diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0551.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0551.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0551.json.gz.jsonl" @@ -0,0 +1,791 @@ +{"url": "http://hellotamilcinema.com/2015/09/marriage-is-not-till-end/", "date_download": "2019-02-21T14:50:39Z", "digest": "sha1:KHQDLG54T4VO5X4H3LQIGRU6FLUGON3S", "length": 6544, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "திருமணம் வாழ்நாள் பந்தம் அல்ல ! – சல்மான் கான். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / திருமணம் வாழ்நாள் பந்தம் அல்ல \nதிருமணம் வாழ்நாள் பந்தம் அல்ல \nதிருமணம் என்பது வாழ்நாள் பந்தம் கிடையாது என்று நடிகர் சல்மான் கானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் வணிக ரீதியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் புதிய தொடரை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். ‘டபுள் டிரபுள்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்படும் இந்த தொடருக்கான அறிமுக விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சல்மான் கான் பதில் அளித்தார்.\nதொடரின் தலைப்பு டபுள் என்று ஆரம்பிக்கின்றதே, நீங்கள் எப்போது டபுள் ஆகப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான், ‘மைனே பியார் கியா’ படத்தின்போதே நான் டபுள் ஆகிவிட்டேன். தற்போது ‘சுல்தான்’ படத்துக்காக ‘டிரிபுள்’ ஆகப்போகிறேன் என சிரித்தபடி கூறினார். நாம் வாழும் தலைமுறையில் திருமணம் என்பது வாழ்நாள் பந்தமாக இருப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நான் தற்காலிகமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான், ‘மைனே பியார் கியா’ படத்தின்போதே நான் டபுள் ஆகிவிட்டேன். தற்போது ‘சுல்தான்’ படத்துக்காக ‘டிரிபுள்’ ஆகப்போகிறேன் என சிரித்தபடி கூறினார். நாம் வாழும் தலைமுறையில் திருமணம் என்பது வாழ்நாள் பந்தமாக இருப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நான் தற்காலிகமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறீர்களா அல்லது, நிரந்தரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா அல்லது, நிரந்தரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று செய்தியாளர்களை பார்த்து சல்மான் கான் கேள்வி எழுப்பினார்.\nதிருமண பந்தம் குறித்த அவரது விமர்சனம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\n’தயாரிப்பாளரை பிச்சை எடுக்கவைப்பாராம் ராகவா லாரன்ஸ்’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல��� ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/articles", "date_download": "2019-02-21T13:26:26Z", "digest": "sha1:O7XC6VV3HTVREE76BRIPT56QCXM6EVG6", "length": 5924, "nlines": 122, "source_domain": "mithiran.lk", "title": "Articles – Mithiran", "raw_content": "\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 26: தமிழும் நடனமும்\nதமிழ் சினிமாவில் இன்றளவும் நிலைத்து நிற்கும் திரைப்பட வரிசையில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தை உள்வாங்கிய புராண திரைக்காவியம் ‘கந்தன் கருணை’. 1967ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி இத்திரைப்படம் வௌியானது. ஏ.பி....\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 25: சிகிச்சைக்குப் பின் மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஜெயா\nபல முகங்கள் திரையில் காண்பிக்கப்பட்டாலும் கறுப்பு வௌ்ளை திரைப்படங்களிலும் கலர்புல்லான முகத் தோற்றத்தில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ஜெயா. எந்தப் படத்துக்கும் ஆரம்ப நாள் பூஜை நிகழ்த்தப்படும் போது மாம்பலம் அகஸ்தியர்...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 24: இரண்டு நாயகிகள்\n1967ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆரின் கதாநாயகிகளுள் ஒருவர் ஜெயா என்றதொரு நிலைப்பாடு இருந்து வந்தது. காரணம் அதுவரை எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் சரோஜா தேவியே கதாநாயகி. (இன்னும் சில நடிகைகளை குறிப்பிட்டுக் கூறினாலும்...\nமக்களால் நான்… மக்களுக்காகவே நான் 23: அசத்தலான நடனம்\n1966இல் ‘குமரிப்பெண்’ திரைப்படத்தின் மூலம் சேர்ந்திருந்த கூட்டணி மீண்டும் 1967ஆம் ஆண்டு இணைந்து கலக்கிய படம் ‘நான்’. டி.ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடிப்பில்...\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-02-21T15:15:38Z", "digest": "sha1:Q5JKPXGJB54Q5LII2UZ2HS2SEOFP5QX4", "length": 18197, "nlines": 125, "source_domain": "oorodi.com", "title": "நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? - பாகம் 1", "raw_content": "\nவேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில பேப்பர் வாசிக்கிற பையன் மேல சொடுக்கி செய்தியோடைய எடுத்துக்கொள்ளுங்கோ..\nசரி தொடங்க முதல் ஒரு கேள்வி. அது சரி ஏன் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சுகொள்ள வேணும்\nஇந்த உலகத்தில பல்வேறு பதிவுக்கான இணைய மென்பொருள்கள் (blogging) இருந்தாலும், வேர்ட்பிரஸ் மாதிரி ஒரு கையாள்வதற்கு இலகுவான, இலகுவில் எங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ள கூடியதான, மிகவும் சிறப்பான உதவிக்குறிப்புக்களை கொண்ட ஒரு புளொக்கிங் மென்பொருள் வேறொன்றும் இல்லை. இதனால் இது உலகில் மிக அதிகளாவன பயனாளர்களை கொண்டுள்ளது. இதனால் இப்பொழுது வேர்ட்பிரசுக்கான அடைப்பலகைகள் மற்றும் பிளகின்சை உருவாக்குவதே மிகவும் பணம் தரும் தொழிலாக கூட அமைந்துள்ளது. (நான்கூட கொஞ்சம��� உழைக்கிறன் எண்டா பாத்துக்கொள்ஞங்கோவன்.)\nசரி அப்ப வேற வேற என்ன புளொக்கிங் மென்பொருள்கள் இருக்கு\nசரி இப்ப விசயத்துக்கு வருவம்.\nஉங்களிட்ட ஒரு இலவச வேர்ட்பிரஸ் கணக்கு இருந்தாலும் (wordpress.org) நீங்கள் வேர்ட்பிரஸ் பற்றி நான் சொல்பவற்றை செய்து பார்க்கவும், நீங்களாகவே கொஞ்சம் கிண்டிப்பார்ககவும் அது போதுமானதல்ல. எனவே உங்களுக்கு ஒரு தனியாக நிறுவப்பட்ட ஒரு வேர்ட்பிரஸ் வேண்டும். (ஊரோடி இணையத்தளம் போல). அதுக்கா நீங்கள் எல்லாரும் என்னட்ட உடன ஒரு வழங்கியும் ஒரு டொமைனும் வாங்கத் தேவையில்லை. நீங்களே உங்கட கணினியை ஒரு வழங்கியா மாற்றி இவற்றை இலவசமாக செயல்படுத்தி பார்க்க முடியும்.\nகணினியை உங்களுக்கேற்ற வழங்கியாக மாற்றல்.\nஉங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய வழங்கி ஒன்றாக மாற்றுவதற்கு உங்களுக்கு கீழ்வரும் மென்பொருட்கள் தேவை\nஅத்தோடு இலகுவாக அலளுஞடு இல் வேலை செய்ய phpMyAdmin.\nஇவை மூன்றையும் நீங்கள் தனித்தனியே அவற்றிற்குரிய இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கி நிறுவி ஒத்திசைவாக்கி பயன்படுத்த முடியும். நாங்கள் அது தொடர்பாக இங்கு பார்ப்பது எங்களுக்கு தேவையற்றதோடு அது மிகுந்த நீண்ட சந்தேகங்களை அதிகளவில் எழுப்பக்கூடிய செயன்முறையாகும்.\nஎனவே நாங்கள் இலகுவாக WAMPP அல்லது XAMPP இனை தரவிறக்கி நிறுவி பாயன்படுத்தி கொள்ளுவோம். இம்மென்பொருள் எமது கணினையை மென்பொருளாக மாற்றி பயன்படுத்த தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.\nஇப்பொழுது இங்கே சென்று மிக பிந்திய WAMPP (for windows) அல்லது XAMPP (for Mac OS X) இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (phpMyAdmin கூட இதனுடன் இணைந்து வருகின்றது.)\nஇப்பொழுது மென்பொருளை திறந்து கீழே படத்தில் காட்டியது போல உங்களுக்கு தேவையானவற்றை தொடக்கி விடுங்கள். (வின்டோசிலும் இவ்வாறுதான் இருக்கும்)\nஇப்பொழுது உங்கள் இணைய உலாவியை திறந்து உங்கள் localhost (127.0.0.1) இனை திறந்து கொள்ளுங்கள். கீழே இருப்பது போன்ற ஒரு பக்கம் திறக்கும். திறக்காது விட்டால், உங்கள் நிறுவலில் அல்லது வேறு எங்கோ பிழை நடந்து இருக்கின்றது.\nஇப்பொழுது நீங்கள் இந்த தொடக்க இணையப்பக்கத்தை சரியாக கவினித்தால், உங்கள் வழங்கியின் பாதுகாப்பு சரிவரி கவனிக்கபடவில்லை என்று சொல்லுவதை காணலாம். நீங்கள் இதனை ஒரு சோதனைக்காகவே பயன்படுத்த போவதனால், மற்றவர்கள��� இதனை அணுக அனுமதிக்க போவதில்லையாதலால், இப்பிரச்சனையை பெரிதாக கருதாமல் பேசாமல் விட்டுவிடுங்கள். ஏனென்றால் சிலவேளைகளில் அவர்கள் சொல்லி இருப்பது போல அவற்றை சரி செய்ய முற்பட்டு வழங்கி மொத்தமாக இயங்காமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வழங்கியின் பாதுகாப்பு தொடர்பான செயன்முறைகளை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்க முயல்வோம்.\nஇப்பொழுது கருவிகளில் நிரற்படுத்தபட்டிருக்கும் phpMyAdmin இற்கும் சென்று சரியாக இயங்குகின்றதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.\nஉங்கள் வழங்கியன் பிரதான public_html கோப்புறைக்கு இணையான கோப்புறை உங்கள் நிறுவலின் உள் htdocs என்ற பெயரில் கோப்புறையாக காணப்படும். இங்குதான் நீங்கள் தரவேற்றும் கோப்புகள் அனைத்தும் சென்று சேமிக்கப்படும்.\nவேண்டுமானால் உங்கள் இலகுத்தன்மைக்காக அதன் ஒரு shortcut இனை டெக்ஸ்ரொப்பில் என்னைப்போல உருவாக்கி கொள்ள முடியும்.\nஇப்பொழுது உங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய ஒரு வழங்கியாக மாற்றியாகி விட்டாச்சு, இப்பொழுது வேர்ட்பிரஸை நிறுவவேண்டியது தான் மிச்சம்.\nசரி இண்டைக்கு அவ்வளவுதான். அடுத்த பதிவில் வேர்ட்பிரஸ் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக பார்ப்போம். நல்லாயிருக்கா பின்னூட்டத்தில சொல்லுங்கோ..\n3 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 9 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: blogging, தமிழ் வேர்ட்பிரஸ், பதிவு, புளொக்கிங், வேர்ட்பிரஸ்\n« வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை\nila சொல்லுகின்றார்: - reply\n4:54 பிப இல் வைகாசி 3, 2008\nதனித் தளத்துக்குன்னு வேர்ட்பிரஸ் சுலபமா இருக்குன்னு தெரியவெச்சதுக்கு நன்றி. எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு, இந்தத் தொடர் அதுக்கு எல்லாம் பதில் அளிக்கும்னு நினைக்கிறேன்\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n6:10 பிப இல் வைகாசி 3, 2008\nஅட அட அட அட … எழுதுங்க எழுதுங்க.. காத்திருக்கின்றோம்…\nWAMP நிறுவுதல் பற்றி ஏற்கனவே நானும் ஒரு பதிவு எழுதினேன்.\nLenin சொல்லுகின்றார்: - reply\n5:13 முப இல் வைகாசி 4, 2008\nமிக்க நன்றி பகீ அவர்களே.. அருமையான ஒரு தொடர். ஆவலுடன் கற்கிறேன்..\nLenin சொல்லுகின்றார்: - reply\n5:30 முப இல் வைகாசி 4, 2008\nஎனக்கு இன்னுமொரு சந்தேகம் உண்டு பகீ.\nஅடோப்பிம் ப்ளக்ஸ் மென்பொருள் எதற்கு.. அதைப்பற்ரி கொஞ்சம் சுருக்கமாக விளக்க இயலுமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:05 முப இல் வைகாசி 4, 2008\nஉங்கள் பின்ன��ட்டத்திற்கு நன்றி. தொடர்ச்சியாக எழுதுவேன், உங்கள் சந்தேகங்களுக்கு போதுமான விடைகள் கிடைக்காவிடின், பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n8:09 முப இல் வைகாசி 4, 2008\nநிச்சயம் தொடர்ச்சியாக எனக்கு தெரிந்தவரையில் எழுதுகின்றேன்.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இத்தொடர் முடிந்தவுடன் அடொப் பிளெக்ஸ் பற்றி எழுதுவதற்கு முன்னரே எண்ணியிருந்தேன். நிச்சயமாக அதனை விரைவு படுத்துவேன்.\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n4:05 பிப இல் வைகாசி 4, 2008\n - பாகம் 2 | :: oorodi :: ஊரோடி :: சொல்லுகின்றார்: - reply\n4:59 பிப இல் வைகாசி 4, 2008\n[…] இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். […]\nVarun சொல்லுகின்றார்: - reply\n7:56 பிப இல் ஐப்பசி 19, 2009\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padithurai.blogspot.com/2009/12/", "date_download": "2019-02-21T13:44:19Z", "digest": "sha1:MNMSIVV7YRSJH2VS4UJTSGV4KNN6UURI", "length": 97413, "nlines": 188, "source_domain": "padithurai.blogspot.com", "title": "படித்துறை: December 2009", "raw_content": "\n2010 - உங்களுக்கு எப்படி\nஎன் காதல் கதை இது\nபுதிய தலைமுறையும், சூரிய கதிரும்\nஇதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லே\nகோலங்கள் - ஒரு ரசிகையின் விமர்சனம்\n2010 - உங்களுக்கு எப்படி\nநம்ம ‘தல’ (எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்) பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, பெங்களூர்ல சொந்தக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம்னு போனேன். போன இடத்துல ஏகப்பட்ட சொந்தங்களைப் பார்த்தேன். அதுல முக்காவாசிப் பேரை என் கல்யாணத்தும்போது பார்த்ததுதான்) பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, பெங்களூர்ல சொந்தக்காரர் ஒருத்தருக்குக் கல்யாணம்னு போனேன். போன இடத்துல ஏகப்பட்ட சொந்தங்களைப் பார்த்தேன். அதுல முக்காவாசிப் பேரை என் கல்யாணத்தும்போது பார்த்ததுதான் என்னைப் பார்த்ததும் விடமாட்டேன்ட்டாங்க. ‘எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டுதான் போகணும்’னு கையப் பிடிச்சு இழுக்காத குறை-னு சொல்ல மாட்டேன்; நெஜம்மாவே இழுத்துட்டாங்க என்னைப் பார்த்ததும் விடமாட்டேன்ட்டாங்க. ‘எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரம் இருந்துட்டுதான் போகணும்’னு கையப் பிடிச்சு இழுக்காத குறை-னு சொல்ல மாட்டேன்; நெஜம்மாவே இழுத்துட்டாங்க பெங்களூர்லயும், சுத்திமுத்தி உள்ள ஊர்கள்லயும் பல சொந்தங்கள் இருந்ததுனால, அங்கே ரெண்டு நாள், இங்கே மூணு நாள்னு தங்கி, வக்கணையா தின்னுட்டு, நேத்திக்கு சொந்தக் கூட்டுக்கு வந்து சேர்ந்துடுச்சு இந்தப் பறவை\nஆமா... தெரியாமத்தான் கேக்கறேன்... என்னடா, பிளாக் எழுதறேன் பேர்வழின்னு மொக்கை போட்டுட்டிருந்தாளே கிருபாநந்தினி கிருபாநந்தினின்னு ஒருத்தி; அவளைக் கொஞ்ச நாளா காணோமேனு யாராச்சும் ஃபீல் பண்ணி ஒரு மெயில் பண்ணியிருப்பீங்களா எனக்கு; இல்லேன்னா பின்னூட்டம்தான் போட்டிருப்பீங்களா எங்கேயாச்சும் போய்த் தொலையட்டும் சனியன், திரும்பி வந்து நம்ம கழுத்தை அறுக்காத வரைக்கும் சரின்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கபோல எங்கேயாச்சும் போய்த் தொலையட்டும் சனியன், திரும்பி வந்து நம்ம கழுத்தை அறுக்காத வரைக்கும் சரின்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்கபோல அதாங் கண்ணுங்களா நம்ம கிட்ட நடக்காது\n வேற, வேற, வேர்ர்ர்ற... மொக்கை போட வேட்டைக்காரிதாண்டா வேணும்\n எல்லாரும் ஜோரா ஒரு தடவ கை தட்டுங்க வருகிற 2010 உங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமா வருகிற 2010 உங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமா எதுக்கு இருக்கேன் இந்தக் கிருபாநந்தினியானந்தாஜி எதுக்கு இருக்கேன் இந்தக் கிருபாநந்தினியானந்தாஜி பலன்களை அள்ளி விடுறேன், புடிச்சுக்கோங்க\nஅதுக்கு முன்னால, உங்க எல்லாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n1 முதல் 9 வரையுள்ள அடிப்படைப் பிறப்பு எண்களுக்குரிய 2010-க்கான பலன்களைக் கீழே தந்திருக்கேன். அடிப்படைப் பிறப்பு எண்ணைக் கண்டுபிடிக்கிறது எப்படி ரொம்பச் சுலபம்க உங்க பிறந்த தேதி, மாசம், வருஷம் எல்லாத்தையும் போட்டு சிங்கிள் டிஜிட் வர்ற அளவுக்குக் கூட்டிக்குங்க. உதாரணமா, என்னோட பிறந்த தேதி 20.5.1982. (ஹூம்... அப்பயாச்சும் யாராவது ஒரு புண்ணியவான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்ப்போம்) அதில் இருக்கிற எல்லா எண்களையும் கூட்டினா 27 வருதா) அதில் இருக்கிற எல்லா எண்களையும் கூட்டினா 27 வருதா (அட, என் வயசு) அதையும் கூட்டினா 9 வருதா அதான், என்னோட அடிப்படைப் பிறப்பு எண். இதுபோல உங்க பிறப்பு எண்ணைக் கண்டுபிடிச்சு, கீழே அதுக்கான பலனைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, 2010-ஐ சந்தோஷமா கொண்டாடுங்க மகா ஜனங்களே\n1: பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். இந்த ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் பொன்தான் அதுக்காக சீட்டுக் கம்பெனில கொண்டு போய் உங்கள் பணத்தைக் கொட்டாதீங்க. (நீங்களே சீட்டுக் கம்பெனி நடத்துபவராக இருந்தால், முதல் இரண்டு வரிகளும் உங்களுக்கு ஓ.கே. அதுக்காக சீட்டுக் கம்பெனில கொண்டு போய் உங்கள் பணத்தைக் கொட்டாதீங்க. (நீங்களே சீட்டுக் கம்பெனி நடத்துபவராக இருந்தால், முதல் இரண்டு வரிகளும் உங்களுக்கு ஓ.கே.) பொது இடத்தில் அரசியல் பேச வேண்டாம். தர்ம அடி விழ வாய்ப்புண்டு. எதுக்குங்க வம்பு... அழகிரி, ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், அத்வானி, சோனியா, மன்மோகன்சிங், மதுகோடா, பால் தாக்கரே, என்.டி.திவாரி எல்லாரும் இந்த நாட்டுக்குக் கிடைச்ச வரம்னு சொல்லிட்டுப் போவீங்களா..\n2: எதிரிக்கும் நல்லதே நினைப்பவர் நீங்கள். பணத் தட்டுப்பாடு அகலும். (பாங்க்காரங்க எஸ்.எம்.எஸ். வழியா வந்து லோன் வேணுமா, லோன் வேணுமான்னு கேட்டு நச்சரிப்பாங்களே) ஜனவரி 1-ம் தேதி காலை 6:30 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி இரவு 9:30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு) ஜனவரி 1-ம் தேதி காலை 6:30 மணி முதல் டிசம்பர் 31-ம் தேதி இரவு 9:30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு (அட, மத்தவங்க உயிர்ங்க\n3: ராஜ தந்திரத்துடன் செயல்படுபவர் நீங்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். (இல்லேன்னா மேலதிகாரி கிட்ட உங்களைப் போட்டுக் கொடுத்துடுவாங்க.) நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு உங்களுக்குக் கண்டிப்பாகக் கிட்டும் (அப்படி ய��ராச்சும் உங்களுக்கு இருந்தா). டி.வி., ஃபிரிஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். (பின்னே, பத்து வருஷத்துக்கு முன்னே வாங்கியதையே இன்னும் கட்டிக்கிட்டு அழுதா எப்படி). டி.வி., ஃபிரிஜ், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். (பின்னே, பத்து வருஷத்துக்கு முன்னே வாங்கியதையே இன்னும் கட்டிக்கிட்டு அழுதா எப்படி புத்தாண்டு ஆஃபர்ல எல்லாத்தையும் புதுசா வாங்கிப் போடுவீங்களா.. புத்தாண்டு ஆஃபர்ல எல்லாத்தையும் புதுசா வாங்கிப் போடுவீங்களா..\n4: பிறரது மனம் கோணாமல் நடப்பவர் நீங்கள். (ஆமாங்க, ‘வேட்டைக்காரன்’ படத்துக்கு என் ஃப்ரெண்டு கூப்பிட்டப்போ கூட மறுக்காம, ரிஸ்க் எடுத்து அவன்கூடப் போனேன்னு எனக்குப் பின்னூட்டம் போடக் கூடாது அப்புறம் என் மனசு கோணிடும் அப்புறம் என் மனசு கோணிடும்) வயிற்று வலி, மூச்சுப் பிடிப்பு ஆகிய உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரலாம். (கண்டதையும் உள்ள தள்ளாதீங்க. புத்தாண்டுங்கிற பேர்ல ஆளாளுக்கு கேக், சோன்பப்டின்னு கொண்டு வந்து தருவாங்கதான். எல்லாத்தையும் நாமே மொசுக்கணும்கிறது இல்லே) வயிற்று வலி, மூச்சுப் பிடிப்பு ஆகிய உபாதைகளுக்கு ஆளாக வேண்டி வரலாம். (கண்டதையும் உள்ள தள்ளாதீங்க. புத்தாண்டுங்கிற பேர்ல ஆளாளுக்கு கேக், சோன்பப்டின்னு கொண்டு வந்து தருவாங்கதான். எல்லாத்தையும் நாமே மொசுக்கணும்கிறது இல்லே) நெடுநாள் வராமல் இருந்த பாக்கி வசூலாகும் - அவங்க பிறப்பு எண் 5-ஆக இருந்தால்\n5: நாணயம் மிகுந்தவர் நீங்கள். வாங்கின கடனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்காவிட்டால் தூக்கமே வராது உங்களுக்கு. அதுவும் பிறப்பு எண் 4-க்கு உரியவரிடமிருந்து வாங்கிய கடன் ஒன்றை இந்த ஆண்டு பைசல் (பதறாதீங்க 2010 டிசம்பர் 31 வரைக்கும் டயம் இருக்கு 2010 டிசம்பர் 31 வரைக்கும் டயம் இருக்கு) செய்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது) செய்துவிடுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது நல்லது (இன்னும் எத்தனை பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கீங்களோ (இன்னும் எத்தனை பேர் கிட்ட கடன் வாங்கியிருக்கீங்களோ) உங்களைப் பற்றிச் சிலர் அவதூறாகப் பேசுவார்கள். (யாரைப் பத்திதான் எவன்தான் அவதூறா பேசாம இருக்கான்) உங்களைப் பற்றிச் சிலர் அவதூறாகப் பேசுவார்கள். (யாரைப் பத்திதான் எவன்தான் அ���தூறா பேசாம இருக்கான்) காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். அவர்களுக்குரிய தண்டனையை ஆண்டவன் அளிப்பான் (உங்களுக்கு அளிச்ச மாதிரியே) காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாதீர்கள். அவர்களுக்குரிய தண்டனையை ஆண்டவன் அளிப்பான் (உங்களுக்கு அளிச்ச மாதிரியே\n6: நிஜத்தில் கலகலப்பானவர் நீங்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக உங்கள் வீட்டில் தினமும் அழுகையும், புலம்பலுமாகவே இருந்ததல்லவா... அந்த நிலை அநேகமாக 2010-ல் மாறிவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. (நாலஞ்சு மெகா சீரியல்கள் முடிஞ்சு போயிடுச்சு போலிருக்கே புதுசா எதையும் பார்த்துத் தொலைக்காதீங்க புதுசா எதையும் பார்த்துத் தொலைக்காதீங்க) சேமிப்பு கரையும். (ஸ்கூல்ல, காலேஜ்ல சேர்ற பசங்க இருக்கா உங்களுக்கு) சேமிப்பு கரையும். (ஸ்கூல்ல, காலேஜ்ல சேர்ற பசங்க இருக்கா உங்களுக்கு) உடல் நிலை பாதிக்கும். (பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலைதான்... வேறென்ன) உடல் நிலை பாதிக்கும். (பணத்துக்கு என்ன பண்றதுங்கிற கவலைதான்... வேறென்ன) குல தெய்வத்துக்குப் பிரார்த்தித்துக்கொண்டு நிறைவேற்றாமல் விட்ட பிரார்த்தனை ஏதாவது இருந்தால் (இத்தனை கோயில்ல மண் எடுக்கிறேன்னு எக்குத்தப்பா ஒண்ணும் வேண்டிக்கலையே) குல தெய்வத்துக்குப் பிரார்த்தித்துக்கொண்டு நிறைவேற்றாமல் விட்ட பிரார்த்தனை ஏதாவது இருந்தால் (இத்தனை கோயில்ல மண் எடுக்கிறேன்னு எக்குத்தப்பா ஒண்ணும் வேண்டிக்கலையே\n7: யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவர் நீங்கள். (எப்படி பிட்டைப் போட்டேன் பாருங்க பின்னே, இன்னாருக்குக் கெடுதி நினைச்சேன்னு நீங்க ஒப்புக்கவா போறீங்க பின்னே, இன்னாருக்குக் கெடுதி நினைச்சேன்னு நீங்க ஒப்புக்கவா போறீங்க) செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். (அப்ப திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆறும் சாதகமா இல்லைன்னா பரவாயில்லையான்னு கேக்கப்படாது) செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். (அப்ப திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆறும் சாதகமா இல்லைன்னா பரவாயில்லையான்னு கேக்கப்படாது) பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். (பொல்லாதுங்க) பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். (பொல்லாதுங்க எப்ப என்ன செய்யும்னு தெரியாது. ���ாக்கிரதை எப்ப என்ன செய்யும்னு தெரியாது. ஜாக்கிரதை) சுக்கிரனால் திடீர் பயணம், வீண் செலவு ஆகியவை ஏற்படும். (யாரவன் சுக்கிரன்னு கேக்கறீங்களா) சுக்கிரனால் திடீர் பயணம், வீண் செலவு ஆகியவை ஏற்படும். (யாரவன் சுக்கிரன்னு கேக்கறீங்களா உங்களுக்குத் தெரிஞ்சவன் எவனாவது மண்டையப் போட்டால் அவன் சுக்கிரன்; எவனாவது கல்யாணம் கட்டிக்கிட்டா அவனும் சுக்கிரன்தான். மொத்தத்துல, நீங்க புடுங்குற ஆணி எல்லாமே வேண்டாத ஆணிங்கதாங்கிறாப்ல, உங்களுக்குச் செலவு வைக்கிறவன் எல்லாருமே வக்கிரம் புடிச்ச சுக்கிரன்கள்தான் உங்களுக்குத் தெரிஞ்சவன் எவனாவது மண்டையப் போட்டால் அவன் சுக்கிரன்; எவனாவது கல்யாணம் கட்டிக்கிட்டா அவனும் சுக்கிரன்தான். மொத்தத்துல, நீங்க புடுங்குற ஆணி எல்லாமே வேண்டாத ஆணிங்கதாங்கிறாப்ல, உங்களுக்குச் செலவு வைக்கிறவன் எல்லாருமே வக்கிரம் புடிச்ச சுக்கிரன்கள்தான்\n8: அமைதியாக இருந்தே சாதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். பெண்கள் புதிய டிசைனில் நகையோ அல்லது புடவையோ வாங்குவீர்கள். ஆண்களுக்குப் புதிய வாகனப் பிராப்திரஸ்து கடன் தொல்லைகள் அதிகரிக்கும். (பின்னே, நகையும் புடவையும் வாகனமும் வாங்கினா கடன் தொல்லை அதிகரிக்காம என்ன செய்யுமாம் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். (பின்னே, நகையும் புடவையும் வாகனமும் வாங்கினா கடன் தொல்லை அதிகரிக்காம என்ன செய்யுமாம்) தம்பதிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்க வாய்ப்புண்டு. (‘என்னடி சமையல் இது, வாயில வைக்க வழங்கலே) தம்பதிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்க வாய்ப்புண்டு. (‘என்னடி சமையல் இது, வாயில வைக்க வழங்கலே’ என்றோ, ‘ஆபீஸ்லேர்ந்து நேரா வீட்டுக்கு வராம இவ்ளோ நேரம் எங்கே சுத்திட்டு வரீங்க’ என்றோ, ‘ஆபீஸ்லேர்ந்து நேரா வீட்டுக்கு வராம இவ்ளோ நேரம் எங்கே சுத்திட்டு வரீங்க’ என்றோ கேட்காமலிருந்தால்\n9: பொறுமையின் சிகரம் நீங்கள் பாதச் சனி நடைபெறுவதால் கையிருப்பு குறையும் பாதச் சனி நடைபெறுவதால் கையிருப்பு குறையும் (பெங்களூர் போய் வந்ததுல என் கையிருப்பு கணிசமா குறைஞ்சு போனது உண்மை (பெங்களூர் போய் வந்ததுல என் கையிருப்பு கணிசமா குறைஞ்சு போனது உண்மை ஆனா, பாதச் சனின்னு போட்டிருக்கே ஆனா, பாதச் சனின்னு போட்டிருக்கே நான் போனது ரயில்ல, டாக்ஸியில, ஆட்டோவிலதானே நான் போனது ரயில்ல, ட���க்ஸியில, ஆட்டோவிலதானே) எவரையும் விமர்சித்துப் பேசவோ எழுதவோ வேண்டாம். (ஆஹா) எவரையும் விமர்சித்துப் பேசவோ எழுதவோ வேண்டாம். (ஆஹா வெச்சுட்டாங்கய்யா ஆப்பு அது சரி, இதுக்கு என்ன சனி வாய்ச் சனி, கைச் சனியா வாய்ச் சனி, கைச் சனியா) அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். (கண்டிப்பா) அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். (கண்டிப்பா எனக்கு சோப்பு, பவுடர், நெயில் பாலீஷ் போன்ற முக்கியமான செலவுகள் தவிர, வெளியில டீ குடிக்கிறது, புக்ஸ் வாங்குறது மாதிரியான அநாவசிய செலவு எதையும் செய்யக் கூடாதுன்னு என் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன் எனக்கு சோப்பு, பவுடர், நெயில் பாலீஷ் போன்ற முக்கியமான செலவுகள் தவிர, வெளியில டீ குடிக்கிறது, புக்ஸ் வாங்குறது மாதிரியான அநாவசிய செலவு எதையும் செய்யக் கூடாதுன்னு என் கணவர் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்) மகன், மகள் ஆகியோரால் மனக் கஷ்டம் ஏற்படும். (ஆமாங்க) மகன், மகள் ஆகியோரால் மனக் கஷ்டம் ஏற்படும். (ஆமாங்க ரொம்பப் படுத்தறா என் செல்லக் குட்டி ரொம்பப் படுத்தறா என் செல்லக் குட்டி). அதே போல், உங்களையும் அறியாமல் நண்பர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்தி விடவும் வாய்புண்டு). அதே போல், உங்களையும் அறியாமல் நண்பர்களின் மனங்களை நீங்கள் காயப்படுத்தி விடவும் வாய்புண்டு (பிளாகால இருக்கலாமோ\nஎன் காதல் கதை இது\nஎன் அபிமான சீனியர் நடிகர் ரஜினிகாந்துக்கு என்னோட 60-வது பிறந்த தின நல்வாழ்த்துக்கள்\nரஜினியைப் பத்தித் தனியே ஒரு பதிவே போடணும்னு நினைச்சிருக்கேன். அது நாளைக்கு\nநட்பு, காதல், கல்யாணம்கிற வார்த்தைக்கெல்லாம் ஆளாளுக்குப் புதுப்புது விளக்கமும் வியாக்கியானமும் கொடுத்துட்டிருக்காங்கப்பா... தாங்கலை\n‘பாண்டவர் பூமி’ படத்துல ஒரு பாட்டு வரும்... ‘தோழா, தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்...’னு. ரொம்ப நல்ல பாட்டுதான் ஆனா, அதுல சில கருத்துக்கள் எனக்குச் செரிமானமாகலை.\nநட்புங்கிறது ஒரு நிலை; காதல்ங்கிறது ஒரு நிலை; கல்யாணம்கிறது ஒரு நிலை.\nஒரு ஆணும் ஆணும் நட்பா இருந்தா, ஒரு பெண்ணும் பெண்ணும் நட்பா இருந்தா அது அந்த அளவிலேயே நிக்கும். காதல், கல்யாணம்னு அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்குப் போகாது. அதுவே ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருந்தா, அது இன்னும் கொஞ்சம் இறுகி காதலா மாறுறதுக்கு சான்ஸ் இருக்கு. காதல் உற��தியா இருந்தா அது கல்யாணத்துல முடியவும் வாய்ப்பிருக்கு. அதுல தப்பு ஒண்ணும் இல்ல.\nநட்பிலிருந்துதான் காதல் பிறக்கும். ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ வகைக் காதல் எல்லாம் சரியான காதல்தானாங்கிறதுல எனக்கு டவுட்\n‘தோழா, தோழா’ பாட்டுக்கு வருவோம். நட்பைப் பத்தி சிலாகிச்சுப் பாடுற அதுல ஒரு வரி... ‘காலம் பூரா காதல் இல்லாம வாழ்ந்துக்கலாம்; அது ஆயுள் வரைக்கும் களங்கப்படாம பார்த்துக்கலாம்...’ அதாவது, அவங்க நட்பு களங்கப்படாம பார்த்துக்குவாங்களாமா\nஇப்படித்தான் ‘கோலங்கள்’ சீரியல்லயும் (‘ஆஹா ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டானு வேலன், மகா... ரெண்டு பேரும் கோவிச்சுக்காதீங்க. அந்த சீரியல் பத்தி எழுதி அறுக்க மாட்டேன்.) கடைசி எபிசோட்ல நட்பு, நட்புன்னு உருகினாங்க திருச்செல்வமும் அபியும் ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டானு வேலன், மகா... ரெண்டு பேரும் கோவிச்சுக்காதீங்க. அந்த சீரியல் பத்தி எழுதி அறுக்க மாட்டேன்.) கடைசி எபிசோட்ல நட்பு, நட்புன்னு உருகினாங்க திருச்செல்வமும் அபியும் (கடைசி எபிசோட் பாக்கலேன்னு எழுதியிருந்தியேன்னு கேக்கறீங்களா (கடைசி எபிசோட் பாக்கலேன்னு எழுதியிருந்தியேன்னு கேக்கறீங்களா சிம்பா கருணையோட அதுக்கான யூ-டியூப் லின்க் அனுப்பி, வம்படியா என்னைப் பார்க்கச் சொல்லி, விக்கி விக்கி அழ வெச்சுட்டாரே சிம்பா கருணையோட அதுக்கான யூ-டியூப் லின்க் அனுப்பி, வம்படியா என்னைப் பார்க்கச் சொல்லி, விக்கி விக்கி அழ வெச்சுட்டாரே) அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நட்பு களங்கப்பட்டுடுமாம். அதனால, கடைசி வரைக்கும் உனக்கு நான், எனக்கு நீனு இருந்துடறாங்களாம். நட்பு புனிதமாயிடுதாம்) அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நட்பு களங்கப்பட்டுடுமாம். அதனால, கடைசி வரைக்கும் உனக்கு நான், எனக்கு நீனு இருந்துடறாங்களாம். நட்பு புனிதமாயிடுதாம்\nநட்பு காதலா மலர்ந்தா அது களங்கப்பட்டுடுமா அதெப்படிங்க. எனக்குப் புரியலை. அப்ப, நட்பு ஒரு சந்தனம், காதல் ஒரு சாக்கடைன்னு சொல்றாங்களா இவங்க\nஆண்-பெண்ணின் நட்பின் அடுத்த மேல் படி காதல்; காதலின் அடுத்த மேல் படி கல்யாணம். இதுல களங்கம் எங்கேருந்து வந்துச்சுன்னு எனக்குப் புரியலீங்க.\nநான் என் வீட்டுக்காரரைக் காதலிச்சுதாங்க கட்டிக்கிட்டேன். அவர் குடும்பமும் என் குடும்பமும் நெருங்கிய நட்புக் குடும்பங்கள். நான் பிராமின். அவரு சைவ வேளாளர் குலம். நாங்க அடுத்தடுத்த குடித்தனம். எங்க குடும்பத்துக்கு அவரு ரொம்பவே உதவியிருக்காரு. அவர் முயற்சியிலதான் என் தம்பியை நல்ல காலேஜில் சேர்க்க முடிஞ்சுது. என்னைப் பெண் பார்க்க வர்றப்ப எல்லாம், வந்தவங்க உட்கார தன் வீட்டுலேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டு வந்து போடுவாரு. தன் வீட்டு ஃப்ரிஜ்லேர்ந்து எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து உபசரிப்பாரு. நாலஞ்சு பேரு என்னைப் பெண் பார்க்க வந்துட்டு, சொஜ்ஜி பஜ்ஜி மொக்கிட்டு, ‘போய் லெட்டரு போடறோம்’னு போய், ஜாதகம் சரியில்ல, சகுனம் சரியில்லன்னு ஏதாவது நொட்டைக் காரணம் சொல்லித் தட்டிக் கழிச்சுட்டாங்க.\nஅப்பத்தான் முதல் முறையா எனக்கு அந்த யோசனை வந்தது. அதுவரைக்கும் கிருபாகரனும் நானும் சினிமாக்கள்லயும் சீரியல்கள்லயும் சொல்ற மாதிரி நல்ல நட்போடதான் பழகிட்டிருந்தோம். நான்தான் முதல் முதல்ல கிருபா கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். “கிருபா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டியே”ன்னேன். “கேளு நீ தப்பாவே கேட்டாலும் நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன்”னாரு. “யாரோரோ வந்து என்னைப் பொண்ணு கேட்டுட்டுப் போறாங்களே, நீயும்தான் வந்து என்னைப் பொண்ணு கேளேன். போய் லெட்டர் போடறேன்னுட்டு போயேன்”னேன். “ஏய், நீ சீரியஸா சொல்றியா மத்தவங்க மேல இருக்குற கடுப்புல சொல்றியா மத்தவங்க மேல இருக்குற கடுப்புல சொல்றியா”ன்னாரு. “ஏன், சீரியஸாதான் சொல்றேன். உனக்குப் புடிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ”ன்னாரு. “ஏன், சீரியஸாதான் சொல்றேன். உனக்குப் புடிச்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ\nசினிமாக்கள்ல காட்டுற மாதிரி வெக்கப்பட்டோ, நெளிஞ்சுக்கிட்டோ நான் இதைக் கிருபா கிட்ட கேட்கலை. ஒரு நல்ல நண்பன் கிட்ட யதார்த்தமா கேட்கிற மாதிரிதான் இயல்பா கேட்டேன். கிருபாவும் ஒண்ணும் ஷாக்கான மாதிரி தெரியலை. “நந்தினி எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. எங்க வீட்டுலயும் ஒத்துப்பாங்க. ஆனா, உங்க வீட்டுல இதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலையே எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை. எங்க வீட்டுலயும் ஒத்துப்பாங்க. ஆனா, உங்க வீட்டுல இதுக்கு என்ன சொல்வாங்களோ தெரியலையே\nஇந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் ச���ல்லத் தெரியலை. ஏன்னா, எங்களை நல்ல நண்பர்களா பழக அனுமதிச்சிருக்கிற எங்க அப்பா, அம்மா, கல்யாணம் வந்தா என்ன சொல்வாங்களோங்கிற பயம் எனக்கும் இருந்துது.\n“மொதல்ல உங்க அப்பா, அம்மா கிட்ட கேளு. அவங்க சம்மதிச்சா கல்யாணம் செஞ்சுப்போம். நான் தயார். ஆனா, அவங்க மறுத்துட்டா, அதை மீறி சினிமாவுல வர்றாப்ல நீ என் கூட ஓடி வர்றதுங்கிறதெல்லாம் சரிப்படாது. அவங்கவங்க அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருப்போம். நாம தொடர்ந்து நண்பர்களா இருக்க முடியும். ஏன்னா, நாம இப்ப வரைக்கும் காதலர்கள் இல்லை”ன்னாரு.\nஇதுக்காக நேரம், காலெமெல்லாம் பார்க்கலை. அடுத்த நிமிஷமே எங்க அப்பா, அம்மா கிட்ட போனேன். விஷயத்தைச் சொன்னேன். “அப்பா போறும்ப்பா யார் யாரோ என்னைப் பொண் பார்க்க வந்தது. பேசாம நம்ம கிருபாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுருங்க. அவன் கிட்டயும் கேட்டுட்டேன். அவன் ஓ.கே-ன்னுட்டான்” என்றேன் தடாலடியாக.\n”ன்னாங்க அப்பாவும், அம்மாவும். “ஐயே அதெல்லாம் கிடையாது. ஏதோ தோணித்து. அவன் கிட்ட கேட்டேன். அவனும் சரின்னுட்டான். ரொம்ப நல்ல பையன்மா. உங்களுக்குதான் தெரியுமே அதெல்லாம் கிடையாது. ஏதோ தோணித்து. அவன் கிட்ட கேட்டேன். அவனும் சரின்னுட்டான். ரொம்ப நல்ல பையன்மா. உங்களுக்குதான் தெரியுமே\nகிருபாவைக் கையோட கூப்பிட்டு வரச் சொன்னாங்க. குஷியா ஓடிப் போய்க் கூப்பிட்டேன். வந்தார். “என்னப்பா, இவ என்னவோ சொல்றாளே\n திடீர்னு வந்து கேட்டா. மொதல்ல எனக்கும் ஒண்ணும் புரியலை. அப்புறம்... ஏன், இவளைக் கட்டிக்கிட்டா என்னன்னு தோணுச்சு. சரின்னுட்டேன். எங்களுக்கு ஓ.கே-தான். இனிமே உங்க முடிவைப் பொறுத்துதான் எல்லாம் நடக்கும்”னாரு.\n”ன்னு கேட்டாங்க என் அம்மா. “சுத்த சைவம்மா. முட்டையைக் கூட சேர்த்துக்க மாட்டோம்”னாரு.\n“உங்க குடும்பம் பத்தித் தெரியும்ப்பா. நான் உன்னைக் கேட்டேன். வெளியில சாப்பிடுவியோ”ன்னாரு அப்பா. “சேச்சே அசைவம் தொட மாட்டேன். சிகரெட் பழக்கம், தண்ணியடிக்கிற பழக்கம் எதுவும் என் கிட்ட இல்லை. உங்களுக்குதான் தெரியுமே\nஅவ்வளவுதான். அடுத்தபடியா நேரே அவங்க வீட்டுக்கு எல்லாருமா போனோம். அவங்க அப்பா, அப்பா அம்மா கிட்ட பேசினோம். நாள் குறிச்சோம். அடுத்த மூணாவது மாசம் ஒரு சுப யோக, சுப முகூர்த்தத்துல எங்க கல்யாணம் நடந்தே நடந்துடுச்சு. அந்த மூண��� மாசமும் நாங்க சுத்தாத இடமில்ல; போகாத சினிமா இல்ல. முழுமையான ஒரு காதல் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தோம். கல்யாணத்துக்குப் பிறகும் எங்களைக் காதலர்களாதான் நினைச்சுக்கறோம். நண்பர்களாத்தான் பழகிட்டு வரோம்.\nஇப்ப சொல்லுங்க, எங்க நட்பு களங்கப்பட்டுடுச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டதால காதல் அழிஞ்சு போயிடுச்சா இல்லையே அப்புறம் ஏன் ஆளாளுக்கு நட்பு நட்புதான், காதல் காதல்தான்; நண்பர்களா இருக்கிற ஓர் ஆணும் பெண்ணும் காதலிக்கவே கூடாதுங்கிற மாதிரியெல்லாம் பாட்டு எழுதுறாங்க, சீரியல் தயாரிக்கிறாங்க\nஇந்தக் கேள்விகளுக்கு யாருக்காச்சும் பதில் தெரிஞ்சா எழுதுங்கய்யா உங்க குடும்பத்துல சண்டை, சச்சரவில்லாம ஆயுசு முழுக்க ஆனந்தமா வாழுவீங்க\nபுதிய தலைமுறையும், சூரிய கதிரும்\nநான் கொஞ்சம் புஸ்தகம் படிக்கிறவள்னு அப்பப்ப எல்லாருக்கும் ஞாபகப்படுத்திக்கிறேன். லேட்டஸ்ட்டா ரெண்டு புது புஸ்தகம் வாங்கினேன். ஏன் வாங்கினேன் புதுசா கண்ல பட்டுது; வாங்கினேன். வேற விசேஷ காரணம் ஒண்ணுமில்ல.\nநான் வழக்கமா குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், அவள் விகடன், மங்கையர் மலர், துக்ளக் இந்த புஸ்தகங்கள் மட்டும்தான் படிக்கிறது. எப்பவாவது ஜூனியர் விகடன் புரட்டறதுண்டு. அதை முழுசா படிச்சா நாலு நாளு சோறு உள்ள இறங்காது. அதுக்காகவே படிக்கிறதில்லை. இவன் இத்தனை ஊழல் பண்ணி இத்தனை கோடி சேர்த்திருக்கான், இவன் இவளை வெச்சிருக்கான், அவள் அவனைப் போட்டுத் தள்ளிட்டா, இந்த ஊர்ல இத்தனைக் குழந்தைங்க செத்துதுன்னு புஸ்தகம் முழுக்க இதான் நியூஸ். காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக்கிற கதையா இது எனக்குத் தேவையா வர வர டெய்லி பேப்பரைப் பார்க்கிறதுக்கே கண்ணெல்லாம் காந்துது.\n என் கண்ணுல புதுசா பட்ட புஸ்தகங்கள் என்னன்னு சொல்லலியே ஒண்ணு, புதிய தலைமுறை; இன்னொண்ணு, சூரிய கதிர்.\nமுதல்ல ‘புதிய தலைமுறை’யைப் பத்திச் சொல்றேன். பேரே நல்லால்ல அதாவது புதிய - தலைமுறை எல்லாம் ஓ.கே அதாவது புதிய - தலைமுறை எல்லாம் ஓ.கே வார்த்தைகள்ல தப்பு இல்ல. ஆனா, ஒரு பத்திரிகையோட பேரு சுவாரசியமா இருக்கணும். வளரும் தலைமுறை, வாழ்த்தும் வையகம், புதிய சமுதாயம், புரட்சி பாரதம், ஆர்த்தெழும் சமூகம், ஆர்ப்பரிக்கும் உலகம், தமிழ் அரசு, த��ிழ் முரசு, பைந்தழிழ், பாரதப் பெண்... இப்படியெல்லாம் பேரு வெச்சா வாங்கிப் படிக்கத் தோணுமா வார்த்தைகள்ல தப்பு இல்ல. ஆனா, ஒரு பத்திரிகையோட பேரு சுவாரசியமா இருக்கணும். வளரும் தலைமுறை, வாழ்த்தும் வையகம், புதிய சமுதாயம், புரட்சி பாரதம், ஆர்த்தெழும் சமூகம், ஆர்ப்பரிக்கும் உலகம், தமிழ் அரசு, தமிழ் முரசு, பைந்தழிழ், பாரதப் பெண்... இப்படியெல்லாம் பேரு வெச்சா வாங்கிப் படிக்கத் தோணுமா இந்த வார்த்தைகள் எல்லாம் மேடையில வீரமா பேசுறதுக்கு உதவும். அல்லது, ஏதாவது கட்சி ஆரம்பிச்சா வெச்சுக்கலாம். பத்திரிகைக்குச் சரிப்படாது. மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ், தமிழ்னு முழங்குற தானைத் தலைவர், முத்தமிழ் அறிஞர் தன் பத்திரிகைக்கு எப்படி அழகா, மங்களகரமா ‘குங்குமம்’னு பேரு வெச்சிருக்காரு இந்த வார்த்தைகள் எல்லாம் மேடையில வீரமா பேசுறதுக்கு உதவும். அல்லது, ஏதாவது கட்சி ஆரம்பிச்சா வெச்சுக்கலாம். பத்திரிகைக்குச் சரிப்படாது. மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ், தமிழ்னு முழங்குற தானைத் தலைவர், முத்தமிழ் அறிஞர் தன் பத்திரிகைக்கு எப்படி அழகா, மங்களகரமா ‘குங்குமம்’னு பேரு வெச்சிருக்காரு அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்க வேணாமா அதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்க வேணாமா இன்னும்கூட மங்களகரமா ‘சுமங்கலி’ன்னு ஒரு பத்திரிகை வந்துட்டிருந்தது. அது இப்ப வருதான்னு தெரியலை. என் கண்ணுல படலை.\nசரி, ‘புதிய தலைமுறை’ பத்திரிகைக்கு வருவோம்.\nகையில எடுக்கும்போதே மொழமொழன்னு யம்மா யம்மா.. எல்லாப் பக்கமும் வழவழ, பளபளன்னு ஜொலிக்குது. எப்படியும் இருபது ரூபா, இருபத்தஞ்சு ரூபாயாச்சும் இருக்கும்னு திருப்பி வைக்கப் போனேன். “அஞ்சு ரூபாதாங்க்கா எல்லாப் பக்கமும் வழவழ, பளபளன்னு ஜொலிக்குது. எப்படியும் இருபது ரூபா, இருபத்தஞ்சு ரூபாயாச்சும் இருக்கும்னு திருப்பி வைக்கப் போனேன். “அஞ்சு ரூபாதாங்க்கா எடுத்துக்கோங்க”ன்னான் கடைப் பையன். “சின்னப் புள்ள. தெரியாம சொல்றான்”னு புக்ல விலையைப் பார்த்தேன். அட, ஆமாம் எடுத்துக்கோங்க”ன்னான் கடைப் பையன். “சின்னப் புள்ள. தெரியாம சொல்றான்”னு புக்ல விலையைப் பார்த்தேன். அட, ஆமாம் அஞ்சே ரூபாதான். என்னால நம்பவே முடியலை. எப்படி அஞ்சே ரூபாதான். என்னால நம்பவே முடியலை. எப்படி எப்படி அஞ்சு ரூபாய்க்கு இத்தனை உசத்தியான பேப்பர்���, எல்லாப் பக்கமும் கலர்ல தர முடியும்\nஆனந்தவிகடன் 15 ரூபா விலை. ஆரம்பத்துல எல்லாப் பக்கமும் வழவழப்பா, வண்ண மயமா ஜொலிக்கப் போகுதாக்கும்னு ஆசை காட்டி விலையேத்தி, அப்புறம் நைஸா மட்டமான பேப்பரை உள்ள நுழைச்சுட்டாங்க. பெரிய நிறுவனம்னு பேரு. அதுக்கே 15 ரூபாய்க்கு எல்லாப் பக்கத்தையும் வழவழப்பா கொடுத்துக் கட்டுப்படியாகலை போல அப்படியிருக்குறப்ப, புதுசா வர்ற ஒரு பத்திரிகைக்கு மட்டும் எப்படிக் கட்டுப்படியாகும்னு புரியலை. இல்லேன்னா மார்க்கெட் புடிக்கிற வரைக்கும் இப்படிக் கொடுத்துட்டு அப்புறம் விலையை உசத்திடுவாங்களோ அப்படியிருக்குறப்ப, புதுசா வர்ற ஒரு பத்திரிகைக்கு மட்டும் எப்படிக் கட்டுப்படியாகும்னு புரியலை. இல்லேன்னா மார்க்கெட் புடிக்கிற வரைக்கும் இப்படிக் கொடுத்துட்டு அப்புறம் விலையை உசத்திடுவாங்களோ அதுக்குள்ளே இதன் முதலாளி ரெண்டு மூணு பங்களாவை விக்க வேண்டி வந்துரும்னு நினைக்கிறேன். வேணாம், பாவம். நல்லாருக்கட்டும்\nசரி, இந்தப் பத்திரிகை மார்க்கெட்டைப் புடிக்குமா மார்க்கெட்டைப் புடிக்கிறதுன்னா என்ன குறைஞ்ச பட்சம் ரெண்டு லட்சம் காப்பிகளாச்சும் போகணுமில்லையா போகுமா\nஇது இளைஞர்களுக்கான பத்திரிகைனு அடிச்சு சொல்லணும்னுதான் ‘புதிய தலைமுறை’ன்னு பேரு வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். கவர்ச்சி நடிகைகள் படங்கள் இல்லேங்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக கொஞ்சம்கூட மசாலா சேர்க்கலேன்னா எப்படி ரமேஷ் பிரபா கட்டுரை, வெ.