ்ந்தால் எக்ஸ்ட்ரா போனஸ். பொறுத்திருந்து பார்ப்போம்\nபிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும், இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்வி\n`நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்' - சாதகமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிக்கிறதா ஆளும்கட்சி\n``ஜனநாயக யுத்தம் ஆரம்பம்\" - புதிய கட்சி தொடங்குகிறார் இயக்குநர் கவுதமன்\nவிபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் எம்.பி - விருந்���ு முடிந்து முதல்வரை வழியனுப்பிய பின் நடந்த சோகம்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\n`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்\nமது அருந்த பணம் தரவில்லை - தாயைக் கொலைசெய்துவிட்டு சடலடத்துடன் தூங்கிய இளைஞர்\nவிருதுநகரில் சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - சிக்கிய அதிகாரிகள்\nபிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தி\n`உங்கள் அண்ணன் இப்படிச் செய்யலாமா' - கேள்வி கேட்ட இளைஞருக்குச் சாமர்த்திய\n`கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்' - விஜயபிரபாகரன் கேள்\n`ரஜினி அங்கிள் சொன்ன அந்தத் தருணம்...' - விஜய பிரபாகரனின் வைரல் ஷேரிங்ஸ்\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\nகைவிட்ட சகோதரன்... காத்திருக்கும் சிறை... கரை சேர்வாரா அனில் அம்பானி\nதிருநாவுக்கரசரின் ஆடுபுலி ஆட்டம்... அதிர்ச்சியில் தி.மு.க\n`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க' - அரசு வேலையால் நெகிழும் கீதா\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n`குறிவைக்கும் 3 தொகுதிகள்; பா.ம.க-வுடன் நேரடி போட்டி' -வி.சி.க-வின் `மாஸ்டர் ப்ளான்'\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/apple-launch-kicks-off-today-with-new-products-news-1915372/amp/1?akamai-rum=off", "date_download": "2019-02-23T06:57:40Z", "digest": "sha1:MFDPL6BMM3UX2QBNTYQ646I4X7LCI7PZ", "length": 13892, "nlines": 149, "source_domain": "gadgets.ndtv.com", "title": "iPhone Launch Event September 12 Event Price Specifications Apple Watch MacBook । அதிரடி புதிய மாடல்களுடன் 'ஆப்பிள் லான்ச்' இன்று தொடக்கம்", "raw_content": "\nஅதிரடி புதிய மாடல்களுடன் 'ஆப்பிள் லான்ச்' இன்று தொடக்கம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஇன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது\nஇன்று புதிய ஆப்பிள் மாடல்கள் வெளியாகின்றன\nஐபோன் Xs மேக்ஸ் புதிய ஃபோன் அறிமுகமாக உள்ளது\nஇன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது\nஆப்பிள் நிறுவனம் புதிய மாடல் போன்களை நாளை வெளியிடுக���றது என்று அறிவித்துள்ளது. அதில், புதிய ஐபோன்கள், புதுப்பிக்கப்பட்ட ஐபாட் ப்ரோஸ், ஆப்பிள் வாட்சுகள், மேக் மினி ஃபோகஸ்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை வெளியாக உள்ளன என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகலிஃபோர்னியாவில், இன்று நடக்க இருக்கும் நிகழ்ச்சியில், புதிய மாடல்கள் வெளியீடு நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று இரவு 10.30 மணிக்கு ‘ஆப்பிள் லான்ச்’ நிகழ்ச்சி தொடங்க உள்ளது.\nமூன்று முக்கிய ஐபோன் மாடல்கள் வெளியாக உள்ளன:\nஐபோன் 9, ஐபோன் Xs, ஐபோன் Xs மேக்ஸ் ஆகியவை குறித்து விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் ப்ராஸஸர், சிறப்பான கேமரா, 5.8 இன்ச் ஸ்க்ரீனுடன் ஆப்பிள் ஐபோன் Xs வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் X போனின் புதுப்பிக்கப்பட்ட மாடலே இது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், ஐபோன் Xs மேக்ஸ் என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட ஆப்பிள் போன் வெளியாக உள்ளது எனவும் ஆப்பிள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து, ஐபோன் X போனின் குறைந்த விலை பட்ஜெட் போனாக, சிறிய மாற்றங்களுடன், 6.1 இன்ச் ஸ்க்ரீன், LCD, OLED ஆகிய வசதிகள் கொண்ட ஐபோன் Xr அல்லது ஐபோன்9 என்று பெயரிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்த புதிய மாடல்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு இன்னும் வெளிவரவில்லை. எனினும், ஐபோன் Xs 77,900 ரூபாய்க்கும், ஐபோன் Xs மேக்ஸ் 88,400 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.\nமேலும், 2018 ஆம் ஆண்டில், அதிக அளவிலான ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் முதல் இடம் பிடித்துள்ளது. 4.7 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனைக்கு வர உள்ளன.\nவெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் , பெரிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன் 384x480 பிக்ஸல்ஸ் கொண்டுள்ளது. மேலும், நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், ECG/ EKG செயல்பாடும் இடம் பெற்றுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட ஐபாட் 8 ப்ரோ வெளியாக உள்ளது. 18 வாட் பவர் அடாப்டர், 12.9 இன்ச், ஃபேஸ் ஐடி சப்போர்ட், 3.5 mm ஆடியோ ஜாக் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடச் ஐடி, ஃபிங்கர் ப்ரிண்ட் பாதுகாப்பு கொண்ட மேக் புக் மாடல் வெளியாகும் என்று எதிர���ப்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மேக் புக் வாடிக்கையாளர்களை கவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஏர் பாட்ஸ், சார்ஜிங் மேட்\nஇந்த வையர்லெஸ் சார்ஜர் மூலம், ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஒரே சமயம் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. புதுப்பிக்கப்பட்ட டிசைன் கொண்ட வையர்லஸ் ஏர் பாட்ஸ் அறிமுகமாக உள்ளன.\nகிராபிக் டிசைனர்களுக்கான மேக் மினி வெளியாக உள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் என்று ஆப்பிள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஓப்போ எஃப்11 ப்ரோ போனின் வீடியோ லீக்... பரபரப்பு தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன்களின் விலை என்ன தெரியுமா\nவிரைவில் சீனாவில் அறிமுகமாகும் விவோ 'ஐகியூ'வின் பிரமாண்ட தயாரிப்பு\nஇந்தியாவில் விலை சரிந்துள்ள 'ஓப்போ எஃப்9 ப்ரோ' ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரிலீஸுக்குத் தயாராகும் 'ஓப்போ எஃப்11'\nஅதிரடி புதிய மாடல்களுடன் 'ஆப்பிள் லான்ச்' இன்று தொடக்கம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nஆண்டிராய்ட் போன்களுக்காக ஜியோ செய்த புதிய அறிமுகம்\nஅமேசானில் வெளியாகும் ஹானர் பிராண்ட் 4\nஓப்போ எஃப்11 ப்ரோ போனின் வீடியோ லீக்... பரபரப்பு தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன்களின் விலை என்ன தெரியுமா\nசாம்சங் போட்ட ஒப்பந்தம்... ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச ஆஃபர்\nவிரைவில் சீனாவில் அறிமுகமாகும் விவோ 'ஐகியூ'வின் பிரமாண்ட தயாரிப்பு\nஇந்தியாவில் விலை சரிந்துள்ள 'ஓப்போ எஃப்9 ப்ரோ' ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரிலீஸுக்குத் தயாராகும் 'ஓப்போ எஃப்11'\nசாம்சங் களமிறக்கியுள்ள 'கேலக்ஸி பட்ஸ்'... விலை மற்றும் இதர தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/petrol-diesel-resistance-inflation-congress-march-delhi/", "date_download": "2019-02-23T07:07:36Z", "digest": "sha1:ZY3LNQ54P5CIOPM3FTY3MRLLGMH5AQDN", "length": 12753, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "பெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு எதிர்ப்பு!! டெல்லியில் காங்கிரஸ் பேரணி!! | Petrol Diesel Resistance to Inflation!! Congress march in Delhi!! | nakkheeran", "raw_content": "\n1400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனையின் கதை...\nஜி.எஸ்.டி. வரி நல்ல வரி, நல்ல கொள்கை, நல்ல திட்டம்: ப.சிதம்பரம்\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கல்விக்கடன் ரத்து- ஸ்டாலின்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்…\nஅதிமுக எம்.பி ராஜேந்திரன் உடலுக்கு சிவி.சண்முகம் நேரில் அஞ்சலி\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள்…\nபிளேடால் கழுத்தை அறுத்து கொலை வழக்கு கைதி தற்கொலை முயற்சி\nவிழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தார்\nபெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு எதிர்ப்பு\nவரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல் பல இடதுசாரி அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. முதலில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவினார் ராகுல்காந்தி. அதன் பின் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா வரை காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்...\nகிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம்- தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நமச்சிவாயம் அறிவிப்பு\nபுனித தலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை சென்டிமெண்டாக துவக்கிய அமித்ஷா\n -அதிமுக சிறுபான்மை பிரிவினர் சீற்றம்\nவாட்ஸ் ஆப்பில் பெண்���ளுக்கு தொந்தரவு தருபவர்கள் மீது உடனடியாக புகாரளிக்க புதிய வழி...\nகாஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் கைது...\nமோடியை கலாய்த்த கொல்கத்தா பத்திரிகை; இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படங்கள்...\nஉபர் ஈட்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு... வாங்க முனையும் இரண்டு இந்திய நிறுவனங்கள்...\nபெயரில் கூட கராச்சி இருக்க கூடாது; பெங்களூருவில் பரபரப்பு...\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகத்தின் உதவி; ரசிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு...\nநாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜராகும் ட்விட்டர் நிறுவனத்தின் உலக துணை தலைவர்...\nபட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் கார்... மாருதி நிறுவனம் அறிவிப்பு...\nஇதெல்லாம் படமா என்றும் கேட்கலாம், இதுதான் படம் என்றும் சொல்லலாம்\nஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்\nசிறப்பு செய்திகள் 18 hrs\n'போர் அடிக்கும்னு நினைச்சு வந்தால் கண்டிப்பா ஏமாந்துபோவாங்க...’- டூலெட் இயக்குனர் செழியன் பேட்டி\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nசிறப்பு செய்திகள் 16 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nநண்பர்களாக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பது சிறப்பு \nஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே \nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nசிவனுக்கு சிவப்பு மலர்களால் பூஜை செய்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166544/20181011104604.html", "date_download": "2019-02-23T07:56:23Z", "digest": "sha1:OSYGGJRH6H54L6I7SCFNNSN6H4L4FGGJ", "length": 6541, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்", "raw_content": "பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\nசனி 23, பிப்ரவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nபகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்\nகன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி 10 நாள் திருவிழா நேற்று முதல் தொடங்கியது.\nஇந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி திருவிழா ஆகியன 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறு���து வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தல், காலை 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் சுற்றி வீதியுலா வருதல் ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிழுப்புரம் எம்பி., ராஜேந்திரன் விபத்தில் மறைவு : அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இரங்கல்\nநாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமுகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nரெயில்வே விரிவாக்க பணிக்காக 65 வீடுகள் இடித்து அகற்றம்\nமார்த்தாண்டம் அருகே 455 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்\nபொதுப்பணித்துறையை கண்டித்து 27ல் ஆர்ப்பாட்டம் : சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., அறிவிப்பு\nஇலவச இசைக்கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kiruthikan.com/2016/10/08/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-4/", "date_download": "2019-02-23T07:01:04Z", "digest": "sha1:EUSDBFWXNDK2Z23K4TOSCM52WLBZMYKH", "length": 12945, "nlines": 72, "source_domain": "kiruthikan.com", "title": "மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-4 – இன்னாத கூறல்", "raw_content": "\nஇன்னாத இருக்க இனியவை மட்டுமே கூறேல்\nஇறுதியிரு போட்டிகளையும் லென் ஹட்டன் (Len Hutton), கபி அலன் (Gubby Allen), ஜிம் லேக்கர் (Jim Laker) போன்ற திறமையான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இலகுவாக வெற்றிகொண்டன���். இப்போட்டித் தொடரின் முதற்போட்டியில் அறிமுகமாகியிருந்த எவேர்ட்டன் வீக்ஸ் (Everton Weeks) ஜமேய்க்காவில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும், இரண்டாவது போட்டியில் அறிமுகமாகியிருந்த ஃப்ராங் வொரெல் (Frank Worrell) மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதங்களைப் பெற்றிருந்தார்கள். வொரெல் தமது அறிமுகப்போட்டியில் 97 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இவ்விருவரோடும், முதலாவது போட்டியில் அறிமுகமான க்ளைட் வோல்கொட் (Clyde Walcott) என்பாரும் சேர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுதலானார்கள். மூன்று “w” க்கள் எனப் பிரபலமடைந்த இவர்களைப் பற்றி விபரமாகப் பார்ப்போம்.\nசேர். க்ளைட் வோல்கொட் பார்படோஸ் தீவுகளின் ப்ரிட்ஜ்ரவுணில் பிறந்தவர். தனது உயர்நிலைப்பாடசாலையான ஹரிசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே வோல்கொட் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிக்காட்டுபவராயிருந்தார். மேல்வரிசை, மத்தியவரிசை என எங்கும் துடுப்பெடுத்தாடக்கூடியவராயும், சிறந்த இலக்குக்காப்பாளராயும், in-swing வகையிற் பந்து வீசவல்லவராயும் திகழ்ந்த வோல்கொட், 1942 ம் வருடத்திலிருந்து பார்படோஸ் அணிக்காகப் பிராந்தியப்போட்டிகளில் விளையாடவாரம்பித்தார். இருந்தபோதும், துடுப்பாட்ட உலகின் கவனம் இவர்மீது திரும்பியது 1946 ஆம் ஆண்டில், ட்ரினிடாட் அணிக்கெதிராக இவர் ஆட்டமிழக்காமற் பெற்ற 314 ஓட்டங்களின் மூலமே. அந்தபோட்டியில் இவரோடு இணைந்து அப்போதைய இணைப்பாட்ட சாதனையான 574 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் யார் தெரியுமா\nவோல்கொட் 1948 இல் இங்கிலாந்துக்கெதிரான தொடரிற்தான் முதன்முதலாக சர்வதேச ஐந்துநாட் போட்டிகளில் அறிமுகமானார். முதற்சில போட்டிகளில் துடுப்பாட்டத்தில் இவரால் பெருமளவு சோபிக்கமுடியாமற் போனபோதிலும், ஒரு இலக்குக்காப்பாளராகவும் இருந்த காரணத்தால் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். 1948 இல் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் இரண்டு சதங்கள் இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 452 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னராக இங்கிலாந்துக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் 168 ஓட்டங்களை ஆட்டமிழக்காமற் பெற்றுத் தன்னை ஒரு தரமான துடுப்பாட்டவீரராகப் பிரகடனம் செய்துகொண்டார்.\nவோல்கொட் முதன்முதலாக 1951/52 இல் அவுஸ்திரேலியாவில் விளையாடிய தொடரில் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை எனினும், நியூசிலாந்தில் மேலுமொரு சதத்தைப் பெற்றுக்கொண்டார். 1953 இல் இந்திய அணிக்கெதிராக மேலுமிரு சதங்களை ஜோர்ஜ்ரவுண் மற்றும் கிங்ஸ்ரன் ஆகிய மைதானங்களிற் குவித்தார். 1954 இல் இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவரது அதிகபட்ச சர்வதேசப் பெறுதியான 220 ஓட்டங்கள் உட்பட இரு சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார் வோல்கொட். 1955 இல் இயன் ஜோன்சன் தலைமையில் நீல் ஹார்வி, கீத் மில்லர், ஆர்தர் மோரிஸ், றிச்சி பெனோ, றே லிண்ட்வோல் ஆகியோரை உள்ளடக்கிய பலமிக்க அவுஸ்திரேலிய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரொன்றை 3-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. மேற்கிந்தியத்தீவுகள் மோசமாகத் தோற்ற தொடராயினும், வோல்கொட் 5 சதங்களடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். அதிலும், இரண்டு போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார்.\n1960 இல் விளையாடுவதை நிறுத்திக்கொண்ட வோல்கொட் பின்னர் ஒரு நிர்வாகியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். சர்வதேசத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபையின் முதலாவது ஆங்கிலேயர்/வெள்ளையர் அல்லாத தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் இவரே. 44 போட்டிகளில் 15 சதங்கள், 14 அரைச் சதங்கள் அடங்கலாக 56.68 என்கிற சராசரியில் 3798 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட க்ளைட் வோல்கொட், நவீனகாலத் துடுப்பாட்டப்போட்டிகளில் கொண்டாடப்படும் அடம் கில்கிறிஸ்ட், குமார் சங்கக்கார போன்ற துடுப்பெடுத்தாடவல்ல இலக்குக்காப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம். துடுப்பாட்ட உலகுக்கு இவரின் பங்களிப்புகளைக் கருத்திற்கொண்டு 1994 இல் “சேர்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட க்ளைட் வோல்கொட், 2006 ம் வருடம் தமது 81 வது வயதில் காலமானார்.\nPrevious Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-3\nNext Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-5\nதமிழில் Gay & Lesbian குறும்/திரைப்படங்களைத் தடைசெய்ய வேண்டும்\nKiruthikan on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\nkirishanth on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-23T06:55:34Z", "digest": "sha1:ZEJ3M5NCUIWYHRS5FWJYXLQS7F5OHJ74", "length": 127383, "nlines": 525, "source_domain": "sirippu.wordpress.com", "title": "ஆன்மீக மலர் |", "raw_content": "\nTag Archives: ஆன்மீக மலர்\nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nஇயேசுவின் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குழு இருந்தது, அது பரிசேயர் குழு. கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் மத அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். சட்டங்களின் அடிப்படையில் தவறாமல் நடந்து வந்தவர்கள்.