இறையன்பு கட்டுரை, சோம.வள்ளியப்பன் கட்டுரைன்னு உள்ளே விஷயங்களும் கனம் கனமாத்தான் இருக்கு. கனம்னா உங்க வீட்டு கனம், எங்க வீட்டு கனம் இல்லே; செம கனம் ரமேஷ் பிரபா கட்டுரை, வெ.இறையன்பு கட்டுரை, சோம.வள்ளியப்பன் கட்டுரைன்னு உள்ளே விஷயங்களும் கனம் கனமாத்தான் இருக்கு. கனம்னா உங்க வீட்டு கனம், எங்க வீட்டு கனம் இல்லே; செம கனம் படிக்கிறப்பவே கண்ணக் கட்டுது. உடம்பு வலிக்குது. ஏதோ பாட புஸ்தகத்தைப் படிக்கிறாப்ல போரடிக்குது. ‘உப்பிட்டுப் பதப்படுத்தப்பட்ட மீன்களை கி.மு.2800லேயே எகிப்தியர்கள் பீனிசிய மக்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கரீபியன் தீவுகளிலிருந்து வட அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் முக்கியப் பொருளாக உப்பு இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்கூட...’ - சொல்லுங்க, இப்படிப் போச்சுன்னா எப்படிப் படிக்கிறது படிக்கிறப்பவே கண்ணக் கட்டுது. உடம்பு வலிக்குது. ஏதோ பாட புஸ்தகத்தைப் படிக்கிறாப்ல போரடிக்குது. ‘உப்பிட்டுப் பதப்படுத்தப்பட்ட மீன்களை கி.மு.2800லேயே எகிப்தியர்கள் பீனிசிய மக்களுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கரீபியன் தீவுகளிலிருந்து வட அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் முக்கியப் பொருளாக உப்பு இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்கூட...’ - சொல்லுங்க, இப்படிப் போச்சுன்னா எப்படிப் படிக்கிறது நாலு வரி படிக்கிறதுக்குள்ள எனக்குத் தூக்கம் வந்துடுது.\nஇந்தப் புத்தகத்துல எனக்குப் புடிச்ச, புரிஞ்ச ஒரே மேட்டர் - ‘நாகேஷ்’ பத்தி எம்.பி.உதயசூரியன் எழுதின ஒரு பக்கக் கட்டுரை.\nஇன்னிய இளைஞர்களுக்கு இதையெல்லாம் படிக்குறதுக்குப் பொறுமை இல்லே. நடுத்தர வயசுக்காரங்களுக்கு இது தேவையில்லே. வயசானவங்க படிக்கவே போறதில்லே அதையும் மிஞ்சி இந்தப் பத்திரிகை சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா, நாடு திருந்திடுச்சுன்னு அர்த்தம்.\nசூரிய கதிருக்கு வருவோம். இந்தப் பேரும் ஒண்ணும் கவர்ச்சியா (கவர்ச்சின்னா நான் அந்தக் கவர்ச்சியைச் சொல்லலீங்க) இல்லே. ஆனா, மோசம்னு சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். போகப் போகப் பழகிடும்னு நினைக்கிறேன்.\nஆனந்த விகடன் கொடுத்த தைரியத்துல, எடுத்த எடுப்புலயே விலை ரூ.15-ன்னு தைரியமா களம் இறங்கியிருக்காங்க. பேப்பரும் சுமார் ரகம்தான். புதிய தலைமுறையோடு ஒப்பிடும்போது இந்தப் புஸ்தகம் கொஞ்சம் கலகலன்னு இருக்கிற மாதிரி தெரியுது. போன இதழ்ல குட்டி ரேவதி ஏதோ எழுதினதுக்கு இந்த இதழ்ல லீலா மணிமேகலை பதில் சவால் விட்டிருக்காங்க. நாட்டு நடப்புகளைச் சொல்ற மாதிரி காங்கிரஸ் பிரச்னை, இலங்கைப் பிரச்னை, நெடுமாறன் பேட்டி, வைரமுத்து பேட்டி, சல்மா பேட்டி, மதன் கட்டுரை, இலக்கியத்துக்கு சா.கந்தசாமி கட்டுரை, கலகலப்புக்கு சினிமா கட்டுரைகள், கவிதைகள், ஜோக்குகள்னு ஒரு வெகுஜனப் பத்திரிகைக்கு (எப்புடி வார்த்தையைப் புடிச்சேன் பாருங்க) தேவையான அத்தனை விஷயங்களும் கலந்துகட்டி இருக்கு.\nபூரா படிக்கலை. கொஞ்சம் படிச்சேன். படிச்ச வரையில் பிடிச்சது என்னன்னா, ‘கலைஞர் மட்டும்தான் தானே ��ேள்வி, தானே பதில் எழுதிக்கணுமா ராஜபக்‌ஷே எழுதினா எப்படி இருக்கும்’னு வால்பையன் எழுதின கற்பனைக் கட்டுரை. ‘இந்த இதழில் ராஜபக்‌ஷே’ன்னு போட்டதால, வாராவாரம் எழுதுவார் போலத் தெரியுது. (வால்பையன்னா வலைப்பூ எழுதுற வால்பையனுங்களா ராஜபக்‌ஷே எழுதினா எப்படி இருக்கும்’னு வால்பையன் எழுதின கற்பனைக் கட்டுரை. ‘இந்த இதழில் ராஜபக்‌ஷே’ன்னு போட்டதால, வாராவாரம் எழுதுவார் போலத் தெரியுது. (வால்பையன்னா வலைப்பூ எழுதுற வால்பையனுங்களா அட்றா சக்கை\n‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு’ங்கிற கொள்கை மொழிக்கு ஏத்தாப்லதான் இருக்கு பத்திரிகை.\n‘புதிய தலைமுறை’க்கு ஆசிரியரா இருக்குற மாலனும், சூரிய கதிருக்கு ஆசிரியரா இருக்குற ராவும் கொஞ்ச காலம் ‘குமுதம்’ பத்திரிகையில வேலை செஞ்சிருக்காங்க. ஆனாலும், வாசகர்களுக்கு விஷயங்களை எப்படி ஜாலியா கொடுக்குறதுங்கிறதை அவங்க ரெண்டு பேருமே அங்க ஒழுங்கா கத்துக்கலையோன்னு தோணுது\nநல்ல மாணவனா இல்லைன்னா, நல்ல ஆசிரியர்களா இருக்குறது எப்படி\nஇதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லே\nநிறைய விடுகதைங்க கைவசம் இருந்துது. அதுல ரெண்டு ஒண்ணு எடுத்து விடுவோமேன்னு நினைச்சேன். அது சரி, பக்கத்துல யார் யார் படமெல்லாமோ போட்டிருக்கேனேன்னு பார்க்கிறீங்களா பின்னே, வெறுமே விடுகதை போட்டா நல்லாருக்குமா பின்னே, வெறுமே விடுகதை போட்டா நல்லாருக்குமா கூட ஏதாவது படம் இருந்தாத்தானே கலர்ஃபுல்லா, பார்க்கவும் படிக்கவும் சுவாரசியமா இருக்கும் கூட ஏதாவது படம் இருந்தாத்தானே கலர்ஃபுல்லா, பார்க்கவும் படிக்கவும் சுவாரசியமா இருக்கும் என்னது... அந்த விடுகதைக்கும் பக்கத்துல உள்ள படத்துல இருக்குறவங்களுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி தெரியுதா என்னது... அந்த விடுகதைக்கும் பக்கத்துல உள்ள படத்துல இருக்குறவங்களுக்கும் தொடர்பு இருக்குற மாதிரி தெரியுதா ஐயையோ அதெல்லாம் இல்லீங்க. நீங்களா அப்படி நெனைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லே. அது உங்க தப்பு\n1. இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது\n2. பளிங்கு மண்டபம் கட்டி, பாலாறு ஒன்று வெட்டி, மகாராணி ஒருத்தி மஞ்சள் நீராடுகிறாள். அவள் யார்\n3. குண்டு முழி ராசாவுக்குக் குடல் எல்லாம் பல். அது என்ன\n4. மரத்துக்கு மரம் தாவுவான்; குரங்கல்ல. பட்டை போட்டிருப்பான்; சாமியும் அல்ல. அவன் யார்\n5. சின்னத் தம்பிக்குத் தொப்பியே வினை. அது என்ன\n6. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்\n7. கிணற்றில் அம்புகள் போடுவாரே தவிர, எடுக்க மாட்டார். அவர் யார்\n8. என்னை நீங்கள் பார்க்கலாம்; தொடலாம். ஆனால், பிடிக்கவே முடியாது. நான் யார்\n9. அண்ணன் போவான் முன்னே; தம்பிகள் போவார்கள் பின்னே\n10. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை; அவன் யார்\n11. என்னை எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கலாம்; ஆனால், ஒடிக்கவே முடியாது. நான் யார்\n12. பச்சை உடலுக்காரி; பழுத்த உதட்டுக்காரி. அவள் யார்\n13. நான் மயிலிறகைவிட மென்மையானவள். ஆனால், என்னை அதிக நேரம் பிடித்து வைக்க முடியாது. நான் யார்\n14. பேசாதவரை நான் இருப்பேன். பேசினால் உடைந்துவிடுவேன். நான் யார்\n1. பட்டாசு; 2. முட்டை; 3. மாதுளம்பழம்; 4. அணில்; 5. தீக்குச்சி; 6. வெங்காயம்; 7. மழை; 8. நிழல்; 9. ரயில் இன்ஜின், பெட்டிகள்; 10. செருப்பு; 11. தலைமுடி; 12. கிளி; 13. சுவாசம்; 14. அமைதி\nகோலங்கள் - ஒரு ரசிகையின் விமர்சனம்\n“ஏற்கெனவேதான் எழுதியாச்சே... மறுபடியும் விமர்சனம்கிற பேர்ல கிழிக்கணுமா அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு அதென்ன ‘கோலங்கள்’ சீரியல் பேர்ல மட்டும் உனக்கு அத்தனை காண்டு\nஓடாத படத்துக்கு யாராச்சும் விமர்சனம் எழுதுவாங்களா அது மாதிரிதான் இதுவும். என்னவோ இந்த சீரியலைப் போல இதுவரைக்கும் வந்ததே இல்லையாக்கும், ஏழு வருஷம் ஒரு சீரியலை எடுத்துட்டு (இழு இழுன்னு இழுத்துட்டு) வந்ததே ஒரு திறமையாக்கும், கின்னஸ் ரிக்கார்டுல பதிய வேண்டிய சாதனையாக்கும் அப்படி இப்படின்னு ஏகப்பட்ட பில்டப் கொடுத்து இத்தனைக் காலம் ஓட்டியிருக்கிற சீரியல்ல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்க வேணாமா\nதேவயானி அபியாவே வாழ்ந்துட்டாங்களாம். பின்னே, ஏழு வருஷத்துக்கு இந்த இழுவை இழுத்தா, சொந்தப் பேரேகூட மறந்து போகும்தான் ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை ஆதிக்கும் அபிக்கும் தொழில் பகை. ஒரு பெண் ஒரு ஆண் கொடுக்குற தொல்லைகளையெல்லாம் சமாளிச்சு, எதிர்த்து நின்னு, தைரியமா போராடி, தொழில்ல எப்படி முன்னேறுறான்னு காட்டினா அது கதை கோலங்கள்ல அதைத் தவிர, எல்லாமே நடந்துது.\nநினைச்சபோது நினைச்சவங்களையெல்லாம் பொட்டு பொட்டுனு போட்டுத் தள்ளிக்கிட்டே இருந்தாங்க ஆதியும், அவன் கையாள் தில்லானும். தில்லான் ஏன் ஆதிக்காக அத்தனை கொலை பண்ணினான்னே தெரியலை. இத்தனைக்கும் அவனுக்கு ஆதி ஒண்ணுமே பண்ணலை. ஒரு சமயம் பெரிய பங்களா தரேன், சிங்கப்பூர்ல வீடு வாங்கித் தரேன்னு என்னென்னவோ சொல்லித் தராம ஏமாத்தவும் செஞ்சிருக்கான். அப்படியிருந்தும் இந்தத் தில்லான் மரை கழண்டவன் மாதிரி எதுக்கு ஆதிக்கு சேவகம் செஞ்சான்னு புரியலை. அதே மாதிரிதான் ஆதியின் பி.ஏ. கிரியும். ‘பாஸ்... பாஸ்...’னு அவன் கூப்புடறதே புளியேப்பம் விடுறது மாதிரிதான் இருந்துது. (பழைய நடிகர் பாலையா பேரனாமே பாவம், பாலையா\nஅம்மாவைச் சுட்ட பின்பு ஆதி எங்கே அந்த ஓட்டம் ஓடினான் எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான் எதுக்காகக் கட்டடத்துலே மேல ஏறினான் டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான் டைட்டானிக் ஹீரோ, ஹீரோயின் மாதிரி எதுக்குக் கைகளை விரிச்சிட்டு நின்னான் தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே தற்கொலை பண்ணிக்க முடிவெடுத்தவன் அம்மாவைச் சுட்ட அதே இடத்திலேயே சுட்டுத் தற்கொலை பண்ணிட்டிருக்க வேண்டியதுதானே நமக்கும் ஒரு எபிஸோடு மிச்சமாகியிருக்குமே\nஆதி செத்தது மாதிரி காட்டாம, மூளை குழம்பிய பிண்டமாய்க் காட்டியது ஏன் வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி வேறென்ன, ‘கோலங்கள் பார்ட் டூ’-வுக்கான அஸ்திவாரமா இருக்கும். ஐயோடா சாமி கோலங்கள் இரண்டாம் பாகம் வரும்னு கற்பனையில நினைக்குறப்பவே, என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது..\nஆதி டரியல் ஆனப்பவே கதை முடிஞ்சுடுச்சு. அப்புறம் பார்க்குறதுக்கு ஒண்ணுமில்லே. (சரி, முன்னே மட்டும் ஏதாவது இருந்ததாக்கும்) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா) அபி யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன இதான் கிளைமாக்ஸ். அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளான��ர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொலைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன் பாஸ்கரை (அபிஷேக்) பண்ணிப்பான்னு சஸ்பென்ஸ் வைக்குறாங்களாம். அந்த ஆளு அபிஷேக் எப்பவுமே ஒரே மாதிரி, ஈஸ்னோஃபீலியா தொல்லைக்கு ஆளானவர் போல தஸ்ஸு புஸ்ஸுன்னுதான் பேசிக்கிட்டிருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டவர் கிட்டே, “நீ கொலைகாரன். உன் பெண்டாட்டியைக் கொன்னவன்”கிறா அபி. எப்படி அவர் தன் பெண்டாட்டியைக் கொலைதான் செஞ்சாருன்னு அபி தெரிஞ்சுக்கிட்டாள்னு தெரியலே. எந்த ஆதாரமும் கிடைக்காத ஒரு பக்கா விபத்தாதான் அதை அபிஷேக் செட்டப் செய்திருந்தாரு. நமக்கும் அப்படித்தான் காட்டினாங்க. அதை அபி எப்படிக் கண்டுபிடிச்சாங்கிறதுக்குக் காரணமே இல்லை. திடீர்னு போலீஸ் வருது. பாஸ்கர் தன் துப்பாக்கியால சுட்டுக்கிட்டுச் சாகுறாரு. ஏன் புரியலை. சரி, கதையை ஒருவழியா முடிச்சா போதும்னு திருச்செல்வம் நினைச்சிருப்பார் போல\n‘நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்’னு அபி தொல்காப்பியன் கிட்ட சொல்லும்போது, ‘நான் ஒரு நல்ல நண்பனாதான் இருக்க முடியும். நல்ல கணவனா இருக்க முடியாது’ங்கிறாரு தொல்ஸ். காரணம், தன் கணவன் வேற ஒரு பொண்ணோட நட்பு வெச்சிருக்கிறதை எந்தப் பெண்ணாலும் ஏத்துக்க முடியாதுன்னு சொல்றாரு. இதுவே உளறல். நிஜமான நட்பை இந்தக் காலத்துப் பெண் ஏத்துக்கவே செய்வா. சரி, அப்படியே இருக்கட்டும். அடுத்த காட்சியில, அபியின் அம்மா தொல்ஸ் கிட்டே, ‘அபிக்கு கல்யாணமாகி நல்லபடியா ஒரு குடும்ப வாழ்க்கை அமையணும். அது உங்க கையிலதான் இருக்கு’ன்னு சொல்றப்போ, ‘என் கையிலயா நான் என்ன பண்ணணும்’னு ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கிறாரே, ஏன் உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப் புரியுதாம் உடைச்சு சொன்னப்புறம்தான் அவர் மர மண்டைக்குப�� புரியுதாம் இத்தனைக்கும் இந்தப் பிரச்னை ஏற்கெனவேயும் ஒரு முறை வந்து, அபி கிட்டேர்ந்து விலகித் தனியா இருந்தவர்தான் தொல்ஸ்.\nநேற்றைய காட்சியில அபியைத் தியாகத்தின் திருவுருவா கொண்டாடிட்டாங்க. தங்கச்சி பேர்ல இத்தனை கோடியாம், தம்பி பேர்ல இத்தனைக் கோடியாம், மாமனுக்கு வீடாம், கடையாம்னு சகலருக்கும் கோடிக் கோடின்னு பத்திரம் எழுதி வெச்சிருக்காளாம் அபி. ஆடிட்டர் நீளமா படிச்சுக்கிட்டே போறார். புராஜெக்டை முடிக்கக் காசில்லேன்னு தவிச்ச அபி, கட்டட வேலையா ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாத அபி எங்கேர்ந்து இத்தனைக் கோடிகளைச் சேர்த்தா... அவ என்ன ராசாவோட தங்கச்சியா, மதுகோடா மச்சினிச்சியான்னு புரியலை. சரி, ஆதி கதை முடிஞ்சதுமே மளமளன்னு எல்லாத்தையும் பண்ணி முடிச்சுட்டாள்னு ரெண்டொரு சீன்ல காமிச்சாச்சுன்னு சொன்னாலும், அதுவரைக்கும் தம்பியும், தங்கச்சியும் என்ன பண்ணிட்டிருந்தாங்க, அப்போ தனியாப் போற பிரச்னையைக் கிளப்பலியா, பத்திரம் ரெடியானதுமே அவங்க கிட்ட அபி கொடுத்திருக்கலாமே ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை ஏன் கொடுக்கலை. ம்ஹூம், ஒண்ணும் புரியலை தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி தங்கச்சி ஆனந்திக்கு (மஞ்சரி) பாவம், ஒண்ணுமே செய்யலை அபி அதை பார்ட் டூ-ல மறக்காம சேர்த்துடுங்க திருச்செல்வம்\n‘எனக்குக் குழந்தைங்க இருக்கும்மா’ன்னு அபி சொன்னதும் அம்மா, ஆடிட்டர், தம்பி, தங்கச்சின்னு எல்லாரும் புரியாம மலைச்சு மலைச்சுப் பார்க்குறாங்க இதுல என்ன குழப்பம் வேண்டியிருக்குன்னு புரியலை. அபியே பல தடவை மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தைப் பத்திச் சொல்லியிருக்கா; கடைசியாவும் அவங்களுக்கு ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறதா சொன்னா. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு\nநான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கும்போது இந்தியில ‘ஜுனூன்’னு ஒரு சீரியல் வந்தது. இப்படித்தான் இழு இழுன்னு அஞ்சாறு வருஷம் இழுத்தாங்க. கடைசியில, ‘சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும்’னு சொல்லி, அத்தோடு ஊத்தி மூடிட்டாங்க. அந்த மாதிரியெல்லாம் இல்லாம, சொதப்பலா இருந்தாலும் ஒரு சீரியலை முழுசா முடிச்சாரே திருச்செல்வம், அதுக்காக அவரைப் பாராட்டலாம் பின்னே... அபிக்கு என்ன ஆச்சு, ஆதிக்கு என்ன ஆச்சு, அபி ஜ���யிச்சாளா தோத்தாளான்னு யாரு ஆயுசு முழுக்கக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறது\nமத்தபடி, இதுல நடிச்சிருந்த தேவயானி, ஆதி, திருச்செல்வம், மோகன்ராவ் (அபியோட அப்பாவா வர்ற இவரு நடிகை லட்சுமியோட மாஜி புருஷனாமே, அப்படியா), சத்தியப்ரியா, தில்லான் (சமயத்துல கலாபவன் மணி மாதிரி ஓவர் கிறுக்குத்தனம் பண்ணினாலும்), தோழர் பாலகிருஷ்ணனா வந்த டைரக்டர் ஆதவன், அபிஷேக் (பிராங்கைடிஸ் குரல்ல பேசிக் கடுப்படிச்சாலும்), நளினின்னு அத்தனை பேருமே தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமா செஞ்சாங்க. அருமையா நடிச்சாங்க. ‘கோலங்களை’ நான் விடாம பார்க்க அதுதான் முக்கியக் காரணம். பாராட்டுக்கள்.\n இன்னிக்கு முடிவையும் பார்த்துப்புட்டு அதைப் பத்தியும் நாலு வார்த்தை எழுதலாம்னு நெனைச்சிருந்தேனே... இப்படி என் நெனைப்புல மண்ணள்ளிப் போட்டுட்டுப் போயிட்டியே ராசா கேபிள் புட்டுக்குச்சே நான் என்ன செய்வேன்... ஏது செய்வேன்... பார்த்த மகராசிங்க யாராச்சும் அபிக்கு என்ன ஆச்சு, காப்பகக் குழந்தைகளோட போயி செட்டிலாயிட்டாளான்னு சொல்லுங்களேன் இல்லாட்டி என் தலையே வெடிச்சிடும் போலிருக்கே\nஎனக்குப் புடிச்ச நடிகர் விஜய். சும்மா துறுதுறு விறுவிறுன்னு அவர் பேச்சும், ஆட்டமும், ஸ்டைலும் எனக்கு ரொம்பப் புடிக்கும். காமெடிகூட அவருக்கு நல்லா வருது. அவரோட ‘கில்லி’ என் ஃபேவரைட் படம்\nஇதத் தெரிஞ்சுக்கிட்ட என் ஃப்ரெண்ட்ஸுங்க சும்மா சும்மா விஜய்யைக் கிண்டல் பண்ணி எனக்கு எஸ்.எம்.எஸ்ஸுல ஜோக்ஸா அனுப்பிக் கடுப்பேற்படுத்திக்கிட்டு இருக்காங்க. பதிலுக்கு அஜீத்தைக் கிண்டல் பண்ணி ஏதாச்சும் ஜோக்ஸ் அனுப்பலாம்னா தெரியமாட்டேங்குது. இத்தப் படிக்கிறவங்க யாருக்காச்சும் ‘தல’யக் கேலி பண்ற மாதிரி ஜோக்ஸ் தெரிஞ்சா, கொண்டு வந்து பின்னூட்டத்துல கொட்டுங்கய்யா\nவிஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:\nபராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே தப���பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே\nஎன்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:\n1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா அந்தப் படத்துல ஹீரோவே நான்தான் அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்\n2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்\n3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா\n4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.\n5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம் இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்\n6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.\n7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....\nஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..\n8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா\n ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க\nஎனக்கு அப்போ 17 வயசு இருக்கும். துறுதுறுன்னு இருப்பேன். புஸ்தகங்கள்ல நிறைய்ய கதைங்க படிப்பேன். பெரும்பாலும் ஒரு பக்கக் கதைங்கதான் படிப்பேன். அனுராதாரமணன், தேவிபாலா, பாலகுமாரன் சிறுகதைகள்னா உடனே படிச்சுடுவேன். அதுதான் புரியும். ஜெயகாந்தன், சுஜாதால்லாம் புரியாது. இப்பவும்.\nஇப்படியே காலம் நல்லபடியே போயிட்டிருந்தது. ஒரு நாள் விதி விளையாடிடுச்சு. நான் என்னையும் ஒரு அனுராதாரமணனா கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான் அந்த விபரீதமான முடிவை எடுத்தேன். ‘நானும் சிறுகதை எழுத்தாளராகணும்\nஉடனே உக்காந்து யோசிச்சேன். பரபரன்னு தலையைச் சொறிஞ்சேன். புராணத்துலேர்ந்து ஒரு ஐடியாவை உருவினேன். மடமடன்னு ஒரு கதையாக்கி, அதுக்கு ‘எனக்காக... என் மகனுக்காக...’ன்னு தலைப்பு வெச்சு ஆனந்தவிகடனுக்கு அனுப்பினேன். ஒரு மாசமாச்சு, ரெண்டு மாசமாச்சு... ஒரு தகவலையும் காணோம் சூப்பர் கதையாச்சே, இதை இத்தனை நேரம் புஸ்தகத்துல போட்டிருக்கணுமேன்னு யோசனை வந்தது. கடிதம் எழுதிக் கேட்டேன். ‘தங்கள் சிறுகதை பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் எங்கள் முடிவுகளைத் தெரிவிக்கிறோம்’னு பிரிண்ட்டட் பதில் வந்தது. சரின்னு விட்டுட்டேன்\n ஒரு முடிவும் தெரியலை. மறுபடி லெட்டர் போட்டேன். அப்பவும் அதே பதில் ‘அடப் போங்கடா’ன்னு அதே கதையை காப்பி எடுத்து குமுதத்துக்கு அனுப்பினேன். அங்கேர்ந்தும் பதிலே இல்லை. மூணு மாசம் கழிச்சு என் கதை என்னாச்சுன்னு கேட்டு லெட்டர் போட்டேன். லெட்டருக்கும் பதில் இல்லை. மறுபடியும் அதே கதையை வேற காப்பி எடுத்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பினேன். இப்படி அந்தக் கதை எல்லாப் பத்திரிகைக்கும் ஒரு ரவுண்டு போயிருச்சு. எங்கேர்ந்தும் திரும்பலை. எந்தப் பத்திரிகைலயும் பிரசுரமாகவும் இல்லை. வெறுத்துட்டேன்.\nஒண்ணு, பிடிச்சிருந்தா பிரசுரிக்கணும்; பிடிக்கலேன்னா, ‘இந்தாம்மா உன் கதை பிரசுரிக்கிற அளவுக்கு ஒண்ணும் உசத்தியாயில்லை. நீயே வெச்சுக்கோ’ன்னு திருப்பியாச்சும் அனுப்பணும். இப்படிக் கிணத்துல கல்லு போட்டாப்ல அமுக்கமா இருந்தா எப்படி உன் கதை பிரசுரிக்கிற அளவுக்கு ஒண்ணும் உசத்தியாயில்லை. நீயே வெச்சுக்கோ’ன்னு திருப்பியாச்சும் அனுப்பணும். இப்படிக் கிணத்துல கல்லு போட்டாப்ல அமுக்கமா இருந்தா எப்படி அத்தோட ‘சரிதாம் போங்கடா’ன்னு விட்டுட்டேன்\nஎனக்குக் கல்யாணமானபோது சீர் செனத்தியோடு, என் கதையையும் ஒரு கவர்ல போட்டு எங்கூட அனுப்பி வெச்சுட்டாங்க. அத்த ஒரு நாளு எங்கூட்டுக்காரரு எடுத்துப் படிச்சுட்டாரு. “ஹை கத சூப்பரா இருக்கே நல்லாத்தான் எழுதுற. இத ஏதாவது பத்திரிகைக்கு அனுப்புறதுதானே”ன்னு வெவரம் புரியாம கேட்டாரு. நான் என்னத்தச் சொல்ல”ன்னு வெவரம் புரியாம கேட்டாரு. நான் என்னத்தச் சொல்ல கிணத்துல கல்லு கதையத்தான் சொன்னேன்.\n“பரவால்ல. மறுபடியும் அனுப்பிப் பாரு. அப்ப இருந்தவங்களுக்குப் புடிக்காம இருந்துருக்கலாம். இப்ப படிக்கிறவங்க இதுல உள்ள அருமையப் புரிஞ்சுக்குவாங்க”ண்ட்டு, அவரே அங்கங்க கதையில கொஞ்சம் கை வெச்சு செப்பனிட்டு, தலைப்பையும் மாத்தி அனுப்பி வெச்சாரு.\nஅதுக்கு நல்ல பலன் இருந்துது. அட, அவசரப்படாதீங்க சட்டுனு போன வேகத்துல கதை திரும்பி வந்துடுச்சு சட்டுனு போன வேகத்துல கதை திரும்பி வந்துடுச்சு மறுபடி வேற பத்திரிகைக்கு அனுப்பினாரு. அங்கேர்ந்தும் திரும்பிடுச்சு. எனக்கு அழுகை அழுகையா வந்துது. “வேணாம், விட்டுருங்க. என் மானம் போவுது மறுபடி வேற பத்திரிகைக்கு அனுப்பினாரு. அங்கேர்ந்தும் திரும்பிடுச்சு. எனக்கு அழுகை அழுகையா வந்துது. “வேணாம், விட்டுருங்க. என் மானம் போவுது\nதிருப்பியும் ஒரு ரவுண்டு எல்லா பத்திரிகைக்கும் அந்தக் கதை போயித் திரும்பிடுச்சு. முன்னே அதுங் கதி தெரியவே இல்லை. இப்ப அந்தக் கதை யாருக்கும் பிடிக்கவே இல்லைன்னு தெரிஞ்சு போச்சு\n ஒரு நல்ல எழுத்தாளரைப் பயன்படுத்திக்க அந்தப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பினை இல்லை”ன்னு கண்ணத் தொடச்சு விட்டாரு. “ஆனா, அதுக்காக நீ சோர்ந்து போயிராத கஜினி முகம்மது 17 தடவை படையெடுத்து 18-வது தடவைதான் வெற்றி பெற்றாரு கஜினி முகம்மது 17 தடவை படையெடுத்து 18-வது தடவைதான் வெற்றி பெற்றாரு இத்தத் தூக்கிப் போட்டுட்டு இன்னொரு கதை எழுது”ன்னாரு.\n இன்னும் எத்தன காலத்துக்குதான் கஜினி உதாரணத்தையே சொல்லிட்டிருப்பீங்க. கஜினி படமே வந்துருச்சு”ன்னேன். “சரி, வேற உதாரணம் சொல்றேன். உனக்குப் புடிச்ச ல��்ஷ்மிம்மா 100 கதைங்க எழுதிப் பிரசுரமாகாம, 101-வது கதைதான் பிரசுராமாச்சாம்”னாரு. “ஐயையோ 100 கதை எழுதுற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாது சாமி 100 கதை எழுதுற அளவுக்கு எனக்குப் பொறுமை கிடையாது சாமி வேணாம், நான் இந்த ஆட்டத்துக்கு வரலை வேணாம், நான் இந்த ஆட்டத்துக்கு வரலை\n“சரி, தமிழ்ப் பத்திரிகைகளுக்குதான் உன் எழுத்தோட அருமை புரியலை. இதை நான் இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி, இங்கிலீஷ் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறேன்”னு கெளம்பினாரு.\nஉள்ளூர்ல மானம் போனது பத்தாதா; வெளியூர்லயும் என் பேரு சந்தி சிரிக்கணுமான்னு அவர் கையிலேர்ந்து அந்தக் கதையைப் பிடுங்கி, சுக்கல் சுக்கலா கிழிச்சு ஃப்ளஷ் அவுட்ல போட்டுத் தண்ணிய அடிச்சு ஊத்திட்டேன்\n“சரி, மத்த எழுத்தாளர்கள் பிழைச்சுப் போகட்டும் விடு கழுதைய”ன்னு அவரும் ரெண்டு சொம்பு தண்ணிய எடுத்து அதும் மேல ஊத்தினாரு\nஆக மொத்தத்துல, எழுத்தாளர்களும் பிழைச்சாங்க; வாசகர்களும் தப்பிச்சாங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா\nபோன பதிவுல போட்ட புதிர்களுக்கு விடை சொல்றேன்னு சொல்லியிருந்தேனில்லையா... இதோ\nபுதிர் 1: ஸ்ரேயா சிவப்பு நிற டிரெஸ் போட்டிருக்காங்க. அதனால அவங்க ‘சிவப்பி’ கேரக்டர்ல நடிக்கலை. சரியா அவங்க ஒரு விஷயம் சொல்ல, அதுக்கு ‘பச்சையம்மா’வா நடிக்கிற நடிகைதான் பதில் சொல்றாங்க. அதனால, ஸ்ரேயா பச்சையம்மாவாவும் நடிக்கலை. ஓ.கே-வா அவங்க ஒரு விஷயம் சொல்ல, அதுக்கு ‘பச்சையம்மா’வா நடிக்கிற நடிகைதான் பதில் சொல்றாங்க. அதனால, ஸ்ரேயா பச்சையம்மாவாவும் நடிக்கலை. ஓ.கே-வா ஆக, ஸ்ரேயா ‘நீலா’ங்குற கேரக்டர்லதான் நடிக்கிறாங்க. இனிமே மத்த ரெண்டு பேர் கேரக்டரையும் கண்டுபிடிக்கிறது ஜுஜுபி ஆக, ஸ்ரேயா ‘நீலா’ங்குற கேரக்டர்லதான் நடிக்கிறாங்க. இனிமே மத்த ரெண்டு பேர் கேரக்டரையும் கண்டுபிடிக்கிறது ஜுஜுபி அசின் பச்சைக் கலர் போட்டிருக்கிறதால, அவங்கதான் சிவப்பி. த்ரிஷாதான் பச்சையம்மா\nபுதிர் 2: ரெண்டு ஊருக்கும் நடுவுல இருக்குற தூரம் 20 கி.மீ. வடிவேலு, விவேக் ரெண்டு பேரும் 10 கி.மீ. வேகத்துல வந்தாங்கன்னா, சரியா ஒரு மணி நேரத்துல சந்திச்சுக்குவாங்க. பட்டாம்பூச்சியின் வேகம் மணிக்கு 15 கி.மீ. அப்ப அது மொத்தம் 15 கி.மீ. தூரம்தான் பறந்திருக்கும் இல்லையா\nவிடைகளைச் சரியாக் கண்டுபிடிச்சவங்க என் சார்பா உங்க மு��ுகுல நீங்களே தட்டிக் கொடுத்துக்குங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-21T13:49:01Z", "digest": "sha1:Y2M7QSG423V5NYAYLNDMNXRWRI2ALMA6", "length": 5152, "nlines": 94, "source_domain": "www.pagetamil.com", "title": "கலாநிதி தயான் ஜயதிலக்க | Tamil Page", "raw_content": "\nTag: கலாநிதி தயான் ஜயதிலக்க\nகூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி தயான் ஜயதிலக்க ரஸ்யாவுக்கான தூதுவராக அங்கீகாரம்\nரஸ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைக்கும் ஜே. வி. பி யும் எதிர்த்தபோதிலும் பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அவரது நியமனத்தை அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி இந்த நியமனத்தை செய்திருந்தபோதிலும்...\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபன்னிரண்டு வேங்கைகளின் நினைவிடத்தில் வேறு தூபி வேண்டாம்; பிரேரணையை தோற்கடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு:...\nபாடசாலைக்குள் கஞ்சா விற்பனை செய்த மாணவன் கைது\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nஐம்பதாவது நாளில் தீர்கிறது அரசியல் குழப்பம்… நீண்ட குழப்பத்தின் பின் உருவாகும் தேசிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2018/08/30/96508-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-02-21T15:06:51Z", "digest": "sha1:IDZHTZMG4EZUJAWFQ4LLU3NTXHAX2FNR", "length": 14984, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "துணை இயக்குநர் (நிதி மற்றும் கணக்குகள்), உதவி செயலாளர், மூத்த கணக்கு மேலாளர் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட���ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nதுணை இயக்குநர் (நிதி மற்றும் கணக்குகள்), உதவி செயலாளர், மூத்த கணக்கு மேலாளர்\nஇந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம்,\nஏ-13, செக்டர் -1, நொய்டா,\nஉத்திர பிரதேசம் - 201 301\nவேலை பெயர் துணை இயக்குநர் (நிதி மற்றும் கணக்குகள்), உதவி செயலாளர், மூத்த கணக்கு மேலாளர்\nஇந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம்,\nஏ-13, செக்டர் -1, நொய்டா,\nஉத்திர பிரதேசம் - 201 301\nஇந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம், ஏ-13, செக்டர் -1, நொய்டா, உத்திர பிரதேசம் - 201 301\nஇந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம், ஏ-13, செக்டர் -1, நொய்டா, உத்திர பிரதேசம் - 201 301\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் மு���ாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்��டி\n25 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n3அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n4டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10192.html", "date_download": "2019-02-21T14:00:10Z", "digest": "sha1:XGRSOYLUP47GVGYNJ7SNYMIXSFRTKPMR", "length": 8813, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "தகுந்த நேரத்தில் பதில் தருவோம்!! – சரவணபவனை எச்சரித்த சயந்தன்!! - Yarldeepam News", "raw_content": "\nதகுந்த நேரத்தில் பதில் தருவோம் – சரவணபவனை எச்சரித்த சயந்தன்\nவட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் சிவில் பாதுகாப்புக் கூட்டம் அராலி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சூழலில் இன்று மாலை இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனைக் கண்டவுடன், அவரது அருகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், “குள்ள மனிதர்களின் நடமாட்டம் இல்லை என நீர் கச்சேரியில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளீர்.\nநீர் எவ்வாறு கூறுவீர். குள்ள மனிதர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதிக்குள்ளான போது, எத்தனை நாள்கள் இரவுவேளைகளில் நான் இங்கு நேரில் வந்து மக்களுடன் ஆராய்துள்ளேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சயந்தனிடம் கேட்டார்.\n“உங்களுடைய பத்திரிகையில்தான் அவ்வாறான செய்தி வந்தது. ஏனைய பத்திரிகைகள் அவ்வாறு செய்தி வெளியிடவில்லை.\nதொழில் போட்டியில் இவ்வாறான செய்தியைப் போடுகின்றீர்கள் என்றுதான் நான் நினைத்தேன்” என்று மாகாண சபை உறுப்பினர் சயந்தன் பதிலளித்தார்.\n“உமக்கும் சுமந்திரனுக்கும் எனது பத்திரிகையைத் தாக்குவதுதான் வேலை. அதில் என்ன பிழை வருகிறது என்பதைப் பார்த்து விமர்சிப்பதே இருவரின் வேலையாக உள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கடிந்துகொண்டார்.\n“எங்கள் இருவரையும் இலக்கு வைப்பதைதான் நீங்களும் செய்கிறீர்கள். தகுந்த நேரத்தில் பதில் தருவோம்” என்று சயந்தன் கூற சரவணபவன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார்.\nநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கலகொட ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறை\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4627.html", "date_download": "2019-02-21T15:03:39Z", "digest": "sha1:75RH2Y3NOY3C4UMF4HTZZ3XJKUDSF37L", "length": 6628, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய சாரதி! - Yarldeepam News", "raw_content": "\nமாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டிய சாரதி\nதெஹி­யத்­த­கண்டி பிர­தே­சத்­தி­ல் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் இரு மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த இரு மாணவிகள் பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் வேலையில் 21 வயதான சிறிய ரக வாகனம் ஓட்டும் சாரதியே மாணவிகளுக்கு இவ்வாறு ஆபாச படங்களை காட்டியதாகவும் இதனால் பதட்டமடைந்த மாணவிகள் கல்லால் அந்த சாரதியை தாக்கியதாகவும் பின்னர் வீட்­டுக்கு வந்த மாண­விகள் பெற்­றோ­ரிடம் நடந்­த­வற்றைக் கூறி தாம் குறித்து வைத்­தி­ருந்த லொறியின் இலக்கத்தை கொடுத்­துள்­ளனர்.\nஇந்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 21 வயதான சாரதி மஹி­யங்­கன நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது நீதவான் எதிர் வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஇளநரை ஏற்படுவதை தடுக்கும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த அகத்தி கீரை\nவிபத்தில் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழை���்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:17:50Z", "digest": "sha1:VGH3QDB2XIZ5FUTASO4FXEOVCJATLKAR", "length": 5626, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக பயனர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பயனர் இந்தியா‎ (11 பகு, 159 பக்.)\n► பயனர் இலங்கை‎ (2 பகு, 60 பக்.)\n► பயனர் ஐக்கிய அமெரிக்கா‎ (2 பக்.)\n► பயனர் கனடா‎ (2 பக்.)\n► பயனர் சிங்கப்பூர்‎ (காலி)\n► பயனர் பாக்கிஸ்தான்‎ (1 பக்.)\n► பயனர் மலேசியா‎ (3 பக்.)\n► பயனர் ஹொங்கொங்‎ (3 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 21:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-21T14:18:17Z", "digest": "sha1:W6OQOKCO3JYYRKFLKGRZ5ORWPZBOEUQ7", "length": 7032, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் சின்னம்\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (Fédération Internationale des Échecs, World Chess Federation) என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.\nFIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் \"நாம் அனைவரும் ஒரே மக்கள்\" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\n1924–1949 - அலெக்சாண்டர் ருயெப்\n1949–1970 - ஃபோல்க் ரொகார்ட்\n1970–1978 - மாக்ஸ் யூவே\n1978–1982 - ஃப்ரைட்ரிக் ஓலாஃப்சன்\n1982–1995 - ஃபுளோரென்சியோ காம்போமானெஸ்\n1995–இன்றுவரை - கிர்சான் இலியூம்ஷீனொவ்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2013, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/crazy-man-eats-lizards-three-times-a-day-017648.html", "date_download": "2019-02-21T13:35:06Z", "digest": "sha1:PBWCPZOD27MYDSPOMU5QY6H6Q7UFQYNI", "length": 11699, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி! | His Everyday Breakfast, Lunch and Dinner is Lizard. He Loves to Eat Lizards Everyday! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி\nவினோதங்களுக்கு பஞ்சமில்லாத பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் சில ரியாலிட்டி ஷோக்களில் அல்லது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வினோதமான உணவுகள் உண்ணும் நபர்களை கண்டிருப்பீர்கள்.\nஆனால், இங்கே மத்திய பிரதேசத்தை சேர்த்த நபர் தனது உணவில் தினமும் பல்லி, பூச்சி���ள் போன்றவற்றை சேர்த்து போட்டு சமைத்து சாப்பிட்டு வருகிறார். இவரால், பல்லி இல்லாத உணவை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என கூறுகிறார்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் பெயர் கைலாஷ்., மத்திய பிரதேசத்தில் இருக்கும் மேனா எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனது அன்றாட உணவில் மூன்று பல்லியை தினந்தோறும் சேர்த்துக் கொள்கிறார்.\nதன்னால் பல்லி சூப் குடிக்காமல் வாழவே முடியாது என கூறுகிறார் கைலாஷ். இவரது வாழ்நாளில் பல்லி இல்லாத நாளே இல்லை.\nஇவரை மக்கள் \"பாய்ஸன் மேன்\" என்று அழைத்து வருகிறார்கள். கடந்த இருபது வருடங்களாக கைலாஷ் இப்படி தினமும் பல்லியை சாப்பிட்டு வருகிறார்.\nமேலும், தினமும் தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் பல்லி ஜூஸ் குடித்து விட்டு தான் படுக்கைக்கு செல்கிறார் கைலாஷ்.\nஇதுவரை கைலாஷ் ஊர்வன, பூச்சிகள் என 60 வகை விசித்திர உணவுகள் சாப்பிட்டுள்ளார். விஷத்தன்மை உடைய பூச்சிகளை கூட அசால்ட்டாக சாப்பிடுகிறார் கைலாஷ். மேலும், இவர் உடலில் அந்த விஷத்தன்மை எந்த தாக்கமும் ஏற்படுத்தாதிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.\nமேலும், இந்த காரணத்தால் ஊரில் யாரேனும் ஒருவரை பாம்பு, தேள் போன்ற விஷப்பூசிகள் கடித்துவிட்டால் கைலாஷ் சென்று தன் வாயால் விஷத்தை உறிஞ்சி எடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync men சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் ஆண்கள்\nOct 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nகுடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/31/good-news-harley-davidson-took-major-decision-india-012183.html", "date_download": "2019-02-21T13:29:49Z", "digest": "sha1:2RP2GW72REOM6HN4SKTFJXRHELQ3XAVT", "length": 18396, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹார்லி டேவிட்சன் புதிய திட்டம்.. இந்தியா தான் டார்கெட்..! | Good news! HARLEY DAVIDSON took major decision for india - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹார்லி டேவிட்சன் புதிய தி��்டம்.. இந்தியா தான் டார்கெட்..\nஹார்லி டேவிட்சன் புதிய திட்டம்.. இந்தியா தான் டார்கெட்..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஹார்லி டேவிட்சன் பைக் விலை குறைய வாய்ப்பு.. டிரம்புக்கு நன்றி..\nபைக் உலகின் டெஸ்லா.. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\nஇளைஞர்களின் திருமண கனவை தவிடு பொடியாக்கும் ஹார்லி டேவிட்சன் 'எம்பி'..\nபுல்லட் வருது.. மற்ற பைக்குகளை ஓரங்கட்டேய்...\nஇந்தியாவில் தாறுமாறான வளர்ச்சி.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் கேடிஎம்..\nகட்டுக்கு அடங்காத காளையாக சீறும் டுகாட்டி..\nஉலகின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், டிரம்ப் அரசுக்கு எதிராகப் புதிய உற்பத்தி தளத்தை ஐரோப்பாவில் அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கும் அதே வேளையில் இந்திய மக்களையும், இந்திய சந்தையையும் கவர புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.\nஇந்நிறுவனத்தின் வளர்ச்சி இனியும் அமெரிக்கா, ஐரோப்பா சந்தையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது எனத் திட்டமிட்டு தனது வர்த்தக இலக்கை இந்தியாவை மையப்படுத்தி ஆசிய சந்தையை முழுவதையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே ஹார்லி டேவிட்சன் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பமான எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் முழுமையாக இறங்கியுள்ளது. லைவ்வையர் பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் எலக்ட்ரிக் பைக் 2020ஆம் ஆண்டுப் பொதுச் சந்தைக்கு வருகிறது.\nஇந்நிலையில் இந்தியா, ஆசிய சந்தையைக் கைப்பற்ற எலக்ட்ரிக் பைக்கும், தற்போது இந்நிறுவனத்தில் இருக்கும் பைக்குகள் வைத்துக்கொண்டு நிச்சயம் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஹார்லி 500-1250சிசி பிரிவில் புதிய வாகன உற்பத்தியும், ஆசிய இந்திய சந்தைகளைக் கைப்பற்ற 250-500சிசி பைக்குகளையும் தயாரிக்க முடிவு சய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nகுறைந்த திறன் கொண்ட பைக்குகளைக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என ஹார்லி நம்புகிறது.\nஇதன் வாயிலாக இத்திட்டத்தின் முதல் படியாக Harley-Davidson Pan America, the 1250 Custom and the 975 Streetfigher ஆகிய மாடல் பைக்குகளைக் குறைந்த திறன் கொண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/?page-no=2", "date_download": "2019-02-21T14:35:39Z", "digest": "sha1:VY3OXM6YBM7WKKZB6SUUOVOEEWTJZUIM", "length": 9795, "nlines": 143, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil", "raw_content": "\nஇன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nஎஸ்பிஐ என அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனம் ஆகும். இன்று எஸ்பிஐ.....\nமாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி..\nஜனவரி 2019-ல் இருந்து டெபிட் கார்டுகள் மற்றும் க்ரெடிட் கார்டுகள் செல்லாது..\n நீங்களாகவே அதை ப்ளாக் செய்யலாம்..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nகோக கோலா நிறுவனத்தை மண்டியிட வைத்து ரூ.95 லட்சம் பெற்ற சுஷ்மிதா சென்..\nதொழிலாளர் ஓய்வு கால வைப்புத் திட்டத்தில் வாரி வழங்கப்படும் சலுகைகள்.\nஉங்க பொண்ணு கோடீஸ்வரியா மறு வீட்டுக்கு போணுமா...\nகுழந்தைகள் தினத்தன்று முதலீட்டை தொடங்கி லட்சங்களைச் சேமிப்பது எப்படி\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nவீட்டு கடன் செலுத்த முடியலையா கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன\nகம்பெனி டெபாசிட்ஸ் என்றால் என்ன முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் டெபாசிட் எது\nமாதம் 11,250 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 10 லட்சம் சம்பாதிப்பது எப்படி\nபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2014/nov/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-1010497.html", "date_download": "2019-02-21T13:28:43Z", "digest": "sha1:KMVQHOEXBFNBG7NWJ637Z6GRLVX732RN", "length": 23514, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலாளர் சட்டங்களும் தொழிலாளர் நலனும்- Dinamani", "raw_content": "\nதொழிலாளர் சட்டங்களும் தொழிலாளர் நலனும்\nBy எஸ். கோபாலகிருஷ்ணன் | Published on : 11th November 2014 02:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், சில முக்கியமான பிரச்னைகளை கையில் எடுத்துள்ளது. தற்போது அடிமட்டத்தில் இருக்கும் தொழிற்சாலை உற்பத்தியை உயர்த்துவது, இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவது, அதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, அனைவருக்கும் வங்கிக் கணக்குத் தொடங்குவது, வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுக்குள் கொண்டு வருவது, வேண்டும் என்றே வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, முன்னுதாரண கிராமங்கள் அமைப்பது ஆகியவை புதிய திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.\nஅதிலும் குறிப்பாக, தொழிற்சாலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கு \"இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) திட்டத்தை முன் எடுத்துச் செல்ல, அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கும் வகையில் அன்னிய நேரடி முதலீடுகள் நம் நாட்டிற்குள் வரவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.\nஇதன் மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று, தொழிற்சாலை உற்பத்தி பெருகுவதால் ஏற்றுமதி பெருகி, அன்னியச் செலாவணி அதிகரிக்கும். இரண்டாவதாக, வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nபெரிய தொழிற்சாலைகள் அமையும்போது, அவற்றுக்குத் தேவையான மூலப்பொருள்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரித்து வழங்கக் கூடிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கும். அதன் பயனாக வேலையில்லா இளைஞர்களுக்கு நேர்முக, மறைமுக வேலைகளும், சுய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.\nவளர்ந்த நாடுகள், இந்தியாவுக்கு வந்து புதிய தொழிற்சாலைக��் அமைப்பதன் விளைவாக, அந்த நாடுகளில் புழக்கத்தில் உள்ள நவீன உற்பத்தி நடைமுறைகள்\n(Technical know how) நம் நாட்டு தொழிற்சாலைகளில் அறிமுகம் ஆகும்.\nஇப்படிப் பல்வேறு நன்மைகள் \"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் வாயிலாக ஏற்படும். ஆனால், அதேநேரம், கவலை அளிக்கும் சில நிகழ்வுகளுக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.\nகடந்த பல ஆண்டுகளாகவே தொழிலாளர் நலச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தொழில் சம்மேளனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் முன்வைத்து வருகின்றன. தொழில் அமைப்புகளின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வருகின்றன.\nஇந்த நிலையில், அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஒரு முடிவு வரவேற்கத்தக்கது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண் (Universal Provident Fund Number)அறிமுகம் செய்யப்பட இருப்பதுதான் அது.\nஇதனால், தொழிலாளர்கள் வேலை மாறினாலும், இடம் பெயர்ந்தாலும் தங்களது வருங்கால வைப்பு நிதிக் கணக்கை எளிதாகக் கையாளலாம்.\nமத்திய தொழிலாளர் நல அமைச்சகம், \"தொழிலாளர் நல சட்ட சீர்திருத்தம்' என்ற பெயரில் \"சிறு தொழிற்சாலைகள் சட்ட மசோதா' ஒன்றை தயாரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, தொழிற்சாலைகள் சட்டம், (Factories Act), தொழில் பிணக்கு சட்டம் (Industrial Disputes Act), குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (Minimum Wages Act) ஆகியவை இனி 40 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகளுக்கு பொருந்தாது என்று ஆகிவிடும்.\nபுதிய உத்தேச மசோதா நிறைவேற்றப்பட்டால், 40 தொழிலாளர்களுக்கு குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த பாதுகாப்பும் நன்மைகளும் கிடைக்காமல் போகும்.\nஅதேபோல், தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு தற்போதுள்ள விதிமுறைகள் நீர்த்துப் போகும் அளவுக்கு விதிமுறைகள் புதிய மசோதாவின்படி மாற்றப்பட உள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களுக்கு, சட்டப்படி கிடைத்து வந்த சலுகைகள் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசிறு தொழிற்சாலைகளைத் திறப்பது எளிமையாக்கப்பட்டுள்ள அதே நேரம், திடீரென அவற்றை மூடுவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சலை நாம் புரிந்து கொள்ளலாம்.\n240 நாள்கள் வரை பணியிலிருந்தவர்கள் நிரந்தரமாக்கப்படுவதற்கு சட்ட பாதுகாப்பு இருந்தது. ஆனால், ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து அவர்களை நீக்கலாம் என்பது புதிய மசோதாவில் உள்ள அம்சம்.\nசிறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு ஆகிய சலுகைகள் புதிய மசோதாவின்படி தொடராது.\nமாறாக, ஐ.ஆர்.டி.ஏ. (Insurance Regulatory Authority of India) மூலம் அவர்களுக்கு புதிய விதிகள் வகுக்கப்பட உள்ளன. இந்த வகையைச் சேர்ந்த 3 கோடி தொழிலாளர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபுதிய மசோதாவில் ஒரு ஷிஃப்டின் (shift) வேலை நேரம் பத்தரை மணியாக உயர்த்தப்பட உள்ளது.\nபெரும் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்கள் வருவதற்கான மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், சிறு தொழிற்சாலைகள் மசோதா தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறு தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. வங்கிக் கடன் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், வரிச் சலுகை, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களில் ஒரு பகுதியை மத்திய - மாநில அரசுகள் கொள்முதல் செய்தல், சிறு தொழிற்சாலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருள்களின் கிரயத் தொகையை 30 முதல் 45 நாள்களுக்குள் பட்டுவாடா செய்வதைக் கட்டாயமாக்குதல் போன்றவற்றை அமல்படுத்தலாம்.\nமாறாக, உத்தேச மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொழிலாளர்களை பாதிக்கும் அதேநேரம், சிறு தொழிற்சாலைகளுக்கு எந்த அளவு உதவும் என்பதும் கேள்விக்குறியே.\nஇது ஒருபுறம் இருக்க, பெரிய நிறுவனங்களின் நிலை என்ன 100 ஊழியர்களுக்குமேல் பணிபுரியும் ஒரு நிறுவனத்தை மூடுவதற்குமுன், அரசின் அனுமதி தேவை என்பது தற்போதைய நிலை. ஆனால், புதிய மசோதாவின்படி இந்த விதிமுறை 800 ஊழியர்களுக்குமேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்தத் திருத்தத்தின் விளைவாக, 77 சதவீத நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தற்போதுள்ள பாதுகாப்பு (existing benefit) எதிர்காலத்தில் இல்லாமல் போகும்.\nஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) அவ்வப்போது தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வது அவசியம். இந்த நடைமுறை வெகுவாகத் தளர்த்தப்படுகிறது.\nஇத்தருணத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஒரு அமைப்பு சார்ந்த தொழிற்சாலையில் பொருள்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவினங்கள் யாவை பொருள்களின் விலை, கட்டட வாடகை, வங்கிக் கடன் அல்லது தனியார் கடனுக்கான வட்டித் தொகை, மின் கட்டணம், வரிகள் மற்றும் இதர செலவுகள் என அனைத்தும் சேர்த்து ரூ.800 என்று வைத்துக் கொள்ளுவோம்.\nஇதில் நிர்வாகிகள் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பளம் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் ரூ.4.5. அதாவது 4.5 சதவீதம்தான் என்கிறது 2011 - 12-ஆம் ஆண்டுக்கான அமைப்பு சார்ந்த தொழிலுக்கான ஆய்வு அறிக்கை (Annual Survey of industries). அதிலும் குறிப்பாக, தொழிலாளர்களின் ஊதியம் வெறும் 2.1 சதவீதமே.\nஆக, ஒரு தொழிற்சாலையின் லாபத்தை விழுங்குவதோ, நஷ்டத்தை ஏற்படுத்துவதோ தொழிலாளர்களின் ஊதியம் அல்ல. 2011 - 12-க்கு முந்திய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் தொழிலாளர்களின் ஊதிய விகிதம், நிர்வாகிகள் உள்ளிட்ட அலுவலர்களின் சம்பள விகிதத்தைவிட, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.\nஇதற்கு காரணம், இந்தியாவில் தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் அல்லாமல், ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் (Contract Labour) நியமிக்கப்படுகிறார்கள். இந்தப் போக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.\n1998 - 1999-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள். 2011 - 12-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று \"தொழில் துறை ஆய்வு அறிக்கை' தெரிவிக்கிறது.\nஅதாவது, மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் எந்த ஒரு சட்டதிட்டத்துக்கும் உள்படாத குறைந்த தொகுப்பு ஊதியம் மட்டுமே பெறுபவர்கள்.\nஇதையெல்லாம் கருத்தில் கொண்டால், \"தொழிலாளர் நலச் சட்டங்கள்தான் தொழிற்சாலை உற்பத்திக்கு முட்டுக்கட்டை' என்கிற கருத்து எந்த அளவு உண்மை என்பது புரியும்.\nஎது எப்படி இருந்தாலும், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படும்போது, எந்த ஒரு தரப்பினரும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதுதான் நியாயம். அதுவே தொழிற்சாலை உற்பத்தியை பெருக்குவதற்கும் உதவும்.\nகட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_509.html", "date_download": "2019-02-21T15:03:44Z", "digest": "sha1:7BXPF67LBCERY4R2MQIO6BW7U7Q723P6", "length": 10539, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் கடத்தப்பட்ட ஈழச் சிறுமி மீட்பு! - கடத்திய உறவினர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரான்சில் கடத்தப்பட்ட ஈழச் சிறுமி மீட்பு - கடத்திய உறவினர் கைது\nபிரான்சில் கடத்தப்பட்ட ஈழச் சிறுமி மீட்பு - கடத்திய உறவினர் கைது\nஜெ.டிஷாந்த்(காவியா) April 11, 2018 உலகம், சிறப்புப் பதிவுகள்\nகடந்த மாதம் 20ம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த சிறுமியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்ப��்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென��மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/09/2012-09-15-11-53-19/", "date_download": "2019-02-21T13:53:25Z", "digest": "sha1:HJ52PQP76CC6KDEDTGX3TGCQYA4YUJCT", "length": 12772, "nlines": 83, "source_domain": "hellotamilcinema.com", "title": "விமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / விமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’\nவிமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’\n‘குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக்கூடாது’ படத்தின் நாயகனும், தயாரிப்பளருமான சசிக்குமார் படத்தின் இறுதியில் அடித்திருக்கும் பஞ்ச் டயலாக் இது.\nகுத்துபவன் எப்படி நண்பனாக முடியும் நண்பனாக இருப்பவனால் குத்த முடியுமா நண்பனாக இருப்பவனால் குத்த முடியுமா குத்தின உடனோ, அல்லது கொஞ்சநேரம் கழித்தோ எப்படி செத்தாலும், செத்த பிறகு வெளியே எப்படி சொல்லமுடியும்\nஇன்னும் புரியும் படி, விசு பாஷையில் சொல்வதானால்\n’கத்தினா குத்துவேன். குத்துனா கத்துவேன்’. இதுதான் ’சுந்தரபாண்டி’ படம் சொல்லவரும் சேதி.\nஊர்க்குமரிகளைவிட, கிழவிகள் அதிகம் காமம் கொள்ளும், கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார்.கிராமத்து மைனர்களுக்கே உரிய பந்தாக்களுடன் அலையும் அவருக்கு பஞ்சபாண்டவர்கள் என்ற பெயரில் ஐந்து நண்பர்கள்.\nஅதில் ஒரு நண்பர் கதாநாயகி லட்சுமி மேனனை காதலிக்க, அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க கிளம்பும் சசிக்குமாரை லட்சுமிக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அந்த நண்பருக்கும் முந்தியே காதலைச்சொல்லியிருந்தாராம் சசி.\nஇதே லட்சுமிக்கு லவ்ஸ் விட்டுக்கொண்டிருக்கும் அப்புக்குட்டி, சசிக்கும் லட்சுமிக்கும் காதல் கன்ஃபர்ம் ஆனபிறகும் தன் காதலை வாபஸ் வாங்க மறுக்கிறார். இதை ஒட்டி ஏற்படும் கைகலப்பில், பஸ்ஸிலிருந்து கீழே தள்ளப்படும் அப்புக்குட்டி இறந்துவிட, நம்ம பவர்ஸ்டார் பாணியில் 15 நாள் ஜெயிலுக்குப்போகிறார் சசிக்குமார்.\nஇதற்கிடையில் லட்சுமியை அவரது முறை மாப்பிள்ளைக்கு கட்டிவைக்க ஏற்பாடு நடந்து, பிற்பாடு அது வாபஸ் வாங்கப்பட்டு, லட்சு��ி சசிக்கே என்று முடிவுக்கு வரும்போது நம்மைச்சேர்க்காமல், ஐந்து நண்பர்களில் மூன்றுபேர் எதிரிகளாய் மாறிவிடுகிறார்கள்.\nஅவர்கள் மூவரும் சேர்ந்து சசியை அத்துவானக்காட்டுக்கு அழைத்துச்சென்று, கர்ணகொடூரமான ஆயுதங்களால் தாக்க,மரணத்தின் விளிம்புக்குச்சென்று,மறுநிமிடமே, களிம்பு தடவியபடி எழுந்துவரும் சசி, அவர்கள் மூவரையும் நையப்புடைத்து நட்பின், அருமையை நாக்கைப்புடுங்குகிற மாதிரி சொல்லிவிட்டு நடையைக்கட்டுக்கிறார்.\nஒரு கதையாகப் பார்க்கும்போது ஏற்கனவே பலபடங்கள் அரைத்த மாவுதான் என்கிறபோதும் பல சுவாரசியமான காட்சிகளால், புதிய வரவு, இயக்குனர் பிரபாகரன் நம்மைக் கட்டிப்போடுகிறார். அதிலும் படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை, குறிப்பாக பரோட்டா’ சூரியும் அப்புக்குட்டியும் அசத்துகிறார்கள்.\nஒரு நல்ல தயாரிப்பாளராக, நல்ல கதையையும், நல்ல இயக்குனரையும் தேர்ந்தெடுத்த சசிக்குமார், ஒரு நடிகராக சகிக்கமுடியாத குமாராகவே இருக்கிறார். ஓவர் அலட்டலும், தன்னை ரஜினி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிக்கொண்டு ஆடியன்ஸுக்கு அடிக்கடி லுக்கு விடுவதும் ஸாரி கொஞ்சம் ஓவர். இந்த குரங்கு சேட்டைகள் தொடர்ந்தால் அடுத்த டி.ராஜேந்தர் ஆகிவிடும் ஆபத்தும் கூட அவருக்கு இருக்கிறது.\nநாயகி லட்சுமி மேனன் பெயருக்கு ஏற்ற லட்சணமான மீன். பெண் கேட்டு வந்த மாமனார் குடிக்க தண்ணீர் கேட்டவுடன், கண்ணீருடன் கொண்டுவந்து தரும்போதும், பிடிவாதக்கார அப்பா காதலுக்கு ஓ.கே. சொன்னவுடன் அவரைக்கட்டிப்பிடித்து அழும்போதும் வாங்க ‘குட்டி ரேவதி’.\nஒளிப்பதிவு ச. பிரேம்குமார். உங்க ஃப்ரேம் சுமார்.\nஇசை ரகுநந்தன். முதல்பாதி முழுக்க அட்மாஸ்பியர் என்ற பெயரில் ‘சுப்பிரமணியபுரத்தில் போட்ட மாதிரியே இசைஞானியின் பாடல்களைப்போட்டு ஜல்லியடித்திருக்கிறார்கள். இரண்டாவது பாதியில் ரகுநந்தன் தன்பங்குக்கு சொந்தமாக ஏதோ முயற்சித்திருக்கிறார். அதிலும் ‘ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸின் வாசனை இருந்துகொண்டே இருக்கிறது.\nமீண்டும், கொஞ்சம்காதல், கொஞ்சம்நட்பு, இன்னும் கொஞ்சம் தூக்கலாய்துரோகம் என்று கொஞ்சம் ’சுப்பிரமணியபுரம்’., கொஞ்சம் ‘நாடோடிகள்’ கலந்து ‘சுந்தர ’பாண்டி’ ஆடியிருக்கிறார்கள். இருந்தாலும் கொஞ்சம் சுவாரசியமான சுவாரசியமான ஆட்டம்தான்.\nமொத்தத்தில் நம்ம சுந்தரபாண்டி ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’.\nதர்மத்தின் வாழ்வுதனை ‘கவ்வும் சூது’\nமறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன்.\nவிமரிசனம்: ‘கடல்’ – உடல் நலத்திற்கு தீங்கானது\nவிமர்சனம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ‘ஈயைக் காயடிக்கும் கொல்லன் பட்டறை’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2012/03/blog-post_22.html", "date_download": "2019-02-21T13:51:30Z", "digest": "sha1:PAAJZ7S7FT3REFVT62EYRUKPASZFQOS3", "length": 5726, "nlines": 107, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!", "raw_content": "\nஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்\nஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.\nவீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.\n‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்\nஇந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.\nஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.\nஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.\n‘தல’ அஜித்துக்காக எழுதப்பட்ட கதை தான் ஆல் இன் ஆல் ...\nபிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா ந���ித்த முதல் ரொம...\nகாலம் போன காலத்தில் செக்ஸி உடையா\nசிம்புன்னா.. 2 மடங்கு வேணும்: நயன்தாரா அதிரடி\nபாக்ஸ் ஆஃபிஸை கலக்கும் ககானி\nபடத்தை ரிலீஸ் பண்ணிக்கோங்க... - மனமிரங்கிய ஸ்ரேயா\nபாலிவுட்டுக்கு நான் இன்னும் தயாராகல\nஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்\nஆர்யாவின் 'ரகசிய' வீட்டில் நயன்தாரா\nகோபிசந்த் நடிக்கும் புதிய தமிழ்ப் படம் – ஹீரோயின் ...\nதமன்னா வாய்ப்பை பறித்தார் காஜல்\nதுப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ ச...\nகுவியும் வாய்ப்புகள்.. சம்பளத்தை ஏற்ற ஹன்சிகா யோசன...\nஹன்சிகா துணையோடு மீண்டும் இணைந்த சித்தார்த்-ஸ்ருதி...\nகோச்சடையான் படம் தீபாவளிக்கு ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884441", "date_download": "2019-02-21T15:09:12Z", "digest": "sha1:FNQPHLGACQYBPA5ZLTP5S3DT34UJ3ILZ", "length": 7197, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் | விருதுநகர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விருதுநகர்\nதிருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்\nசிவகாசி, செப். 7: திருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சி உள்ளது. நகராட்சியில் பணிபுரியும் மேலாளருக்கும், அலுவலர்களுக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகளில் தோய்வு நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்களிடம் மேலாளர் கடுமையாக நடந்து கொள்வதாலும், அடிக்கடி மெமோ கொடுப்பதாலும் ஊழியர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அலுவலக மேலாளரை மாற்றக்கோரி நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அலுவலகத்தின் வெளியே போராட்டம் நடத்திய ஊழியர்கள் திடீரென நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். நகராட்சி மேலாளரை கண்டித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிவகாசியில் காட்சிப்பொருளான போலீஸ் கண்காணிப்பு கூண்டு\nகல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல்\nமாநில கலை, இலக்கிய போட்டி\nவிளையாட்டு அரங்கில் ரூ.3 லட்சம் மோசடி புகார்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885332", "date_download": "2019-02-21T15:06:07Z", "digest": "sha1:WBHL4ZPWBFYAD7PZQ45HECMU47T6AEVF", "length": 7242, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவட்டத்தில் 255 மி.மீ., மழை பதிவு ஏற்காட்டில் கடும்குளிர் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமாவட்டத்தில் 255 மி.மீ., மழை பதிவு ஏற்காட்டில் கடும்குளிர்\nசேலம், செப்.12:சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு 255 மிமீ மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரங்களில் வானில் மழை வருவது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், மழை பொழியாமல் ஏமாற்றி வந்தது. இதனிடையே இரு தினங்களாக ஒருசில பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண��் நிலவி, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 37.2 மிமீ மழை பதிவானது. அங்கு ெபய்த மழையால் கடும்குளிர் காற்று வீசியது. பலமான மேகமூட்டமும் இருந்தது. அதேபோல், சங்ககிரி 36.2 மிமீ, கெங்கவல்லி 35.4 மிமீ, காடையாம்பட்டி 33 மிமீ, ஓமலூர் 29.4 மிமீ, இடைப்பாடி 29 மிமீ, மேட்டூர் 29.8 மிமீ, தம்மம்பட்டி 13.4 மிமீ, ஆத்தூர் 10.4 மிமீ என மொத்தம் 255 மிமீ மழை பதிவானது. இதனிடையே, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெல்லியம்பாளையம் சாலையில் சேதமடைந்த மின்விளக்குகள்\nமேட்டூர் நகராட்சியை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசிவராஜ் மருத்துவ வளாகத்தில் இணைய தளம் ெவளியீடு\nமின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி\nநங்கவள்ளி அருகே உரக்கடையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்\nஆட்டையாம்பட்டி பகுதியில் ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணி\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=4799", "date_download": "2019-02-21T15:08:40Z", "digest": "sha1:2DLD5Q2VQ6ZWJDISVRYKES3W22M3AXLX", "length": 13611, "nlines": 115, "source_domain": "www.dinakaran.com", "title": "சேர் யோகா | Chair yoga - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > யோகா\nஅழகான தோற்றத்தையும், நோயற்ற வாழ்வையும் தரும் யோகாவை செய்ய அனைவருக்கும் விருப்பம்தான். இருப்பினும், மூ���்டுவலி உள்ள சிலருக்கு தரையில் அமர்ந்து செய்வது சிரமமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் வீட்டினுள்ளேயே செய்வதற்கு ஏற்றதாகவும், அதே சமயத்தில் யோகாவில் பெறும் முழு பயனையும் பெறும் வகையில், நாற்காலிகளை வைத்தே எளிதாக செய்யும் சில ஆசனங்களை இங்கே விளக்குகிறார் யோகா பயிற்சியாளர் சம்பத்குமார்.\n1. இரண்டு சேர்களை நேருக்கு நேர் போட்டு, ஒரு சேரில் அமர்ந்து கொள்ளுங்கள். எதிரே உள்ள சேரில் ஒரு போர்வையை நான்காக மடித்து வைக்க வேண்டும். கால்களை மெதுவாக மேலே தூக்கி பாதங்களை போர்வையின் மேல் வைக்கவும். பாதங்கள் உள்நோக்கி பார்த்தபடி இருக்கட்டும்.\n2. இப்போது இரண்டு கைகளாலும் எதிரில் உள்ள சேரின் பக்கவாட்டில் பிடித்துக் கொண்டு மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும்.\n3. அதே நிலையில் 2 நிமிடங்கள் இருக்க வேண்டும்.\n4. பிறகு மூச்சை மெதுவாக வெளியே விட்டவாரே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். வயிற்று தசைகள் வலுவடைவதால்\nஅதிகமாக உள்ள கொழுப்பு கரைந்து தட்டையான வயிறைப் பெறமுடியும்.\n1. குடல், பித்தப்பை, இரைப்பை நன்கு அழுத்தம் பெறுகின்றன.\n2. தொப்பை குறைந்து அழகு பெறும்.\n3. கெண்டைக்கால் சதை வலுவடையும்.\n4. நீரிழிவு, வயிற்றுவலி நீங்கும்.\n5. முதுகு தண்டுவடம் வலிமை அடையும்.\n1. இரண்டு நாற்காலிகளையும் எதிரெதிரே போட்டு ஒரு நாற்காலியில் நேராக அமரவும்.\n2. வலதுகாலை எதிரில் உள்ள நாற்காலியில் எடுத்து வைக்கவும்.\n3. பாதங்கள் முழுங்காலை நோக்கி இருக்கும்படி அமா்ந்து இரண்டு கைகளாலும் நாற்காலியின் பக்கவாட்டில் பிடித்துக் கொள்ள வேண்டும். வலதுகால், வலது முட்டி, வலதுபுற இடுப்பு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி உட்காரவும். இடது காலை தரையில் ஊன்றிக் கொண்டு மூச்சை உள்நோக்கி இழுக்கவும். இடுப்பை நேராக வைத்திருக்கவும்.\n4. இப்போது முழங்கால் முட்டியால் தொடைப்புறம் நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும். இதே நிலையில் 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். இதேபோல இடதுகாலை சேரில் வைத்து வலது காலை தரையில் ஊன்றி செய்ய வேண்டும்.\n1. இடுப்பிலிருந்து உள் தொடை வரை முக்கியமான ஐந்து தசை குழுக்கள் உள்ளன. பெண்களின் இடுப்புத்தசைகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் எடை தூக்கும் போது இந்த தசைகள் தொடைப்பகுதியின் உள்நோக்கி இழுக்கப்பட்டு வலியை ஏற்படுத்தும். இந்த இடுப்பு த���ைகளை வலுவடையச் செய்வதில் மேலே குறிப்பிட்ட ஆசனம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த ஆசனத்தை செய்து பாருங்கள்...கொடி இடையாள் நீங்கள்தான்.\n1. பெண்களின் அழகான வளைவுகளுக்கு தொடைப்பகுதியில் அமைந்துள்ள தசைகள் முக்கியமானவை. இரண்டு நாற்காலிகளை அருகருகே வைக்கவும். இடப்புறம் உள்ள நாற்காலிக்கு எதிரில் நின்று கொள்ளவும்.\n2. இப்போது வலது காலை உயர்த்தி வலதுபுறம் உள்ள நாற்காலியில் வைக்கவும். இடதுகாலை முன்னோக்கி கொண்டு வந்து நிற்கவும்.\n3. இப்போது முன்னோக்கி குனிந்து இடதுபக்க நாற்காலியை பிடித்துக் கொண்டு வலதுகால் முட்டியால் தொடையை நோக்கி அழுத்தம் கொடுக்கவும்.\n4. இதேபோல் வலதுபக்கம் நின்று கொண்டு இடதுகாலை இடப்புறம் உள்ள நாற்காலியில் வைக்கவும். முன்னர் சொன்னது போல வலது நாற்காலியைப் பிடித்துக் கொண்டு இடதுகால் முட்டியால் தொடையை நோக்கி அழுத்தம் கொடுக்கவும். தொடை தசைகள் வலுப்பெற இந்தப் பயிற்சி முக்கியமானது. தொடையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பு குறைந்து அழகான தொடையை பெறலாம்.\n1. தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைவதால். ஸ்லிம்மான தோற்றத்தை கொடுக்கும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nயோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்\nஅந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg0ODM4MDky.htm", "date_download": "2019-02-21T14:45:08Z", "digest": "sha1:GO2SICBALFF4CNABN3ZJVLIWW3ZDA7X3", "length": 35099, "nlines": 229, "source_domain": "www.paristamil.com", "title": "தீர்ப்பு வந்த வேளை...! கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது\nஎல்லாவிதமான பாதைகளும் கதவுகளும் அடைபட்டாலும் ஏதோ ஒரு கதவு திறந்தே தீரும். அதுவும் தானாக திறக்காது என்பதுதான் கவனிக்க வேண்டிய உண்மையாகும்.\nஅப்படியான ஒரு சிறிய பாதை ஒன்றை இரண்டு சட்ட மாணவர்களும் (லதன், ரஜீவ்) அவர்களின் பின்பாக நின்ற ஒருசில தகைமையாளர்களும் திறந்து வைத்திருக்கிறார்கள்.\nஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியான போது அதற்கு பின்பாக இருந்த இவர்களின் மூன்று வருட கடின உழைப்பும் தேசியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுமே வென்றதாக தோன்றியது.\nஅதிலும் அவர்கள் ஒவ்வொரு சிறு சட்ட நகர்வுக்காகவும்,சட்ட ஆதாரத்துக்காகவும் செலவழித்த நேரங்களும் முயற்சிகளும் தலைவணங்கத்தக்கவை. அவர்களை தவிர வேறுயாருக்குமே அவர்கள் வெல்வார்கள் என்ற நம்பிக்கை இல்லாத ஒரு சூழலே நிலவி இருந்தது.\nஅதிலும் ஒரு ஆதாரம் ஒன்றுக்காக இரண்டு கையொப்பங்களுக்காக அவர்கள் கேட்டதாக சொல்லியபோதும் எவருமே அதனை அத்தனை பெரிய அவசரமாக கருதியாக தெரியவில்லை அப்போது.\nஆனால் அவர்களிடம் இருந்தது தேசியத்தின் மீதான அளவற்ற நம்பிக்கை. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் சளைக்காத முயற்சி என்பனவே. அது வென்று இருக்கிறது இப்போது..\nதீர்ப்பு வெளிவந்துவிட்டது. அது ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள் பற்றி மேலோட்டமாக பார்ப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.\nஎமது மக்கள் எப்படி பார்க்கிறார்கள்...எமது எதிரி சிங்கள பேரிவனவாதம் இதனை எப்படி பார்க்கிறது...இந்த தீர்ப்பின் அடுத்த தரப்பான ஐரோப்பிய ஒன்றியம் எப்படி பார்க்கும், என்ன இனி செய்யும் என்பதை பார்ப்போம்.\nஇந்த தீர்ப்பு வெளிவந்ததும் ஏதோ தமிழீழமே நெருங்கிவந்து விட்டதுபோல எமது மக்கள் மத்தியில் ஒரு பேரலை, ஒரு எழுச்சி மனமெங்கும் தோன்றி இருக்கிறது. தெருவில் யாரை பார்த்தாலும் இதனை பற்றியதாகவே பேச்சும் சந்தோசமும் தெறிக்கிறது.\nஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது தெளிவாக..இந்த விடுதலை அமைப்பு எமது மக்கள் மத்தியில் எவ்வளவுதூரம் ஆழ உள்நுழைந்து அவர்களின் மனமெங்கும் படர்ந்து வேர் ஊன்றி நிற்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.\nஇது அவர்களின் அமைப்பு என்ற எண்ணமே அவர்களின் நினைவெங்கும் கலந்து இருக்கிறது.. விடுதலைப் புலிகளை தடைசெய்து பூச்சாண்டி காட்டிய காலங்களிலேயே தேசியக் கொடியுடன் தொடர்ச்சியாக நின்றிருந்த இந்த மக்களுக்கு தமது அமைப்பின்மீதான தடையை நிறுத்தி ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒரு மனோ ரீதியான எழுச்சி என்பதில் ஐயமே இல்லை..\nதமிழகத்திலும் இந்தியாவின் பலபகுதிகளிலும் இருந்து எமது விடுதலைக்கான குரலாக ஒலிக்கும் எமது உறவுகளுக்கு இந்த தீர்ப்பு செய்தி ஒரு ஊக்கியாக நிச்சயம் இருக்கும்.அவர்களின் குரல் இன்னும் செறிவாக இன்னும் பலத்து,உரமாக எழும்பவேண்டும் இந்த தீர்ப்பின் பின் என்று எதிர்பார்கலாம்.\nஇரண்டாவது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்பான ஒரு காலத்தை உருவாக்கி அதற்குள்ளாக தமது தீர்வு எலும்பு துண்டுகளை புகுத்தி அரசியல் செய்ய நினைத்த அனைத்து பெரிய-சிறிய சக்திகளுக்கும் இந்த தீர்ப்பினை கேட்டதும் எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பேரெழுச்சி, மனோபலம் என்பன பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்பான ஒரு காலம் என்பது ஒருபோதும் இல்லை..இனிவரும் எந்தவொரு போராட்டமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நீட்சியே..தொடர்ச்சியேதா���் என்பதை இநத தீர்ப்பின் மகிழ்வு துல்லியமாய் காட்டி நிற்கிறது.\nஎம்மை அழித்தொழித்து இனஅழிப்பு செய்து அதன்பின்பாக எமது மக்களை அடக்கி வைத்து ஒரு ஆட்சியை நிரந்தரமாக செய்யலாம் என்று நினைத்திருக்கும் சிங்களபேரினவாதம் இந்த தீர்ப்பை ஒரு பலத்த அத்ர்ச்சியுடனேயே நோக்குகின்றது..\nஅதனை அழித்துவிட்டதாக சிங்கள மக்களிடம் சொல்லி சொல்லி வாக்கு பெற்று அரசியல் செய்கிறார்களோ அது பொய் என்ற எண்ணம் சிங்கள மக்களிடம் வந்துவிடுமோ என்ற அச்சம் இப்போது சிங்கள ஆட்சியாளர்க்கு தோன்றி இருக்கிறது.\nசர்வதேச ராஜதந்திர அரங்கில் பல சறுக்கல்களை சந்தித்துவரும் சிங்கள பேரினவாதத்துக்கு இப்போது சர்வதேச சட்ட அரங்கிலும் ஏற்பட்டு இருக்கும் இந்த சறுக்கல் ஏராளம் மனோ ரீதியான பின்னடைவுகளை கொடுக்கும் என்பது திண்ணம். நிச்சயமாகவே.\nஆனாலும் இதிலிருந்து மீள்வதற்கான அனைத்து குத்துகரணங்களையும், விண்ணாணங்களையும் நிச்சயமாக சிங்களம் செய்ய எத்தiனிக்கும் என்பதை எதிர்பார்த்தே இருக்கவேண்டும்.\nஎதிரி எந்த முனைவரைக்குமே செல்லக்கூடியவன் என்பதை புரிந்து தயாராக இருத்தலே விடுதலைக்கான ஒரு மக்கள் என்ற முறையில் நம் கடமையாகும்.\nமூன்றாவதாக,இதனை இந்த தீர்ப்பின் இன்னொரு தரப்பான ஐரோப்பியஒன்றியம் எப்படி பார்க்கும்,அல்லது இனி என்ன செய்யபோகும் என்று பார்க்கலாம்.\nஅதற்கு முன்பாக ஒருமுறை தீர்ப்பை நன்கு....கவனிக்க.மிக நன்றாக ஊன்றி கவனித்தால் இந்த தீர்ப்பு என்பது ஒரு தற்காலிக தளர்வு என்பதே தெரியவரும்\nஅதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இது கவனிக்கவில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஆரம்பித்ததை இந்த தீர்ப்பு ஆராயவில்லை. 2009க்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஏற்படுத்துவதற்கு காட்டிய காரணங்களையே இந்த தீர்ப்பு கேள்விக்குரியவை ஆக்கி அதனாலேயே அது சரியாக ஏற்படுத்த படவில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறது.\nஎமது தேசிய விடுதலை அமைப்பின் மீதான பயங்கரவாத முத்திரையையோ, அதன்மூலம் ஏற்படுத்தப்பட்ட அநியாயமான தடையையோ இது கேள்விக்குரியதாக்கவில்லை..\nஅந்த வகையில் நாம் நினைத்தது நடக்காது போனாலும்கூட ஒருவகையில் இது ஒரு முகவுரை என்றே எடுக்கலாம். இனிவரும் காலங்களில் இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டியே அடுத்த தளைகளு���் அகற்றலாம் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது.\nஆனால் இப்போது அது முக்கியம் அல்ல..இன்னும் மூன்று மாதத்துக்குள் இந்த தீர்ப்புக்கு அமைய மீண்டும் காத்திரமான காரணங்களை முன்வைத்து மீண்டும் தடையை ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் கோரும் என்றே நூறுவீதம் எதிர்பார்க்கலாம்.\nசரி, இரண்டு சட்டமாணவர்களும், அவர்களுக்கு பினபுலமாக நின்ற ஓரிரு தகமையாளர்களும் தமது விடா முயற்சியால் ஏற்படுத்தி இருக்கும் இந்த சிறு இடைவெளியை, சிறு ஒளியை எப்படி நாம் தக்கவைக்க போகின்றோம்.\nஎப்படி இதனிலிருந்து மேலெழும்ப போகின்றோம் என்பதில்தான் எமது தேசியத்தின் இருப்புக்கான போராட்ட உயிர்ப்பு தங்கி இருக்கிறது.\nவெறுமனே நாங்கள்தான் இதனை செய்தோம் நாங்கள்தான் இதனை செய்தோம் என்று அமைப்புகள் போட்டிபோட்டுக் கொண்டு குறுஞ்செய்திகளை விதைப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து ஆணித்தரமான செயற்பாடுகளுள் இனிமேல் தன்னும் இறங்காது விட்டால் இந்த வெற்றியும் நிச்சயமாக காக்கா பறித்த வடையாக பறிபோய்விடும்.\nஉடனடி வேலைத்திட்டமாக இந்த தடையை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சிகளை நிறுத்தும்படி அந்த அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nஇந்த தடையை நீக்கும் மனுவுக்கு எதிராக நின்ற நாடுகளே மீண்டும் இந்த தடையை ஏற்படுத்த புதிய ஆதாரங்கள், காரணங்களை கொண்டு வருவார்கள். இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளே அவை.\nஇதிலும் குறிப்பாக இங்கிலாந்தின் ஆளும்-எதிர் கட்சிகளில் நீக்கமற நிறைந்து ஏராளம் தமிழர்கள் அரசியல் செய்கிறார்கள். தமிழ் வாக்கு வங்கி என்ற ஒரு பெரும் தேவை இருப்பதால் இந்த தமிழர்களையும் தமக்குள் உள்வாங்கி இங்கிலாந்தின் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்பன இருக்கின்றன.\nஅதுபோக,ஏராளம் தமிழர்கள் தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கௌரவநிலை கருதியோ வேறு தேவைகள் கருதியோ நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள்.\nஇப்போது இவர்கள் எல்லோர் மீதும் வரலாறு ஒரு பெரும் கடமையை சுமத்தி நிற்கிறது.\nமீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றுக்கு இங்கிலாந்து இந்த தடைநீக்க தீர்ப்பு எதிராக செல்ல கூடாது என்ற அழுத்தத்தை இவர்கள் பிரயோகிக்க வேண்டும்.\nஇங்கிலாந்து இதிலிருந்து விடுபட்டால் மற்றைய நாடுகள் இதில் பெரய அக்கறை காட்டமாட்டாது. அத��� மட்டுமல்லாமல் இதன் கூடியதாக இங்கிலாந்தின் தமிழ் அமைப்புகள் இன்னுமொரு கோரிக்கையையும் வைக்க வேண்டும்.\nஇந்த மாதம் 13ம் திகதி பிரித்தானிய பராளுமன்றில் பாலஸ்தீனத்தை ஒரு தேசமாக கருதி வாக்களித்த கட்சிகளிடம் தமிழர்களின் மீதான சிங்கள பேரினவாத இனப்படுகொலையை தீர்மானமாக நிறைவேற்றும்படி கோரவேண்டும்.\nவெற்றிபெறுவது எவ்வளவு முக்கியமோ அந்த வெற்றியை தக்கவைப்பது அதனைவிட மிகமிக முக்கியம்.\nஒரு தவம்போல இதனை செய்து முடித்து இந்த வெற்றியை நம் எல்லோர் கைகளிலும் தந்து இருக்கிறார்கள்.\nஎன்ன செய்யபோகின்றோம்..வெறும் சந்தோசத்துடனும், உரிமை கோரல்களுடனும் முடித்துவிட்டு சும்மா கிடக்க போகின்றோமா..இல்லை..இந்த வெற்றியை தக்க வைக்க உழைத்து இதனூடாக பல கதவுகளை திறக்க வைக்க போகின்றோமா..\n* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.\n* கண் இல்லாத உயிரினம் மண்புழு.\n* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகி\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nஅண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சை\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய தமிழ் மக்கள்\nஇலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்பட\nஅரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது\nபுதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைக\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NzgyODgwMzk2.htm", "date_download": "2019-02-21T14:14:55Z", "digest": "sha1:3Y3WSX3R6T5O7XCSUZ2SZDSXKKJGLZFA", "length": 39333, "nlines": 227, "source_domain": "www.paristamil.com", "title": "சர்வதேச அரசியல் மாற்றங்களும் இலங்கையின் எதிர்காலமும்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட வில���க்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nசர்வதேச அரசியல் மாற்றங்களும் இலங்கையின் எதிர்காலமும்\nடேவிட் கெமரூன், இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உலகத் தலைவர்களில் முக்கியமானவர்.\nகொமன்வெல்த் மாநாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்துக்கு வந்து, அகதி முகாம்களுக்குள் நுழைந்து பார்த்து, தமிழ் மக்களின் இதயங்களையும் கவர்ந்த ஒருவர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், நம்பகமான விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியைக் கடைப் பிடித்தவர்.\nஅவர் பதவியை விட்டு விலகியிருப்பது, பிரித்தானிய மக்களுக்கு தீமையை ஏற்படுத்தியதோ இல்லையோ, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஏமாற்றம் தான்பிரித்தானியாவில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம், அமெரிக்காவில் நடக்க வுள்ள ஜனாதிபதி தேர்தல், அடுத்த ஐ.நா. பொதுச்செயலர் யார் என்பன தற்போதைய சூழலில், இலங்கை விவகாரத்தில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தக் கூடியன என்று பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.\nஇலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்துள்ள வாக்குறுத���கள் மற்றும் அடுத்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை எல்லாவற்றுடனும் இந்த விவகாரங்கள் தொடர்புபட்டதாக மாறியுள்ளன.\nசர்வதேச அரசியல் மாற்றங்கள் இலங்கையின் உள்விவகாரங்களுடன் தொடர்புடையதாகவும் அவ்வப்போது அமைந்து விடுகின்றன.அதனால் தான், பிரித்தானியாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கம், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், புதிய ஐ.நா. பொதுச்செயலர் விவகாரம் எல்லாமே இலங்கையில் எதிர்பார்ப்புக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து, பிரதமராக இருந்த டேவிட் ெகமரூன் பதவி விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக தெரெசா மே என்ற பெண், பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார்.\nடேவிட் கெமரூன், இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உலகத் தலைவர்களில் முக்கியமானவர்.\nகொமன்வெல்த் மாநாட்டைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்துக்கு வந்து, அகதி முகாம்களுக்குள் நுழைந்து பார்த்து, தமிழ் மக்களின் இதயங்களையும் கவர்ந்த ஒருவர்.ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், நம்பகமான விசாரணை ஒன்றே நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியைக் கடைப்பிடித்தவர்.\nஅவர் பதவியை விட்டு விலகியிருப்பது, பிரித்தானிய மக்களுக்கு தீமையை ஏற்படுத்தியதோ இல்லையோ, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றம் தான்.அதற்காக டேவிட் கெமரூன் ஒன்றும், தமிழர்களுக்கு சுதந்திரத்தையோ உரிமைகளையோ கொடுத்துவிடத் தயாராக இருந்தவரில்லை.\nஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட உலகத் தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார் என்பதே முக்கியமானது.அவர் மட்டுமன்றி, அவரது அமைச்சரவையில் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரப் பணியக இணை அமைச்சராக இருந்த ஹியூகோ ஸ்வயரும் கூட பதவியை இழந்துள்ளார்.\nபுதிய அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வழங்கப்படாததால் அவர் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவரும் கூட இலங்கை விவகாரத்தில் ஆழமான- அழுத்தமான பார்வையைக் கொண்ட ஒருவராகவே இருந்தார்.\nடேவிட் கெமரூன் அல்லது ஹியூகோ ஸ்வயர் ஆகியோர் ஒன்றும் தமிழர் மக்களின் நலன்களை மட்���ுமே சிந்தித்தவர்கள் என்று கருதுவதற்கில்லை.ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டவர்களாகவும், நியாயமான பொறுப்புக்கூறலை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தனர்.\nஇவர்கள் இல்லாத பிரித்தானிய அமைச்சரவை இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது- தெரெசா மே அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்று இன்னமும் தெரியவில்லை.\nஏற்கனவே இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தான் மீண்டும் அரசாங்கத்தை அமைத்திருக்கிறது என்பதால், பெரியளவில் கொள்கை ரீதியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்க முடியாவிடினும், புதிய அரசாங்கம் இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு கணிசமான காலத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.