\n மனிதநேயமா எனும் கேள்வி எழும்போதெல்லாம் சட்டமே முக்கியம் என சட்டத்தின் பக்கம் சாய்பவர்கள். மறைநூலை அலசி ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை அறிந்து வைத்திருப்பவர்கள். தங்கள் செயல்கள் எதுவும் நியமங்களை மீறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.\nகடவுளின் வார்த்தையை நம்புபவர்கள். அதே நேரத்தில் பாரம்பரியமாய் செய்து வரும் செயல்களை விட்டு விட மறுப்பவர்கள். சமூக, அரசியல் குழுக்களில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தங்களுடைய சட்ட அறிவினாலும், மறைநூல் அறிவினாலும் மற்றவர்களை அடக்கி ஆள்பவர்கள்.\nசமூக அந்தஸ்தைப் பொறுத்தவரை இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. ஆனாலும் மறை நூல் அறிவின் காரணமாக செபக்கூடங்களிலெல்லாம் சிறப்பிடம் பெற்றனர். பொதுமக்களுக்கு இவர்கள் மேல் அச்சம் கலந்த மரியாதை இருந்தது.\nஆன்மா அழியாது என்றும், இறப்பு முடிவல்ல, உயிர்ப்பு உண்டு என்பதையெல்லாம் இவர்கள் நம்பினார்கள். அதே போல கடவுள் வல்லமையுடையவர், அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர் என்றும் நம்பினார்கள். அதே நேரத்தில் மனித முடிவுகளும் முக்கியமானவை எனும் சிந்தனை அவர்களிடம் இருந்தது.\nசதுசேயர்கள் எனும் இன்னொரு குழுவினர் அப்போது இருந்தனர். அவர்களோடு எப்போதுமே இவர்கள் முரண்பட்டே இருந்தனர்.\nபரிசேயர்களில் பல வகையினர் உண்டு. ஒருவகையினர் காணிக்கைகள் இடும்போது எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே காணிக்கையிடுவார்கள். தர்மம் போடும்போது பக்கத்தில் போகிறவர்களை அழைத்து நிற்கவைத்து தர்மம் செய்யும் பரிசேயர்கள் இருந்தனர். பாவம் செய்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கையுடன் கண்களை மூடியும், தரையைப் பார்த்தும் நடந்து சென்ற பரிசேயர்களும் இருந்தார்கள்.\nசமய நூல்களுக்கு விளக்கம் கொடுக்கும் இவர்கள் இயேசுவோடு எப்போதும் முரண்பட்டார்கள். காரணம், இவர்கள் சட்டங்களை நேசித்தார்கள், இயேசுவோ மனிதர்களை நேசித்தார்.\nபேய்பிடித்திருந்த ஒருவனுடைய பேயை இயேசு ஓட்டியபோது, “இவன் பேய்களின் தலைவனான பெயல்சபூலைக் கொண்டு தான் பேயோட்டுகிறான்” என்றனர்.\nஇயேசு அவர்களிடம், “சாத்தான் சாத்தானுக்கு எதிராக எழுவானா வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா வீடோ நாடோ தனக்கு எதிராக தானே எழுமா ” என்று எதிர் கேள்வி கேட்டார்.\nஇன்னொரு முறை, “உங்க சீடர்கள் சாப்பிடும் முன் கை கழுவுவதில்லை. இது மரபு மீறுதல்” என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவோ அவர்களிடம், “வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது. வாயினின்று வெளிவரும் கொலை, விபசாரம், பரத்தைமை, களவு, பொய்ச்சான்று பழிப்புரை போன்ற தீய எண்ணங்களே மனிதனை தீட்டுப்படுத்தும்” என்றார்.\nஇன்னொரு முறை அவர்கள் இயேசுவிடம் வந்து, “ஒருவர் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா ” என்று கேட்டனர். ஏனெனில் விலக்குச் சீட்டு கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என மோசே சொல்லியிருந்தார். இயேசு அவர்களிடம்,\n“ஆதியில் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்த போது அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்றே ஆசைப்பட்டார். உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே மண விலக்கை அனுமதித்தார். தவறான நடத்தை தவிர எதற்காகவும் மனைவியை விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்பவர் விபச்சாரப் பாவம் செய்கிறார்” என்றார்.\nஇப்படி இயேசுவை நோக்கி பரிசேயர்கள் நீட்டிய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு இயேசு மிகவும் தீர்க்கமான பதிலை கொடுத்து வந்தார்.\nவெளிவேடமான வாழ்க்கையை இயேசு பரிசேயத்தனம் என்று பெயரிட்டு அழைத்தார். இதயத்தில் தூய்மையையே அவர் விரும்பினார்.\nபரிசேயத்தனத்தின் அடையாளங்களில் சில இவை.\nவெளிப்படையான நேர்மையான செயல்களில் மட்டுமே கவனம் இருக்கும்.\nதாங்கள் செய்கின்ற மத செயல்களான நோன்பு, காணிக்கை போன்றவற்றைப் பெருமையாக பேசித்திரிவர்.\nபொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை இவர்கள் மனதில் உண்டு.\nபிறரைப் பற்றி தாழ்வாகவே எப்போதும் நினைப்பார்கள்.\nதங்களது குடும்பக் கடமைகளை உதறிவிட்டு மத செயல்களையும், சட்டங்களையும் தூக்கிப் பிடிப்பார்கள்.\nதாங்கள் போதிக்கும் நல்ல விஷயங்களை தங்கள் வாழ்க்கையி��் செயல்படுத்த மாட்டார்கள்.\nபிறரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியமானதாய் தெரியும். புகழ், பெருமை, கௌரவம் எல்லாம் கிடைக்க வேண்டும் என விரும்புவார்கள்.\nஏழைகளை வஞ்சிப்பதற்குத் தயங்க மாட்டார்கள்.\nபண ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஉண்மையான இறைவாக்கினர்களையும், இறை மனிதர்களையும் வெறுப்பார்கள்.\nஇத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துப் பார்ப்போம். அத்தகைய சிந்தனைகளை நம் மனதை விட்டு அகற்றுவோம்.\nபரிசேயத்தனம் அல்ல, பரிசுத்தமே நமக்குத் தேவை.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nமுதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர்.\nலூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம்.\nதன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின் இடம். கடவுளின் இடத்துக்கு தான் உயரவேண்டும் என ஆசைப்பட்டதால் கடவுள் அவனை மேல் உலகிலிருந்து பாதாள உலகிற்குத் தள்ளி விட்டார். அவனுடைய செயல்கள் கடவுளுக்கு நேர் எதிரான செயல்களாக மாறிப் போயின. கடவுள் கர்வத்தையும், செருக்கையும் அடியோடு வெறுப்பவர். பணிவையும், தாழ்மையையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்.\nசாத்தான் பாதாளத்தில் விழுந்ததால் அவனுடைய தெய்வத் தன்மையை இழந்து விட்டான் ஆனால் தேவ தூதர்களுக்குரிய வரங்களை அவன் இழந்து விடவில்லை. அதனால் தான் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் சாத்தானிடம் இன்றும் இருக்கிறது.\nவிண்ணுலகின் அரசராக கடவுளும், மண்ணுலகின் அரசனாக சாத்தானும் இருக்கின்றனர். அதனால் தான் உலக‌ செல்வங்களுக்குப் பின்னால் அலையும் போது நாம் உலகின் தலைவனாகிய சாத்தானின் அணியில் நம்மையறியாமலேயே சேர்ந்து விடுகிறோம்.\nஉதாரணமாக, புகழ் வேண்டும், பணம் வேண்டும், பதவி வேண்டும் என்பதே நமது முதன்மைத் தேடலாகும் போது நமது வாழ்க்கை சாத்தானின் தலைமையின் கீழான வாழ்க்கையாய் மாறுகிறது. அதே நேரம், பாவமற்ற இதயம், எல்லோரையும் அன்பு செய்யும் மனம் , தாழ்மை, மன்னிக்கும் மனம் இவையெல்லாம் நமது தேடலாகும் போது இறைவனின் தலைமையின் கீழ் இணைபவர்களாகிறோம்.\nஇதைத் தான் இயேசு, “விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள், மண்ணுலகில் செல்வம் சேர்க்க வேண்டாம்” என்று கூறினார்.\nஅலகை அதாவது சாத்தான் மனிதர்களை இவ்வுலகு சார்ந்த செயல்களில் கவனம் செலுத்தத் தூண்டுகிறது. இறைவனின் ஆவியானவரோ விண்ணுலக வாழ்க்கைக்கான செயல்களைச் செய்ய தூண்டுகிறார். இதுவே தீய ஆவிக்கும், தூய ஆவிக்கும் இடையேயான வேறுபாடு.\nசாத்தானை இயேசு சிலுவை மரணத்தின் மூலம் வெற்றி கொண்டார் என்கிறது பைபிள். சாத்தான் உலகின் தீர்ப்பு நாளில் அக்கினிக் கடலில் எறியப்படுவான். சாத்தானின் வழியில் செல்பவர்களுக்கும் அதுவே முடிவு என்கிறது பைபிள்.\nமக்கள் தனது வழியில் நடக்கும் போது கடவுள் மகிழ்ச்சியடைகிறார். அதே நேரம் சாத்தான் கடும் கோபமடைகிறான். கடவுளின் வழியில் செல்பவர்களை சோதிக்கிறான். ஆனால் கடவுளின் அனுமதியில்லாமல் அவன் யாரையும் சோதிக்க முடிவதில்லை. கடவுளிடம் முழுமையாய் சரணடையும் மக்கள் சாத்தானின் சோதனைகளை வெல்கிறார்கள்.\nசாத்தான் என்பது அவனுடைய பெயர் அல்ல. சாத்தான் என்பதற்கு எதிரி, பகைவன் , குற்றம் சுமத்துபவன் என்பது பொருள். கடவுளுக்கு எதிராகவும், பகைவனாகவும், மனிதர்களைக் குற்றம் சுமத்துபவனாகவும் இருப்பதால் அவனுக்கு அந்த பெயர் நிலைத்து விட்டது.\nபொய்களின் பிதா அவனே. ஏவாளிடம் முதல் பொய்யைச் சொல்லி தனது வேலையைத் துவங்கி வைத்தான். நாம் பொய் சொல்லும் ஒவ்வொரு கணமும் சாத்தானின் குழுவில் இருக்கிறோம் என்பதே உண்மை.\n“இவ்வுலகின் தலைவன்” என இயேசுவே சாத்தானை அழைக்கிறார். உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை சாத்தானிடமிருந்து வருகின்றன என்கிறது பைபிள். பெயல்செபூல், சாத்தான், பேய், சர்ப்பம், வலுசர்ப்பம் என்றெல்லாம் சாத்தானுக்கு பல பெயர்கள் உண்டு.\nசாத்தான் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றிய ஆசைகளை மட்டுமே ஊட்டுபவன்.\nபோலித்தனமான போதனைகளை விதைப்பவன். நல்ல விதைகளினிடையே களைகளை விதைப்பவன்.\n���ர்வம், பெருமை, சுயநலம் எனும் குணாதிசயங்கள் கொண்டவன்.