\nஎனவே, முன்னர் இருந்தளவுக்கு இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா அழுத்தமான கருத்துக்களை முன்வைக்குமா என்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. அதுமாத்திரமன்றி, தெரெசா மே அரசாங்கத்தில் புதிய சர்வதேச வர்த்தக அமைச்சராக, லியம் பொக்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார்.\nஇவர் 1990களின் பிற்பகுதியில் இருந்து இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு காட்டியவர். ஆரம்பத்தில் அவர், இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். அவரது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.\nஎனினும், பின்னர் மஹிந்த ராஜபக் ஷ அர சுக்கும், அவருக்கும் இடையில் ஆழமான தொடர்புகள் இருந்து வந்தன.போர் முடிந்த பின்னர், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வாங்கிக் கொடுக்கும் ஒருவராக செயற்பட்டதாகவும், லியம் பொக்ஸ் மீது குற்றச்சாட்டுகளை சனல்-– 4 முன்வைத்திருந்தது.\nஎவ்வாறாயினும், கொழும்பு அரசியல் உயர் மட்டங்களுடன் நன்கு தொடர்புள்ளவரான லியம் பொக்ஸ், தெரெசா மே அரசாங்கத்தில் இலங்கை தொடர்பான கொள்கைகளை தீர்மானிக்கும் ஒருவராக மாறுவாரேயானால், அது தமிழர்களின் நலன்களுக்குப் பாதகமாகவே இருக்கலாம்.\nஅதுபோலவே, வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், யார் வெற்றி பெறுவார் என்பதும், இலங்கையில் எதிர்பார்ப்புக்குரிய விவகாரமாகவே உள்ளது.\nஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரா�� டொனால்ட் ட்ரம்பும் மோதுகின்ற இந்த தேர்தலில், ஹிலாரி கிளின்டனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே நம்பப்படுகிறது.\nமுற்கூட்டிய கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி முன்னணியில் இருக்கிறார். முதல் பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்பு என்பது ஹிலாரிக்குப் பலம் என்றால், தனது கடும்போக்கான கருத்துக்களால் பிரசாரம் செய்து வரும் ட்ரம்புக்கு, அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் பலத்தை அளித்திருக்கின்றன.\nஇறுதியில் வெல்லப் போகிறவர் ஹிலாரியாக இருந்தால், இலங்கை விவகாரம் அவருக்குப் புதியதல்ல. இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுடிவருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஹிலாரியும் ஒருவர்.\nஅவர் இராஜாங்கச் செயலராக இருந்த காலத்தில் தான் ஜெனிவாவில் மகிந்தவுக்குப் பொறி வைக்கும் வேலை தொடங்கப்பட்டது.மீண்டும் அவர் பதவிக்கு வந்தால், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் பெரியளவில் மாற்றமடையாது என்றே நம்பலாம்.\nஅதற்காக, இப்போது அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான கொள்கை எதையும் கடைப்பிடிப்பதாக அர்த்தமில்லை.அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை, இலங்கை மீதான முன்னைய பிடியைத் தளர்த்துகின்ற விதமாகவே அமைந்திருக்கிறது.\nஅதனால் ஹிலாரி கிளின்டன் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழர் தரப்புக்குப் பெரியளவில் சாதகமான மாற்றங்கள் உடனடியாக நிகழும் என்று கூறிவிட முடியாது. அதற்காக முற்றிலும் பாதகமான நிலை காணப்படும் எனவும் கருத முடியாது.\nஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழர் தரரப்பு நிம்மதி கொள்ளலாம் அது என்னவெனின், இலங்கை விவகாரம் அவருக்குப் பரிச்சயமான ஒன்று. புதிதாகப் புரிய வைக்க வேண்டிய விடயம் அல்ல என்பதே அது.\nஅதேவேளை கடும்போக்காளராக தன்னை வெளிப்படுத்தி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், வெற்றி பெறுவாரானால், உலகளாவிய ரீதியாக கொந்தளிப்பான நிலை ஒன்று தோன்றலாம். காரணம் அவர் ஐஎஸ் தீவிரவாதத்துக்கு எதிராகப் போர் தொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.\nஅவரது கடும்போக்கு இலங்கையைப் பொறுத்தவரையிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதொன்று தான். குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் தான் மத்திய கிழக்கிலும், தெற்காசியாவிலும் பல போர்களை அமெரிக்கா நடத்தியது.\nஅதுபோலவே, இலங்கையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் ஜோர்ஜ் புஷ் தலைமையிலான குடியரசுக் கட்சி அரசாங்கம் தான் காரணமாக இருந்தது.\nஇலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக வைத்திருப்பது, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதே குடியரசுக் கட்சி சார்ந்தவர்களின் பொதுவான கருத்தாக இருந்து வந்திருக்கிறது.\nஎனவே, டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தால், இலங்கை அரசுடன் மேலும் நெருக்கமான நிலை உருவாகவும், தமிழர் தரப்பு அமெரிக்காவிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்தப்பட்டுப் போகவும் வாய்ப்புகள் உள்ளன.\nஇது இறுதியான நிலையாக இருக்கும் என்று கூறமுடியாவிடினும், தற்போதைய சூழலில் ஒபாமா அரசு பொறுப்புக்கூறல் விடயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கையை விடவும் தளர்வான கொள்கைகளே அவர் கடைப்பிடிக்கக் கூடும்.\nஅது தமிழர் தரப்புக்கு நம்பிக்கையீனத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கத்தக்க ஒன்றாக அமையலாம்.எனவே நவம்பர் 4ஆம் திகதி நடக்கப்போகும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இலங்கையைப் பொறுத்தவரையில், குறிப்பாக தமிழர்களால் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகவே இருக்கிறது.\nஇதுமட்டுமன்றி, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பதவிக்காலமும் கூட இந்த ஆண்டு நிறைவடையப் போகிறது. அடுத்து யார் இந்தப் பதவிக்கு வரப்போகிறார் என்ற கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை.\nபான் கீ மூன், இலங்கையில் தமிழர் விவகாரத்தில், பெரிதாக ஒன்றும் நீதியை நிலைநாட்டுவதற்காக செய்து விடவில்லை என்றாலும், சர்வதேச அரங்கில், இலங்கை அரசுக்கு பொறுப்புக்கூறல் நெருக்கடியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் என்பதை மறுக்க முடியாது.\nஇறுதிப் போர் மற்றும் அதற்குப் பிந்திய காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை மற்றும் அரசியல் போக்கை நன்றாகவே அறிந்து வைத்திருந்தவர் அவர்.புதியவர் எவ்வாறானவராக வரப் போகிறார்- அவருக்கு இலங்கை விவகாரம் தொடர்பான எத்தகைய புரிதல் இருக்கும் என்பது தெரியாது.\nபான் கீ மூன் இறுதிப் போர்க்காலத்தில் ஐ.நா பொதுச்செயலராக இருந்தவர் என்பதாலும், போர் முடிந்ததும் இலங்கைக்கு வந்து சென்றவர் என்பதாலும், இந்த விவகாரத்தின் மீது அவருக்கு தனியான கவனம் இருந்தது.\nஆனால், புதிதாக வரப் போக��ன்ற ஐ.நா பொதுச்செயலர் இலங்கை விவகாரத்தில் தனியான கவனம் செலுத்தும் ஒருவராக மாறுவதற்கான புறநிலை ஏதும் இல்லாத ஒரு சூழலில், அவருக்கு அத்தகைய தனிக்கவனம் ஏற்படுமா என்பது சந்தேகம் தான்.\nஇலங்கையின் எதிர்காலம், சர்வதேச சக்திகளினாலேயே தீர்மானிக்கப்படும் ஒன்றாக இருக்கும் நிலையில், சர்வதேச அளவில் ஏற்படுகின்ற இந்த முக்கிய மாற்றங்கள், இலங்கையின் மீது, குறிப்பாக தமிழர் தரப்பின் எதிர்பாரப்புகளின் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது, கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகி\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nஅண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சை\nஇந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய தமிழ் மக்கள்\nஇலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்பட\nஅரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது\nபுதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைக\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு\nகடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவரா\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/15/95675.html", "date_download": "2019-02-21T15:21:01Z", "digest": "sha1:IFZ5EMSKZ4DFOIE5XE4XNPEFVCJPPWVY", "length": 18380, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "சச்சின், கங்குலி, லஷ்மண் கொண்ட கவுர கமிட்டியை பெய்டு குழுவாக மாற்ற பிசிசிஐ முடிவு", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nசச்சின், கங்குலி, லஷ்மண் கொண்ட கவுர கமிட்டியை பெய்டு குழுவாக மாற்ற பிசிசிஐ முடிவு\nபுதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018 விளையாட்டு\nஆக : சச்சின் தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோரை கொண்ட கவுரவ கமிட்டியை பெய்டு குழுவாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.\nஇந்திய டெஸ்ட் அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இதனால் தலைமை பயிற்சியாளரான டங்கன் பிளெட்சர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ரவி ஷாஸ்திரி மானேஜராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டார். நீண்ட நாட்கள் ரவி ஷாஸ்திரி தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். அதன்பிறகு நிரந்தரமாக தலைமை பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க பிசிசிஐ சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லஷ்மண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி (CAC) அமைத்தது.\nஇந்த குழுவின் முக்கிய வேலை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் பெயரை பரிந்துரை செய்வதுதான். இவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு நபரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும். இந்த பணிக்கு நாங்கள் சம்பளம் வாங்கமாட்டோம். கவுரவமாக இந்த பணியை செய்கிறோம என்றனர். இதனால் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியை கவுரவ பதவியை பிசிசிஐ வைத்திருந்தது. இந்நிலையில் இந்த குழுவிற்கு சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.\nஒருவேளை இந்த மூன்று பேருக்கும் சம்பளம் வழங்கப்பட இருந்தால், பிசிசிஐ-யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் சிக்குவார்கள். கங்குலி மேற்கு வங்காளம் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். லஷ்மண் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார். ஆகையால் ஏதாவது ஒன்றை இவர்கள் இழக்க வேண்டும். ஒருவேளை இது அமல்படுத்தப்பட்டால் மூன்று பேரும் ஆலோசனைக் குழுவில் இருப்பார்களா\nசச்சின்-கங்குலி-லஷ்மண் பிசிசிஐ Sachin-Ganguly-Laxman BCCI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெட��க்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந���த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n2அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n3டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n42 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/9829.html", "date_download": "2019-02-21T13:58:16Z", "digest": "sha1:B22C33IUGOGNMJRRGIELGFBRKCCW4VMN", "length": 10332, "nlines": 107, "source_domain": "www.yarldeepam.com", "title": "மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் அடித்துக்கொலை: வவுனியாவில் சம்பவம்! - Yarldeepam News", "raw_content": "\nமது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் அடித்துக்கொலை: வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியா மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயசிங்கம் நிரோஜன் என்ற 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nநேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) அப்பகுதியில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டஇளைஞர் மது அருந்தியதுடன், மாலை 5.30 மணியளவில் மயக்கமான நிலையில் குறித்த இளைஞனை அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து அவரது வீட்டினுள் கிடத்திவிட்டு சென்றுள்ளனர்.\nவழமை போன்றே குறித்த நபர் மது அருந்துவதனால் அவரது மனைவி அதனை சிறுவிடயமாக எண்ணியதுடன், நீண்ட நேரமாகியும் கணவன் மயக்கத்தில் இருந்து எழுந்திருக்காத நிலையில் சந்தேகமடைந்ததுடன் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியிருந்தார்.\nஉறவினர்கள் வந்துபார்த்தபோது அவரது வாய்ப்பகுதியில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதனால் இரவு 8 மணியளவில் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.\nஎனினும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் இன்று(புதன்கிழமை) மாலை வவுனியா மாவட்ட மேலதிக நீதிவான் சடலத்தை பார்வையிட்டதுடன், மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டையும் பார்வையிட்டிருந்தார். அத்துடன் விரைவாக சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து சமர்பிக்கப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைக்கு அமைய, இளைஞனின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்டதுடன், தலையின் பின்பகுதியில் பெரிய காயம் ஏற்பட்டு நரம்பு வெடித்தமையாலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இளைஞனின் தந்தை கூறும்போது, ‘நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் பின்னர் மோதல் ஏற்பட்டதாகவும், தனது மகனை மது போதையில் சிலர் தாக்கியதாகவும் அதனாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும் பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் ச��்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்\nவிடுதலைப் புலிகளின் பேச்சால் விஜயகலாவுக்கு ஆபத்தா\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-21T14:08:26Z", "digest": "sha1:W53QRYSJ5RNADWMDPTBFUCHQUEYTAGZR", "length": 7127, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "லகுனா செப்பேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலகுனா செப்பேடு (கிபி 900), 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எசுப்பானியக் குடியேற்றத்துக்கு முன் பிலிப்பைன்ஸில் பெருமளவு இந்தியப் பண்பாட்டுத் தாக்கம் இருந்ததைக் காட்டுகிறது.\nலகுனா செப்பேடு, 1989 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிலுள்ள லகுனா டி பே ஏரிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 900 ஏப்ரல் 21 ஆம் தேதிக்குச் சரியான, சக ஆண்டு 822 ஐச் சேர்ந்த ஒரு தேதியும் பொறிக்கப்பட்டுள்ள இச் செப்பேடு சமஸ்கிருதம், ஜாவா மொழி, மலே மொழி, பழைய தகாலாக் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இச் செப்பேடு இதை வைத்திருப்பவரான நம்வாரன் என்பவரை அவர் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆவணம் ஆகும். இது, மணிலா குடா, இந்தோனீசியாவிலுள்ள மெடான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொண்டோ, பிலா, புலிலான் ஆகிய இடங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இது அக்காலத்தில் தகாலாக் மொழி பேசிய மக்களுக்கும், ஜாவாவின் ஸ்ரீ விஜயப் பேரரசுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருந்ததைக் காட்டுகிறது. இச் செப்பேடு இப்பொழுது பிலிப்பைன்ஸ் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2014, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/comedy-serial-on-madippakam-madavan-on-kalaignar-tv-190823.html", "date_download": "2019-02-21T14:54:03Z", "digest": "sha1:VMGMVTAFBPZUVE22UYPNV6HAZ3M24N6X", "length": 10613, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனின் நகைச்சுவை | Comedy serial on Madippakam Madavan On Kalaignar TV - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகலைஞர் டிவியில் மடிப்பாக்கம் மாதவனின் நகைச்சுவை\nகலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'மடிப்பாக்கம் மாதவன்' நகைச்சுவைத் தொடர் ஐம்பதாவது எபிசோடை எட்டியிருக்கிறது.\nவெளிநாட்டு மந்திரவாதியால் ஒரே குடும்பத்தின் மாதவன், பண்டரிபாய், கவுசல்யா, ஆகிய மூவரும் சுண்டு விரல் அளவு தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆகி விடுகின்றனர்.\nஇம் மூவரும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டார்கள் என்பது அடுத்தடுத்த காமெடி.\nராம்ஜி, நளினி, மதுமிதா ஆகியோரின் கலக்கல் காமெடி, சிரிப்பில் வீடுகளை குலுக்குகிறது. இவர்களுடன் காத்தாடி ராமமூர்த்தி, சாந்தி ஆனந்தராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீஜீத், முல்லை, டெலிபோன் மணி, மங்கீ ரவி, சிவராஜ், ஸ்ரீமதி அம்மாள், கலாதர், ரங்கம்மா பாட்டி, கண்ணாயிரம் ஆகியோர் நடித்துள்ளனர்.\nகதை திரைக்கதை தயாரிப்பு: சினி ஸ்டார் மீட���யா பிரைவேட் லிமிடெட். இயக்கம்: எஸ்.மோகன். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/singer-chinamayi-sripaada-allegations-against-kaviperarasu-vaiaramuthu-entire-saga-covered/", "date_download": "2019-02-21T14:14:56Z", "digest": "sha1:ZIBKGP2GXIIJ5IGJ5RAUGTJ4PIVKWHF5", "length": 10317, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "அன்று வாவ் வைரமுத்து , இன்று சீய்ய் வைரமுத்து. என்ன நடக்குது சின்மயி விவகாரத்தில்? முழு தகவல் உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅன்று வாவ் வைரமுத்து , இன்று சீய்ய் வைரமுத்து. என்ன நடக்குது சின்மயி விவகாரத்தில்\nஅன்று வாவ் வைரமுத்து , இன்று சீய்ய் வைரமுத்து. என்ன நடக்குது சின்மயி விவகாரத்தில்\nசர்வதேச அளவில் ட்விட்டரில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த ஹாஸ்டாக். பலர் தங்களுக்கு பனி புரியும் இடத்திலோ, பொதுஇடம், கல்லூரி, பள்ளி போன்ற இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்துவந்தனர்.\nசமீபத்தில் இந்த ஹாஷ்டாக் நம் இந்திய வட்டாரத்தில் நுழைந்தது.\nMETOOINDIA என்று ஆரம்பிக்க இதில் சினிமா மட்டுமன்றி சின்ன திரை, பத்திரிக்கை துறை என்று பல பெண்கள் குற்றம்சாட்டினார். நம் தமிழிலும் கூட பாடகி சின்மயி, வைரமுத்து தன்னிடம் வெளிநாடு நிகழ்ச்சியில் தவறாக நடக்க முயன்றார் என்று கூறினார்.\nஆதாரம் கொடுக்க அந்த ஈவென்ட் மானேஜர்கள் ரெடி என்றும் பதிவிட்டார்.\nஇது விவாத பொருள் ஆனது. சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் எதனையும் நேரடியாக குறிப்பிடாமல் வைரமுத்து தன்னிலை விளக்கம் ட்விட்டரில் பதிவிட்டார்.\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாக�� வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.\nஅதனையும் சின்மயி ஏமாற்றுக்காரர் என்று கூறியுள்ளார்.\nஇத்தகைய காம கொடூரன் வைரமுத்து என்றால், அவரை விட்டு தள்ளி தானே இருக்க வேண்டும். 2005 , 6 இல் தன்னை வன்கொடுமை புரிய நினைத்தவனை எதற்கு தன் திருமணத்திற்கு அழைக்க வேண்டும், காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் \nவிருதை அவர் பெரும் பொழுது, ஏன் ஆனந்தப்பட வேண்டும்.\nஅவர் பேச்சு, நன்றாக இருந்தது, டிப்ஸ் நான் ட்ரை செய்ய போகிறான் என்று ஏன் ஸ்டேட்டஸ் போட வேண்டும் \nசில நேரங்களில் சில மனிதர்கள். இதுவும் கடந்து போகும்.\nTags: News | செய்திகள்\nRelated Topics:சினிமா செய்திகள், சின்மயி, நடிகைகள், வைரமுத்து\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/11/gravity-movie-review/", "date_download": "2019-02-21T13:41:49Z", "digest": "sha1:CDIFG4FL3DT3DFRFWW2TPQP6CMPGQP3L", "length": 12623, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / கிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்\nகிராவிட்டி (GRAVITY) : இரண்டு பாத்திரங்கள் – நான்கு குரல்கள்… ஒரு விண்வெளிக் காவியம்\nஅறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம் கொடுத்த போது ஒவ்வாமை இன்னும் அதிகமானது. படம் முடிந்தபோது ‘நான் மட்டும் பழைய காலத்து ஊதாரி மன்னர்களுள் ஒருவனாக\nஇருந்தால், சுஜாதா சொன்ன மாதிரி என் ராஜ்ஜியத்தில் பாதியை இயக்குநருக்கு கொடுக்கத் தயங்கமாட்டேன் என்று தோன்றியது. இரண்டு பாத்திரங்களையும் நான்கு குரல்களையும் கொண்டு வெண்திரையில் எழுதப்பட்ட விண்வெளிக்காவியம் கிராவிட்டி.\nஇது அறிவியல் புனைகதை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கற்பனையை கன்னாபின்னாவென்று ஓடவிட்டு நம்மைப்போல் எளிமையான ஜீவராசிகளின் கற்பனை வறட்சியை பறைசாற்றும் முயற்சிகள் இல்லை. பயணம் செல்லும் விண்வெளிக் கப்பலில் பழுது ஏற்படுகிறது. கப்பலில் செல்லும் நால்வரில் ஒருவர் ரயான் ஸ்டோன் (சான்ட்ரா புல்லக்) மருத்துவ பொறியாளர். அவருக்கு இது முதல் விண்வெளிப் பயணம். இன்னொருவர் மாட் க்வாஸ்கி (ஜார்ஜ் க்ளூனி) விண்ணியலாளர். விண்கலத்தின் கமாண்டர். இந்தப்பயணத்துடன் ஓய்வு பெறும் உற்சாகத்தில் இருப்பவர். ரஷ்ய விண்கலம் ஒன்று (ஹாலிவுட்டுக்கு இன்னும் வில்லன் ரஷ்யாதான்) பழுதான சாட்லைட் ஒன்றுடன் மோதியதன் தொடர் விளைவாக விண்வெளியின் விண்கலக் கழிவுகள் மோதக் கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து தொடர்புகள் அறுந்துபோக, விண்கலக் கழிவுகளால் கப்பல் பெருத்த சேதமடைகிறது. கப்பலிலிருந்த மற்றும் இருவர் இறந்து விடுகிறார்கள். இப்போது ரயானும் க்வாஸ்கியும் பேரண்டப் பெருவெளியில் தனித்து விடப்படுகிறார்கள். ஒருவர் மட்டுமே தப்பமுடியும் என்ற சூழலில் க்வாஸ்கி ரயானிடம் விண்வெளியில் விடைபெற்று பேரண்டத்தில் கலந்துவிடுகிறார். ரயான் பூமிக்குத்திரும்பினாரா\n3டி தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை இந்தப் படத்தில் உணரமுடிந்தது. ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதந்தலையும் உடல்கள், பொருட்களோடு நாமும் மிதந்தலையத் தொடங்குகிறோம். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பதும், செய்தித் தாள்களில் ஒரு பத்தியில் ப��ித்த விண்கலங்களின் பிரம்மாண்டத்தையும் பேரண்டத்தில் மனிதன் செய்துகொண்டிருக்கும் பரிசோதனைகளின் வீச்சையும் முப்பரிமாணத்தில் திரையில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவதார் ‘கேமரூன்’ சொன்னமாதிரி ‘விண்வெளியில் கதை நிகழும் படங்களில் இது ஒரு மைல்கல்’ என்ற வார்த்தை மிகையானதல்ல.\nபடத்தின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ‘ஒலி வடிவமைப்பு’ (sound design). க்வாஸ்கி விண்வெளியில் உலாவிக்கொண்டே பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு பேசும் உரையாடலும் (பெரும்பாலும் புரியாவிட்டாலும்) வானொலியில் பாடல்கள் கேட்பதும் அற்புதம். விண்வெளியின் வேறுபட்ட சூழலில் பெரும் பகுதி அமைதியும் மிக அமைதியுமாகக் கழிகிறது. இசை மிகச் சொற்பம். (விண்வெளியில் ஓசை கேட்காது என்பதால் பாத்திரங்களின் முகக் கவசத்திற்குள் இசை ஒலிப்பதாகக் கருதவேண்டும்)\nபடத்தின் இறுதியில் இரண்டு/ மூன்று நிமிடங்கள் மட்டுமே முழு உடலைக்காண்பிக்கும் சான்ராபுல்லக் படத்தின் பெரும்பகுதி கவசத்திற்குள் முகத்தையும் சிறிய அளவில் விண்கலத்திற்குள் சாதாரண உடையில் மிதக்கிறார். இதற்காக ஆறுமாதம் நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்.\n50களின் தொடக்கத்திலிருக்கும் அல்போன்சோ குவாரான் (Alfonso Cuarón)எனும் மெக்ஸிக்க இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிபோட்டர் உட்பட சில படங்களையே இயக்கியிருப்பவர். ஜோனஸ் குவாரான் (Jonás)என்பவரோடு இணைந்து இந்தத் திரைக்கதையை எழுதியுளார். இருவரும் தந்தையும் புதல்வரும் என்பது கூடுதல் விசித்திரம்.\nஇந்தப் படத்தை 3டியில் மட்டுமே பாருங்கள். ஐ மாக்ஸ் 3டியில் பார்ப்பவர்கள் பாக்யவான்கள். 2013ஆம் ஆண்டின் தலைசிறந்த படம்.\nஹிட்டான எம்.ஐ.பி(MIB) – 3\nசிவசேனாவைக் கண்டிக்கும் பாலிவுட் கலைஞர்கள்..\nஜூலியா ராபர்ட்ஸின் 11 வருட காதல்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் பு���ியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-21T13:35:14Z", "digest": "sha1:37VRVT5ZI6GCICKBVVVADKXJ3NRSRNEA", "length": 10854, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்படம் 2 படத்தின் 2 நிமிட சிறப்புக்காட்சி - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு Video தமிழ்படம் 2 படத்தின் 2 நிமிட சிறப்புக்காட்சி\nதமிழ்படம் 2 படத்தின் 2 நிமிட சிறப்புக்காட்சி\nதமிழ்படம் 2 படத்தின் 2 நிமிட சிறப்புக்காட்சி\nதமிழ்ப்படம் 2.0 நீக்கப்பட்ட காட்சிகள் – வீடியோ உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்��ளப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/31046/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2019-02-21T13:26:32Z", "digest": "sha1:OYLMHHRH23NDRM43XHKG6IJQSRLGCPOG", "length": 28590, "nlines": 248, "source_domain": "thinakaran.lk", "title": "அரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி! | தினகரன்", "raw_content": "\nHome அரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி\nஅரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி\nஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துடன் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என்றும், விரைவில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் டிசம்பரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஐக்கிய தேசிய முன்னணி கூறியது.\nஇருந்தபோதும் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அரசியலமைப்பைப் பொறுத்த வரையில�� தென்னிந்திய நகைச்சுவை நடிகரின் திரைப்பட நகைச்சுவை வசனம் போல “வரும் ஆனால் வராது” என்ற நிலைமையே காணப்படுகிறது.\nஇதற்கிடையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கும் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இந்த அரசியலமைப்பு விவகாரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. தென்னிலங்கையில் மஹிந்தவும் அவருடன் இருப்பவர்களும் புதிய அரசியலமைப்பு முயற்சியானது நாட்டைப் பிளவுபடுத்தும் அல்லது நாட்டைத் துண்டாடும் முயற்சியெனக் காண்பித்து வருகின்றனர். இனவாத அரசியலில் ஊறித் திளைத்துப் போயிருக்கும் அவர்கள் கனகச்சிதமாக தமது பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.\nமறுபக்கத்தில், அரசியலமைப்பு தயாரிப்பு செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றோம் என்ற போர்வையில் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு தூபமிடும் வகையில் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் செயற்பட்டு வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.\nவடக்கில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியலமைப்பு என்பது ஒரு நாடகம். தீர்வுக்கான முயற்சியின் மூலம் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிடச் செய்து, தீர்வே எமக்கு வேண்டாம் எனச் சொல்ல வைக்கும் நிலைமையை உருவாக்குவதே இந்த நாடகத்தின் பிரதான நோக்கம் என விமர்சித்திருந்தார்.\n\"தமிழர்களின் அடிப்படைகளைப் புறக்கணித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த புதிய அரசியல் யாப்புக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. சமஷ்டி வேண்டாம், வடக்கு,கிழக்கு இணைப்பு வேண்டாம், பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கலாம், சுயாட்சி தேவையில்லை என்று நாம் கூறுவதாக இருந்தால் வேறெந்த தீர்வை நோக்கிப் பயணப்படுகின்றனர்\" என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.\nயாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கிளிநொச்சி, யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்னேஸ்வரன் இந்தக் கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.\nபுதிய அரசியலமைப்பு என்ற நாடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளது. அவர்களுக்கு விரைவில் ஏதாவது கிடைக்க வேண்டும், தமது ���ரசியலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டமைப்பினர் நாடகத்தில் நடித்து வருகின்றனர்.\nமக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அரசாங்கங்களைப் புறக்கணித்து வெளியில் இருந்து தீர்வினைக் கொண்டு வரலாம் என உபதேசம் செய்யவில்லை. ஒரு நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டு அழுத்தங்கள் அதாவது இந்தியா, ஐ. நா மற்றும் சர்வதேச அமைப்புக்களில் இருந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறது. அரசாங்கம் எதையோ தமக்குத் தரும் என்ற நம்பாசை அவர்களைக் கவ்வியுள்ளது.\nஇதனால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைத் தடுக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஎதிர்வரும் தேர்தல்களின் மூலம் இந்த ஆபத்துக்களை முறியடிக்க தமிழ் மக்கள் தயாராக வேண்டும். கட்சி நலன்களைப் புறந்தள்ளி விட்டு அனைவரும் ஒன்றிணைந்து மக்களைத் தயார்படுத்த வேண்டும்.\nஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு தலைகீழாக நின்று பாடுபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கட்யின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்று விட முடியும் என்று நம்புகின்றதா அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ, காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணைகள் நடத்த வலியுறுத்தவோ, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கோ இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய தேசிய கட்சியை விமர்சனம் செய்ய வாய்ப்பாக அது அமைந்து விடும் என்ற காரணத்துக்காகவே மௌனிகளாக இருக்க வேண்டிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.\nஇதுவா பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து தமிழ் மக்களுக்கு நாம் பெற்றுக் கொடுத்துள்ள நன்மை இதற்காகவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.\nபுதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் பல ஆபத்துக்கள் பற்றி மூடி மறைக்கப்பட்டுள்ளன.\nபௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு சமஷ்டி முறைமை மறுக்கப்பட்டுள்ளது. என்றென்��ைக்கும் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகஇருக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nவடக்கு,- கிழக்கு இணைப்புக்கு நாம் போராடிவரும் நிலையில் தமிழர் தாயகம் துண்டாடப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்பது அவருடைய பகிரங்க குற்றச்சாட்டாக அமைந்தது.\nஇவ்வாறான கருத்துக்கள் தென்பகுதியில் உள்ள இனவாத சக்திகளுக்கு செல்லும் பட்சத்தில் நிச்சயமாக முட்டுக்கட்டைகளே ஏற்படும்.\nதமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் அவர்கள் உண்மையில் அக்கறையுடன் உள்ளனரா என்ற கேள்வி இங்கு எழுகிறது. எப்பொழுதும் எதிர்ப்பு அரசியல் செய்து பழகிவிட்ட தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்தும் இதனையே செய்யப்போகின்றனர் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேசிய அரசாங்கம் அமைப்பு யோசனை அடுத்த வாரம் பாராளுமன்றில்\nதேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான யோசனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.இந்நிலையில் பழைய...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டு��்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அண��கள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/Hariharasudhan", "date_download": "2019-02-21T14:51:02Z", "digest": "sha1:XLAADFXKYXLOUHYAZBIEI77EUL2BDJTB", "length": 17022, "nlines": 576, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Hariharasudhan", "raw_content": "\nஉனக்கு யாரு மம்மி.... (2)\nநீ தெருவில் நடந்து போனா\nஎனக்கு சேதி தலைப்புச் சேதி...\nநீ சிரிச்சு பேசும் போது\nநீ உரசி போன பிறகு பாத்த\nகாலி I AM காலி....\nநீ கடந்து போன பிறகும்\nகுளிரு ஏசி விண்டோ ஏசி.....\nமத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11151/", "date_download": "2019-02-21T13:49:48Z", "digest": "sha1:VL3QLX76ZHZBNGBQXA76ODOTHLKWCP2O", "length": 9293, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "எனக்கு சிறப்பு சலுகைகள் வேண்டாம்: சிரிய ஜனாதிபதியின் மகன்! | Tamil Page", "raw_content": "\nஎனக்கு சிறப்பு சலுகைகள் வேண்டாம்: சிரிய ஜனாதிபதியின் மகன்\nரோமேனியா நாட்டில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ள சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் மகன் தனக்கு எந்த ஒரு சிறப்பு அந்தஸ்தும் வேண்டாம் என நிராகரித்திருக்கிறார்.\nசர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி ரோமேனியா நாட்டில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சிரிய நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் மகன் கலந்து கொண்டிருக்கிறார்.\n18 நாடுகளில் இருந்து 615 மாணவர்கள் இப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் சார்பாகவும் 6 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில் சிரிய ஜனாதிபதி ஹபீஸ் அல் ஆசாத்தும் ஒருவர். வரும் சனிக்கிழமை இப்போட்டி நடைபெறுகிறது.\nபோட்டியில் ஹபீஸ் அல் ஆசாத் கலந்து கொண்டிருப்பது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், “சிரிய ஜனாதிபதியின் மகன் ஹபீஸ் தன்னை மற்ற குழந்தைகள் போல் இயல்பாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். அப்படித்தான் நடந்து கொள்கிறார். தனக்கென சிறப்பாக எந்த வசதியையும் அவர் கோரவில்லை. எந்த ஒரு சிறப்பு நிபந்தனையும் விதிக்கவில்லை. தங்குவதற்குக்கூட தனி அறை கேட்கவில்லை. தன்னைப் போன்ற பிற போட்டியாளர்களுடன் அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்“ என்றார்.\nஹபீஸ் அல் ஆசாத் இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கணிதத்தின் மீது எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். இந்த முறை போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து திறமைகளும் வெளிப்படும் என்பதை உணர்த்தவே இந்த கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்திருக்கிறேன் என்றார்.\nகடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரியோ நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. அப்போதும் ஆசாத் கலந்து கொண்டார். போட்டியில் 528-வது இடத்தைப் பிடித்தார். இந்த முறை இன்னும் சிறப்பான இடத்தைப் பிடிக்கலாம் என ஹபீஸ் நம்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘பார்த்ததும் முத்தமிட்டார்’… நடிகை தகவல்: இந்திய அதிரடி ஆட்டக்காரர் இதிலும் வெளுத்து வாங்கினாரா\nவில்லங்கமாக மாறியுள்ள சிவாஜிலிங்கத்தின் 10 இலட்சம் ரூபா\nவைரலாகும் அமலா பாலின் லுங்கி போஸ்\nவிடாத சனி: மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/13/73620.html", "date_download": "2019-02-21T15:15:55Z", "digest": "sha1:MUVDU4RZ4VWTK3XEKR4ZMAO5BIFZCV67", "length": 16889, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.4 .50 கோடி மதிப்பில் தார் சாலை", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.4 .50 கோடி மதிப்பில் தார் சாலை\nசெவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017 ஈரோடு\nஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுபெற்ற பகுதியில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை பணிகள் தொடங்கப்பட்டன.\nஈரோடு மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 27-ஆவது வார்டில் ஈஸ்வரன் கோயில் வீதி, சொக்கநாதர் வீதி, வெங்கடாசலம் வீதி, பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட வீதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, இப்பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை வெங்கடாசலம் வீதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணியை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.இராமலிங்கம் தொடக்கி வைத்தார்.அதேபோல, பாதாள சாக்கடை பணிகள் நிறைவுபெற்ற 4-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 56-ஆவது வார்டில் மாதவகிருஷ்ணா வீதி, மண்டபம் வீதி, மாரிமுத்து வீதி உள்ளிட்ட வீதிகளில் ரூ. 1.60 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையும், இராமலிங்கம் தொடக்கி வைத்தார். ��ென்னரசு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான்,செயற்பொறியாளர் விஜயகுமார் உதவி ஆணையர்கள் அசோக்குமார், சண்முகவடிவு, அதிமுக பகுதிச் செயலாளர்கள் மனோகரன் முருகுசேகர், கேசவ மூர்த்தி,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் ���ுறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n2அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n3டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n42 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/blog-post_17.html", "date_download": "2019-02-21T13:58:44Z", "digest": "sha1:K62QD4LFQJNPEJMPZS3GUFMBGTKJZC6P", "length": 10535, "nlines": 158, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஒரு குழந்தை தினம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா?", "raw_content": "\nஒரு குழந்தை தினம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா\nஒரு குழந்தை தினம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் தெரியுமா\nகுழந்தைகள் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால் பெற்றோர்கள் அதைத் தடுப்பார்கள்.ஆனால் குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தண்ணீர் குடிப்பதைத் தடுக்கலாம். ஆனால் இயல்பாக இருக்கும் நாட்களில் குழந்தைகள் தேவையான தண்ணீரைக் குடிக்க அனுமதிக்க வேண்டும்.\nஏன் என்றால் குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது தண்ணீர் வியர்வையாய் வெளியேறி விடுகிறது. அதனால் உடலுக்கு தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தாகம் எடுக்கிறது. தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் வெப்பம் அதிகரித்து சிறுவர்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்கவே மறுத்தாலும் பெற்றோர்கள் வற்புறுத்தியாவது குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.\nநம் உடலின் செயல்பாடுகளை முறையாக செயல்படுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் நீரினால் உருவானது. தசைகள் 70 சதவீதமும் மூளை 90 சதவீதமும் இரத்தம் 83 சதவீதமும் நீரால் உருவாகியுள்ளது. போதுமான அளவு நீர் உடலில் இருந்தால் பல பிரச்னைகளைத் தடுக்கலாம் என்று அறிவுறுத்துகிறார் சீனியர் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.\nகீழ்காணும் வயதுடையவர்களுக்கு அவர்கள் தினசரி குறைந்தபட்சம் குடிக்க வேண்டிய நீரின் அளவு இது:\n1 முதல் 3 வயது வரை - 4 டம்ளர்கள்\n4 முதல் 8 வயது வரை - 5 டம்ளர்கள்\n9முதல் 13 வயது வரை - ஆண் 8 டம்ளர்கள், பெண் 7 டம்ளர்கள்\n11முதல் 18 வயது வரை - ஆண் 11 டம்ளர்கள், பெண் - 8 டம்ளர்கள்\nஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 லீட்டர் நீராவது கட்டாயம் குடிக்கவேண்டும். கட்டட வேலை, கல் உடைப்பது, மரம் வெட்டுவது போன்ற வெயிலில் வேலை செய்பவர்கள் 3 லீட்டர் நீர் குடிக்க வேண்டும். கோடைகாலம் வந்துவிட்டால் 4 முதல் 5 லிட்டர் நீர் குடிக்கவேண்டும்.\nடம்ளரில் நன்றாக வாய் வைத்து, மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கவேண்டும். அப்போதுதான் எச்சில் கலந்து வயிற்றுக்குள் சென்று உணவை ஜீரணிக்க உதவும்.\nஎதற்காக அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும்\n* போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தலைவலி, சோர்வு போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படும்.\n* முகத்தில் ஏற்படும் முகப்பரு, அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணத்தால் ஏற்படுகிறது. இத்தகைய அழுக்குகளை வெளியேற்றி பருக்கள் வராமல் தடுக்க தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும்.\n* உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டுசெல்ல தண்ணீர் உதவுகிறது.\n* உடலில் சேறும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்கவேண்டும்.\n* காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அசிடிட்டி நீங்கி உடல் ஃப்ரெஷாக இருக்க உதவுகிறது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-21T13:32:22Z", "digest": "sha1:ULD7IOGY3NRFFFMFY4MURODLHDNFUP7P", "length": 8756, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "வில்லவன் கோதை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: வில்லவன் கோதை\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on November 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 15.அழும்பில்வேள் நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே 175 தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப வில்லவன் கோதை சொன்னதைக் கேட்ட அழு���்பில்வேள் எனும் மற்றோரு அமைச்சர், “இந்த நாவலம் தீவின் குளிர்ந்த சோலைகளில் உள்ள நம் பகை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிநகர், அறை பறை, அறைபறை, அழும்பில்வேள், இகல், இடுதிறை, இறை, இறைஇகல், இறையிகல், உரைப்ப, எதிரீர், எருத்தம், ஒற்று, கடை, கழல், காட்சிக் காதை, கூடார், கூட்டுண்டு, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தகை, தகைமை, தண், தானை, தாழ்கழல், தோள்துணை, நண்ணார், நாவலம், நிறையரும், நேர்ந்து, படுக்கும், புக்கபின், பெருந்தகை, பேர், பொழில், மருங்கின், வஞ்சிக் காண்டம், வம்பு, வாடா வஞ்சி, வாடாவஞ்சி, வாழுமின், விடர், வியன், வியன்பேர், வில்லவன் கோதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on November 10, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 14.வில்லவன் கோதை ‘பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென, 150 வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக், கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன 155 கொங்கணர்,கலிங்கர்,கொடுங்கரு நாடர் பங்களர்,கங்கர்,பல்வேற் கட்டியர், வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், ஆட்டிய, இகலி, இமிழ், ஈரைஞ்ஞூற்றுவர், கங்கர், கடமலை, கடுங்கண், கடும்புனல், கட்டியர், கட்புலம், கயற்கொடி, கயல், கருதினை, கருநாடர், கலிங்கர், காட்சிக் காதை, கூற்றம், கொங்கணர், கொடுங்கரு நாடர் பங்களர், கொடுவரி, கொற்றம், கோன், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செழு, செவியகம், திகை, நீத்தம், பகைபுறத்து, பல், பல்வேற் கட்டியர், புக்கன, பேர், பேர்யாற்று, மண்டலை, மண்தலை, மருங்கின், மால், முதுநீர், வஞ்சிக் காண்டம், வண், வண்தமிழ், வில்லவன் கோதை, வெங்கோலம், வேட்டம், வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதி���்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/01/49867/", "date_download": "2019-02-21T14:24:46Z", "digest": "sha1:B45NOT5Z2JGD6XS5AIBYZIAXFHQENMOV", "length": 8184, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "சட்ட ரீதியாகவே அனைத்தும் நடைபெறுகின்றன-பிரதமர் – ITN News", "raw_content": "\nசட்ட ரீதியாகவே அனைத்தும் நடைபெறுகின்றன-பிரதமர்\nதூக்கில் தொங்கிய சிறுமி 0 03.அக்\nமரை வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது 0 11.பிப்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு 0 17.ஜன\nசட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு அமைவாகவே தான் பிரதமராக நியமிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nசட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவறின் பிரகாரமே செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. மக்களின் விரும்பம் இன்றி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அபகரிக்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.\nமக்களுக்கு கூடுதலான நிவாரணங்களை வழங்குவதற்காகவே தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டதாக தெரிவித்த பிரதமர் அதிக சுமையை ஏற்படுத்தி மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக தாம் ஆட்சிக்கு வரவில்லை என்றும் கூறினார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற் 7000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்விலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயங்களை தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென���னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwMTY3NzY3Ng==-page-4.htm", "date_download": "2019-02-21T14:06:33Z", "digest": "sha1:OVSE7Q5ZXMDYS2HXCDYKZIBK63LOWL2Q", "length": 19169, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "Gladiator - துவிச்சக்கரவண்டி தயாரிப்பாளர்களின் கதை !!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nGladiator - துவிச்சக்கரவண்டி தயாரிப்பாளர்களின் கதை \nவாகன ஓட்டிகளை விடவும், துவிச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கே ஐரோப்பா முழுவதும் மதிப்பு என்பது நீங்கள் அறிந்தது தான். இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரான்சில் 'ஒரு காலத்தில்' கொடிகட்டிப்பறந்த துவிச்சக்கர வண்டி நிறுவனம் ஒன்று குறித்து அறிந்துகொள்ளப்போகின்றோம்\nபரிசின் புறநகர் பகுதியான Le Pré-Saint-Gervais இல் 1896 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. Gladiator நிறுவனத்தின் இலட்சினையோடு துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், மகிழுந்துகள் என பல வாகனங்களை தயாரித்தனர். இதில் மிக வெற்றி பெற்ற தயாரிப்பாக துவிச்சக்கர வண்டிகள் இருந்தது.\nஇந்நிறுவனத்தின் உரிமையாளர் Alexandre Darracq. இவர் ஒரு கண்டுபிடிப்பாளர். புதிய புதிய வடிவிலான துவிச்சக்கர வண்டிகளை தயாரித்து பிரெஞ்சு சந்தையில் விற்பனைக்கு விட்டார். வியாபாரம் சூடு பிடித்தது.\nபிரபல பிரித்தானிய துவிச்சக்கர வண்டிகளின் தயாரிப்பு நிறுவனமான Humber Cycles, இந்த Gladiator நிறுவனத்தை தன் பங்காளராக இணையுமாறு கேட்டது. ஆனால் அது இடம்பெறவில்லை.\nதுவிச்சக்கர வண்டி வியாபாரம் பிய்த்துக்கொண்டு செல்ல, மோட்டார் சைக்கிள்கள் மகிழுந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டது Gladiator நிறுவனம். போதிய நிதி வளம், பொருள் வளம் இல்லாமல் போக, புதிய தயாரிப்புக்ககிள் கவனம் செலுத்த முடியாமல் போக, துவிச்சக்கர வண்டிகளின் வியாபாரமும் காத்துப்போன டயர் போல் இறங்கியது.\nபின்னர், நிறுவனம் நஷ்ட்டத்தில் இயங்க, பிரபல டயர் தயாரிப்பு நிறுவனமான Dunlop நிறுவனத்தின் ஒரு அங்கமான Clément நிறுவனத்துக்கு தனது அனைத்து பங்குகளையும் விற்றது Gladiator.\nClément-Gladiator என பெயர் மாற்றம் கண்டு ஐரோப்பாவின் பல நாடுகளில் மீண்டும் இந்த வியாபாரம் தொடர்ந்தது. ஆனால் துரததிஷ்ட்ட வசமாக அதுவும் நீடிக்கவில்லை.\nபின்னர் Société Française எனவும், Vinot et Deguingand எனவும் உரு மாற்றம் பெயர் மாற்றம் கண்டது. பின்னர் அது நிரந்தரமாக தனது தயாரிப்புக்களை நிறுத்திக்கொண்டது.\nநிறுவனம் மூடப்பட்டாலும், அதன் புதிய முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், துவிச்சக்கர வண்டிகளின் வியாபாரமும், அதன் தரமும் காலம் கடந்தும் புகழில் நிற்கும்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெ\nஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130\nஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாப\nமுன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்ற\nபிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அ\n - ஒரு அசரடிக்கும் பட்டியல்\nபிரெஞ்சு தேசத்தில் பொது போக்குவரத்துக்கள் அபார வளர்ச்சியை அடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள், பெரும்பா\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5NTY5ODA4.htm", "date_download": "2019-02-21T14:03:50Z", "digest": "sha1:TX3VRNFNUKC4O6H53PKJITTSWYLAVJSE", "length": 17847, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "தெர்மா மீட்டர் பறவை பற்றி அறிவோமா ?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட வி��ைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nதெர்மா மீட்டர் பறவை பற்றி அறிவோமா \nவெப்பம் ஒரு செல்சியஸ் அதிகரித்தாலும் குறைந்தாலும் அதை சட்டென்று கண்டுபிடித்து விடும் பறவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘ஃபிரஷ் டர்க்கி’. வான்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை, இனப்பெருக்க காலத்தில் தன் முட்டையை மிகச் சரியாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கும். இதற்காகவே பெண் பறவை ஒரு மண் மேட்டை உருவாக்கி, அதைச் சுற்றிலும் முட்டையிடும். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஆறு மாதங்கள் ஆகும். இந்த ஆறு மாத காலமும் மண்மேட்டின் வெப்ப நிலையை இரவும், பகலும், கோடை மற்றும் குளிர்காலங்களிலும் ஒரே சீராகப் பாதுகாக்கும் கடமை ஆண் பறவையினுடையது.\nவெப்பம் அதிகமாகி விட்டால் இவை மண் மேட்டில் காற்றுத் துளைகளைப் போடும். இன்னும் வெப்பம் அதிகரித்தால் முட்டையை குளிர்ந்த மணலால் மூடிப் பாதுகாக்கும். மரங்களிலிருந்து விழும் இலை, பழம் போன்றவற்றை உணவாகக் கொள்ளும் இந்த ‘தெர்மாமீட்டர்’ பறவை, தன் தலை, பாதங்கள் அல்லது அலகினால் தட்பவெப்பநிலை மாற்றத்தை உணருவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும�� இதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நம்ம ஊருக்குக் கூட்டிட்டு வந்தா, இந்தப் பறவை ஃப்ரிட்ஜுக்குள்ளதான் முட்டை போடணும்\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை\nகுடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்\nகதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா\nமின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.\nமது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்\nமது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Nzg4NzA3MjM2.htm", "date_download": "2019-02-21T14:03:38Z", "digest": "sha1:S5CUC63NRRS4H4AD77QIBG3QCDO3YBJK", "length": 17150, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "வெற்றிகரமாக விண்கலனை மீண்டும் தரையிறக்கிய SpaceX- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அரு���ாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nவெற்றிகரமாக விண்கலனை மீண்டும் தரையிறக்கிய SpaceX\nசர்வதேச விண்வெளி நிலையத்துடன் பிணைப்பைக் கொண்ட ஒரு விண்கலமொன்று Elon Musk's company SpaceX ஆல் திங்களன்று ஏவப்பட்டிருந்தது. இந்த ஆளில்லா விண்கலம் NASA வினால் உருவாக்கப்பட்டது.\nமேற்படி விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெருவிக்கப்படுகிறது.\nஇது 2000 kg (4,400 pounds) பொருட்களை விநியோகிக்கக் கூடியது, அதேநேரம் புதிய சுமையேற்றும், சுமையிறக்கும் வசதிகளையும் கொண்டுள்ளது.\nDragon capsule ஆனது விண்கலத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் விண்கலம் தரையிறங்கச் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தரையிறக்கப்பட்டது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.\nDragon capsule ஆனது வரும் புதனன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது SpaceX இன் இரண்டாவது விண்வெளி முயற்சியாகும். இதற்கு முன்னர் கடந்த வருடம் இது போன்று அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇயந்திரங்களே தவறான அறிவியல் புரிதலுக்குக் காரணம்\nஅதிக அளவிலான தகவல்களை ஒப்பிட்டு வகுக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் தவறான புரிதலுக்கு வகை செய்கின்றன என்று கூறியுள்ளார்\nசெவ்வாய் கிரகத்தில் அதிசயங்களை நிகழ்த்திய ரோவர் விண்கலம் செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிழந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\nசூரியனை சுற்றி வரும் கார்\nகாரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும். அமெரிக்\nசூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..\nவிண்வெளியில் உள்ள ஒரு வலுவான ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்தும் காலவெ���ியே இந்த பிளாக் ஹோல் ஆகும். இதைப்பற்றி பல தகவல் ஆச்சர்யமூட்\nவிண்ணுக்கு செல்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/22/94488.html", "date_download": "2019-02-21T15:08:29Z", "digest": "sha1:A6HAJT27MCUYVZSFC42J3OY4AJDIEIFH", "length": 22795, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nஉலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018 விளையாட்டு\nமதுரை: உலகளவில் தலைசிறந்து விளங்கும் ரக்பி விளையாட்டிற்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் பாராட்டு தெரிவித்தார்.\nமதுரையில் 21 மாநிலங்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ரக்பி 7எஸ் என்ற போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் எம்.ஜி.ஆர்.திடலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏறத்தாழ 650 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.பொதுவாக இந்த ரக்பி போட்டி என்பது ஜல்லிக்கட்டு, கபடி, கால்பந்து, ஆகிய போட்டிகளை உள்ளிடக்குவதாகும் இதில் நமது தமிழ்நாட்டிற்கு மிகவும் வீரம் செரிந்த விளையாட்டாகும். இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 நபர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டில் 14 நிமிடம் விளையாடப்பட்டு வருகிறது.\nஇந்த போட்டியினை தமிழ்நாடு ரக்பி கால்பந்து தலைவர் வி.வி.ராஜ்சத்யன் ஏற்பாடு செய்து வந்தார். இதனையொட்டி தமிழ்நாடு ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கௌரவ தலைவர் மற்றும் அம்பாசிடராக நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி மதுரையில் நடைபெறும் இந்த விளையாட்டினை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனை கூறினார்.\nபின்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டெரிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஉலகளவில் 120 நாடுகள் விளையாடும் விளையாட்டு என்றால் அது ரக்பி கால்பந்தாட்ட விளையாட்டுத்தான். நான் சிறுவயது முதல் இந்த விளையாட்டை நான் மிகவும் ரசித்து விளையாடுவேன். ஆனால் எனக்கு ரக்பி விளையாட்டு மோகம் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கிரிக்கெட்டில் நாட்டம் அதிகம் உண்டாகி நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடினேன்.\nஎனக்கு இந்திய கிரிக்கெட் அணி ரொம்ப பிடிக்கும். அதில் பந்துவீச்சாளர்கள் என்றால் புவனேஸ்குமாரையும், பும்ராவையும் மிகவும் பிடிக்கும். பேட்ஸ் மேன் என்றால் விராட்கோலியை ரொம்ப பிடிக்கும். தற்போது கிரிக்கெட்டில் 10 -க்கும் மேற்பட்ட நாடுகள் தான் சர்வதேச போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஆனால் ரக்பியை எடுத்துக்கொண்டால் 100 நாடுகள் சர்வதேச போட்டிளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.\nரக்பி போட்டி என்பது வெளிநாடுகளில் விளையாடும் புல், (காளை அடக்குவது) கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டை உள்ளடக்கியது தான் இந்த போட்டியாகும். இந்த போட்டி தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெறவில்லை. இந்த விளையாட்டை முக்கியமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விளையாடப்பட்டு வருகின்றது. இதற்கு முதன் முதலாக ஊக்கமளித்தவர் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆவார். அவர் தான் சென்னையில் இந்த போட்டியினை நடத்த ரூ.1கோடி நிதி கொடுத்து உதவினார்.\nதற்போது தமிழ்நாடு அரசு இந்த போட்டியினை அனைத்து பள்ளிகளிலும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாக எனக்கு செய்தி வந்தது எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விளையாட்டுத்துறையில் தமிழக அரசு அதிகமாக ஊக்கமளித்து வருவதாக ஊடகங்கள் மூலம் நான் அறிந்து வருகிறேன். தமிழ்நாடு இளைஞர்களுக்கு மிகவும் திறமை அதிகமாக உள்ளது. இந்த விளையாட்டில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஏனென்றால் தமிழகத்தில் இந்த விளையாடடு அசுர வளர்ச்சி ப��றும் தொடர்ந்து ரக்பி விளையாட்டிற்கு ஊக்கமளித்து வரும் தமிழக அரசிற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் இங்கு விளையாடும் வீரர்கள் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரக்பி சங்க தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மீனாட்சிஅம்மன் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n25 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n3அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n4டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/four-women-walmart-fight-video-went-vial-internet-021416.html", "date_download": "2019-02-21T14:20:00Z", "digest": "sha1:MCWXICSITKY6NAMJVI3QYH4KVL4ZXKNX", "length": 19425, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "முடியை பிய்த்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ! | Four Women in Walmart Fight Video Went Vial in Internet! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nமுடியை பிய்த்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ\nநம் ஊருகளில் என்ன தான் குழாயடி சண்டைகளில் பெண்கள் அசிங்கசிங்கமாக திட்டிக் கொண்டாலும்... கட்டிப்பிடித்து, முடியை பிய்த்துக்கொண்டு நடக்கும் சண்டை எல்லாம் எப்போதாவது ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை தான் நடக்கும்.\nஅதற்குள் எப்படியாவது கணவன், மகன்கள், மகள்கள் நடுவே புகுந்து சண்டையை பிரித்துவிடுவார்கள், அல்லது அவர்களுக்குள்ளேயே இருக்கும் தலைவிகள் சண்டயை அடக்கிவிடுவார்கள்.\nஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை.. முக்கியமாக ஆப்ரிக்க பெண்கள் மத்தியில் நடக்கும் சண்டையில் வேற லெவலில் இருக்கும்.. சண்டை என்பதை தாண்டி எப்படியாவது அவமானப்படுத்தி விட வேண்டும் என்பதே அவர்களது குறியாக இருக்கிறது.\nநீங்களே கூட இணையங்களில் ஆப்ரிக்க பெண்களின் நிறைய குடுமிப்பிடி சண்டையை பார்த்திருக்கலாம், உடைகளை கிழித்து, முடிய��� பிய்த்து கொண்ட அடிதடி மோதலில் நடக்கும். அதை சுற்றி இருப்பவர்கள் வீடியோ எடுத்து வைரலாக்கி விடுவார்கள்.\nஅப்படியான ஒரு குடுமிப்பிடி சண்டை தான் சமீபத்தில் சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்துள்ளது. ஊழியர்க எத்தனயோ முயற்சித்தும் அந்த ஆப்ரிக்க பெண்களின் சண்டையை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆப்ரிக்க பெண்களுக்குள் ஏற்பட்ட இந்த குடுமிபிடி சண்டை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ரெனால்ட்ஸ்பர்க் என்ற பகுதியில் அமைந்திருக்கும் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மாலில் நடந்திருக்கிறது. சரசரவென சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்த அந்த நான்கு பெண்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்க ஆரம்பித்துள்ளனர்.\nஅவர்களது சண்டையை பார்த்து அந்த சூப்பர் மார்கெட்டே ஸ்தம்பித்து போனது என்று தான் கூற வேண்டும். சுற்றி இருந்த வாடிக்கையாளர்கள் யாவரும் வெலவெலத்துப் போயினர். அந்த பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதை தாண்டி, அவர்களது முடிகளை வேகமாக இழுத்து பிடிங்குவதில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.\nஆப்ரிக்க பெண்களிடையே முடி அலங்காரம் அதிகமாக காணப்படும். ஆனால்,, அவை அனைத்தும் அவர்களது உண்மையான முடியாக இருக்காது என்பது தான் நிதர்சனம். ஆப்ரிக்க பெண்கள் சவுரி முடி போன்ற எக்ஸ்டன்சன் செயற்கை முடிகளை பொருத்திக் கொள்ளும் வழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், அவை உண்மையான முடியுடன் கொஞ்சம் வலிமையாக பின்னப்பட்டிருக்கும்.\nசூப்பர் மார்கெட்டில் சண்டையிட்டு கொண்ட அந்த நான்கு பெண்களும், ஒருவரை மாற்றி ஒருவர் மற்றொருவரின் முடியை பிய்த்து சூப்பர் மார்கெட் முழுவதும் சலூன் கடை போல ஆக்கிவிட்டார்கள்.\nமிக சிலருக்கு மட்டுமே இவர்கள் எதற்காக சண்டையிட்டு கொண்டனர் என்ற விபரம் அறித்துள்ளது. பெரும்பாலானோர் இவர்கள் ஏன், எதற்கு சண்டையிட்டு கொள்கிறார்கள் என்பதை அறியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துள்ளனர். சிலர் அந்த காட்சிகளை வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.\nஆனால், அவர்கள் சண்டையிட்டு கொண்ட விதம், கொடூரமாகவும், திகிலூட்டும் விதமாகவும், வன்முறை அதிகமாகவும் இருந்தது என்று சுற்றி இருந்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.\nஇந்த நான்கு ஆப்ரிக்க பெண்கள் குடுமிப்பிடி ச���்டையில் ஈடுபடுவதை ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்கி இருக்கிறார். அந்த வீடியோவின் துவக்கத்தில்...\nஅந்த ஆண் சூப்பர் மார்கெட் எங்கிலும் அவர்கள் பிய்த்து எறிந்த முடிகளை காண்பிக்கிறார்... அப்படியே கேமராவை கொந்தளிப்புடன் சண்டை நடந்துக் கொண்டிருக்கும் பெண்களை பார்த்து திருப்புகிறார்.\nமாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் முடியை பிடிச்சு இழுத்தும் முகத்தில் குத்தியும் சண்டை இடுகிறார்கள். அவர்கள் அப்போது தான் வால்மார்ட் சூப்பர் மார்கெட் உள்ளே நுழைந்திருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே வந்ததும் கத்தி கூச்சலிட்டு திட்டிக் கொண்டே சண்டையிடுகிறார்கள்.\nஒரு பெண் மட்டும் குறிப்பிட்டு இன்னொரு பெண்ணின் முடியை பிய்த்து எடுக்கிறார்.. ஏதோ ஒன்றோ இரண்டோ இல்லை.. முடிந்த வரை முடிகளை பிய்த்து சூப்பர் மார்க்கெட் தரையில் வீசுகிறார்.\nஇப்படி ஒரு சண்டையை சற்றும் எதிர்பார்க்காத வால்மார்ட் ஊழியர்கள் முதலில் அதிர்ந்து போயினர். பின்னர் உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள், அந்த பெண்களை சண்டையில் இருந்து பிரித்துவிட முயன்றனர். ஆனால், அவர்களுக்கு ஈடுகொடுத்து இவர்களால் பிரிக்க முடியவில்லை.\nகடைசியாக இரண்டு ஆட்கள் வந்து அந்த பெண்களை, முக்கியமாக பெரிதாக சண்டையை ஏற்படுத்திக் கொண்டிருந்த இருவரை பிடித்து இழுத்து வால்மார்ட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.அதன் பிறகு வால்மார்ட் ஊழியர் ஒருவர் அவர்கள் பிய்த்து வீசிய முடிகளை எல்லாம் தரையில் இருந்து எடுத்து சுத்தம் செய்கிறார். அத்துடன் இந்த வைரல் வீடியோ காட்சி முடிவடைந்துவிட்டது.\nஇந்த ஒட்டுமொத்த சண்டையும் சில நிமிடத்தில் அங்கே ஷாப்பிங் செய்ய வந்தவர்களை வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாற்றியது. இவ்வளவு கொடூரமாக பெண்கள் அடித்துக் கொள்வார்களா இப்படியா முடியை பிய்த்து கொண்டு சண்டை இடுவார்கள் என்று பலரும் இந்த சண்டை காட்சியை கண்டு புலம்புகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத���தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/29/hcl-tech-displaces-wipro-as-india-s-third-largest-it-firm-012168.html", "date_download": "2019-02-21T14:05:02Z", "digest": "sha1:USSA5BMYPFFOKJJZE3IWRDDWN4HYZNLV", "length": 16908, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..! | HCL Tech displaces Wipro as India’s third largest IT firm - Tamil Goodreturns", "raw_content": "\n» விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\n19% கூடுதல் லாபத்தில் ஹெச்சிஎல் நிறுவனம்..\nஹெச்சிஎல் நிறுவனத்தின் முடிவால் 30,000 பேருக்கு ஜாக்பாட்..\n2500 கோடி ரூபாய் லாபம்.. ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு ஜாலியோ ஜாலி..\n167 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடித்துறையில் கடந்த 6 வருடங்களாக அதிகளவிலான மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி ஷிவ் நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 0.8 சதவீதம் அதிகரித்து 2.05 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.\nஇதுவே விப்ரோ நிறுவனம் இதே காலாண்டில் டாலர் வருவாயில் 1.7 சதவீதம் வரையில் சரிந்து 2.03 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.\n2018ஆம் நிதியாண்டில் முழுவதுமாக விப்ரோ 8.06 பில்லியன் டாலர் வருவாயும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.84 பில்லியன் டாலர் வருவாய் மட்டுமே பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 10.4 சதவீதம் அதிக டாலர் வருவாய் பெறும் என ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் 2019ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் சுமார் 8.65 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடாலர் வருவாய் அடிப்படையில் பார்க்கும் போது தற்போது டிசிஸ், இன்போசிஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்து��் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_759.html", "date_download": "2019-02-21T14:58:52Z", "digest": "sha1:BWALHKLQOU3CNRJ2VXIQ3QHJSAOI3UQ6", "length": 9171, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் ஒரு யுத்தம்..! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / மீண்டும் ஒரு யுத்தம்..\nஜெ.டிஷாந்த்(காவியா) April 14, 2018 உலகம்\nமீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், அண்டோனியா குட்ரஸ் இதனை தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் இடம்பெற்று வரும் நிலைமைகளை குறித்து காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் நிலவும் அமைதியற்ற தன்மை காரணமாக தற்போது வல்லரசு நாடுகளுக்கிடையில் முறுகல் நிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_836.html", "date_download": "2019-02-21T14:58:24Z", "digest": "sha1:GRGKW5HANOZXMLIH2JDUXVYZQQKYST3J", "length": 18053, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "மக்களின் அன்றாடப்பிரச்சினைகளிற்காகவே கூட்டாம்:சிவசக்தி ஆனந்தன். - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மக்களின் அன்றாடப்பிரச்சினைகளிற்காகவே கூட்டாம்:சிவசக்தி ஆனந்தன்.\nமக்களின் அன்றாடப்பிரச்சினைகளிற்காகவே கூட்டாம்:சிவசக்தி ஆனந்தன்.\nடாம்போ April 20, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஉரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, எமது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எமது தலையாய கடமையாகுமென புதிய விளக்கமளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.\nபெரும்பான்மையின கட்சிகளுடன் இணைந்து வவுனியா நகரசபையினை கைப்பற்றியமை கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\nஇதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அவர் நாளாந்த விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ள உள்ளுராட்சி மன்றங்களை சிலர் தமது சுயநலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியதன் விளைவே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகும்.\nகட்சி ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நாம் தமிழ்த் தேசிய இன மக்கள் என்பதை நினைவிற்கொண்டு யுத்தத்தால் அழிவடைந்துள்ள எமது கிராமங்களை பற்றுறுதியுடன் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.\nவடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை, எட்டு மாவட்டங்களும் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, எமது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எமது தலையாய கடமையாகும். நாளாந்த விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ள உள்ளுராட்சி மன்றங்களை சிலர் தமது சுயநலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியதன் விளைவே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகும்.\nஎது எப்படி இருப்பினும், நடந்தவைகளை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கணக்கிலெடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதுடன், எமது பிரதேசத்தின் அனைத்து கிராமங்களும் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்றதாகவும் ஆரோக்கியமிக்கதாகவும் மாற்றியமைக்க முன்வரவேண்டும்.\nதலைவர் பதவிகளுக்கான தேர்தல்களின்போது நடைபெற்ற விடயங்களைத் தூக்கிப்பி���ிக்காமல், இனி அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு, பணிகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட்டு கூடியவரையில் வினைதிறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுப்பதே நாம் எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.\nஅபிவிருத்திப் பணிகளில் வட்டார, கட்சி, இன, மத பேதங்களை மறந்து சபைகளில் உள்ள நிதிகளை முறையாகக் கையாண்டு நீடித்திருக்கும் அபிவிருத்திப் பணிகளை அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் உறுதிபூண வேண்டும்.\nஅதே நேரம், மிகவும் பின்தங்கிய வட்டாரத்தின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் அதன் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்பட முன்வரவேண்டும். கட்சிரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நாம் தமிழ்த் தேசிய இன மக்கள் என்பதை நினைவிற்கொண்டு யுத்தத்தால் அழிவடைந்துள்ள எமது கிராமங்களை பற்றுறுதியுடன் மீளக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் உறுதி பூணுவோம்.\nஇருக்கின்ற நிதிவளங்களைக் கொண்டு உங்கள் பணிகளை மேற்கொள்கின்ற அதேநேரம், மேலும் சில அத்தியாவசிய பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகையில், மாகாண சபை உறுப்பினர்கள் மூலமோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமோ மேலதிக நிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்.\nஉள்ளுராட்சி தேர்தல்களில் பலர் பல்வேறு காரணங்களுக்காக பல கட்சிகளில் இணைந்து போட்டியிட்டிருக்கக்கூடும். அவைகளை மீட்டிப்பார்த்து பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கோரமான வறுமையிலும், போதிய சுகாதாரமற்ற சூழலிலும் வாழும் எமது மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே எமது தலையாய பணியாக இருக்க வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அதற்காகவே நடத்தப்படுகின்றன. போட்டியிட்ட ஒவ்வொருவரும் அந்த நோக்கத்திற்காகவே போட்டியிட்டீர்கள். எனவே நாம் எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற உறுதிபூணுவோம்” என தெரிவித்துள்ளார்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நா���ு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-02-21T14:16:10Z", "digest": "sha1:MQKOQ54MUONMFMDHUJNR2AMBD6F6QFJ5", "length": 29419, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "இன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 427 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \n“ஒரு கன���ு நம்மை என்ன செய்யும்\nஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல அமைந்திருக்கிறது கூகுளின் ஒரு சீக்ரட் லேப். சுருக்கமாக X.\nஎல்லா நிறுவனங்களுக்கும் இருப்பதுபோலவே, கூகுளுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஓர் ஆராய்ச்சி நிலையம்தான் இந்த X லேப். ஆனால், இங்கே உருவாகும் ஐடியாக்களும், அது வடிவம்பெறும் விதமும் மிகமிக சுவாரஸ்யமானவை. செடி வளர்ப்பு தொழில்நுட்பம் தொடங்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் பட்டம் வரை பல்வேறு வித்தியாசமான தொழில்நுட்பங்கள், கூகுளுக்காக இங்கேதான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த லேப்பின் தாரகமந்திரம்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பவரிகள்.\n2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்தான் இந்த லேப். முதலில் இதன் பெயர் கூகுள் X. பின்னர் இரு வருடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செல்லவே, பின்னர் இந்த லேப் கூகுளிடமிருந்து கழட்டிவிடப்பட்டது. தற்போது ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக மட்டுமே இது இயங்கிவருகிறது. கூகுளிடமிருந்து பிரிந்ததும் இதன் பெயரை, கூகுள் X என்பதிலிருந்து வெறும் X ஆக மாற்றிவிட்டது கூகுள். மன்னிக்க… ஆல்ஃபாபெட். இதுதான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் வரலாறு. இதன் பணி என்ன “உலக மக்களின் பிரச்னைகளுக்கு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதுதான் எங்கள் தலையாய பணி” என்கிறது X.\nடிரைவர் இல்லாமலே இயங்கும் தானியங்கி கார், இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தித்தரும் பலூன்கள், குறைந்த செலவில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மக்கானி பட்டம், கப்பல் வசதி இல்லாத நாடுகளுக்குப் பொருள்களை அனுப்ப உதவும் கப்பல், பொருள்களை டெலிவரி செய்யும் புராஜெக்ட் விங், புகைப்படங்களைக் கண்டறிய உதவும் Deep Learning தொழில்நுட்பம் என இந்த லேப்பின் ஒன்லைன் எல்லாமே அட்டகாசமானவை. இப்படி பிரம்மாண்ட ஐடியாக்கள் பிடிப���பதால், இந்த ஆராய்ச்சி நிலையத்தை ‘மூன்ஷாட் ஃபேக்டரி’ என அழைக்கிறார் இதன் தலைவர் ஆஸ்ட்ரோ டெல்லர். இவர்தான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி. கூகுளின் மில்லியன் டாலர் புராஜெக்ட்கள் பலவற்றிற்கு இவர்தான் தலைவர்.\nஇந்த மூன்ஷாட் தொழிற்சாலையின் ப்ளூபிரின்ட் ரொம்ப சிம்பிள். முதலாவது, இந்த உலகில் பல மில்லியன் மக்கள் சந்திக்கும் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கண்டறிவது. இரண்டாவது அதற்கான தீர்வுகளைக் கண்டறிவது அல்லது உருவாக்குவது; மூன்றாவது, அந்தத் தீர்வுகளை செயல்படுத்தும் வழிகளைக் கண்டறிவது. இந்த மூன்றும் சங்கமிக்கும் இடம்தான் இந்த சீக்ரெட் லேப். உதாரணமாக புராஜெக்ட் லூன் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.\nஇணைய வசதி இல்லாத பல லட்சக்கணக்கான மக்களுக்கு இணைய வசதி செய்துதர வேண்டும். ஆனால், செலவு மிகக்குறைவாக இருக்க வேண்டும் – இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்கான சவால். முதலில் இந்தச் சவாலைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்வார்கள். மக்களுக்கு எந்தெந்த வழிகளில் இணைய வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும், ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் இது சாத்தியமா, இதிலிருக்கும் தடைகள் என எல்லாக் கோணத்திலும் ஆராய்ந்துவிட்டு, இதுதான் சரியான வழி என ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்தெடுத்ததுதான் பலூன்கள் மூலமாக இணைய சேவையை வழங்கும் திட்டம். பின்னர் சோதனைகள், ஆராய்ச்சிகள், திட்டமிடல் என அனைத்தும் மின்னல் வேகத்தில் தொடங்கும். திட்டம் தொடங்கிய சில நாள்களிலேயே, இது செயல்முறையில் சாத்தியமா என்பது தெரிந்துவிடும். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்றால் மட்டுமே அந்த ஆராய்ச்சி தொடரும். இல்லையெனில் ‘ஃபெயிலு ஃபெயிலு’ என புராஜெக்ட்டை நிறுத்திவிடுவார்கள். பின்னர், அடுத்த ஐடியா, அடுத்த புராஜெக்ட் என ஆராய்ச்சிகள் தொடரும்.\n“கடந்த நூற்றாண்டில் ஒரு தொழில்நுட்பம் வந்தால், அது வளர்வதற்கும், மக்களிடையே சென்று சேர்வதற்கும், பின்னர் மக்களிடையே பரவலாகச் செல்வதற்கும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை எடுக்கும். நீராவி இன்ஜின், தந்தி, தொலைபேசி போன்றவை அப்படித்தான் மக்களிடையே பரவியது. அந்த அளவிற்குத்தான் தொழில்நுட்ப வளர்ச்சியும், வீச்சும் இருந்தது. ஆனால் தற்போது ஒரு தொழில்நு���்பம் வந்தால் வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் உலகையே மாற்றிவிடுகிறது. இந்த வேகம்தான் தற்போது எங்களுக்கான சவால்” என்கிறார் டெல்லர்.\nபல்வேறு திட்டங்கள் இங்கே உருவாகிப் பின்னர் கைவிடப்பட்டுள்ளன. ஆனாலும் கூட இங்கே இருந்து வெற்றிகரமாக உருவான விஷயங்கள் நிறைய.\nகூகுள் கிளாஸின் அடுத்த வெர்ஷனான என்டர்பிரைஸ் எடிஷன், இன்டர்நெட் பலூன்கள், ட்ரோன் டெலிவரிக்கான புராஜெக்ட் விங், கூகுளின் தானியங்கி கார், கூகுள் ப்ரெய்ன், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான வெரிலி, குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் மக்கானி போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம். இதுதவிர பூமியையும், சர்வதேச விண்வெளி மையத்தையும் இணைக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் புராஜெக்ட்டையும் தொடங்கி, சில மாதங்களில் கைவிட்டது X. அதற்கு, “பூமியையும் விண்வெளியையும் இணைக்கும் அளவிற்கு வலிமையான கார்பன் நானோ டியூப்கள் உருவாக்கப்படவில்லை. அதனால் தற்போது இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்கிறோம்” என்றது X. வருங்காலத்தில் செய்தாலும் செய்யலாம்.\nஇப்படி எப்பேர்ப்பட்ட புராஜெக்ட்களையும் X ஒரு கைபார்ப்பதன் ரகசியம் என்ன தெரியுமா\n“கனவுகள் என்பவை வெறும் காட்சிகள் மட்டுமே அல்ல; அவற்றை செயல்படுத்துவதற்கான வழிகளையும் அது தன்னுள் கொண்டுள்ளது. இதுதான் X-ன் முக்கிய அம்சம். இங்கே, ஒரு ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர், ஃபேஷன் டிசைனரோடு பணிசெய்துகொண்டிருப்பார். முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், லேசர் விஞ்ஞானி ஒருவரோடு ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பார். இது லேப் X. இங்கே எல்லாம் அப்படித்தான். இங்கே, சில விஞ்ஞானிகள் இருப்பார்கள்; சில பொறியாளர்கள் இருப்பார்கள்; தயாரிப்பாளர்கள் இருப்பார்கள்; அனைவருமே இணைந்து உலகை மாற்றப்போகும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சியை எங்கள் லேப்பில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் காண முடியும்.\nஇங்கே நாங்கள் தொடங்கும் எல்லா புராஜெக்ட்களையும் நாங்கள் முடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தினந்தோறும் எத்தனை புராஜெக்ட்களைக் கைவிட்டுவிடலாம் என்றுதான் சிந்திப்போம். இப்படி பல புராஜெக்ட்கள் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. இதற்காக நாங்கள் யாரையும் திட்டுவதில்லை. வேலையைவிட்டு நீக்குவதில்லை. மாறாக இன்னும் பல புராஜெ��்ட்களை இப்படிச் செய்ய ஊக்கப்படுத்துகிறோம். மென்மேலும் உற்சாகப்படுத்துகிறோம். அப்படித்தான் இங்கே பல மகத்தான கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.\nநாங்கள் தொழில்நுட்பங்களை விரும்புவதில்லை. தொழில்நுட்பத்திற்கான தேவையை உருவாக்கும் பிரச்னைகளையே விரும்புகிறோம். அந்தப் பிரச்னைகள்தான், மக்களின் மகத்தான வாழ்விற்கு உதவும் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிறது. அவை குறித்த கனவில்தான் அதற்கான தீர்வுகளும் இருக்கின்றன.” என X லேப் பற்றி சிலாகிக்கிறார் டெல்லர்.\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\n« உணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\n30 வகை உருளை ரெசிபி\nஒரு வேளை மதிய உணவிற்கு கையேந்தும் மாணவர்கள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthcaretamil.blogspot.com/2014/01/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1483257600000&toggleopen=MONTHLY-1388563200000", "date_download": "2019-02-21T14:02:15Z", "digest": "sha1:UPSXKDQBU3U4ZDLTCEHZ4W6PZI56DKSZ", "length": 7276, "nlines": 49, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : January 2014", "raw_content": "\nசைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது\nசைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது\n1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்.