\nமீட்புக்கு இறைவனின் கருணை தேவையில்லை என்று போதிப்பவன்\nஉண்மைக்கு எதிரானவன், பொய்களின் தலைவன். பாதி உண்மையுடன் பொய் எனும் விஷத்தைக் கலக்கி நம்ப வைப்பதில் கில்லாடி.\nநம்மை பாவத்தை நோக்கி இழுப்பவன். சலனங்களின் தலைவன்.\nபயத்தை ஊட்டி கடவுள் நம்பிக்கையை வலுவிழக்கச் செய்பவன்.\nஅன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்ற தூய ஆவியின் கனிகளுக்கு எதிரானவன்.\nமனிதர்கள் ஆன்மீக வளர்ச்சி அடையக் கூடாது என்பதற்காய் ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுபவன்.\nசிலுவையில் தோற்றுப் போனவன், ஆனால் அதை யாரும் அறியக்கூடாது என விரும்புபவன்.\nசாத்தானின் குணாதிசயங்களை அறிந்து கொள்வோம், நாம் சாத்தானை விட்டு விலகி இறைவனின் வழியில் நடக்க அது துணைபுரியும்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nகிறிஸ்தவத்தின் கடவுள் மூவொரு கடவுள் என அழைக்கப்படுகிறார். தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவர் என்பதே திருத்துவத்தின் மூன்று நிலைகள்.\nஇயேசு கிறிஸ்து மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்களின் மீட்புக்காய் தன்னைப் பலியாக்கினார். தூய்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். “அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்” ( 1 யோவான் 2 :6) என்கிறது பைபிள். அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பது அவர்களுக்கான கட்டளை.\nதூய ஆவியானவர் ‘தேற்றுபவர்’ என அழைக்கப்படுகிறார். இயேசு சிலுவையில் பலியாகி, உயிர் துறந்து பின் விண்ணேற்பு அடைந்தபின் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார். தூய ஆவியானவர் அவரை ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார்.\nஇயேசு தனது மரணத்துக்கு முன்பே தூய ஆவியானவரைப் பற்றியும், அவருடைய வருகையைப் பற்றியும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் சீடர்கள் அப்போது அதைப் புரிந்து கொள்ளவில்லை. ‘நான் விடைபெறுவது நல்லது தான். நான் சென்றால் தான் தூய ஆவியானவர் பூமிக்க�� வருவார். அவர் வந்தால் நீங்கள் பலம் அடைவீர்கள், பலன் அடைவீர்கள். அவர் உங்கள் உள்ளங்களில் அமர்ந்து செயலாற்றுவார்’ என்றார் இயேசு.\nஅதன்படியே இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இறந்தார். உயிர்த்தார்.\nநாற்பதாவது நாள். பெந்தேகோஸ்தே நாள். அன்று தான் தூய ஆவியானவர் முழு வல்லமையோடு பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து சீடர்களின் இதயங்களில் நிரம்பினார். அதுவரை அச்சத்தோடு அறைகளில் அடைந்து கிடந்தவர்கள், உடனே தங்களது அச்சங்களை உதறிவிட்டு எழுந்தார்கள்.\nஏதோ ஒரு புத்துணர்ச்சி தங்களை நிரப்பியதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தூய ஆவியானவர் என்பதை அறிந்த போது அவர்கள் சிலிர்த்துப் போனார்கள். இயேசுவைப் பற்றிய அறிவித்தலுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க அவர்கள் களமிறங்கினார்கள்.\nதூய ஆவியானவர் மக்களின் இதயங்களின் வாழ்ந்து அவர்களை வழிகாட்டுபவராக இருக்கிறார். அவருடைய முதன்மையான பணியே, இயேசுவின் வாழ்க்கையின் படி வாழ மக்களைத் தூண்டுவது தான். உள்ளுக்குள்ளே மனசாட்சியைப் போல ஒலிக்கின்ற குரல் தூயஆவியானவருடையது. அது அவரை அழைக்கும் மக்களுக்கு மட்டுமே வழிகாட்டும்.\nயாரையுமே வலுக்கட்டாயமாய் ஆளுமை செய்வதோ, வன்முறையாய் ஒரு சிந்தனையை மனிதரிடம் புகுத்துவதோ கிடையாது. எனவே தான் பைபிள் ‘தூய ஆவியால் நிரப்பப்படுதல்’ என்கிறது. அதையே தீய ஆவியைப் பற்றிப் பேசும்போது, ‘தீய ஆவி பிடித்துக்கொள்ளும்’ என்கிறது. ஒருவரை வலுக்கட்டாயமாய்ப் பற்றிப் பிடித்துக் கொண்டால் தீய ஆவி எனவும், ஒருவருடைய அழைப்புக்கு இணங்கி வந்து அன்புடன் வழிகாட்டினால் தூய ஆவி என்றும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளலாம்.\n“தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்” (எபேசியர் 4 :30).\n“தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.( 1 கொரி 2 : 10 ).\n“ஒரே ஆவியாரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் ஆற்றல்களைப் பகிர்ந்தளிக்கிறார். ( 1 கொரி 12 :11 ) போன்ற பல்வேறு வசனங்கள் தூய ஆவி என்பது ‘உணர்வும், அறிவும், விருப்பமும்’ எல்லாம் உடைய ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nஅவர் பேசுகிறார், செபிக்கிறார், கற்றுக் கொடுக்கிறார், தேற்றுகிறார், கண்டிக்கிறார் என பல்வேறு பணிகள் அவர் வெறும் ஒரு ஆற்றல் அல்ல, ஆற்றல் நிரம்பிய கடவுள் என்பதை விளக்குகின்றன.\nஅவர் திரித்துவக் கடவுளில் ஒருவராக இருப்பதால் தான், “தந்தை, மகனாகிய இயேசு, தூய ஆவி’ எனும் மூவரின் பெயராலும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது.\nதூய ஆவியானவர் எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்துபவராக இல்லாமல், இயேசுவை முன்னிலைப் படுத்துபவராகவே இருக்கிறார். பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவராக அவர் இருக்கிறார். எனவே தான் தூய ஆவியானவரால் நிரம்பப் பெறுதல் தூய்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அத்தியாவசியம் என்கிறது பைபிள். பைபிளில் உள்ள வார்த்தைகள் எல்லாமே தூய ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டவை என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை.\nதூய ஆவியானவர் உலகிற்கு பாவம் தீர்ப்பு நீதி போன்றவற்றை சுட்டிக் காட்டுபவராகவும், உண்மை வழியில் நடத்துபவராகவும், புதுப்பிப்பவராகவும், வழிகாட்டுபவராகவும், இயேசுவை நமக்கு வெளிப்படுத்துபவராகவும், பலப்படுத்துபவராகவும், புனிதப்படுத்துபவராகவும், நிறைப்பவராகவும், கற்பிப்பவராகவும், ஒன்றிணைப்பவராகவும், சுதந்திரம் தருபவராகவும், ஆறுதலளிப்பவராகவும் என பல்வேறு பணிகளில் நம்மோடு இணைந்திருக்கிறார்.\nஇயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி. தூய ஆவியானவரை இதயத்தில் வரவேற்று நமது வாழ்க்கையை தினம் தோறும் புனிதமான வழியில் தொடர்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் உயர்படி.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nஇயேசு கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு உணவின் போது இயேசு தான் மரணமடையப் போவதையும், பின்னர் உயிர்த்தெழப் போவதையும் பற்றி சீடர்களிடம் பேசினார். அப்போது ஒரு சீடர் அவரிடம்,\n“ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்” என்று கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டவர் யூதா ததேயு.\nஅதற்கு இயேசு “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. என் பெய���ால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்” என்றார்.\nஇயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.\nஇவர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். இயேசுவோடு அவருடைய மரணம் வரைக்கும் தொடர்ந்து நடந்தவர். இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் இவரை இறை ப‌ணிக்காக தயாராக்கின‌. இயேசுவின் மரணத்துக்குப் பின் மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வந்தார். இயேசு உயிர்த்த பின்பும் இவரிடம் துணிச்சல் வரவில்லை. ஆனால் தூய ஆவியானவரின் நிரப்புதலுக்குப் பின்பே துணிச்சலுடன் நற்செய்தி அறிவிக்கத் துவங்கினார்.\nஇயேசுவின் சீடர்களில் பலரும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர்கள். யூதா சற்று வித்தியாசமானவர். அவர் உழவுத் தொழிலைச் செய்து வந்தார். அராமிக் மொழியுடன் கூடவே கிரேக்க மொழியும் இவருக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய நற்செய்தி அறிவித்தலுக்கு மிகவும் கைகொடுத்தது.\nயூதேயா, சமாரியா, மெசபடோமியா, சிரியா மற்றும் லெபனானில் இவருடைய பணி இருந்தது. பைபிளில் யூதா என்றொரு நூல் உண்டு. அந்த நூலை இவர் தான் எழுதினார் எனும் நம்பிக்கை பரவலாக உண்டு. ஆனால் அந்த நூல் காலத்தால் இவருக்குப் பிந்தையது, எனவே இவர் அதை எழுதியிருக்க முடியாது என்பது பல‌ விவிலிய ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த நூல் செறிவான ஆன்மீக சிந்தனைகள் அடங்கிய நூல்.\nததேயுவின் பணிகள் மெசபடோமியாவில் மிகவும் வலுவாக இருந்தன. இயேசுவோடு நேரடியாகப் பயணித்த அனுபவத்திலும், தூய ஆவியானவரின் துணையுடனும் அவர் தனது பணியை தீவிரமாய் மேற்கொண்டார். இயேசுவே உண்மையான கடவுள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுங்கள் என்பதே அவருடைய போதனையின் மையமாய் இருந்தது.\nநோய் தீர்க்கும் ஆற்றலும் இவரிடம் மிகுதியாய்க் காணப்பட்டது. ஒருமுறை அங்குள்ள மன்னருக்கு தீரா வியாதி ஒன்று வந்தது. ததேயு அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். மன்னனை இயேசுவின் பெயரால் சுகமாக்கினார். இதனால் நாடெங்கும் யூதாவின் பெயரும், அவர் கொண்டு வந்த நற்செய்தியும் பரவியது.\nநோயாளிகள் பலர் ���தேயுவை நாடி வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் ததேயு நற்செய்தியையும், சுகத்தையும் அளித்தார். “இயேசுவின் பெயரால் நலம்பெறு” என்று சொல்வதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.\nஆர்மீனியா பகுதியிலும் ததேயுவின் பணி வீரியத்துடன் இருந்தது. ஆர்மீனியாவில் இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடு.\nததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். பாரசீகத்தில் சிலை வழிபாடு அப்போது மிகுதியாய் இருந்தது. ததேயு அந்த இடத்துக்குச் சென்றார். துணிச்சலுடன் அவர்களிடம் இயேசுவைப் பற்றிப் போதித்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார்.\nமக்களின் கோபம் கரைகடந்தது. அவர்கள் யூதாவுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவருக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றின. நாட்டில் அது ஒரு மாபெரும் கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாட்டு மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். இயேசுவைப் பின்பற்றத் துவங்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nகி.பி 67. தற்போதைய ஈரானில் கொலை வெறி கொண்ட மதவாதிகளால் பிடிக்கப்பட்டு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஅக்டோபர் 24ம் தியதியை அவர்கள் புனித யூதா ததேயு தினமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.\nஇயேசுவின் மீது ஆழமான விசுவாசம் வேண்டும் என்பதையும், தூய ஆவியானவரால் நிரப்பப் பட வேண்டியது அவசியம் என்பதையும் ததேயுவின் வாழ்க்கை நமக்குப் போதிக்கிறது.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபிலிப்பு, இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர். பைபிளில் அதிகம் பேசப்படாத ���பர்.\nஒரு முறை இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது,\n“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.\nஅப்போது பிலிப்பு, “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.\nஇயேசுவோ, “பிலிப்பே, என்னைக் காண்பதும் தந்தையைக் காண்பதும் ஒன்று தான். என் மீது அன்பு கொள்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவன் மீது என் தந்தையும், நானும் அன்பு கூர்வோம்” என்றார்.\nஇயேசு இறந்து உயிர்த்தபின் பிலிப்பு தனது பணியில் விஸ்வரூபம் எடுத்தார். தூய ஆவியானவரின் வழிகாட்டுதல் அவரோடு முழுமையாக இருந்தது. தூய ஆவியின் அறிவுறுத்தலின் படியே அனைத்தையும் சென்றார்.\n“நீ, காசாவுக்குச் செல்லும் வழியே போ…” தூதர் ஒருமுறை பிலிப்புவிடம் சொன்னார். பிலிப்பு அப்படியே செய்தார்.\nஅங்கே எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் ஏசாயாவின் நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.\n“அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார் ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே\nபிலிப்பு அவரருகே சென்று கேட்டார்\n” நீர் வாசிப்பதன் பொருள் தெரியுமா \n“இல்லை… யாராவது விளக்கமாய்ச் சொன்னால் மகிழ்வேன். இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தாதம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா\n“நான் சொல்கிறேன்” பிலிப்பு சொன்னார். இயேசுவைக் குறித்தே அந்த தீர்க்கத்தரிசனம் என்பதை மிக தெளிவாக விளக்கினார். அந்த கணமே அந்த அதிகாரி இயேசுவை ஏற்றுக் கொண்டார்.\n“நான் திருமுழுக்கு பெற வேண்டும்” என்றார் அவர். பிலிப்பு மகிழ்ந்தார். போகும் வழியிலேயே ஒரு நீர்நிலையில் அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அடுத்த கணமே அங்கிருந்து பிலிப்பு மறைந்து போனார்.\nசென்ற இடமெல்லாம் பிலிப்பின் பணி மிகவும் வல்லமையாய் இருந்தது. சமாரியாவில் அவர் பல்வேறு நோயாளிகளை சுகமாக்கியும், பேய்களைத் துரத்தியும், மாபெரும் சாட்ச���யான வாழ்க்கை வாழ்ந்தார்.\nஅங்கே சீமோன் என்றொருவர் இருந்தார். அவர் மந்திர தந்திரங்கள் செய்து மக்களை மயக்கி வைத்திருந்தார். அவருடைய சித்து வேலையில் மக்கள் சிக்கிக் கிடந்தனர். அவர்களிடம் பிலிப்பு இயேசுவைப் பற்றிய உண்மையை போதித்தபோது மக்கள் மனம் மாறினர். கடைசியில் சீமோனே மனம் திரும்பினார். மக்கள் வியந்தனர்.\nபிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது என்கிறது வரலாறு. இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர், அதன் பின்னர் அங்கிருந்து தற்போதைய துருக்கியிலுள்ள‌ எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.\nஎராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.\nமக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் \nகூடியிருந்த மக்கள் பிலிப்பு மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடு நடுங்கினார்கள்.\nபாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல சிலுவையில் அறைந்து தான் இவரையும் கொல்லவேண்டும் என்று கூறி, 87 வயதான பிலிப்புவை வளைத்துப் பிடித்தார்கள்.\nசிலுவை கொண்டு வரப்பட்டது. பிலிப்பு சிலுவையோடு பிணைத்துக் கட்டப்பட்டார். “இயேசுவே இவர்களை மன்னியும்” என்று பிலிப்பு உரக்கக் கூறினார். அதைக் கேட்ட மக்களின் ஆத்திரம் இரண்டு மடங்கானது. அவரை நோக்கி, கற்களை எறிந்தனர். இரத்தம் சொட்டச் சொட்ட பிலிப்பு மரித்தார்.\nபிலிப்புவைப் போல, இயேசுவின் மீது கொண்ட அசைக்க முடியாத விசுவாசம் கொண்டவர்களாகவும், தூய ஆவியின் துணையோடு வாழ்பவர்களாகவும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nஇயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் ம‌த்தேயு. அவ‌ர் சுங்க‌ச்சாவ‌டியில் அம‌ர்ந்து வ‌ரி வ‌சூல் செய்யும் ப‌ணியைச் செய்து வ‌ந்தார்.\nஒரு நாள் இயேசு அவ‌ரைப் பார்த்து,\n“என்னைப் பின்பற்றி வா” என்றார்.\nசுங்கச்சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடனே இயேசுவைப் பின்சென்றார்.\nஇயேசு த‌ன‌து திருத் தூத‌ர்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌போது, எல்லோரையும் வேலையில் இருந்த‌போது தான் தேர்ந்தெடுத்தார். அதே அடிப்ப‌டையில் தான் ம‌த்தேயுவையும் தேர்ந்தெடுத்தார்.\nவரிவசூலிக்கும் தொழிலைச் செய்து வந்ததால் அவருக்கு பல்வேறு விதமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பரிச்சயம் இருந்தது. அதுவே பல மொழிகளில் மத்தேயு அறிவு கொள்ளவும் துணை நின்றது. மொழியறிவு நன்றாக இருந்ததால் மத்தேயுவுக்கு அது இறைப்பணி ஆற்றுவதில் பெரும் பங்காற்றியது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது.\nஇயேசுவோடு தொடர்ந்து நடந்த அவர், இயேசு மரணமடைந்து உயிர்த்தபின் தூய ஆவியால் நிரப்பப்பட்டு நற்செய்தி அறிவித்தலுக்கு ஆயத்தமானார்.\nமத்தேயு தன்னுடைய பணியை முதலில் இயேசு பணி செய்த இடங்களிலேயே தொடர்ந்து செய்து வந்தார். அவரிடம் ஆழ்ந்த சட்ட அறிவு இருந்தது. யூதர்களின் முன்னோர்கள் பற்றியும், பழைய தீர்க்கத் தரிசனங்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால் அவர் இயேசுவின் வரவை தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறல் என்னும் அடிப்படையிலேயே போதித்து வந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் அவர் யூதர்களிடையே பணியாற்றினார்.\nபாரசீகத்திலும், எத்தியோப்பியா பகுதிகளிலும் அவர் தன்னுடைய இரண்டாவது கட்ட பணியை ஆரம்பித்தார். அங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பல்வேறு இடர்களுக்கு இடையே நடத்திய மத்தேயு பின் எகிப்துக்குப் பயணமானார். சற்றும் சோர்வு இல்லாமல் தொடர்ந்து பணி செய்து கொண்டிருந்தார் அவர்.\nஎகிப்து நாட்டில் இறைப்பணி செய்துகொண்டிருந்த போது எகிப்து மன்னனின் மகன் இறந்து போனான். மத்தேயு அந்த சூழலை தனது நற்செய்தி அறிவித்தலுக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பாகக் கொண்டார்.\nஅரச மாளிகைக்குச் சென்றார் மத்தேயு, “இயேசு நினைத்தால் உங்கள் மகனை உயிர்ப்பிக்க முடியும். அவர் வாழ்ந்த காலத்தில் லாசரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தவர்” என்றார். அரசர் தனது மகனைக் குணமாக்குமாறு மத்தேயுவிடம் வேண்டினார்.\nமத்தேயு எகிப்திய‌ மன்னனுடைய மகனைத் தொட்டு உயிர்ப்பித்தார் நாடு முழுவதும் அந்த செய்தி பரவியது. ப‌ல‌ர் இயேசுவின் சீட‌ர்க‌ளாக‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். மத்தேயுவின் நற்செய்தி அறிவித்தல் பணி தீவிரமடைந்தது.\nஅரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்கு தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. அவர்களோடு யாரும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பது மதச் சட்டம். இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.\nஇயேசு பல தொழுநோயாளிகளைக் குணப்படுத்தியதைப் பார்த்திருந்த மத்தேயு இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அரசவைக்குச் சென்றார். தொழுநோயையெல்லாம் குணப்படுத்த முடியுமா என மக்கள் சந்தேகப்பட்டார்கள். மத்தேயு கவலைப்படவில்லை நேராக இளவரசியிடம் சென்றார். “இயேசுவின் பெயரால் நலம் பெறு” என்றார். அவள் நலம் பெற்றாள்.\nம‌க்க‌ளின் ந‌ம்பிக்கை வ‌லுவ‌டைய‌ ஆர‌ம்பித்த‌து. அங்கே கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்துக்கான‌ விதை அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ ஊன்ற‌ப்ப‌ட்ட‌து. மத்தேயு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் பணிபுரிந்தார்.\nஅதன் பின் கி.பி 90 ஆம் ஆண்டு. ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.\nமத்தேயு கலங்கவில்லை. இயேசுவுடன் நேரடியாகப் பணியாற்றிய அனுபவமும், உயிர்ப்பு அனுபவத்தில் பங்குபெற்ற அனுபவமும், தூய ஆவியால் நிரப்பப்பட்ட அனு��வமும் அவருடைய நெஞ்சில் இருந்தது. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவை உறுதியாக பற்றிக் கொண்டார்.\nபடைவீரர்கள் மத்தேயுவை நிற்க வைத்தார்கள். ஈட்டிகளைக் குறிபார்த்து மத்தேயுவின் உடலில் வீசினார்கள். மத்தேயுவின் உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.\nபல சீடர்களோடு ஒப்பிடுகையில் மத்தேயு நீண்ட நாட்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். அந்தக் காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிக்கும் தொழிலைச் செய்த மத்தேயு கிறிஸ்தவத்தின் முக்கியமான நபராக மாறினார்.\nபுதிய ஏற்பாட்டு நூலின் முதல் நூலாகிய “மத்தேயு நற்செய்தி” இவரால் எழுதப்பட்டது தான். அத‌னால் கிறிஸ்த‌வ‌ம் உள்ள‌ கால‌ம் வ‌ரை இவ‌ர‌து பெய‌ர் உச்ச‌ரிக்க‌ப்ப‌டும்.\nந‌ம‌து ப‌ழைய‌ வாழ்க்கை எப்ப‌டி இருந்தாலும் இயேசுவால் அழைக்க‌ப்ப‌ட்ட‌பின் அவ‌ருக்காக‌வே முழுமையான‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் வாழ‌ வேண்டும் என்ப‌தே ம‌த்தேயுவின் வாழ்க்கை ந‌ம‌க்கு சொல்லும் பாட‌மாகும்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nநத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. “இறைவாக்கின‌ர்க‌ளும், மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண்டோம்” என‌ பிலிப்பு ந‌த்தானியேலை அழைத்தார்.\nநத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ\nபிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்\nந‌த்தானியேல் இயேசுவைத் தேடி வ‌ந்தார்.\nந‌த்தானியேலைப் பார்த்த‌ இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்றார். ந‌த்தானியேல் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டார். “என்னை உம‌க்கு எப்ப‌டித் தெரியும் \n“பிலிப்பு உம்மை அழைக்கும் முன், நீர் அத்திமரத்தின் அடியில் இருந்தபோதே உம்மைக் கண்டேன்” என்றார். நத்தானியேல் வியந்து போய், “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.\n“உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர் இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார் இயேசு. அத‌ன்ப‌டியே இயேசுவின் பல்வேறு அதிச‌ய‌ங்க‌ளைக் க‌ண்டார்.\nஇயேசு இற‌ந்து உயிர்த்த‌பின் இவ‌ரும் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌லிமைய‌டைந்தார். உல‌கெங்கும் சென்று ந‌ற்செய்தியை அறிவிக்க‌வும், ம‌ன‌ம் திரும்புவோரை இயேசுவின் சீட‌ர்க‌ளாக்க‌வும் புற‌ப்ப‌ட்டார்.\nஇவர் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் சின்ன ஆசியாவில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடருடன் சிலகாலம் பணியாற்றி வந்தார்.\nஅதன்பின்னர் நத்தானியேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நத்தானியேலும் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.\nஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து நற்செய்தி அறிவித்தலைச் செய்தார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள். கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ளும், வ‌ன்முறைக‌ளும் ஏவி விட‌ப்ப‌ட்ட‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். “கிறிஸ்த‌வ‌ர்க‌ள்” எனும் பெய‌ர் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே துன்ப‌த்துக்கு ஆளானார்க‌ள்.\nஅப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நத்தானியேல் அரண்மனைக்குச் சென்றார்.\n” நீங்கள் இயேசுவை நம்பினால், இதோ இந்தப் பெண்ணை நான் இயேசுவின் பெயரால் சுகமாக்குவேன்” என்றார். அரண்மனை வாசிகள் சிரித்தனர்.\n“அப்படி இயேசு இவருக்குச் சுகம் கொடுத்தால் கண்டிப்பாக நம்புவோம்” என்றார்கள்.\nநத்தானியேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டார். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக சுகமடைந்து எழுந்தாள். அனைவரும் அதிசயித்தனர்.\nஅரண்மனை சட்டென தலைகீழானது. ப‌லர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.\nஅரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நத்தானியேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.\nசிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். நத்தானியேல் இருந்தால் நமது பொழைப்பு ஓடாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். அரசனை நம்பி பயனில்லை, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள். அவர்களுடைய சிந்தனையில் வந்தார், அரசருடைய சகோதரன். அவர் மூலமாக நத்தானியேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.\nஅவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது.\nநத்தானியேல் கலங்கவில்லை. மற்ற அப்போஸ்தலர்களைப் போலவே சாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். “இயேசுவை நான் விரைவில் சந்திக்கப் போகிறேன். இயேசுவே இவர்களை மன்னியும்” என்றார்.\nமிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் நத்தானியேலின் தோலை உரித்து, சிலுவையில் அவரைத் தலைகீழாய் அறைந்து கொன்றார்கள். அது கிபி. 68.\nடைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.\nஇயேசுவின் போதனைகளையும், இயேசு இறைமகன் எனும் உண்மையையும் சுமந்து செல்ல ஆதிக் கிறிஸ்தவர்கள் பட்ட வலிகளை நத்தானியேலின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nஇயேசுவின் ப‌ன்னிர‌ண்டு சீட‌ர்க‌ளில் ஒருவ‌ர் யாக்கோபு. இவ‌ர் இயேசுவின் ச‌கோத‌ர‌ர்க‌ளில் ஒருவ‌ர் என‌ அறிய‌ப்ப‌டுகிறார்.\nஇயேசுவுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். கூடவே சகோதரிகளும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், உடன்பிறந்தவர்கள் அல்ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் நம்���ுகிறார்கள். அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதுண்டு\nஇயேசுவின் தாய் மரியாள் தூய ஆவியினால் கருத்தரித்து இயேசுவைப் பெற்றெடுத்தார். அதன்பின் அவருக்கும் யோசேப்புக்கும் வேறு குழந்தைகள் இருப்பது மரியாவின் தூய்மை நிலையைப் பாதிக்கும் என்பது ஒரு சாராருடைய சிந்தனை. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும் மரியம்(மரியாள்) கன்னியாகவே வாழ்ந்தார் என்கிற‌து.\nஇயேசுவின் அன்னையை வணக்கத்துக்குரியவராகவும், இயேசுவிடம் பரிந்து பேசுபவராகவும் பார்க்கும் பிரிவினர், மரியாள் கன்னியாகவே வாழ்ந்து, இறந்து விண்ணகம் சென்றார் என நம்புகின்றனர். மற்ற பிரிவினர், இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள்.\nமுதலில் இயேசுவின் பணிகளிலும் அவருடைய போதனைகளிலும் அதிகமாக ஆர்வம் காட்டாத யாக்கோபு, இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தீவிர சீடராகிறார். இயேசுவின் அப்போஸ்தலர்கள் எல்லோருமே இயேசுவின் மரணத்தின் போது பயந்து நடுங்குகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்து என அறைகளில் ஒளிந்து கொள்கின்றனர். இயேசு விண்ணகம் சென்று தூய ஆவியை அனுப்பியபின் அவர்கள் துணிச்சலடைகின்றனர்.\nயாக்கோபுவும் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு துணிச்சலடைகிறார். அவருடைய பணி சிங்கத்தின் குகையிலேயே நடந்தது. அதாவது இயேசுவைக் கொலை செய்த‌ எருசலேமில் \nஎருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இவர் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னே பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொலை செய்து கொண்டே இருந்தனர். ஆனாலும், கடைசி வரை துணிச்சலோடு நற்செய்தி அறிவித்தார் யாக்கோபு. இவர் எருசலேமில் துணிச்சலுடன் பணியாற்றியதால், மற்ற அப்போஸ்தலர்கள் நம்பிக்கையுடன் வேறு வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றத் துவங்கினார்கள்.\nயாக்கோபின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. யூதத் தலைவர்களுக்கும் தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இது பெருத்த அவமானமாக இருந்தது. தங்களால் இயேசு கொல்லப்பட்ட பின் சபை இப்படி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இயேசுவைக் கொன்றவுடன் எல்லாம் முடிந்து விடும் என்றே அவர்கள் நம்பினார்கள். ஆனால் கண்ணிவெடியில் கால்வைத்த மனநிலையில் இப்போது இருந்தார்கள்.\nஎத்தனையோ இறைவாக்கினர்களைக் காலம் காலமாய்க் கொன்று குவித்த பரம்பரை, இப்போது இயேசுவைக் கொன்றதால் சிக்கலில் சிக்கி விட்டது.\nயாக்கோபுவை எப்படியாவது கொல்லவேண்டும் என்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் உறுதியான முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படிக் கொல்வது எப்போது கொல்வது சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள் மதகுருக்கள்.\nவாய்ப்பு அப்போதைய ஆளுநர் பெஸ்டஸ்ன் மரணத்தின் மூலமாக வந்தது. ரோம ஆளுநனாக இருந்த பெஸ்டஸ் மரணமடைந்தான். அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநராக யாரும் இல்லாத சூழல். இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர் எருசலேம் தேவாலய தலைமைச் சங்கத்தினர்.\nஅவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தார்கள்.