\n2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும்.\n3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும்.\n1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் தடுக்கிறது. உட்சாடனையின்போது ஏற்படும் அதிர்வுகள் சைனஸ்களில் கிருமிகள் சேராவண்ணம் தடுத்து, சைனஸ்களை ஆரோக்கியமாக்குகின்றன. இதனால் மூக்குக்கும் சைனஸ்களுக்கும் எவ்விதத் தடையும் இல்லாமல் காற்று சென்று வருகிறது. காற்று தடையில்லாமல் செல்வதால் சுரக்கப்படும் திரவங்கள் சைனஸ்களில் இருந்து எளிதாக அகற்றப்படுகின்றன.\n2) ஆசனம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: இவை அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தளர்வு நிலையையும் அளிக்கின்றன. அது மட்டுமில்லாமல் உடலின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிப்பதாக ஆரம்ப நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உடற்பயிற்சிபோல் செய்யாமல், தகுந்த விழிப்பு உணர்வுடன் மூச்சு, உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்தாற்போல் இருக்குமாறு செய்ய வேண்டும். இவை மேற்கூறியது போல் சைனஸ்களின் காற்றோட்டத்தைப் பாதுகாக்கின்றன.\n3) யோகா, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்வதால் சைனஸ்களால் ஏற்படும் தலைபாரம், முகத்தில், கண்களில் வலி போன்றவற்றுக்கு உதவுகின்றன.\n4) ஹடயோகாவில் உள்ள ஹடகிரியைகளில் ஒன்றாகக் கருதப்படும் நேத்திக் கிரியைகள் சைனஸ் வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், அதில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.\nநேத்தி என்பது மூக்கு, தொண்டைப் பகுதியை, திரவம் அல்லது நூல்கொண்டு சுத்தம் செய்வது. இது சளியை அகற்றுவதுடன் சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, மூக்குக்கும் சைனஸ்களுக்கும் உள்ள தடையை அகற்றுகிறது. நேத்திக் கிரியைகளை சரியான முறையில் பயின்று பின்பற்றவும்\nசளிப் பிரச்சனையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள 10 முதல் 12 முழு மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை உடைத்துக்கொள்ள வேண்டும், பவுடராக்கக் கூடாது. அதை 2 ஸ்பூன் தேனில் ஓர் இரவு அல்லது எட்டரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். காலையில் அதை எடுத்து மென்று தின்றால் சளி கரைந்துவிடும்.\nஅல்லது மஞ்சளை இரண்டு ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது மிளகு, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து சாப்பிடலாம். அனைத்துப் பால் பொருட்களையும் விட்டாலே சளி மிகவும் குறைந்துவிடும்.\nஎந்தவித அலர்ஜியாக இருந்தாலும், தோல் அலர்ஜி என்று மட்ட���மல்ல, வேப்பிலையை உருண்டை செய்து தேனில் நனைத்து முழுங்கிவர ஒவ்வாமை சரியாகும்.\nதினமும் தேன் சாப்பிடுவது சளி தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் உதவி செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.msg79305", "date_download": "2019-02-21T14:27:17Z", "digest": "sha1:REZOYRKBK7XFQTXRPVTU2ENUMHR4CKTZ", "length": 12753, "nlines": 294, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nதகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்\nபுகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர\nஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்\nசார்ந்திடுமே லே பாவந் தான். (13)\nதானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,\nதானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்\nபூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்\nநீணாகத் தானை நினைந்து. (14)\nநினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்\nபுனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து\nமின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்\nஇனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்\nஇனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்\nவினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்\nகனைக்கடலை நீந்தினோம் காண். (16)\nகாண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது\nகாண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்\nசோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்\nகாதியாய் நின்ற அரன். (17)\nஅரனென்கோ நான்முகன் என்கோ அரிய\nபரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்\nதானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை\nயானவனை எம்மானை இன்று. (18) .\nஇன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்\nஅன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர்\nமூவா மதியானை மூவே ழுலகங்கள்\nஆவானைக் காணும் அறிவு. (19)\nஅறிவானுந் தானே; அறிவிப்பான் தானே\nஅறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற\nமெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்\nஅப்பொருளுந் தானே அவன். (20)\nஅவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்\nஅவனே புவிபுனல் காற் றாவான் - அவனே\nஇயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான\nமயனாகி நின்றானும் வந்து. (21)\nவந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்\nசிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்\nஇராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்\nபிரானீர்உம் சென்னிப் பிறை. (22)\nபிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்\nஇறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற\nஎந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே\nஎந்தையா உள்ள மி���ு. (23)\nஇதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா\nறிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே\nமின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே\nஇன்னுஞ் சுழல்கின்ற திங்கு. (24)\nஇங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே\nஎங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்\nஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்\nநாமவனைக் காணலுற்ற ஞான்று. (25)\nஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன\nபோன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்\nமிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே\nஅக்கயலே வைத்த அரவு. (26)\nஅரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்\nபரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய\nஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே\nபொன்னாரம் மற்றொன்று பூண். (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428005", "date_download": "2019-02-21T15:12:10Z", "digest": "sha1:6KI3LRKUVWCPCQ6PTFV2ZZSGWJ36H42R", "length": 7358, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சுதந்திர விழா நிகழ்ச்சிகளை சமூக வளைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு : மத்திய அரசு | Direct broadcast on social ceremonies of Independence Festival programs: Central Government - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசுதந்திர விழா நிகழ்ச்சிகளை சமூக வளைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு : மத்திய அரசு\nபுதுடெல்லி : சுதந்திர விழா நிகழ்ச்சிகளை சமூக வளைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றுதல், உரை உள்ளிட்ட அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசுதந்திர விழா நிகழ்ச்சிகள் சமூக வளைத்தளங்கள் நேரடி ஒளிபரப்பு மத்திய அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nசேரன்மகாதேவியில் ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் கல்லூரி வாகனங்கள் பறிமுதல்\nநாடாளுமன்ற தேர்தல்...அதிமுக- என்.ஆர்.காங். கூட்டணி பேச்சுவார்த்தை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ���ார்ச் 1-ம் தேதி நல்ல முடிவு வரும்.. ஓபிஎஸ் பேட்டி\nஅதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nமுதல்வருக்கு ராமதாஸ் அளிக்கும் விருந்தை புறக்கணிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவு\nராமதாஸின் தைலாபுர தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து: இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3587", "date_download": "2019-02-21T14:25:02Z", "digest": "sha1:RD3CU44O3WJ34CQCSKSYAPRRSC4LGU22", "length": 6596, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்\nவெள்ளி 20 ஏப்ரல் 2018 13:45:08\nகடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.\nஇந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் மிக மிக அநாகரிகமான வார்த்தைகளால் ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்தி ரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/12260/", "date_download": "2019-02-21T13:57:14Z", "digest": "sha1:V4TUKKYJBE3LJM4PHWO2C2XF2SRUERSU", "length": 7805, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தார் டைரக்டர்! | Tamil Page", "raw_content": "\nஉடைமாற்றும் அறைக்குள் நுழைந்தார் டைரக்டர்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்மகள் வந்தாள் சீரியல் 100 எபிசோட்களை கடந்து விட்டது. இந்த சீரியலின் நாயகி புதுமுகம் ஆயிஷா. கேரளாவை சேர்ந்தவர். திடீரென சீரியலில் இருந்து விலகி விட்டார்.\nகாரணத்தை கேட்டோம். “சென்னைக்கு படிக்க வந்தபோதுதான் இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் அடிக்கடி இயக்குனர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது மூன்றாவதாக நம்பிராஜா வந்திருக்கிறார். மற்ற ஆர்ட்டிஸ்டுக்களுக்கு கொடுக்கும் மரியாதைகூட எனக்கு கொடுப்பதில்லை. புதுமுகம் என மரியாதை குறைவாக நடத்தினார். ஒருநாள் மணக்கோலத்தில் நடிக்கும் காட்சி. அதற்காக நிறைய அலங்காரம், மருதாணி வைக்கிறதென நேரம் எடுத்தது.\nநான் அறைக்குள் ரெடியாகிக் கொண்டிருந்தபோது, இயக்குனர் திடீரென உள்ளே வந்து கத்த ஆரம்பித்தார். நான் பாதி கட்டின சேலையோடு நின்றேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அன்று பயங்கரமாக அழுதேன். அதையும் சமாளித்துக் கொண்டு ஒன்றரை மாதம் நடித்தேன். திடீரென விஜய் டிவியிலிருந்து அழைத்து, இயக்குனர்-புரெடியூசர் தரப்பிலிருந்து பயங்கர அழுத்தம், அதனால் உங்களை நீக்குகிறோம் என்றார்கள். எந்த தப்பும் செய்யாத என்னை ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை“ என்றார்.\nஅனுமதியின்றி படத்தை பாவித்த நிறுவனத்திடம் நட்டஈடு கோரிய பிரபலம்\nதாடி பாலாஜி மீது மனைவி குற்றச்சாட்டு\nமுன்பதிவில் தடுமாறும் எல்கேஜி, கண்ணே கலைமானே\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஇலங்கையர்களிற்கு அவசர காலநிலை எச்சரிக்கை\nமலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்த 16 வயது மாணவி\nவைத்தியர் போல உடையணிந்து யாழ் போதனா வைத்தியசாலைக்குள் திருடி மாட்டிய யுவதி மீண்டும் கைவரிசை...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:290%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:34:37Z", "digest": "sha1:YTHOTY3ZNVZW6QSJ5TNFK5WFBETZBF7L", "length": 5698, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:290கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 290s என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 290கள் பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 21:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/july-26-2018-tamil-current-affairs", "date_download": "2019-02-21T14:00:18Z", "digest": "sha1:DZSOP7GZLNK35OU3URBWVY4RNBM7R343", "length": 22630, "nlines": 310, "source_domain": "tamil.examsdaily.in", "title": "July 26 2018 Tamil current affairs | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்ப�� நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஜூலை 26 – கார்கில் விஜய் திவாஸ்\nகார்கில் போரின் வெற்றியை ஓவ்வொரு வருடம் ஜூலை 26 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. 1999ல் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, கார்கில் வெற்றியையும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபாலியல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்\nதேசிய சட்ட சேவைகள் ஆணையம் முன்மொழியப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்/பாலியல் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள்/பிற குற்றங்கள் 2018ல் பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nஇம்ரான் கான் பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு\nமுன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் தனது தெஹ்��ிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ.) வெற்றி பெற்றதாக அறிவிப்பு.\nவோடபோன், ஐடியா இணைப்ப்புக்கு DoT ஒப்புதல்\nவோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலர் இணைவதற்கு தொலைத்தொடர்புத் துறை அதன் இறுதி ஒப்புதலை அளித்தது.\nசென்செக்ஸ் 37,000 புள்ளியைத் தொட்டது\nசென்செக்ஸ் முதல் தடவையாக 37,000 புள்ளிகளுக்கு மேல் கடந்தது.\nஹிண்டால்கோ யூனிட் அலரிஸை 2.6 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கவுள்ளது\nஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனமான அலரிஸ் கார்பரேஷனை 2.58 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டது, இது ஹிண்டால்கோ சீனாவை தவிர்த்து அலுமினியத்தில் ஒரு உலகளாவிய தலைவர் ஆக உதவும்.\nஇந்தியாவில் 2 தரவு மையங்கள் அமைக்கவுள்ளது NTT\nஜப்பானின் NTT கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன், நெட்மேஜிக் என்ற துணை நிறுவனம் மூலமாக மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு புதிய தரவு மையங்களை அமைக்கும் என்று அறிவித்துள்ளது.\n6வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (SIC) கூட்டம்\nபுது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே S & T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தது.\n10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்\n10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.\nஇளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாடு\nராஜ்நாத் சிங் இளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாட்டை தொடங்கி வைத்தார். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் புதுமையான தீர்வுகளுக்காக கூட்டுறவு கொள்வதற்காக காவல்அமைப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2018-19ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும்.\nகிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியா வங்கத���சத்துடன் போர்க் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nகொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் (GRSE), ஒரு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம், வங்கதேசத்தின் குல்னா ஷிப்யார்ட் லிமிடெட் (KSY) உடன் போர்க்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உதவுவதற்காக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டது.\nஆண்டுக்கு இரு முறை ஜே.ஈ.ஈ. மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள்: தேசிய சோதனை முகமை நடத்தும்\nஆண்டுக்கு இரு முறை உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளான கூட்டு நுழைவுத் தேர்வு (JEE- MAIN), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை (NEET) தேசிய சோதனை முகமை நடத்த மத்திய அமைசச்சரவை ஒப்புதல். இதன் மூலம் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படும்.\nவிமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு\nகூட்டுப் போர் ஆய்வுகள் மையத்தால் (CENJOWS) ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் விமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ,ரக்ஷா ராஜ்ய மந்திரி (ஆர்ஆர்எம்) டாக்டர் சுபாஷ் பாம்ரே தொடங்கிவைத்தார்.\nகலாச்சார வளங்களின் மையம் மற்றும் பயிற்சி மையம்\n2016-17 க்கான சீனியர் பெல்லோஷிப் விருது – முகமது அயாசுதீன் படேல்\nமொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்\n”புதுமைப் படைப்பு இந்தியா ” தளம்\nஅடல் புதுமைப் படைப்பு இயக்கம், நிதி ஆயோக், “மைகவ்” ஆகியவை இணைந்து ”புதுமைப் படைப்பு இந்தியா ” தளத்தை தொடங்கின. இந்த தளம் நாடெங்கும் நடைபெறும் அனைத்து புதுமைப் படைப்புகளின் பொது மையமாக செயல்படும்.\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி குழு லீக் போட்டியில் அயர்லாந்து இந்தியாவை 1-0 எனத் தோற்கடித்தது.\n2018 பிபா உலக கோப்பை சிறந்த கோல்\nஅர்ஜென்டீனாவிற்கு எதிராக பெஞ்சமின் பவார்ட்’ன் [பிரான்ஸ்] கோல் [2006க்குப்பின் கொடுக்கப்பட்ட்ட இந்த பதக்கத்தை வென்ற முதல் ஐரோப்பிய வீரர்]\nஜப்பானுக்கு எதிராக ஜுவான் கினெர்டோவின் [கொலம்பியா] கோல்\nலூகா மோடிரிக் [குரோஷியா] அர்ஜென்டினாவிற்கு எதிரான கோல்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாட���் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 04, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 18,19 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-junior-inspector-result-2018-tamil", "date_download": "2019-02-21T14:40:51Z", "digest": "sha1:3LNFBA6CLIEFTG55AMIOQTHLQ62XD6K7", "length": 12661, "nlines": 269, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Junior Inspector of Co-operative Societies Result 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் TNPSC TNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வு முடிவுகள் 2018\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வு முடிவுகள் 2018\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) தேர்வு முடிவுகள் 2018\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூட்டுறவு சங்கத்தில் 30 ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் தேர்வு தேதி 2018:\nதேர்வு தேதி மற்றும் நேரம் : ஒற்றை தாள் Single Paper (General Studies) 27.01.2019 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூட்டுறவு சங்கத்தில் 30 ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடப்படவுள்ளது. விண்ணப்பதாரர் கீழ்கண்ட இணைப்பில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nDownload TNPSC Junior Inspector அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nDownload TNPSC Junior Inspector முந்தய ஆண்டு வினாத்தாள்கள்\nPrevious articleCPCL பொறியாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் பல்வேறு பணியிடங்கள் நுழைவு சீட்டு 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 24, 2018\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNPSC சிவில் நீதிபதி ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/02/jio-partners-sbi-offer-next-generation-banking-services-012227.html", "date_download": "2019-02-21T13:42:53Z", "digest": "sha1:QOQZT2CCD7QVQFV3ROS42UIEKYFPND37", "length": 17308, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி! | Jio partners SBI to offer next generation banking services - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி\nஎஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\n8 தோட்டாக்கள் எம்.எஸ் பாஸ்கர் போல பணத்தை தூவி விட்ட கொள்ளையர்கள்..\nபுல்வாமா தாக்குதல்: வீர மரணம் அடைந்த வீரர்களின் கடன் தள்ளுபடி.. ரூ.30 லட்சம் காப்பீடு -எஸ்பிஐ அதிரடி\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\n“மல்லையாவிடமிருந்து வட்டியும் முதலுமாக கடனை வசுலிக்கணும்” உத்திரவாதம் கேட்கும் அமலாக்கத் துறை..\n18,500 கோடி மக்கள் பணத்தோடு, 11,500 கோடி எஸ்பிஐ வங்கி பணத்துக்கு ���ாமம் போட்ட DHFL..\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில் ஜியோ ஜிகாஃபைபர் குறித்த அறிவிப்பாக இருக்குமோ, ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ போன் ரீசார்ஜ் சலுகையாக இருக்குமோ என்றும் எதிர்பார்த்த நிலையில் அது வங்கி சேவை அறிவிப்பாக வெளியாகியுள்ளது.\nஎனவே இந்த அடுத்தத் தலைமுறைக்கான வங்கி சேவை குறித்த ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பினை இங்குப் பார்க்கலாம்.\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து அடுத்தத் தலைமுறைக்கான வங்கிகள் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.\nஜியோ பிரைம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகரிக்க உதவும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது என்று அறிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/isro-launches-its-100th-satellite-from-Sriharikota", "date_download": "2019-02-21T14:13:37Z", "digest": "sha1:BEZHMV3EWJQZDEQVXNIZQLI3LDMLHJPP", "length": 7935, "nlines": 56, "source_domain": "tamil.stage3.in", "title": "விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 100வது செயற்கைகோள்", "raw_content": "\nவிண்ணில் பாய்ந்த இந்தியாவின் 100வது செயற்கைகோள்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization - ISRO) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமையிடமாக கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்பட்டு வருகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு கே சிவன் என்பவர�� தற்போது தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.\nஇஸ்ரோ, உலகின் மிக பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இஸ்ரோவின் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.\n1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுதளம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. இதனை தொடர்ந்து சுமார் 99 செயற்கைகோள்கள் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இஸ்ரோவின் 100 வது செயற்கைக்கோளான கார்டோசாட் -2 வை ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-40 மூலம் வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது.\nஇந்த செயற்கைகோளின் எடை 710 கிலோ. இதனுள் நிறைய நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்கள் உள்ளது. இதன் மொத்த எடையானது 1323 கிலோவாக உள்ளது. இந்த பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டில் அமெரிக்கா, கொரியா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 31 செயற்கைகோள்களை சுமந்து சென்றுள்ளது. இந்தியாவின் 100 வது செயற்கைகோளாக விளங்கும் கார்டோசாட் - 2, பூமியின் இயற்கை வளங்களை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளில் புதிய தொழில் நுட்பங்கள் நிறைந்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயிடு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nவிண்ணில் பாய்ந்த இந்தியாவின் 100வது செயற்கைகோள்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஇந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா\nஇஸ்ரோவின் 100 வது செயற்கைக்கோளான கார்டோசாட் 2\nவிண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 100வது செயற்கைகோள்\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/03/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3-2519140.html", "date_download": "2019-02-21T13:29:47Z", "digest": "sha1:YVF5HXDK36RP7TMB2E4UDKQR62W22YZT", "length": 6771, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பைக் மோதி காயமடைந்த தொழிலாளி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபைக் மோதி காயமடைந்த தொழிலாளி சாவு\nBy சிவகாசி | Published on : 03rd June 2016 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசியில் பைக் மோதி காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.\nசிவகாசி- சாட்சியாபுரத்தில் உள்ள இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கும் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் விஸ்வநத்தம் குருசாமி (50). இவர் மே 30 ஆம் தேதி சிவகாசியிலிந்து சாட்சியாபுரத்துக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அய்யப்பன் கோயிலருகே எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு புதன்கிழமை மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த சேதுராமன் (26) என்பவரை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/24/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2794878.html", "date_download": "2019-02-21T13:30:39Z", "digest": "sha1:D6AQIQTNX5VOAYEBVQYUKKNTZOEYJSS4", "length": 10932, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "தீபாவளி எதிரொலி: புதுவையில் காற்று, ஒலி மாசு அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதீபாவளி எதிரொலி: புதுவையில் காற்று, ஒலி மாசு அதிகரிப்பு\nBy DIN | Published on : 24th October 2017 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீபாவளி பண்டிகை எதிரொலியாக புதுவையில் காற்று, ஒலி மாசு அதிகரித்துள்ளது என மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை தகவல் தெரிவித்தது.\nபுதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் தீபாவளி பண்டிகை அன்று வெடிக்கப்படும் வெடிகளால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்து வருகிறது.\nஇந்த ஆண்டும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், சாதாரண நாள்களிலும் (அக்.12) மற்றும் தீபாவளி பண்டிகை அன்றும் (அக்.18) வெடிக்கப்படும் பட்டாசினால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை கண்டறிய காற்று மற்றும் ஒலி மாசுவை ஆய்வு செய்தது.\nஒலி மாசு ஆய்வறிக்கையின்படி, சாதாரண நாள்களில் ஒலியோடு (63.9 டெசிபல்) ஒப்பிடுகையில், தீபாவளி தினத்தின் (82.8 டெசிபல்) ஒலி அளவு அதிகரித்துள்ளது.\nதீபாவளி அன்று பட்டாசு வெடித்ததே இந்த ஒலியின் அளவு அதிகரித்ததற்கான காரணமாகும். சாதாரண நாள்களின் ஒலியின் அளவு இரு சக்கர வாகன போக்குவரத்து செயல்களினால் ஏற்பட்டது. இருந்தபோதிலும் கண்டறியப்பட்ட பட்டாசு வெடியின் ஒலி உச்ச நீதிமன்ற ஆணையின் அளவிற்குள் (125 டெசிபல்) உள்ளது.\nதீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதினால் காற்றில் மாசின் அளவுகளில் ஏற்படும் விளைவுகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது.\nஆய்வறிக்கையின் படி, புதுச்சேரியில் 24 மணி நேரம் ஆய்வு செய்ததில் காற்றில் நுண்துகள் சாதாரண நாள்களைவிட (73 மைக்ரோ கிராம்) தீபாவளி அன்று (180 மைக்ரோ கிராம்) அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.\nநுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு (100 மைக்ரோ கிராம்) சற்று அதிகமாக இருந்தது.\nகாரைக்க��லில் சாதாரண நாளில் 35 மைக்ரோ கிராம் ஆகவும், தீபாவளி அன்று 62 மைக்ரோ கிராம் ஆகவும் கண்டறியப்பட்டது. நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு 100 மைக்ரோ கிராம் இருந்தது. 24 மணி நேரத்திற்கான சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியன நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் (80 மைக்ரோ கிராம்) உள்ளது.\nகாற்றின் தரம்: புதுச்சேரியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ததில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு காற்று தர குறியீட்டின் படி காற்று மாசின் அளவு தீபாவளி நாளில் சற்று மிதமான நிலையிலும் சாதாரண நாளில் திருப்திகரமான நிலையிலும் கண்டறியப்பட்டது.\nகாரைக்காலில் காற்று தர குறியீட்டின்படி காற்று மாசின் அளவு தீபாவளி நாளில் திருப்திகரமான நிலையிலும், சாதாரண நாளில் நல்ல நிலையிலும் கண்டறியப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2016/12/blog-post_24.html", "date_download": "2019-02-21T14:07:09Z", "digest": "sha1:NATUIYOAKL7AKEVTOSTGXE6DYJ5UDU2A", "length": 14462, "nlines": 223, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "மழைக் காலம் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nசனி, 31 டிசம்பர், 2016\nடிசம்பர் 31, 2016 ரேவா டைரிக்குறிப்புகள் No comments\nமுழுதாய் வளர்வதற்குள்ளான காத்திருப்பை அணில் கடித்துவிட அதன் இதழ்களில் ரோஜா வாசம்.. அதன் குட்டிக் கைகளுக்குள் அகப்பட்ட மலரின் விரிதல் கற்றுத் தேராத காத்திருப்பின் மணம்..\nபார்த்துப் பார்த்து வளர்த்தாலும் வாடிவிடுகிற மலரின் புரிதலைப் போலவே இந்த கணம். அதன் வாசம் பிறவி உடுத்திப் பார்க்காத செவ்வண்ணம். வளர்தல் ஒருவிதமான காத்திருப்பு, அதன் வசமான புரிதல் வேர்கொண்ட விதைகளுக்கான விடுதலை..\nசுதந்திரம் நம் கைமணல்.. ஊற்றுகிற சொல்லின் நீர்மை உயிர் வளர்ப்பதற்கான ஆதாரம்.\nஎன் செடிகளுக்கு மத்தியில் ஒரு செந்நிற ரோஜா செடியுண்டு.. எப்போதாவது ஜோடியாய் பூக்கும் அதன் புன்னகையின் போதெல்லாம் தொற்றிக்கொள்கிற நறுமணம் என் மறுபிறப்பு.\nஇம்முறையும் மொட்டொன்றை வளர்வதற்குள்ளே அணில் கடித்துவிட அதன் விழிகளுக்குள் அகப்பட்ட மிரட்சியை அணில் தன் சத்தங்களின் வழியாய் உடைத்துக் காட்டுகிறது.க்க்க்கிவிக் க்க்க்விக் சத்தம் பாண்டிய நாட்டில் நீதிகேட்கிற பரல்களின் சத்தமாய் மனதை நிறைக்கிறது\nநியாயங்கள் என்றும் விலை போவதில்லை.\nஅது வளர்கிறது புரிதலுக்கேற்ற பக்குவத்தின் நிழலில்..\nநாமாக ஏற்றிக்கொண்டுவிட்ட உருவத்தின் மீதான கனத்தில் தவறவிடுகிற கணமென்பது ஒரு யுகத்திற்கான வேண்டுதல்..அது பிடுங்கப்பட்டாலும் மலர்கிறது. மலர்தல் புரிதலின் ஒருவழிச்சாலை..அங்கே திசைகள் இல்லை.\nநாமாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்ட பிம்பம் நம் பிம்பம் மட்டுமா அது ரோஜாவினுடையதாய் இருந்த போது காத்திருந்தது. அணிலின் இதழாக மாறிய போது கொஞ்சம் கொஞ்சமாய் அணிலின் இதழாய் மலர்கிறது..பின் சுவருக்கு சுவர் வெயில் உடுத்தி தாவுகிறது..\nஎதையும் எப்படி பார்ப்பது என்பதில் பித்தாகி நிற்பதற்கு பின்னிருக்கும் இருட்டு தனிமை மட்டுமே அல்ல. அது சத்தியத்திற்கான வெளிச்சம். அங்கே சத்தங்கள் நீதிகேட்கிற மெளனத்தின் பரல்கள்..\nமெளனம் என்றும் பேசப்படுவதில்லை. அது மிச்சம் வைத்திருக்கிறது காத்திருப்பை. அது கைகூடும் போது உண்ட மிச்சம் போக மிச்சத்தில் விரிகிறது செந்நிற ரோஜாவாக.\nஇதழ்களைத் தொலைத்ததை ரோஜா கைகாட்டிவிடுகிற போதும், ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது வேரின் பாக்கியம்\nஅல்லது வேர்கொண்ட மனதின் நம்பிக்கை..\nகாத்திருப்பின் மிச்சத்தில் சிரிக்கப்பழகிவிட்ட என் ரோஜா இதழ்கள் மாடி முழுதும் பூத்து மணக்கிறது.. இப்போதும் அணில் வருகிறது..\nவாடுதலென்பது உண்ணப்படும் / உணரப்படும் வரை உயிர்வாழ்கிறது ஒரு முடிவுறாக் காலத்தைப் போல்.\nTwitter இ���் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபின் தொடரும் குரல் நிழல்கள்\nமெளனம் ஊறும் சொல்லின் வலிமை\nநீ என்பது என் எழுதாக் காலம்\nஉண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை\nதொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த ...\nஉண்மையென்பது பொய்யின் நாடக மேடை\nபுரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்\nநடக்கக் கேட்கும் அறையின் கால்கள்\nவாட்ஸ் அப் (தமிழாக்கம் செய்யவும்)\nவெளிச்சப் பிரிவின் இருள் கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=9399", "date_download": "2019-02-21T14:33:31Z", "digest": "sha1:SIPRYZ367TZEUYVWH3YYN7JUTPXJIMXA", "length": 11417, "nlines": 120, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7) →\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nதிருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்,\nபரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்,\nசெங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்,\nசெஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70\nஉமையவள் ஒருதிற னாக ஓங்கிய\nஇமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75\nபாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்\nகூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்\nஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்\nவேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்\nஉயர்ந்த இமையவனான சிவபெருமான்,மேன்மை நிலை அடைந்த தன் சிவந்த பாதங்களில் சிலம்புகள் ஒலிக்க,பெருமை வாய்ந்த சிவந்த கையில் இருக்கும் பறை முழங்க,செங���கண்கள் மேன்மைப் பொருந்திய குறிப்புகளை அருள,செஞ்சடை சென்று எட்டுத் திக்குகளிலும் துழாவ,உமையவளான பார்வதியை தன் இடப்பக்கத்தில் வைத்துக் கொண்டு ‘கொடு கொட்டி’ ஆடுவார்.அப்படி ஆடும் போது,பார்வதி தேவி காலில் அணிந்த பாடகம் அசையாமல்,கையில் அணிந்த சூடகம் குலுங்காமல்,இடையில் அணிந்த மேகலை ஒலி செய்யாமல்,மென்மையான மார்புகள் அசையாமல்,காதில் இருக்கும் நீண்ட ‘குழை’ ஆடாமல்,மணிபோன்ற கருமையான கூந்தல் அவிழாமல் இருக்கும் வண்ணம் ஆடுவார்.\nஅவர் ஆடிய இந்த ‘கொட்டிச் சேதம்’ எனும் ஆட்டத்தைப்,பகுத்து அறியும் அறிவு உடைய நான்கு வகையான வேதங்களை உணர்ந்த அந்தணர்கள் வாழும் பறையூர் என்னும் ஊரிலிருந்து வந்த கூத்தச் சாக்கையன்,செங்குட்டுவனின் முன்னர் ஆடினான்.அதனைக் கண்டு மகிழ்ந்தான் மன்னன்.அவன் மன்னனைப் போற்றி,அந்த இடத்தை விட்டு நீங்கிச் சென்ற பின்னர்,பெரிய நிலப்பகுதியை ஆள்பவனான செங்குட்டுவன்,தன் அரசபை இயங்கும் மண்டபத்திற்கு சென்று அமர்ந்தான்.\nபாடகம்-பெண்கள் காலில் அணியும் நகை\nகொட்டிச் சேதம்-கூத்து வகை.கொடு கொட்டி என்றும் கூறுவார்கள்\nகூத்தச் சாக்கையன்-கூத்து நிகழ்த்தும் சாக்கையன்\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged ஆர்ப்ப, இமையவன், இரு, இருநிலம், உமையவள், ஏத்தி, ஓங்கிய, குழல், கூத்தச் சாக்கையன், கொடுகொட்டி, கொடுகொட்டிக் கூத்து, கொட்டிச் சேதம், சிலப்பதிகாரம், சூடகம், சேவடி, திருக்குறிப்பு, திருநிலை, நடுகற் காதை, படுபறை, பரி, பரிதரு, பாடகம், பாத்தரு, பார்த்தல், மறையோர், மேகலை, மேவிய, வஞ்சிக் காண்டம், வார், வார்குழை, வேத்தியன், வேத்து. Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக��கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1179372.html", "date_download": "2019-02-21T14:47:55Z", "digest": "sha1:TTC6HGJIKEPTGQ4VO47FDN3WXJNNHPZN", "length": 15334, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (13.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nதூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்..\nமரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு காரணம் அண்மையில் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே என்று நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.\nஅண்மையில் தெரண செய்தியில் ஔிபரப்பான அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே மிகவும் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கான அண்மைய சம்பவம் என்றும் தூக்குமரம் போகம்பரையில் மாத்திரமன்றி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபோதைப் பொருள் வர்த்தகர்கள் முழு நாட்டையும் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தூக்குமரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.\nகைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது..\nவெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை செய்ய முற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.\nமலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்..\nபதுளை – ஹல்தும்முல்லை – வங்கெடிகல மலையை பார்வையிட சென்ற 10 இளைஞர்கள், அந்த மலை உச்சியில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து அவர்களை மீட்பதற்காக தியதலாவ இராணுவ முகாமின் படை வீரர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சம்ப���ிடத்திற்கு சென்றுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.\nமஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்..\nஇலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின்விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது..\nஇவ்வாண்டு உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் அதிகரிப்பு..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/1996-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-6684/", "date_download": "2019-02-21T13:37:47Z", "digest": "sha1:G5EVS2VW7N2WUPWPEFOMFHUTXT4KHPTA", "length": 15592, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிப்பு- மட்டு.", "raw_content": "\nமுகப்பு News 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிப்பு- மட்டு. மேலதிக அரசாங்க அதிபர்\n1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிப்பு- மட்டு. மேலதிக அரசாங்க அதிபர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுடைய கண்காணிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தெரிவித்தார்.\nமாவட்டத்தின் வெள்ள நிலைமை தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇன்று பகல் நேரம் வரையில் மாவட்டத்தில் 1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுடைய கண்காணிப்பின் ஊடாக அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 4 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் தனை குழுவினரால் சமைத்த உணவு பரிமாறப்படுவதுடன், முகாம்களுக்குரிய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅத்துடன், மாவட்டத்தின் 9 வீதிகளில் 2அடிக்கு மேல் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. பிள்ளையாரடி – தன்னாமுனை வீதி, வவுணதீவு – வலையறவு பாலம் ஆகியவற்றினால் நீர் பாய்ந்தோடுவதனால் போக்குவரத்துச் நோக்கப்படுகிறது.\nஇதனைக்கருத்தில் கொண்டு அரசாங்க அதிபரின் பணிப்பிற்கமைய இன்று காலை மட்டக்களக்கு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. அதன் ஊடாக தொடர்ச்சியாக வெள்ள நீர் வெளியேறிக் கொண்டிருப்பதனால் சுமூகமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.\nஇருந்த போதும் மீண்டும் மதியத்துக்குப்பின்னர் மழை பெய்து கொண்டிருப்பதனால் அனைத்து பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அவசர செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன், அனர்த்து முகாமைத்துவ பிரிவு 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்கிறது. என்றும் தெரிவித்தார்.\nபிள்ளையாரடி - தன்னாமுனை வீதி\nவவுணதீவு - வலையறவு பாலம்\nவறுமையில் வாடும் ஆபத்தை தடுக்கவும், மீன்பிடி இயற்கை வளங்களை பாதுகாக்கவும் அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும்\nயானையின் தாக்தலில் உயிரிழந்த பெண் – அதிர்ச்சியில் மயக்கம் போட்ட பொலிஸ் அதிகாரி\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ���் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/9_20.html", "date_download": "2019-02-21T14:59:38Z", "digest": "sha1:IZHFGTRLQANGKFXVA63BCKHZXUDX7MAG", "length": 12980, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு\nடென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு\nஅகராதி May 20, 2018 புலம்பெயர் வாழ்வு\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 9ம் ஆண்டுவணக்க நிகழ்வு 19.05.18 ம் நாளன்று றணாஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.\nநிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் ,இறுதி வரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்குமான ஈகச்சுடரேற்றப்பட்டு,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்கள் மலர் தூவி, சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மேடை நிகழ்வுகள் தொடங்கின.\nஅரங்கநிகழ்வுகள் எழுச்சிகானங்களோடு ஆரம்பமாகின. முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்தும் கவிதைகள், எழுச்சி நடனங்கள், பேச்சு ,நாடகம்,சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன.\nமக்கள் இருக்க இடமின்றி ,உண்ண உணவு இன்றி, மருத்துவ உதவி இன்றி, மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வாழ்ந்தார்கள்.இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது தொடர்ச்சியான விமானத்தாக்குதல் ,எறிகணைத் தாக்குதல் ,இராசயன எரிகுண்டுத்தாக்குதல் என இலங்கை அரச படைகளினால் திட்டமிட்டுப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இவ்வளவு அவலங்களிற்கு பின்னால் நாம் சோர்ந்து போகக் கூடாது. எமக்கான விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழர்களின் தேசம் விடுதலை பெறும்வரை ஓய்ந்து போகக் கூடாது.அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.\nவணக்க நிகழ்வின் இறுதியாக'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' என்ற பாடல் இசைக்கப்பட்டது. அதன் பின்பு தேசியக்கொடி இறக்கப்பட்டு, 'தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற தமிழர்களின் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போத�� தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேல���யா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4495:2018-04-09-11-45-13&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50", "date_download": "2019-02-21T15:01:09Z", "digest": "sha1:MFQTBEB6WGVIC2AIYY6SPV334JV56C4K", "length": 65003, "nlines": 227, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு கல்வெட்டு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு கல்வெட்டு\nMonday, 09 April 2018 11:40\t- சேசாத்திரி -\tகட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு\nவேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம். ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட இரத்தின சபை வாயில்.\nஇது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில் சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish) அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளை தேய்த்துக்கரைத்து அழித்தட்டுவிட்டனர். ரத்தினசபை வாயிலை தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த ரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. (படம் 1)\nகோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள் . (படம் 2&3)\n​கோயில்தூண்களில் குறிப்பிட்டு சொல்லும்படி புடைப்புச் சிற்பங்கள் ஏதும் இல்லை. இலை, மரம், பூ ,தெய்வவடிவுகள் தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டு��்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வை குறிக்கிறது. அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக ஏங்கித்தவிக்க திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை அவர்கள் உணர்வு அற்றவர்களா என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்து போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியம் நீங்களும் அந்த மோகினியை காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினி சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.\nஇரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரண கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு சென்னையில் இருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள். ​\nசிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும் கம்பீரமாகவுள்ளன. அதிக கல்வெட்டுகளையும் பெற்றுள்ளன. பொதுவாக பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில் தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தல் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஒரு ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறு தான் சில கிலோ மீட்டர் தள்ளித் கிழக்கில் பூண்டி அணை நோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசு புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும் கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர் செய்து பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால் தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும் , கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம். கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12 கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர்.\nதிருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்து உள்ளது. மற்றபடி இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக் கோயம்பேடு, வி���்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்து தான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.\nஇவ்வூரில் தமிழரில் வன்னிய ரெட்டியார்களும், முதலியார்களும்; தெலுங்கரில் ரெட்டிமார்களும், நாயுடுகளும் மிக அதிகமாக வாழ்கின்றனர். இவர்களுக்குத் தான் இங்கத்து விளைநிலங்களும் சொந்தம். அவ்வளவு ஏன் வடதமிழ்நாட்டின் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் 90% இந்த நான்கு சாதியருக்கு மட்டுமே சொந்தமாகவுள்ளன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இதே நிலை தான் என்றாலும் முதலியாருக்கு பதிலாக வேறு பிற தமிழ்ச் சாதிகள் இடம்பிடிக்கின்றனர். தெலுங்கு சாதிகள் மட்டும் அங்கேயும் இதே சாதிகள் தான். தமிழ்நாட்டில் எந்த மன்னர் ஆட்சி போனாலும் எந்த புதிய மன்னராட்சி வந்தாலும் அவர்களை தமக்கு ஆதரவாக்கி பலநூற்றாண்டுகளாக இவ்விளை நிலங்களை இவர்கள் தமக்கு மட்டுமே உரிமையாக வைத்துள்ளனர். மற்ற தமிழ் சாதிகள், ஒடுக்கப்பட்ட தலித்துகளுக்கு விளைநிலங்களில் உரிமை கிடையாது. இது தான் இன்று வரை தொடரும் சமூக அநீதி நிலைமை (social injustice) என்பதை யாவரும் உணரமுடியும். ஆனால் பாருங்கள் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேயருக்கு கைகட்டி செய்யும் வேலைகளை அதிகமாக பிராமணர்கள் ஆக்கிரமித்து கொண்டு உள்ளனர் என்று கூக்குரல் கொடுத்த சமூக நீதிப் போராளிகள் என்னவோ இந்த சாதிகளில் இருந்து தான் அதிகம் வந்தார்கள். ஆனால் ஏனோ அவர்கள் கருத்திற்கு தம்முன்னோர் விளைநிலங்களை தமக்கு சாதிகளுக்கு மட்டுமே உரிமையாக்கி வைத்திருப்பது ஆக்கிரமிப்பாக, சமூக அநீதியாக தோன்றவில்லை. இது தமக்கு ஒரு ஞாயம் பிறர்க்கு ஒரு ஞாயம் என்பதன் பாற்படும்.\nசமூக அநீதி நிலகிழமையால் தான் பேரளவில் நிகழ்ந்தது, நிகழ்கிறது. தமிழக மக்கள்தாம் வரலாற்றில் இந்த சமூக அநீதி குறித்த விழிப்பை அறிந்துகொள்ள வேண்டும். இப்போது சிலர் விகிதாச்சார அடிப்படையில் அந்த அந்தச்சாதி மக்களுக்கு தேர்தலில், தொகுதி ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று பேசிவருகிறார்கள். ஆனால் விளைநிலம் என்று வரும்போது மட்டும் இந்த சாதி விகிதாச்சார அடிப்படையை அவர்கள் பொருத்திப் பார்க்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்த விகிதாச்சார அடிப்படை பற்றிபேசுபவர்கள் பெரும்பாலும் இந்த நிலக்கிழமை சாதிகளை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மைக்கு உண்மையாகும். விளைநிலங்கள் அனைத்தும் தனியார் உரிமையிலிருந்து நீங்கி கூட்டுறவின் கீழ் கொண்டுவரப்பட்டு வேளாண்மை ஒரு தொழிலாக செய்யப்பட்டு அதில் ஒதுக்கீடு முறையில் எல்லா சாதியாருக்கும் இந்த விளைநிலம் கிட்ட ஏற்பாடு ஆகின்றவரை இது சமூக அநீதியாகவே தொடர்ந்து கொண்டு இருக்கும்.\n​திருவாலங்காடு கல்வெட்டுகளின் படங்கள் 17 முதல் 23 முடிய உள்ளவையுடன் 11-ஆம் படத்தையும் படித்ததில் கிடைத்தவை;\n..........ட்டை (ஸ்ரீ) ..க்கோ ...... காச்யபன்\nசாவா மூவாப்பெரும் பசு (4\nபடம்-19 - படிக்க இயலவில்லை\nதிருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)\nகோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை அளித்தது பற்றிய கல்வெட்டு. கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக் கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன.\nகல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கபெறும் ஆடு, பசு ஆகியவற்றைச்”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம். இந்தக் கால்நடைகள் இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய காலநடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா” என்னும் குறிப்பு.கொடையாளி, உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்.... ராயன் வடுகநாதன் என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உனர்த்துகின்றன. கொடைப்பொருள்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன் முதலியோர் ஆவர். இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யபன் கோத்திரத்தான் எனத்தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது. (அடுத்த கல்வெட்டுப்படம்-11 -இல் இப்பழையனூர் நாட்டுப்பிரிவு, மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.\n1 (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..\n2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி\n3 ...கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும்\n4 ர சோழர(ச)...க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)\nவிளக்கம் : மேலே கூறியவாறு, திருவாலங்காடு, மணவில் கோட்டம்,மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின் முதல் வரியில் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு) இறைவன் பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். அதாவது, இறைவன் நாமம்; காணி=உரிமை. இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று,ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை என்று வழங்கப்படும். ஏலத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும்.கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஒரு அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப்பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கி டையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலா ம். - திரு. சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப் பொருள் கூறியவர்.\nபி.கு.: மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது. https://en.wikipe dia.org/wiki/Manavur இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது. . https://soki.in/manavoor-tir uvelangadu-thiruvallur.அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்\nஉமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்\nகனடா: பூர்ணிமா கருணாகரனின் \"பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்' நூல் வெளியீடு\nகனடா: பா.அ.ஜயகரன் கதைகள் நூல் வெளியீடு\nகவிதையும் வாசிப்பும் : கவிஞர் தமிழ் உதயாவின் ஒரு கவிதையை முன்வைத்து....\nநேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..\nநான்கு தசாப்த காலங்களையும் கடந்து இலக்கிய உலகில் நிலைத்துள்ள முருகபூபதி\nஇலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக , வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'....\nகாதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்\nகாதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடி��ு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனைய��்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்���்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற���காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் ��ுடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11191/", "date_download": "2019-02-21T14:29:09Z", "digest": "sha1:5TN76KBYO3XEGHO6HKMWCR4ZTSYSN6VJ", "length": 8381, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "சந்திரகுமார் இல்லாவிட்டால் கிளிநொச்சி துயிலுமில்லம் பறிபோயிருக்கும்: அரசஅதிபர் மீது அனந்தி சரமாரி குற்றச்சாட்டு! (வீடியோ) | Tamil Page", "raw_content": "\nசந்திரகுமார் இல்லாவிட்டால் கிளிநொச்சி துயிலுமில்லம் பறிபோயிருக்கும்: அரசஅதிபர் மீது அனந்தி சரமாரி குற்றச்சாட்டு\nகிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தை பாரஊர்திகள் தரித்து செல்லும் இடமாக மாற்ற அப்போதைய அரசாங்க அதிபர் முயன்றார். ஆனால், அப்போதைய கிளிநொச்சி மாவட்ட எம்.பி சந்திரகுமார்தான் அதை தடுத்து நிறுத்தினார்“ – இவ்வாறு கூறியுள்ளார் வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன்.\nகிளிநொச்சியில் இன்று நடந்த மாற்று திறனாளிகள் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.\nவடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மீது அனந்தி சசிதரன் சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தினார். கிளிநொச்சியில் காணிகளை இராணுவத்திற்கு வழங்கினார், அது பற்றி யாருடைய ஆலோசனையும் கேட்கவில்லை என விமர்சித்தார்.\n“மாவீரர் துயிலுமில்ல காணியை பாரஊர்திகள் தரிப்பிடமாக மாற்ற முயன்றார். திட்டமிடல் அதிகாரிகள் அதற்கு ஆட்செபணை தெரிவித்த போதும், அரசஅதிபர் அதை ஏற்கவில்லை. பின்னர் அப்போதைய பாராளுமன்ற பிரதிக்குழு தலைவர் சந்திரகுமார் எம்.பி தொலைபேசியில் அரசஅதிபரை தொடர்பு கொண்டு, மாவீரர் துயிலுமில்ல காணியை வேறு பாவனைக்கு கொடுக்க வேண்டாமென கூறினார். அவர் தடுத்ததால் அரச அதிபரின் முகத்தை பார்க்��� முடியாமல் இருந்தது“ என அனந்தி கூறினார்.\nரெலோவின் ‘ரௌடி’ வேடம் எடுபடவில்லை: சந்திப்பை தவிர்த்தார் விக்னேஸ்வரன்\nகால அவகாசம் வழங்கக்கூடாது; சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சியில் அணிதிரளுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவிக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மே மாதம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஅமைச்சரிற்கு எஸ்.எம்.எஸ் … ஏழு நட்சத்திர ஹொட்டல்… படகில் போன பிரதமர்- சினிமாவை மிஞ்சும்...\nமஹிந்தவே எதிர்கட்சி தலைவராக தொடர்வார்: சபாநாயகரின் முடிவு இன்றும் வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27130/", "date_download": "2019-02-21T13:50:29Z", "digest": "sha1:HXSHOVPGS2HBBX3LCCYURAERTVZSFFBV", "length": 8936, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கருகிலும் பயணிகளை ஏற்றலாம்: ஆளுனர் அறிவிப்பு! | Tamil Page", "raw_content": "\nவவுனியா பழைய பஸ் நிலையத்திற்கருகிலும் பயணிகளை ஏற்றலாம்: ஆளுனர் அறிவிப்பு\nவவுனியா பழைய பஸ் நிலையத்தில் பேருந்துகள் தரித்து செல்ல வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் இன்று (06.12.2018) நடைபெற்றது.\nஇலங்கை போக்குவரத்துச்சபை, போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, மற்றும் வவுனியா வர்த்தசங்கம், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் என்பன கலந்து கொண்டிருந்தன.\nஇதில் மூன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன\n01. தூர பயணம் செய்யும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் பிரதான வீதியில் பழைய பஸ் நிலையத்திற்கு அண்மையாக ஏற்படுத்தப்பட வேண்டும்\n02. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்கான நேரசூசி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அதனை கண்காணிப்பதற்கு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட வேண்டும்\n03. அனைத்து பஸ்களும் மூன்று நிமிடங்கள் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் தரித்து பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டும்\nஇந்த மூன்று தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்த ஆளுநர் பழைய பஸ் நிலையம் தொடர்பிலான விடயம் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணமாக அதன் தீர்ப்பின் பின்னராக அது தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.\n(ஆளுனர் அலுவலக செய்திக் குறிப்பு)\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\nமரம் நட யாழ் வந்த சம்பிக்க\nபூகோளமயமாக்கலில் உச்சம் தொடும் மொழிப்போர்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nமறப்போம், மன்னிப்போம்; போர்க்குற்ற விசாரணை தேவையில்லை: கிளிநொச்சியில் ரணில்\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nபுள்ளி வைத்தவர் ரவி… கோலம் போட்டவர் கிட்டு\nநடிகை வீட்டிற்கு சுவர் ஏறி சென்றாரா விஷால்: பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aadhi-jallikattu-25-01-1734342.htm", "date_download": "2019-02-21T14:12:19Z", "digest": "sha1:OHGU6UANI63N6IRT4Q3Z42WWTP3A7CT7", "length": 11455, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி! - AadhiJallikattu - ஆதி! | Tamilstar.com |", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி\nஉலகில் இதுவரை நடைபெற்ற எந்த போராட்டங்களுடனும் ஒப்பிட முடியாத போராட்டம் ஜல்லிகட்டு தடை நீக்க கோரி நடைபெற்ற போராட்டம். தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் தமிழர்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு ஆதரவுபோராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.\nஜல்லிகட்டு தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம் சம்பந்தமான விழா என்றாலும் தமிழர், வட இந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் என பன்முக கலாச்சார சங்கமமாக இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் ஆதரித்த 'ஜல்லிகட்டு' போராட்டம் முதல் நாளிலேயே விஸ்வரூபமெடுத்தது.\nகுடும்பங்கள் ஆதாரித்து கொண்டாடிய ஒரே போராட்டம் ஜல்லிகட்டு போராட்டம் என்ற வரலாறு படைத்தது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாணவர்-இளைஞர் தன் எழுச்சி போராட்டம். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் 'சுதந்திரம் எமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம்' என்ற கோஷத்தை பால கங்காதர திலகர் முதன் முறை முழங்கியது சென்னை மெரினா கடற்கரையில்தான்.\nஅப்பெருமை மிகு மெரினா கடற்கரையில் வரலாறு படைத்த 'மக்கள் போராட்டம்' மகிழ்ச்சியுடன் கொண்டாடி கலைந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் ரத்த களறியோடு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம்.\nஎல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த ஈழ போராட்டம் நிர்மூலமானதற்கு காரணம்அவர்களுடன் உடனிருந்து பயணித்த கருணாமூர்த்தி இலங்கை அரசின் கைக்கூலியானதால். அதே போன்ற நிகழ்வுதான் ஜல்லிகட்டு ஆதரவுப் போராட்டத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.\nஜல்லிகட்டுக்கு ஆதராவாக கூலி வாங்கி கொண்டு பாடலுக்கு இசையமைத்தவர் இந்த ஆதி. பாடல் பிரபலமானதால் ஆதியும் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டு தீயாகப் பரவியபோது பல மேடைகளில் இவருக்கு இடம் கிடைத்தது. தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மை நிலை தெரியாமல் ஆதியை முன்னிலைப்படுத்தின. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக மக்கள் தன் எழுச்சியை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது.\nமத்திய அரசு, மாநில அரசுக்கு போராட்டத்தை வைத்து சில நெருக்கடிகளைக் கொடுத்தது. இந்த போராட்டத்தினால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டதையும், எதிர்வரும் காலங்களில் தடை செய்ய பட கூடிய கருமேகங்கள் உருவாகி வருவதையும் உணர்ந்தன பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள்.\nபோராட்டத்தில் வெற்றி பெற்றதை எழுச்சியுடன் கொண்டாட விட்டால் அடுத்த மாதமே வேறு ஒரு கோரிக்கையை வைத்து போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்பதை உளவுத் துறை அதிகார வர்க்கத்துக்கு அறிவுரையாகச் சொன்னது.\nஜல்லிகட்டு போராட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்ட அரசியல் அமைப்புகள் கலந்திருந்தாலும் போராட்டம் தொய்வின்றி, குழப்பமின்றி இரவு பகலும் தொடர்ந்தது. போராட்டத்தில் குழப்பத்தை, மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க திட்டமிடப்பட்டது. இப்போராட்டத்தில் முதல் நாளிலிருந்து பங்கெடுத்து வரும் இயக்குநர்கள் வ.கெளதமன், சமுத்திரகனி, அமீர், லாரன்ஸ் இவர்களை நெருங்க முடியவில்லை.\nஜல்லிகட்டு பாடல் மூலம் பிரபலம், படத் தயாரிப்புக்கு பணத்தேவை என்ற நிலையில் இருந்த ஆதியை பகடைக்காயாக பயன்படுத்த திட்டமிட்டன அரசும், பன்னாட்டு வர்த்தக நிறுனங்களும். குறிப்பாக கோக், பெப்சி கம்பெனிகள். இவர்களால்தான் கையகப்படுத்தபட்டார் ஆதி என்கிறார்கள் ஜல்லிகட்டு போராட்ட ஆதரவாளர்கள்.\n▪ நிரந்தர சட்டம் கிடைத்துவிட்டது.. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பலாம்- ஹிப்ஹாப் ஆதி\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bobby-simha-11-10-1631536.htm", "date_download": "2019-02-21T14:17:25Z", "digest": "sha1:5QRQYDAVRB2DEXYBGRHF76U5ZIZ6VPXO", "length": 9752, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை – பாபி சிம்ஹா - Bobby Simha - பாபி சிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\nகலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை – பாபி சிம்ஹா\nதமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான ‘ஆவணிப் பூவரங்கு’, கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரி மைதானத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.\n‘தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ (CTMA) சார்பில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில், தமிழ்நாட்டில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மலையாள மக்களும், அவர்களோடு ‘தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ கௌரவ உறுப்பினர்களான ஸ்ரீ எம் பி புருஷோத்தமன் (கௌரவ தலைவர் – CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் – CTMA), ஸ்ரீ எம் எ சலீம் (தலைவர் – CTMA), ஸ்ரீ வி சி பிரவீன் (நிறுவனர் – ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ வி அனூப் (நிறுவனர் – JAC) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nதலைச் சிறந்த பாடகர் கே ஜே யேசுதாஸ், பழம்பெரும் இயக்குனர் ஹரிஹரன், கே எஸ் சேதுராமன், இயக்குனர் ஐ வி சசி (அலாவுதீனும் அற்புத விளக்கும்), நடிகை சீமா, கலை இயக்குனர் சாபு சிரில், நடிகர் ஸ்ரீனிவாசன் என திரையுலகை சார்ந்த பல முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த விழாவின் இறுதி நாளான நேற்று, பாபி சிம்ஹா மற்றும் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\n“பொதுவாகவே நல்ல கருத்துள்ள திரைப்படங்களுக்கு மலையாள மொழி பேசும் மக்களிடையே அதிக ஆதரவு இருக்கும்.\nஅந்த வகையில் எங்களின் ‘அம்மணி’ திரைப்படம் ஒரு நல்ல கருத்தோடு அமைந்திருப்பது மட்டுமில்லாமல், மொழிகளை தாண்டி எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடிய படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nகேரளாவை சார்ந்த ‘வைக்கோம்’ விஜயலக்ஷ்மி ‘அம்மணி’ படத்தில் ஒரு அற்புதமான பாடலை பாடியுள்ளார்…” என்று கூறினார் ‘அம்மணி’ படத்தின் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\n“இதுவரை நான் தமிழ் படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும், இன்று மலையாள மொழி பேசும் மக்கள் இந்த ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் எனக்கு அளித்த உற்சாக வரவேற்பை பார்க்கும் பொழுது, கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை என்பதை ஆழமாக நான் உணர்கிறேன்.\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' ப���க்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/12/85382.html", "date_download": "2019-02-21T15:09:48Z", "digest": "sha1:FM44Y7JW54MAB4Y7LMXRONKJQBKZNKD5", "length": 18961, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார துவக்கவிழா கொண்டாட்டம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nவ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார துவக்கவிழா கொண்டாட்டம்\nதிங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018 தூத்துக்குடி\nவ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா நிர்வாக அலுவலகத்தில் மிக விமர்ச்சியாக நடைப்பெற்றது.\nஉற்பத்தி திறன் வார விழா\nஇவ்விழாவில் மூத்த துணை போக்குவரத்து மேலாளார் டி.எஸ். அசோக்குமார், வரவேற்புரையாற்றியதோடு 2018 ஆம் ஆண்டுக்கான உற்பத்தி திறன் வார விழாவில் நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் இந்திய கடலோர காவல்ப்படை மற்றும் துறைமுக சபை உறுப்பினர், வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் எஸ். பி. வெங்கடேஸ், தலைமை அதிகாரி தனது சிறப்புரையில்; துறைமுக சார்ந்த தொழில்துறைகளில் முக்கிய கட்டமைப்பு மாற்றமானது சமீப ஆண்டுகளில் உலகலவில் நடைபெற்று வருகிறது. வணிக செயல்முறை தகவல் மற்றும் தொழில்நு��்பங்களின் வர்த்தக செயல்முறையானது வர்த்தக நுகர்வோர் கருத்தாகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் ஒட்டு மொத்த போக்குவரத்து தளவாடங்களை ஒருங்கிணைப்பதற்கு இணையதங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். துறைமுக சபை உறுப்பினர் ஆர். ரசல், மற்றும் வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக்கழக துணை பாதுகாவலர், கேப்டன் பபாடோஸ் சந்த், வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவின் இறுதியில் மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ஜீ. எடிசன் நன்றியுரை வழங்கினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா 13.02.2018 முதல் 18.02.2018 வரை தேசிய உற்பத்தி கழகத்தின் அறிவுறுத்தலின்படி கொண்டாடப்படுகிறது. தேசியளவில் கொண்டாடப்படும் இவ்உற்பத்தி திறன் வார விழாவின் வைர விழா கொண்டாட்டமாக இவ்வாண்டில் ‘தொழில் புரட்சி 4.0 - இந்தியாவிற்கான சீர்மிகு வளர்ச்சி வாய்ப்புகள்‘ என்ற தலைப்பில் அனுசரிக்கப்டுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக துறைமுக ஊழியர்களுக்கான கட்டுரை, சுலோகம் எழுதும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியும் நடைபெறும். மேலும் துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் அனைவருக்கும் தனித்தனியாக உற்பத்தி மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. நிறைவு விழா 18.02.2018 அன்று நடைபெறும்.\nஉற்பத்தி திறன் வார விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடிய��� : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலி���் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n25 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n3அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n4டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7679.html", "date_download": "2019-02-21T14:15:42Z", "digest": "sha1:DIRGQMNYCT4SUQMDUI7KQQY3GATK6C4W", "length": 9103, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "உன் கணவர் புலி, இதற்கு பிச்சை எடுக்கலாம் என்றது குற்றமா? ஒன்று திரளும் தேரர்கள்! - Yarldeepam News", "raw_content": "\nஉன் கணவர் புலி, இதற்கு பிச்சை எடுக்கலாம் என்றது குற்றமா\n“பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் சிறைத் தண்டனைத் தொடர்பாக எமக்கு சந்தேகம் உள்ளது” என பொதுபல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்,\nஇலங்கையில் பல குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது நீதி நிலைநாட்டப்படவில்லை. இலங்கை வரலாற்றில் மிக மோசமான மத்திய வங்கி ஊழல் தொடர்பிலும் கூட எவருக்கும் தண்டிப்புகள் வழங்கப்படவில்லை.\nஆனாலும் சிறியதோர் குற்றச்சாட்டுக்காக ஞானசாரர தேரரை சிறையில் அடைத்த விடயம் என்பது அநீதியான விடயம் என்பதே எமது பார்வையாகும்.\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் “உன் கணவர் ஒரு புலி இதை விடவும் பிச்சை எடுத்து பிழைக்கலாம்” என நீதிமன்றத்தில் வைத்து ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nஇது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன இதன்காரணமாகவே ஞானசார தேரருக்கு தண்டனை வழங்கப்பட்டது.\nஎனினும் இது இத்தகைய தண்டனைக்குரிய குற்றம் அல்ல பிரகீத் எக்னெலிகொட மீது அவர் கொண்டிருந்த எண்ணத்தையே வெளிப்படுத்தினார். இவ்வாறான குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டிப்புகள் வழங்கப்படுமாயின் நாடு முழுவதும் புதிய நீதிமன்றங்கள் மட்டுமல்லாது, ஏராளமான சிறைச்சாலைகளும் அமைக்கப்படல் வேண்டும்.\nஎவ்வாறாயினும் இந்த முறைகேடான அரசில் இருந்து நாட்டினை விடுவிக்க தமிழ், மற்றும் முஸ்லிம் சகோதர இனங்களுடனும், பௌத்த அமைப்புகள், தேரர்களிடம் கலந்துரையாடி வருகின்றோம் இதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் விதாரந்தெனிய நந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\nவிடுதலைப் புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை தேடிச் அதிசொகுசு காரில் பயணித்த நால்வர் கைது\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:19:36Z", "digest": "sha1:KBBL2HMVC3PC7IWA2YLEOXX3TGU3PY7T", "length": 5586, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹம்ப்ரி ஃபோர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹம்ப்ரி ஃபோர்மன் (Humphrey Forman, பிறப்பு: ஏப்ரல் 26, 1888, இறப்பு: மே 21 1923), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910 ல், முதல்தர துடுப்பாட்டப��� போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹம்ப்ரி ஃபோர்மன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/top-10-best-soups-for-weight-loss-018968.html", "date_download": "2019-02-21T13:35:32Z", "digest": "sha1:7IK43PKWI5FKJYVCH6JD3VH57AFWFG4P", "length": 17988, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையை குறைத்து கச்சிதமாக வைக்க உதவும் 10 சூப் வகைகள்!! | Top 10 Best Soups for Weight Loss - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉடல் எடையை குறைத்து கச்சிதமாக வைக்க உதவும் 10 சூப் வகைகள்\nசுடச்சுட சூடான சூப் என்றாலே எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அது எடையை குறைக்கும் சூப் என்றால் சொல்லவே வேண்டாம் இனி நம்ம டயட்டில் அதுவும் அடங்கி விடும்.\nஇந்த வகை சூப்களில் ஊட்டச்சத்துக்களோடு நமது உடலை கச்சிதமாக வைக்கும் பொருட்களும் அடங்கியது தான் இதன் சிறப்பு.\nஎனவே அப்படிப்பட்ட எடையை குறைக்கும் 10 வகையான சூப் வகைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண உள்ளோம். இதை தினமும் உங்கள் உணவில் சேர்த்து பயன் பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்க���து செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொத்தமல்லி மற்றும் லெமன் சூப்\nஇந்த சூப் செய்வதற்கு ரெம்ப எளிதான விட்டமின் சி அதிகமாக அடங்கிய சூப் வகையாகும். ஒரு பெளல் கொத்தமல்லி மற்றும் லெமன் சூப் ஆரோக்கியத்தை பரிசளிக்கும் மிகச் சிறந்த உணவாகும். இவைகள் நமது உடலில் உள்ள இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.\nஇதனுடன் லேசான கலோரி உணவையும் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உங்கள் எடை குறைவது நிச்சயம்.\n(சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nஇன்டோ சைனீஸ் மான்செவ் சூப்\nநீங்கள் இதுவரை மான்செவ் சூப் சாப்பிட்டது இல்லை என்றால் கண்டிப்பாக இந்த யம்மியான டேஸ்டியான சூப்பை சாப்பிடுங்க. உலகளவில் சுவையான சூப் என்றால் இந்த மான்செவ் சூப் தான்.\nஇந்த சூப்பின் மேல் அப்படியே வறுத்த நூடுல்ஸ் போட்டு நாவை ஊற வைக்கும் சுவையுடன் இதை பரிமாறுவார்கள்.\nஇந்த சுவையான சூப் குறைந்த கலோரியை கொண்டு இருப்பதால் நீங்கள் இதை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகளவில் நூடுல்ஸ் எடுப்பதை தவிர்க்கவும்.\n(சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nமேக்ஸிகன் சூப் எல்லாருக்கும் விருப்பமான சூப் ஆகும். இது கரம் மிளகு, அவகேடா மற்றும் மேக்ஸிகன் தக்காளியை கொண்டு செய்யப்படும் ஒரு அருமையான சூப் ஆகும்.\nசமைத்த டார்டிலா கார்ன சிப்ஸ், வெஜ்ஜூஸ் மற்றும் சிக்கன் இவற்றை கொண்டு கிளாசிக் சிக்கன் சூப் கூட நாம் தயாரிக்கலாம்.\n(சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nஇந்த எளிமையான ப்ரோத் சிக்கன் சாறு, மஸ்ரூம் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுகிறது. உங்கள் பசியை போக்கும் இந்த எளிமையான சுவையான சூப் அதே நேரத்தில் உங்கள் எடையையும் வேகமாக குறைக்கிறது.\n(சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nதென் கிழக்கு ஆசியா நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற மக்கள் இந்த பீனங் சூப்பை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சுவையான சூப் ஒரு வித்தியாசமான சுவையையும் கொடுக்கும்.\nமுதலில் காரமான தேங்காய் பாலை சமைத்து ஒரு ஆடம்பர சுவையை கொடுக்கின்றன.\nஅப்புறம் புளி கரைசல் சேர்த்து, மீன் சாற்றை சேர்த்து ஓரு வித்தியாசமான கலோரி உணவை தருகின்றன.\n(பீனங் லக்ஷா காய்கறி சூப் ரெசிபியை இங்கே காணவும்)\nஇஞ்சி ஏராளமான மருத்து��� குணங்கள் அடங்கியது. இந்த இஞ்சி உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதால் நமது எடையை குறைக்க உதவுகிறது.\nஎனவே இந்த இஞ்சி வெஜிடபிள் சூப் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.\nஇந்த சுவையான அசைவ சூப் எல்லார் மனதிற்கும் பிடித்தமான ஒன்றும் கூட.\nசிக்கனில் உள்ள புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள நூடுல்ஸ் சேர்ந்து இந்த சூப் ஒரு சரிவிகித உணவாக அமைகிறது. எனவே உங்கள் எடையை குறைக்க மிகச் சிறந்த வழியாகும்.\nமற்ற சூப்களை காட்டிலும் ரெம்ப முக்கியமான சூப் தான் இந்த தக்காளி சூப்\nஅதிக அளவில் விட்டமின் சி அடங்கிய இந்த சூப் கலோரி குறைந்த உணவு என்பதால் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.\nபிரக்கோலி மற்றும் சிப்பி செல் சூப்\nகடலில் உள்ள சிப்பியின் செல் மற்றும் பிரக்கோலி கொண்டு இந்த சூப் தயாரிக்கப்படுகிறது இந்த பொருட்கள் அதிகமான விலையுடன் காணப்படுவதால் இதை தினமும் தயாரிக்க முடியாது.\nஆனால் உங்கள் இரவு நேர உணவில் வெளியிடங்களுக்கு செல்லும் போது இந்த சூப்பை எடுத்து பயன் பெறலாம். கலோரியும் குறைவாக கிடைத்து உடல் எடையும் குறையும்.\nகீரை மற்றும் க்ரீம் சூப்\nபொதுவாக உடல் எடை குறைப்பவர்கள் க்ரீம்யை சேர்க்க பயப்படுவர். ஏனெனில் அது அதிகமான கலோரியை கொண்டு இருப்பதால் அவர்கள் அதை விரும்பமாட்டார்கள்.\nஆனால் இந்த சூப்பில் நாம் கீரையையும் க்ரீமும் சேர்த்து செய்வதால் மிகவும் நல்லது. கீரையின் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படும். அதே சமயத்தில் க்ரீம் உங்களுக்கு ஒரு தனிச் சுவையை கொடுத்து செல்லும்.\nஆனால் உங்களுக்கு தேவையான அளவு க்ரீம் மட்டும் பயன்படுத்துவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJan 8, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/06/13091920/1001035/Underwater-hockeyBritainHockey.vpf", "date_download": "2019-02-21T13:29:38Z", "digest": "sha1:23NPCDD7H6L4HSC6NM2Q4OU4FL2TYQUP", "length": 9768, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் வினோத போட்டி - பிரிட்டன் இளைஞர்களிடம் அதிக வரவேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் வினோத போட்டி - பிரிட்டன் இளைஞர்களிடம் அதிக வரவேற்பு\nதண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் விநோத போட்டி பிரிட்டனில் பிரபலமாகி வருகிறது\nதண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் விநோத போட்டி பிரிட்டனில் பிரபலமாகி வருகிறது. FIELD HOCKEY, ICE ஹாக்கி என ஹாக்கி விளையாட்டு பல பரிணாமங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் வினோத போட்டியை விளையாட பிரிட்டன் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் போட்டி இருப் பிரிவுகளாக 30 நிமிடம் நடைபெறும். ஒரு அணியில் 6 வீரர்கள் இடம்பெற்று, தண்ணீரிலே நீந்தி கோல் அடிக்கின்றனர். UNDERWATER HOCKEY போட்டிக்கு பிரிட்டனில் தேசிய அளவில் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பை ஹாக்கி : இந்தியா தென்னாப்பிரிக்கா இன்று மோதல்\nடிசம்பர் 16 ம் தேதி வரை புவனேஸ்வரம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமகளிர் ஹாக்கி :கஜகஸ்தான் அணியை 21-0 என்ற கோல் கணக்கில் புரட்டிப் போட்டது இந்திய அணி\nஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில், இந்தியா அபார வெற்றி பெற்றது.\nஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி போட்டி - இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இந்திய அணி...\nஆசிய விளையாட்டு ஆடவர் பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 17 கோல்கள் அடித்து இந்தோனேஷியாவை வீழ்த்தியது.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு\nடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.\nஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு\nஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.\nதலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு\nதலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29005/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-02-21T13:41:18Z", "digest": "sha1:WQKNDRKZMEK7EIC2DLFVKDP4A5XVWG77", "length": 20198, "nlines": 234, "source_domain": "thinakaran.lk", "title": "அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கு சீனா உறுதி\nஅமெரிக்காவுடனான உடன்பாட்டை அமுல்படுத்���ுவதற்கு சீனா உறுதி\nஅமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக உடன்பாடுகளை கூடிய விரைவில் அமுல்படுத்த முடியும் என சீன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளர். எனினும் அதனை அமுல்படுத்துவது எவ்வாறு என்பது பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.\nசீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றைய நாட்டின் பொருட்கள் மீது பில்லியன் டொலர்கள் வரிகளை விதித்ததால் அது ஒரு வர்த்தகப் போராக மாறியுள்ளது.\nஎனினும் ஆர்ஜன்டீனாவில் வார இறுதியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த வர்த்தகப் போரை இடைநிறுத்த இணங்கியுள்ளனர்.\nஎனினும் இரு தரப்பிடமும் இருந்து முரணான செய்திகள் வெளியாகும் நிலையில் இந்த உடன்பாடு பற்றி அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதிலுக்கு பதில் நடவடிக்கையாக முன்னெடுத்து வந்த இந்த வரி விதிப்புகளை 90 நாட்டுகளுக்கு இடை நிறுத்த இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது. இது இந்த வர்த்தகப் போர் தீவிரமடைவதை தணிப்பதாக பார்க்கப்பட்டது.