\nயாக்கோபு போலித் தீர்க்கத் தரிசனம் சொல்கிறார். மதத்தை இழிவுபடுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். இயேசுவுக்கு தீர்ப்பளித்ததைப் போன்ற ஒரு காட்சி அங்கே அரங்கேறியது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பொய் சாட்சிகள் கூலிக்குக் கூவினார்கள்.\nயாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது \nஎருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு.\nகீழே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். யாக்கோபின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து நின்று கண்ணீர் விட்டார்கள்.\n‘இயேசுவை நீயும் மறுதலித்து, இதோ கூடியிருக்கும் மக்களையும் மறுதலிக்கச் சொல். அப்போது நான் உன்னை விடுவிப்பேன்’ தலைமை குரு நிபந்தனை விதித்தான். யாக்கோபு பார்த்தார். கீழே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும். அவர் அந்த இடத்தையும் தன்னுடைய போதனைக்காகப் பயன்படுத்தினார். கூடியிருந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கலானார்.\nகோபம் கொண்ட தலைமைச் சங்க உறுப்பினர்கள். அவரை உப்பரிகையிலிருந்து கீழே தள்ளினார்கள்.\nகீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தார்கள். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு.\nஅதைக் கண்ட யூதன் ஒருவன் வெறி கொண்டு துணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக�� கட்டையால் யாக்கோபின் உச்சியில் அடித்தான். யாக்கோபு மண்டை உடைய, உயிரை விட்டார்.\nஇயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக‌வும், தூய ஆவியான‌வ‌ரின் நிர‌ப்புத‌லுக்குச் சாட்சியாக‌வும் யாக்கோபு வாழ்ந்து ம‌றைந்தார்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nஇயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் கானானிய‌னாகிய‌ சீமோன். இவ‌ரை தீவிர‌வாதியாகிய‌ சீமோன் என்றும், செலோத்தே என‌ப்ப‌டும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிற‌து. இவ‌ருடைய‌ சொந்த‌ ஊர் கானாவூர். எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார். கானாவூரில் தான் இயேசு த‌ன‌து முத‌லாவ‌து அற்புத‌த்தைச் செய்தார்.\nஒரு திரும‌ண‌ வீட்டில் திராட்சை இர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. இயேசு ஆறு க‌ற்சாடிக‌ளில் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார்.\nஇயேசுவின் சீடர்களில் இரண்டு பேருக்கு சீமோன் எனும் பெயர் உண்டு. ஒருவர் சீமோன் பேதுரு. இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர். அவரைப்பற்றி நிறைய செய்திகள் விவிலியத்தில் உண்டு. கானானியனாகிய சீமோனின் பெயரோ விவிலியத்தில் அதிகம் இல்லை. ஆனாலும் பணிவாழ்வைப் பொறுத்தவரை இவர் பிரமிக்க வைத்தார்.\nஇயேசு இறத்து, உயிர்த்து தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்பியபின் அவர்கள் துணிச்சலின் சிகரம் தொட்டார்கள். இயேசுவைப் ப‌ற்றி அறிவிக்க சீமோன் வ‌ட‌ ஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் சென்றார். எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங்களில் அவர் தன்னுடைய நற்செய்தி அறிவித்தலை நடத்தினார்.\nசெலோத்துகள் என்னும் தீவிரவாதிகளின் குழுவில் இவர் இருந்ததாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். அந்த தீவிரம் அவருடைய நற்செய்தி அறிவித்தலிலும் வெளிப்பட்டது.\nகார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது. அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன். நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.\nஎதிர்ப்பட்ட இடர்களையெல்லாம் செபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.\nகி.பி ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் துவங்கினார் சீமோன். அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள். அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.\nசீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது. ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை. இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.\nகி.பி 59 – கி.பி 62 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.\nபாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன். அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன், இயேசுவின் இன்னொரு அப்போஸ்தலரான ததேயுவைச் சந்தித்தார். ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் அடிப்படை கட்டமைப்பை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.\nபாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ததேயு. ததேயுவைச் சிறைபிடித்த அதிகாரிகள் அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள். ததேயு அப்போதும் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி போதித்தார். அவர்கள் ததேயுவை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்கள்.\nததாயுவுடன் பணி செய்து வந்த சீமோனும் அரசின் பார்வைக்குத் தப்பவில்லை. சீமோன் சிறைபிடிக்கப்பட்டார். ரம்பத்தால் அறுத்துக் கொல்லுங்கள் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.\n“இயேசுவுக்காய் இறப்பது பெரும்பேறு. நீங்கள் மனம் திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரம்பத்தால் அறுபட்டு இறந்து போனார் சீமோன்.\nபைபிளில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர், அமைதியான நபர் சீமோன். ஆனால் தூய ஆவியின் நிரப்புதலுக்குப் பின்பு மரணத்தைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றார். ஊரையும், நாட்டையும் விட்டு விட்டு கண்காணாத தூரத்துக்குச் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்.\nநாம் இயேசுவின் வழியில் வாழ்வதற்கும், இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கும் முதலில் தூய‌ ஆவியினால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். இயேசுவின் பால் கொள்ளும் உறுதியான‌ விசுவாச‌மே ந‌ம்மை இறை ப‌ணிக‌ளில் உறுதியுட‌ன் ஈடுப‌ட‌ச் செய்யும்.\nஇந்த‌ அடிப்ப‌டைச் சிந்த‌னைக‌ளை அப்போஸ்த‌ல‌ர் சீமோன் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.\nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nஅந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி ” இயேசுவே உண்மையான கடவுள்” என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர்.\nஅந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். தன் சகோதரரோடு சேர்ந்து மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அந்திரேயாவின் சகோதரர் தான் இயேசுவின் முக்கியமான சீடரான பேதுரு. பேதுரை இவரே இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தலை அவர் வீட்டிலிருந்து துவங்கியிருக்கிறார்.\nஇயேசுவோடு இணைந்து பய‌ணித்தாலும், இவ‌ரைப் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் விவிலிய‌த்தில் அதிக‌ம் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. உல‌க‌த்தின் முடிவு நாளுக்குரிய‌ அடையாள‌ங்க‌ளை இயேசு விள‌க்கிய‌ நான்கு சீட‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர். இயேசு “ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து அளிப்பதற்குக் காரணமான சிறுவனை அழைத்து வந்தவர்” இவர், என்பன போன்ற சில குறிப்புகளே உள்ளன.\nஇயேசு இறந்து, உயிர்த்தபின் பரிசுத்த ஆவியை சீடர்களுக்கு வழங்கினார். அதுவரை அச்சத்துடன் இருந்த சீடர்கள், அதன் பின் நற்செய்தி அறிவித்தலைத் துணிச்சலுடன் துவங்கினார்கள். அவ‌ர்க‌ளில் அந்திரேயாவும் ஒருவ‌ர்.\nஅந்திரேயா பணிசெய்யச் சென்ற இடம் இன்றைய ரஷ்யா \nஜார்ஜியாவிலுள்ள காக்கசீய மலையடிவாரத்தில் அந்திரேயாவின் பணி ஆரம்பமானது. சில காலம் பணியாற்றியபின் அங்கிருந்து பைசாண்டியம் (இஸ்தான்புல்) சென்றார். அங்கே அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருந்தன. மக்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.\n‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ என்று அந்திரேயா முழங்கினார். அரசாங்கம் அவரை சிறையில் அடைத்த‌து, மிர‌ட்டிய‌து பின்ன‌ர் விடுவித்த‌து.\nவெளிவந்த அவர், ‘இயேசு நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் ‘ என்று முழங்கினார். அவரை மக்கள் கல்லால் எறிந்தார்கள்.\nஅவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்து பட்ரேஸ் என்னும் நகரை வந்தடைந்தார். பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், “இயேசு உனக்குச் சுகமளித்தார்” என்று சொன்னார். எனவே இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது.\nஅங்கிருந்த ரோம ஆளுநர் ஏஜியேட்ஸ்ன் மனைவி மேக்ஸ்மில்லாவை சுகப்படுத்த, அவர் கிறிஸ்துவை நம்பினார். ஏஜியேட்ஸ் கோபமடைந்தார்.\nஆனால் அவருடைய சகோதரர் ஸ்ராட்டோக்லிஸ் கிறிஸ்த‌வ‌ ம‌த‌த்தைத் த‌ழுவினார். ஏஜியேட்ட‌ஸ் க‌டும் கோப‌ம‌டைந்தார். அந்திரேயாவை அழைத்து க‌டுமையாய் எச்ச‌ரித்தான். ஆனால் அந்திரேயா இயேசுவைப் ப‌ற்றிய‌ போத‌னையிலிருந்து பின் வாங்க‌வில்லை.\nஇத‌னால் எதிர்ப்பாள‌ர்க‌ள் அவ‌ரை அடித்து, ப‌ற்க‌ளை உடைத்து, விர‌ல்க‌ளை வெட்டி ம‌லைச்ச‌ரிவில் எறிந்தார்க‌ள். அங்கே இயேசு அவ‌ருக்குத் த‌ரிச‌ன‌மாகி ஆச்ச‌ரிய‌மான‌ சுக‌ம் கொடுத்தார்.\nமறுநாள் மக்கள் முன்னிலையில் சாதாரணமாய் வந்து நின்ற அந்திரேயாவைக் கண்டவர்கள் மிரண்டனர். அந்திரேயா அந்த சந்தர்ப்பத்தை இயேசுவைப் போதிக்கக் கிடைத்த வாய்ப்பாக்கிக் கொண்டார். ஒருமுறை இற‌ந்த‌ ஒருவ‌ருக்கு உயிர்கொடுக்க‌ அவ‌ருடைய‌ பெயர் காட்டுத் தீயாய்ப் ப‌ர‌விய‌து.\nஏஜியேட்ஸ் அந்திரேயாவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பளித்தார். எக்ஸ் வ‌டிவ‌ சிலுவையில் த‌லைகீழாய் அறைய‌ப்ப‌ட‌ வேண்டு��் என்ப‌து தீர்ப்பு. அப்போது தான் அதிக‌ வ‌லி, அதிக‌ நேர‌ம் வ‌லி என்ப‌து அவ‌னுடைய‌ க‌ண‌க்கு.\nஅந்திரேயா சிலுவையில் அறையப்பட்டார். சுமார் இருபத்தையாயிரம் மக்கள் சிலுவையைச் சூழ்ந்து கொண்டார்கள். சிலுவையில் இயேசு அந்திரேயாவுக்கு காட்சியளித்தார். சிலுவையில் தொங்கிய அந்திரேயா விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார்.\nமன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விட நினைத்தான். அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. “இயேசுவைப் பார்த்துவிட்டேன் இனிமேல் புவி வாழ்க்கை தேவையில்லை” என்று பிடிவாதம் பிடித்தார்.\nதிடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார்.\nஅந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள்.\nஏஜியேட்டசின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் ம் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள்.\nமக்களின் மனமாற்றம் மன்னன் ஏஜியேட்டசை வருத்தியது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்றஉணர்வினால், தற்கொலை செய்து கொண்டான்.\nகி.பி 357 ம் ஆண்டு கான்ஸ்டண்டன் மன்னன் அந்திரேயாவில் உடல் எலும்புகளை மட்டும் எடுத்து பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் தேவாலயத்தில் வைத்தார். அவருடைய உடல் எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து தேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅவர் ஸ்காட்லாந்து தேசத்தின் புனித தந்தையாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்தபின், இங்கிலாந்து தேசக் கொடி அவருடைய X வடிவ சிலையை தன்னுடைய தேசியக் கொடியில் பொறித்து பெருமைப்படுத்தியது \nBy சேவியர் • Posted in பைபிள் மனிதர்கள்\t• Tagged ஆன்மீக மலர், இயேசு, சேவியர், தினத்தந்தி, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் கூறும் வரலாறு 6 : இணைச்சட்டம்\nSong : யூதாஸ் நானொரு யூதாஸ்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஉலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் \nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் - 3\nBURIED : எனது பார்வையில்\nஎல்லைகள் கடந்த மனித நேயம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன \nவை ஜாக்கிங், புதிய அச்சுறுத்தல்\nஉலக தகவல் வளர்ச்சி தினம்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\nடிஜிடல் வாலெட் நில்.. கவனி.. பயன்படுத்து ( Daily Thanthi )\nArticle : உனக்கு நீயே நீதிபதி.\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\nsaratha on தொலைபேசியில் ஆபாசப் பேச்சு\nvenkat on பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்…\nமங்கையர்க்கரசி A. on பொறுமை கடலினும் பெரிது.\nvinoth raj on பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்…\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-02-23T07:00:49Z", "digest": "sha1:43PDAOFTXC3T3PTYEASRBUF6AYJ6FAHN", "length": 12488, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "வித்தி���ாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி?", "raw_content": "\nமுகப்பு Food வித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nவித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nவித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nநாம் அனைவரும் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என பஜ்ஜிகள் சாப்பிட்டிருப்போம். இன்று வித்தியாசமான மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுள் இல்லாத துண்டு மீன் – முக்கால் கிலோ\nமிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்\nசோள மாவு – ஒரு கைப்பிடி அளவு\nகடலை மாவு – இரு கைப்பிடி அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சை பழச்சாறு – தேவையான அளவு\nமீனை நன்றாக கழுவி வைக்கவும். கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.\nபாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு பொருட்கள் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்…\n49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\nதுலாம் ராசி அன்பர்களே போராடி வெல்லும் நாள் இது – ஏனைய ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி\nமேஷம் எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்....\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 17 இன்று வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்தான இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள்...\nபயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி...\nநாட்டில் புதிதாக கொண்டுவரவுள்ள பயங்கரவாத திருத்சச் சட்டத்தை எதிர்த்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டம் வேண்டாம் என கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று...\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல- விசுவாசம் படத்தின் முழுவசூல் விபரம் தெரியுமா\nஅஜித் நடித்த விஸ்வாசம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி,...\nமறு வார்த்தை (Maruvaarthai Song) பேசாதே பாடல் வீடியோ\nஇதுதான் முதல்முறையாம் – விஸ்வாசத்திற்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nஇலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள் – உங்கள் வாழ்க்கை சொர்க்கம்...\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்லுபவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே மாட்டாங்களாம்- நீங்க எப்படி...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/164847?ref=home-latest", "date_download": "2019-02-23T07:32:10Z", "digest": "sha1:32R6OKTARJZYEMUL3XHWOI2MOVN53XVA", "length": 6566, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி- ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரம் இதுதானா? - Cineulagam", "raw_content": "\nபள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை... தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரரருக்கு ஒன்றும் பலிக்காது.. கும்ப ராசிக்கு எச்சரிக்கை..\nதிருமணத்திற்க்கு தயரான நடிகை லட்சுமி மேனன்.. மாப்பிள்ளைக்கிட்ட எதிர்பார்க்கும் ஒரே தகுதி இது தானாம்..\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக��குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nவிஜயகாந்தை இதற்காக தான் சந்தித்தேன்.. உண்மையை இரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nரஜினி- ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திரம் இதுதானா\nசர்கார் படத்தில் விஜய்யை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என தெரிகிறது.\nமேலும் இந்த படத்தின் தலைப்பு நாற்காலி எனவும் இதில் ரஜினி முதல்வராக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், படத்தில் ரஜினி மூன்று முகம், அன்புக்கு நான் அடிமை போன்ற படங்களை போல போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.\nஆனால் இளமையான தோற்றமா அல்லது தற்போதைய தோற்றமா என தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2018/10/icc.html", "date_download": "2019-02-23T06:51:11Z", "digest": "sha1:CZOKMMBDSTBDHLOM2VJ4JAX332WUX4JS", "length": 3787, "nlines": 54, "source_domain": "www.weligamanews.com", "title": "இலங்கை வீரர்களின் தொலைபேசிகள் பரிசோதனை - ஹோட்டலுக்குள் புகுந்து ICC அட்டகாசம்", "raw_content": "\nHomeவிளையாட்டு இலங்கை வீரர்களின் தொலைபேசிகள் பரிசோதனை - ஹோட்டலுக்குள் புகுந்து ICC அட்டகாசம்\nஇலங்கை வீரர்களின் தொலைபேசிகள் பரிசோதனை - ஹோட்டலுக்குள் புகுந்து ICC அட்டகாசம்\nஆட்ட நிர்ணய சதி தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள ஐ.சீ.சீயின் ஊழல் தடுப்பு பிரிவினர் இலங்கை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து, அவர்களின் கையடக்க தொலைபேசிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇங்���ிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதற்காக தம்புளையில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் அங்கு சென்று கையடக்க தொலைபேசிகளை பரிசோதனை செய்துள்ளனர்.\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் இறந்த செல்களை நீக்கி இளமைத் தோற்றத்தை தக்க வைக்கலாம்\nஉலகின் 7 அதிசயங்களும் இந்தியாவிற்கு இடமாற்றம்\nமருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550249490870.89/wet/CC-MAIN-20190223061816-20190223083816-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}