\nஇதன்போது வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 20,000 கோடி டொலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.\nஅமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருட்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.\nசீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவி வருவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.\nமேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.\nதற்போது அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டிருப்பதன் அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரு நாடுகளின் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் சந்தித்து வர்த்தக உறவில் ஏற்பட்ட சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்��்கப் பேச்சு நடத்துவார்கள். அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு அளிக்கும் மானிய உதவி உள்ளிட்ட பணப் பயன்களும் விவாதிக்கப்படும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபங்களாதேஷில் பாரிய தீ விபத்து; 60பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலுள்ள மாடிக் கட்டிடமொன்றில் திடீரெனத் தீ பரவியதில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 பேர்...\nஐ.எஸ்ஸில் இணைந்த யுவதியின் பிரிட்டன் நாட்டு குடியுரிமை பறிப்பு\nலண்டனில் இருந்து சென்று சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் இணைந்த ஷமிமா பேகம் என்ற பதின்ம வயது யுவதியின் பிரிட்டன் பிரஜா உரிமை...\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\nஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது.ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தைச் சேர்ந்த யுசுப்...\nகனடாவில் வீடொன்றில் தீ: ஏழு சிரிய சிறுவர்கள் பலி\nகனடாவின் கிழக்கு துறைமுக நகரான ஹல்பெக்சில் வீடோன்று தீப்பற்றி எரிந்ததில் அதில் தங்கி இருந்த சிரிய அகதி குடும்பம் ஒன்றின் ஏழு சிறுவர்கள்...\nநைஜீரிய கலவரம்:130 பேர் உயிரிழப்பு\nஆபிரிக்க நாடான நைஜீரியாவில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே...\nஐ.எஸ் குழுவினர் சரணடையும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்\nகிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு நிலப்பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை ஏற்றிய 10 டிரக்...\nபங்களாதேஷில் 20 ஆயிரம் ஆபாச தளங்களுக்கு தடை\nபங்களாதேஷில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.ஆபாச இணையதளங்களால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...\nபருவநிலை மாற்றத்தால் அழிந்துவிட்ட எலியினம்\nஅவுஸ்திரேலியாவின் பவளப்பாறைகளில் வாழ்ந்த எலியினம் ஒன்று முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட...\nசவூதிக்கு அணு ஆயுதத்தை வழங்க அமெரிக்கா முயற்சி\nகொங்கிரஸ் அறிக்கையில் தகவல்சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அணு ஆயுத தொழில்நுட்பத்தை வழங்க அவசர��் காட்டுவதாக அமெரிக்க கொங்கிரஸின் ஆய்வறிக்கை ஒன்று தகவல்...\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அண்ணன் மாதிரி\nசவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான்பிரதமர் மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்று சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின்...\nஎல்லைப்பதற்றம்; இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் பதிலடி\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா துரதிஷ்டவசமான சம்பவங்களில் ஈடுபட்டால் அதுபற்றிச் சிந்திக்காது உடனடியாகப் பதிலடி வழங்கப்படும் எனப்...\nமரணம் அல்லது சரணடைய ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு கடைசி தேர்வு\nசிரியாவின் குறுகிய நிலப்பகுதியில் தனது கடைசி நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவினர் சரணடையாவிட்டால் மோதலில்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்��ோடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4598.html", "date_download": "2019-02-21T14:14:26Z", "digest": "sha1:WMIZO4S2KAVMP35U3IPCNBEZPZC6KYPH", "length": 6424, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "மோட்டார் சைக்கிள் விபத்தில் பிக்கு ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம் - Yarldeepam News", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பிக்கு ஒருவர் பலி\nபொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nகுறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயம் அடைந்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nமெதிரிகிரியவின் பிசோபண்டார பிரதேசத்தில் 16 வயது இளம் பிக்கு ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன் போது வண்டியை ஓட்டிச் சென்ற இளம் பிக்கு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், வண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற 14 வயதான மற்றொரு இளம் பிக்கு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது\nதாய்-மகன் இருவரையும் கொடூரமாக எரித்துக் கொன்ற கொலைகாரன் கைது\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/pink-money-new-economic-power-is-arising-throughout-the-world-012680.html", "date_download": "2019-02-21T13:58:51Z", "digest": "sha1:3IBAG4NFRS5TFQDLZEO4RNGSFLYKCOS7", "length": 25362, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிங்க் மணி, புதிய பொருளாதார சக்தி, சொல்வது LGBT COMMUNITY..! | pink money, a new economic power is arising throughout the world - Tamil Goodreturns", "raw_content": "\n» பிங்க் மணி, புதிய பொருளாதார சக்தி, சொல்வது LGBT COMMUNITY..\nபிங்க் மணி, புதிய பொருளாதார சக்தி, சொல்வது LGBT COMMUNITY..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nகாசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்\nஆமா 2000 ரூவா நோட்டு ரோஸ்மில்ஸ் கலர்ல தான இருக்கு. அப்புறம் என்ன. அதான பிங்க் மணின்னு கெட்றாதீங்க. அது மோடி ஜீயோட பிங்க் கலர் பணம். ஆன இந்த பிங்க் மணி, தனி சப்ஜெக்ட்.\nL - லெஸ்பியன், G - கே, B - பைசெக்ஸுவல், T - டிரான்ஸ்ஜெண்டர், Q - க்வெர், I - இண்டர்செக்ஸ், A - அசெக்ஸுவல் அல்லது அலைட். இப்படி பல புதிய சமூகங்கள் உருவாகி வருகின்றன. இதை சமீபத்தில் உச்ச நீதி மன்றமும் அங்கீகரித்திருக்கிறது.\nஇந்த சமூகத்தினருக்கு, ஸ்பெஷலாக சில பிரத்யேகத் தேவைகள் இருந்து கொண்டே வருகின்றன. குறிப்பாக ஆடைகள், அலங்காரப் பொருட்கள், க்ளப்புகள், ரெஸ்டாரண்ட்கள், தங்குவதற்கான ஹோட்டல்கள், நகைகள், ஃபேஷன் டிசைனர்கள் என்று பட்டியல் நீள்கின்றன.\nஇந்த சமூகத்தினர் மேற்கூறிய விஷயங்களுக்கு செலவழிக்கும் பணம் தான் \"பிங்க் மணி (PINK MONEY)\". எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், வாங்கும் திறன் உள்ள ஆட்களைக் கணித்துத் தான் ஒரு பொருளை சந்தைப்படுத்துவார்கள். பென்ஸ் காரை ஏழைகள் (ஆடம்பர செலவுகள் செய்யாதவர்கள் கூட இதில் அடங்குவர்) நிறைந்த அல்லது போர் நடந்து கொண்டிருக்கும் நாட்டில் விற்பனை செய்ய முடியுமா... முடியாது. அப்படித் தான் இந்த LGBT சமூகத்தினர் ஏழைகளாகைல்லை, நல்ல வாங்கும் திறனோடு அதிக பணம் புழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.\nபிங்க் மணி எப்படி புதிய பொருளாதார சக்தி\nஇந்த சமூகத்தினரிடம் பொதுவாகவே பணம் நன்றாகப் புரள்கிறது. சமீபத்தில் எத்தனையோ பெரிய மனிதர்கள், ஆம் நான் இந்த சமூகத்தைச் சேர்தவன் என்று சந்தோஷமாக வெளிப்படுத்தினர். கேஷவ் சூரி, டிம் குக் என்று அவர்களில் சிலர்.\nபொருளாதாரப் பிரச்னை கடந்த இந்தியா\n2008-ம் ஆண்டு நடந்த பொருளாதாரப் பிரச்னையில், இந்தியா தப்பித்��தற்கு மிக முக்கியக் காரணம், நம் மக்களிடம் எவ்வளவு பணம் மொத்தமாக இருந்தது என்கிற தகவல்கல் அரசிடமோ வேறு எந்த சர்வதேச அமைப்புகளிடமோ இல்லை. அதனால் அவர்களின் அனைத்துக் கணிப்புகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு இந்தியா தன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.\nஅதே போல், முதலில் LGBTQIA+ சமூகத்தினர் எத்தனை பேர், இவர்களுக்கு என்ன பிடிக்கும், இவர்கள் என்ன வாங்குகிறார்கள், இவர்கள் என்ன மாதிரியான வேலைகளில் இருக்கிறார்கள் என்று இப்போது தான் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் டேட்டாக்களை திரட்டத் தொடங்கி இருக்கின்றன. மைக்ரோசாஃப்ட் தன் அலுவலகத்திலெயே LGBTQIA+ ஊழியர்கள் குழு ஒன்றையும் அமைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.\nதில்லியில் நடந்த LGBTQIA+ பார்ட்டி\nடிராக் நைட் என்கிற பெயரில் கேஷவ் சூரியின் கிட்டி சு நைட் கிளப் பல ஐந்து நடத்திர ஹோட்டலில் தொடர்ந்து LGBTQIA+ சமூகத்தினருக்கு பார்ட்டிகள் நடத்தப்படுகின்றன. \"முதன்முதலில் சர்வதேச LGBTQIA+ டிராக் குவினான வயலட் சாச்கியை (violet chachki) வைத்து ஒரு நைட் பார்ட்டி அறிமுகப்படுத்திய போது 1,900 பேர் வந்து கொண்டாடிக் கூத்தடித்ததை மறக்கவே முடியாது. அன்றே முடிவு செய்தேன், எங்கள் சமூகத்தினரிடம் பணம் இருக்கிறது. இதற்கும் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கும், இந்த பிசினஸ் மாடலை ஃபாலோ செய்யலாம்\" என சிரிக்கிறார் கேஷவ்.\nடிராக் பாடகர் சுஷாந்த் திவ்ஜிகர் (Sushant Divgikar)\n\"நான் முதன்முதலில் LGBTQIA+ என்று தெரிந்து கொண்டு டிராக் பார்ட்டி செய்யத் தொடங்கிய போது, பல்வேறு சமூகப் பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருந்தது. சமூக வலைதளங்களில் எங்களை தொந்தரவு செய்வது, நேரடியாக எங்களைத் தாக்குவது... என்று வழக்கமான தொந்தரவுகள், இந்த பார்ட்டிகளுக்கு வந்தது. அதை எல்லாம் இன்று சமூகம் கடந்து ஒரு சரியான கண்ணோட்டத்தில் எங்களைப் பார்க்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மீடியாக்களில் எங்களைக் காட்டும் விதத்தினாலும், எங்கள் கருத்துக்களை உறக்கச் சொல்வதினாலும் பெரிய அளவில் சமூகத்தின் மனநிலை மாறி இருக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்\" என்றார்.\nஒரு படி மேலே போய் \"வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கூட இந்த LGBTQIA+ சமூகத்தினரின் நிதி நிலைமையையும், பிசினஸ் வாய்ப்புகளையும் பார்த்து கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எங்களின் பொருளாதார பலத்தை பார்க்கும் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பிசினஸ் எங்களுக்கு தேவையானதை செய்ய வில்லை என்றால் அது உங்கள் நஷ்டம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்\" என்று முடிக்கிறார் திவ்ஜிகர்.\nபிசினஸ் பற்றி கேஷவ் சூரி\n\"பிங்க் மணி நிங்கள் நினைப்பது போன்ற சாதாரண பணம் தான், ஆனால் அதை LGBTQIA+ சமூகத்தினர் கையாள்கிறார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆக அந்த சமூகத்தினருக்கும் உங்கள் பிசினஸில் ஒரு சான்ஸ் கொடுங்களேன். அவர்களுக்காக உங்கள் பொருட்களையும், சேவைகளையும் கஸ்டமைஸ் செய்து பாருங்களேன்...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2017647", "date_download": "2019-02-21T15:02:27Z", "digest": "sha1:V67FM3DEWUXSZ66V5TGRXWXP3MEK6EGY", "length": 12775, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கமிஷன் அமைக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு: ஐகோர்ட் Dinamalar", "raw_content": "\nசொல்படி ஆடிய அதிகாரிகள் சிக்கிட்டாங்க\nபதிவு செய்த நாள் : மே 10,2018,00:11 IST\nகருத்துகள் (20) கருத்தை பதிவு செய்ய\nமதுரை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் கமிஷன் விசாரணைக்கு தடை கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.\nமதுரை, வழக்கறிஞர் செல்வகோமதி தாக்கல் செய்த மனு: மாணவியரை தவறான பாதைக்கு அழைத்ததாக, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைதானார். விசாரிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை, மதுரை காமராஜர்\nபல்கலை வேந்தர் பொறுப்பில் இருக்கும் கவர்னர் நியமித்தார்.\nசி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட்ட���ள்ளது. இரு வேறு விசாரணைகள், குழப்பம் ஏற்படுத்தும். சந்தானம் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டப்படி, உள்ளூர்புகார் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.\nநீதிபதிகள், எம்.கோவிந்தராஜ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: கமிஷன் அமைக்க,கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.\nமனுதாரர் வழக்கறிஞர்: பல்கலை சட்டப்படி கவர்னருக்கு அதிகாரம் இல்லை. செனட், சிண்டிகேட்,துணைவேந்தருக்கு அதிகாரம் உள்ளது.\nநீதிபதிகள்: மனுவை வாபஸ் பெறுங்கள். உள் விசாரணைக் குழுவிற்கு பதிலாக, உள்ளூர் புகார் குழு விசாரணை கோரும் வகையில் திருத்த, மனு செய்யலாம்.\nவாபஸ் பெற மனுதாரர் வழக்கறிஞர் மறுத்தார். மனுவை, நீதிபதிகள் பைசல் செய்தனர்.\nRelated Tags கமிஷன் அமைக்க கவர்னருக்கு அதிகாரம் ஐகோர்ட் Governor ஆளுநர் கவர்னர்\nஉலகமே காரி உமிழ்த்தாலும் அதை வாசனை திரவியமாக நினைப்பவர்களுக்கு காலம் நீதமாக தீர்ப்பளிக்கும் .. அரசன் அன்று கொள்ளும் .. தெய்வம் நின்றுகொள்ளும்\nஇன்னுமாடா இந்த நீதி மன்றங்களை எல்லாம் நம்புகிறீர்கள்..அவை எல்லாம் பெரிய மனுஷாளுக்கு தான்... சாதாரண மக்களுக்கு இல்லை..சாதாரண மக்கள் எல்லாம் போய் வோட்டு போடுவது நிறுத்தி கொள்ள வேண்டும்.. நீதி எல்லாம் இந்த ஜனநாயகத்தில் எதி பார்க்க கூடாது..அதுவும் நீதி மன்றத்தில்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/09/kadhal-cricket.html", "date_download": "2019-02-21T14:31:29Z", "digest": "sha1:K2QOKOMTYISIJ27OBDNWKDE7FSDXKKMU", "length": 9411, "nlines": 310, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kadhal Cricket-Thani Oruvan", "raw_content": "\nஇது தான் என் சான்ஸ்\nஎன் வாழ்க்கை உன் கையில் இருக்குதடா\nஉன் பின்னால் நாயாட்டம் சுத்துறேனே\nஎன்ன நீ எப்ப ஏத்துக்குவே\nஎலும்பு துண்டு போட்டு பார்த்தேன்\nதலைக்கு மேல கோவம் வருது\nஇருந்தாலும் உன்னை மட்டும் காதல்\nநீ தான் என் பூமி உன்ன\nஅழகா இருக்க பொண்ணுங்க எல்லாம்\nஅறிவா இருக்க பொண்ணுங்க உனக்கு\nஎன்னை போள் அழகி உலகில்\nசுத்துறதால் என் அருமை உனக்கு\nநீ தான் என் பூமி உன்ன\nபடம் : தனி ஒருவன் (2015)\nஇசை : ஹி���் ஹாப் தமிழா\nவரிகள : ஹிப் ஹாப் தமிழா\nபாடகர் : கரிஷ்மா ரவிச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/22015402/1009330/JAYALALITHAAAIADMKTTV-DHINAKARANTNPOLITIC.vpf", "date_download": "2019-02-21T14:29:49Z", "digest": "sha1:XTJ6BQO2EQHQYOMFZJMNXIGWIV56WHUX", "length": 10421, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜெயலலிதா வழியில் நடக்காததால் தோல்வி\" - அதிமுக மீது தினகரன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜெயலலிதா வழியில் நடக்காததால் தோல்வி\" - அதிமுக மீது தினகரன் குற்றச்சாட்டு\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 01:54 AM\nதிருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தினகரன், தற்போது ஆட்சி செய்பவர்கள் ஜெயலலிதா வழியில் நடக்காததால் ஆர்கே நகரில் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறினார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன், திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பகுதிக்கு சென்ற தினகரனுக்கு, முளைப்பாரி ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பேசிய தினகரன், தற்போது ஆட்சி செய்பவர்கள், ஜெயலலிதா வழியில் நடக்காததால் ஆர்கே நகரில் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறினார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எல்லாம், தற்போதைய ஆட்சியாளர்கள் ஆதரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு \"மகாலட்சுமி\" என பெயர் சூடல்...\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n\"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nபத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/04/25100908/1000198/AyuthaEzhuthu.vpf", "date_download": "2019-02-21T14:17:40Z", "digest": "sha1:FU7Q3FYCSIKHTHX2B3GGHY5CSOFMAYAO", "length": 12098, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுக-பாஜக கூட்டணியா? தினகரன்-திவாகரன் மோதலா? - ஆயுத எழுத்து 24.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n - ஆயுத எழுத்து 24.04.2018\nஆயுத எழுத்து - 24.04.2018 அதிமுக-பாஜக கூட்டணியா தினகரன்-திவாகரன் மோதலா பா.ஜ.க கூட்டணி குறித்து பேசிய அதிமுக நாளேடுதேர்தலின் போதே கூட்டணி பேச்சு என மறுத்த அமைச்சர்,மீண்டும் தலைதூக்கும் தினகரன்-திவாகரன் மோதல்,பிளவுக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியா \nஆயுத எழுத்து - 24.04.2018\n சிறப்பு விருந்தினராக கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // மருது அழகுராஜ், அதிமுக // துரைமுருகன், சாமானியர் // தங்கதமிழ்செல்வன், அமமுக, நேரடி விவாத நிகழ்ச்சி..\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக\n(06/12/2018) ஆயுத எழுத்து | மேகதாது அமர்வு : சம்பிரதாயமா \n(06/12/2018) ஆயுத எழுத்து | மேகதாது அமர்வு : சம்பிரதாயமா அழுத்தமா - சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // லஷ்மணன், பத்திரிகையாளர் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // கோவி.செழியன், திமுக எம்.எல்.ஏ\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும்\nஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா புயல் : கடந்ததும் கற்றதும் - சிறப்பு விருந்தினராக - அமைச்சர் ஜெயகுமார், மீன்வளத்துறை // தனபதி, விவசாயிகள் சங்கம் // ராஜேந்திரன், மீனவர் சங்கம்\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ��டகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..\n(20/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணி கணக்கு : முந்துவது யார்..\n(20/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணி கணக்கு : முந்துவது யார்.. - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக\n(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா...\n(19/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக கூட்டணி திமுகவுக்கு நெருக்கடியா... - சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // கணபதி, பத்திரிகையாளர் // வினோபா பூபதி, பா.ம.க // கோவை சத்யன், அதிமுக // நாராயணன், பா.ஜ.க\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா..\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா.. தோழமைகளுக்கா....சிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க// முரளி அப்பாஸ், மக்கள் நீதி மையம்// சரவணன், திமுக// ராம்கி, எழுத்தாளர்\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா..\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா.. சறுக்கலா..சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக// சிவசங்கரி, அதிமுக// ப்ரியன், பத்திரிகையாளர்\n(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் \n(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் பலவீனம் - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // லட்சுமணன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஸ்வரி, அ.தி.மு.க\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பி��ித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:46:20Z", "digest": "sha1:DDPXUQ473CIR6B7JMISCGZP5RXKRB7WK", "length": 20259, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "பேரீச்சையின் பயன்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,285 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.\nஇது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.\nபேரீச்சையின் பயன்கள், கண்பார்வை தெளிவடைய\nவைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\nபொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.\nபேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nஅதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச���சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.\nபேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.\n* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.\n* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.\n* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.\n* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.\n* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.\nமாதவலாயம். [ஷார்ஜா – அமீரகம் ]\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர் »\n« எடை குறைய எளிய வழிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவக்கிரபுத்தி மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி\nஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு\nபெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை\n”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..\nகுர்ஆன்,சுன்னாவின் பெயரால் சில வழிகேடுகள்\nநீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nசளி, சைனஸ் என்றால் என்ன\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/08/20/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-21T13:54:05Z", "digest": "sha1:MJRM5IDJCPBWLCABRG5YGEYLJIX2XTOE", "length": 9273, "nlines": 87, "source_domain": "eniyatamil.com", "title": "அமெரிக்காவில் மாயமான பிரபல மாடல் அழகி...! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nHomeசெய்திகள்அமெரிக்காவில் மாயமான பிரபல மாடல் அழகி…\nஅமெரிக்காவில் மாயமான பிரபல மாடல் அழகி…\nAugust 20, 2014 கரிகாலன் செய்திகள் 0\nநியூயார்க் :- சூடானிய மாடல் அழகியான அடுயி டெங் ஹோப்கின்ஸ் கடந்த 2004-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு வந்தார். கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து நியூயார்க் நகரில் வசித்துவந்த இவர் உலகின் முன்னணி வடிவமைப்பாளர்கள் அனைவருடனும் பணியாற்றி வந்துள்ளார்.\nதனது கிராப் தலை அலங்காரத்திற்கும், கருப்பு நிறத்திற்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட டெங் புரோயென்சா ஷூலர், சக் போசென், கேத்தரின் மலென்ட்ரினோ, சோபி தியலெட், டெசிகுயல் மற்றும் பிபூ மகோபத்ரா போன்ற பிரபல வடிவமைப்பாளர்களின் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.\nஇந்த மாதம் 6-ம் தேதியன்று கடைசியாக இவர் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் காணப்பட்டார் என்றும், அதன்பிறகு அவரைப் பற்றிய விபரங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது. இவரைப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு தேடுதல் பணியும் துவங்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர காவல்துறை அறிவித்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nDTH இல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பீட்சா…\n33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 6500 விமான சேவைகள் ரத்து\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் ���திரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7848:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE&catid=36:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=57", "date_download": "2019-02-21T14:54:39Z", "digest": "sha1:DTC3UZWJVRE5C65XHJW3KLUGXTFL4PWH", "length": 10662, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா?", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில் தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா\nசகோதரர் செங்கிஸ்கானின் அழகான விளக்கம்\nஇறைவனுக்கு இணை வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை நாம் எடுத்துக் கூறிய போது ஒரு சகோதரர்,\n\"தாயைவிடக் கருணையுள்ள இறைவன் தனக்கு இணைவைப்பதற்காக தண்டிப்பாரா இது முரணாக இருக்கிறதே\nதன்னை வணங்காவிட்டாலும் இந்த உலகில் அவனுக்கு தேவையான உணவை, நீரை, காற்றை வாழ்வாதாரங்களை வழங்குவதில் தாயினும் கருணை காட்டும் இறைவன்\nநியாயத் தீர்ப்பு நாளில் தான் வகுத்த விதிக்கு கட்டுப்பட்டு தீர்ப்பளிக்கும்நீதிபதியாக இருக்கிறான்\nமகன் குற்றவாளி என்பதனால் நீதிபதியான தாயிடம் கருணை காட்ட சொல்வது சரியாகுமா\nவீட்டில் தாயாக கருணை காட்டுவார்\nஅது போன்று ஆசிரியராக இருக்கும் தாயிடம் வீட்டில் கருணை காட்டுவது போல் பள்ளியில் விதியை மீறிய, தேர்வில் தோல்வியுற்ற மகனிடம் கருணையோடு நடந்தால் அவரை நல்ல ஆசிரியர் என்போமா\nஅது போலத்தான் இறைவன் இவ்வுலகில் தாயைப்போல் கருணையாளனாக காத்து உணவளித்தாலும், நியாயத் தீர்ப்பு நாளில் கண்டிப்பான நீதிபதியாக நடந்து கொள்வான்\nஇணைவைப்பு விஷயத்தில் தாய் மகன் என்பதை விடுத்து கணவன் மனைவியாகப் பாருங்கள்\nநாம் நம்முடைய மனைவியைப் படைக்கவில்லை அவரது பிறப்பிலோ வளர்ப்பிலோ நமக்கு எந்தப் பங்கும் இல்லை அவரது பிறப்பிலோ வளர்ப்பிலோ நமக்கு எந்தப் பங்கும் இல்லை இன்னும் சொல்லப் போனால் திருமணத்துக்கு முன்பு வரை அவரை நமக்குத் தெரியாது\nஒரு உடன்படிக்கை மூலம் இருவரும் கணவன் மனைவி ஆகிறோம்\nஇதற்கே என்னுடைய இடத்தை நீ யாருக்கும் கொடுக்க கூடாது என்கிறோம்\nபக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு மனைவி பூவோ, புடவையோ வாங்கி கேட்டால், பூதானே, புடவைதானே என்று அதை அனுமதிப்போமா\nவேலைக்காரியை தன கணவனுக்கு பணிவிடை செய்வதை எந்த மனைவியாவது அனுமதிப்பாரா\nபூவோ, புடவையோ, பணி விடையோ அல்லது வாகனத்தில் அழைத்து செல்வதோ இங்கு பிரச்சனை இல்லை பிரச்சனை யாதெனில் என்னுடைய இடத்தை பிறருக்கு கொடுக்கக் கூடாது என நினைக்கிறோம் பிரச்சனை யாதெனில் என்னுடைய இடத்தை பிறருக்கு கொடுக்கக் கூடாது என நினைக்கிறோம் ஆனால் கருவிலே இருந்து உருவாக்கி உணவளித்து காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு அவனது கால் தூசி பெறாதவற்றை இணையாக்குகிறோம்\nஎப்படி இறைவன் அதை ஏற்றுக் கொள்வான்\nநீங்கள் அனைத்தையும் வழங்கி அன்பு செலுத்தும் உங்கள் மகன் உங்களை அப்பா என்று அழைக்க விட்டாலும் பரவாயில்லை\nதெருவிலே செல்லும் ஒரு பிச்சைக்காரனை அப்பா என மரியாதை கொடுத்து உங்களைப் புறக்கணித்தால்\nஉங்களது அனைத்து சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு உங்கள் மனைவி ஒரு குஷ்டரோகி பிச்சைக் காரனை அழைத்து வந்து கட்டிலிலே உங்கள் கண் முன்னால் கவுரவித்தால்\nஇந்த நிலைதான் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையும்\nஅல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, புகாரி : 5223)\nபடைத்தவனை விட்டு படைப்பினங்களை வணங்கும் போது இறைவன் கோபமடைகிறான். அதனால் தான் அனைத்து பாவங்களையும் மன்னிக்கும் இறைவன் தனக்கு இணைவைப்பதை மட்டும் மன்னிக்க மாட்டேன் என்கிறான்.\n'' என கூறி அல்குர்ஆனை பெற்று விடை பெற்றார்.\n-செங்கிஸ் கான் (ரஹ்மத்துல்லாஹ்), சென்னை அண்ணா சாலை தஃவாவின் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/11/blog-post_7.html", "date_download": "2019-02-21T14:00:35Z", "digest": "sha1:22VOCGJPVCBGVOYVXYFLB3VVXD53AXDL", "length": 10924, "nlines": 68, "source_domain": "rssairam.blogspot.com", "title": "எழுத்து சோறு போடாதா? -பிரபஞ்சன் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஎழுத்தையே நம்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதைப் பெரும் பிழையாகக் கருதுவதாகப் பேட்டி கொடுத்திருக்கிறார் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன். தமிழ்ச் சூழலில் எழுத்தை மட்டுமே ஒருவர் நம்பி வாழ்வது பெரும் துயரகரமானது என்பதைப் பல ஆண்டுகளாகவே பல எழுத்தாளர்களும் எழுதியும் பேசியும் வருகின்றனர். சாரு நிவேதிதா இதுகுறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார்.\nகேரளம், வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு எழுத்தாளர் நன்றாக விற்கக் கூடிய ஒருசில புத்தகங்களை எழுதினால் போதும். அவற்றிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு தன் வாழ்க்கை முழுவதையும் அவர் ஓட்டிவிட முடியும். இதுதவிர, அந்தச் சமூகங்கள் அவருக்குக் காட்டும் மரியாதை, விருதுத் தொகைகள் போன்றவற்றால் கண்ணியமான ஒரு வாழ்க்கையை ஒரு எழுத்தாளரால் நடத்திவிட முடியும். ஆனால், தமிழகத்தின் நிலைமை அப்படி அல்ல. ஒரு எழுத்தாளர் வாழ்க்கைப்பாட்டுக்கு ஏதோ ஒரு தொழிலைத் தனியே வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nசில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானார். நிராதரவான நிலை சக எழுத்தாளர்களும் நண்பர்களும் சேர்ந்தே அவரை மீட்டெடுத்தார்கள். பிரபலப் ��த்திரிகையாளர் ஞாநி உடல்நலன் குன்றியபோதும் நண்பர்களே உடனடியாக அவருடைய உதவிக்கு ஓடிவந்தனர். பல மூத்த எழுத்தாளர்கள் இதுகுறித்துப் பேசத் தயங்குகிறார்களே தவிர, மோசமான நிலையிலேயே இருக்கின்றனர்.\nஒரு எழுத்தாளர் தன் சமூகத்துக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறாரோ அதே அளவுக்கு அவருக்கும் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. எழுத்தாளர்களுக்குச் செய்யும் உதவிகள் தானம் அல்ல; மாறாக அரசின், சமூகத்தின் தார்மிகக் கடமைகளில் ஒன்று அது. ஆனால், எழுத்தாளர்களைத் துச்சமெனவே கருதுகிறோம். இத்தனைக்கும், ராஜாஜியில் தொடங்கி அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா வரை நம் முதல்வர்களில் பலரும் எழுத்தாளர்களாகவும் புகழ்பெற்றவர்கள்.\nபாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று யாரையெல்லாம் தமிழின் கவுரவங்களாகப் பெருமை கொண்டாடுகிறோமோ அவர்கள் யாவரும் வாழும் காலத்தில் வறுமையில் வதைபடும் கலாச்சாரத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம் இந்த நிலை தொடரலாகாது. நாட்டின் முன்னோடி மாநிலத்தில் எழுத்தாளர்கள் தாம் வாழும் காலத்தில் வதைபடுகிறார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே அவமானம். இதை முடிவுக்குக் கொண்டுவர எழுத்தாளர்களுடன் கலந்து பேசி தமிழக அரசு இது தொடர்பில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை ம��ுந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/the-life-story-of-tipu-sultan/", "date_download": "2019-02-21T14:33:22Z", "digest": "sha1:YUF7JMKFPB4BSAQWSNCKNSETIVBOV2IS", "length": 8134, "nlines": 130, "source_domain": "tamilan.club", "title": "இந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை - TAMILAN CLUB", "raw_content": "\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nதமிழன் May 29, 2018 இந்தியா, தலைவர்கள், வரலாறு, வீடியோ No Comment\nதிப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார். மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின் போது இறந்தார்.\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்பட���த்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/blog-post_7.html", "date_download": "2019-02-21T14:39:21Z", "digest": "sha1:RL2OQEMQUTM4JTRIHRNPDKNBOYOA5PJB", "length": 6928, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர்களுக்காக 'மொபைல் ஆப்': ம.பி.-யில் அறிமுகம்", "raw_content": "\nஆசிரியர்களுக்காக 'மொபைல் ஆப்': ம.பி.-யில் அறிமுகம்\nநாட்டிலேயே முதன்முறையாக தம் மாநில ஆசிரியர்களுக்காக ஒரு 'மொபைல் ஆப்' மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'எம் ஷிக்ஷா மித்ரா (கைபேசி கல்வி நண்பன்)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப், அவர்களுக்கு பணி நிமித்தமான விஷயங்களில் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆப் மூலமாக ஆசிரியர்கள் தம் சம்பள ரசீது, பல்வேறு அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிதி, மாணவர்களுக்கான உதவித்தொகை, சுற்றரிக்கைகள் உட்படப் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.\n'கூகுள் பிளே ஸ்டோர்'-ல் உள்ள இந்த ஆப்-ஐ ஆசிரியர்கள் தம் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம், மபி மாநிலத்தின் பள்ளி ஆசிரியர்கள், தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோரின் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் அவர்களுடன் மாதம் ஒன்றுக்கு 200 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த ஆப் இல் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nமபியின் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் முதல்வர்கள் அனைவரும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தம் எண், முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு ��ண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/04/blog-post_23.html", "date_download": "2019-02-21T14:23:02Z", "digest": "sha1:J3O7EJ3K4PWHGIIVYI3XCDYLNZ4VASEF", "length": 48766, "nlines": 127, "source_domain": "www.ujiladevi.in", "title": "தனக்கு வந்தால் தான் துயரமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nதனக்கு வந்தால் தான் துயரமா...\nகுருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவுகளை விடாமல் ஒரு வருடமாக படித்து வருகிறேன் தினசரி காலையில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதை படித்த பிறகுதான் அடுத்த வேலையை கவனிக்கும் பலரில் நானும் ஒருவன் உங்களது பேனாவும் மூளையும் அள்ள குறையாத அமுத சுரபியோ என்று கூட பல நேரம் யோசிப்பேன் நானும் கவிதை எழுதுபவன் தான் ஆனால் நீங்கள் சாதாரணமாக உரைநடையில் எழுதுவதே நல்ல கவிதை போல இருப்பதை அறிந்து பல முறை வியந்திருக்கிறேன்.\nசில பேர் எழுதுவார்கள் மேடை தோறும் பேசுவார்கள் எழுதியதையும் பேசியதையும் வேறு யாராவது செயல்படுத்தினால் நல்லது என்று நினைப்பார்களே தவிர தானே ஒரு துரும்பை கூட கிள்ளி போட மாட்டார்கள் நீங்கள் அப்படி அல்ல சொன்னவற்றில் சிலவற்றையாவது செயல்படுத்த வேண்டும் என்று முனைப்பு காட்டி செயல்படுத்தியும் வருகிறீர்கள் உதாரணமாக உங்களை போன்ற வைதீக நெறியில் பற்று கொண்டவர்கள் ஜாதி உணர்வு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் அவர்களில் மாறுபட்டு உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்க்கும் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்க்கும் திருமணம் நடத்தி வைப்பது வரையில் உங்கள் சேவை இருப்பது மெத்த மகிழ்ச்சி\nசுவாமி நானும் ஒரு பெண்ணை வெகுநாளாக காதலிக்கிறேன் அவள் என் ஜாதி இல்லை இதனால் என் வீட்டார் திருமணத்திற்கு ஒத்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள் அவள் வீட்டிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது சில நேரங்களில் அவள் நாம் காதலிப்பதை விட்டு விட்டு அப்பா அம்மா சொல்படி நடந்து கொள்ளலாம் என்கிறாள் எனக்கு ஒன்றும் புரியவில்லை அந்த பெண்ணை திருமணம் செய்தால் என் வாழ்க்கை சிறப்��ாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் ஜாதகப்படி அது நடக்குமா நடக்காதா என்பதை தயவு செய்து பார்த்து சொல்லவும்.\nஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் துரோகம் செய்வதை மிக பெரும் பாவ வரிசையில் நமது பெரியவர்கள் சேர்க்கவில்லை அதே போல ஒரு பெண் ஆணுக்கு துரோகம் செய்தாலும் அதையும் மாபாதக வரிசையில் கொண்டு வரவில்லை ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண்மகன் ஒருவனால் துரோகம் இழைக்கப்படும் போது அது பெண் பாவம் என்ற சாப வரிசையில் சேர்க்கப் படுகிறது. இது பெண்ணின் மீது தனிப்பட்ட ரீதியில் கொண்ட அனுதாபத்தால் உருவானது அல்ல மிக அழுத்தமான காரணத்தாலே ஏற்பட்டதாகும்.\nபெண்ணை மதிக்காத நாடும் வீடும் நலம் பெற முடியாது என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதாவது பெண்மையின் நலனில் சமூதாய அக்கறையே மறைந்திருக்கிறது. ஆண் குடிகாரனாக, காமுகனாக, எதற்கும் உதவாத தற்குறியாக இருந்தாலும் பெண் சரியாக இருந்தால் எப்பாடு பட்டாவது குழந்தை குட்டிகளை கரைசேர்த்து விடுவாள். அதே நேரம் அந்த பெண் எந்த வகையிலாவது தவறு செய்பவளாக இருந்தால் அந்த குடும்பமே மண் மேடாகி விடும். குடும்பத்தை காப்பதற்கு பெண்ணே உயிர் மூச்சாக இருப்பதனாலும் அவள் பாதுகாக்க பட வேண்டும்.\nபெண்மையின் மனது மிகவும் மென்மையானது சில பெண்கள் கேடுகெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை ஆனால் பெருவாரியான பெண்கள் அவர்கள் எந்த நாட்டை எந்த பண்பாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உணர்வு மயமாகவே இருக்கிறார்கள். எதையும் வெகு விரைவில் நம்பிவிடும் சுபாவம் பெண்ணின் இயற்க்கை குணமாக இருக்கிறது. அப்படி நம்பும் பெண்ணை துயரத்திற்கு உட்படுத்த கூடாது என்பதாலும் அவள் பாதுகாக்க படவேண்டும்.\nஆணை விட பெண்ணுக்கு உடல் வலிமை உள்ளத்தின் வலிமை மிகவும் குறைவு பெண்ணின் இயற்கை சுபாவப்படி அவள் யாரவது ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதற்கே விரும்புகிறாள். வேளைக்கொறு கணவனை தேர்ந்தெடுக்கும் மேலைநாட்டு பெண்மணியாக இருந்தாலும் கட்டிய கணவனே கண்கண்ட தெய்வம் என்று போற்றுகின்ற இந்திய பெண்மணியாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும். சில பெண்கள் சம அந்தஸ்தை எதிர்பார்ப்பது விதி விலக்கே தவிர பொதுவானது அல்ல இப்படி பாது காப்பு தேவைப்படும் பெண்ணை இம்சிக்க கூடாது என்பதாலும் அவள் பாதுகாக்கப்பட வேண்டும��.\nஅதனால் தான் நமது பெரியவர்கள் பெண்மையை போற்ற வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்றார்கள் பெரியவர்கள் சொல்லுகின்ற பல தர்மங்களை நாம் கடைபிடிக்காதது போலவே பெண்மையின் சிறப்பை பற்றி அவர்கள் சொல்லியதையும் நாம் காற்றில் பறக்க விட்டு விட்டோம். பெண்ணை பிள்ளை பெரும் இயந்திரமாக காம களியாட்ட உபகரணமாக பார்க்கும் மனித ஜென்மங்களே உலக முழுவதும் அதிகமாக இருக்கிறார்கள்.\nசம்மந்தமே இல்லாமல் இதை இங்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று சிலருக்கு எண்ணம் வரும். காரணம் இல்லாமல் சொல்லவில்லை இந்த கேள்வியை இங்கு கேட்டிருக்கும் நண்பர் நிஜமாகவே ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி இருப்பது முற்றிலும் தவறு அவர் அந்த பெண்ணின் மீது வைத்திருப்பது மோகமே தவிர காதல் அல்ல இத்தகைய பழக்கம் அவருக்கு புதுமையானது என்று சொல்ல முடியாது காரணம் அவர் ஜாதகம் பல காதல்களை சந்தித்தவர் இவர் என்று தெளிவாக காட்டுகிறது.\nதிருமணத்திற்கு ஜாதியை காரணம் காட்டுகிறார்கள், பெற்றவர்கள் மறுக்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அந்த பெண்ணை திசை திருப்புவதற்காக என்பதே என் எண்ணம். இவரின் நடவடிக்கைகளை ஓரளவு தெரிந்து கொண்ட பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்திற்கு தடை போடுகிறார்கள். என்றே சொல்லலாம் இந்த கேள்வியை என் முன்னால் வைத்து காதல் திருமணம் உங்களுக்கு வராது என்று நான் பதில் சொல்ல மாட்டேனா அதை குறிப்பிட்ட பெண்ணிடம் காண்பித்து தப்பித்து கொள்ளலாம் என்ற நோக்கத்திலேயே இந்த கேள்வி எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன் எனவே கேள்வி கேட்கும் நண்பர் தனது தவறான மனோநிலையை மாற்றி கொள்ள வேண்டும் என்பது என் அபிப்ராயம்.\nதொடர்ந்து இதை போன்ற காதல் விளையாட்டுகளில் இந்த ஜாதகர் ஈடுபட்டால் 2013 ம் வருடம் ஜூலை மாதத்திற்கு மேல் மிக பெரிய பாதகமான விளைவுகளை சந்திப்பார் உயிருக்கே வினையாக முடியும் அளவிற்கு சம்பவங்களின் தாக்கம் இருக்கும் இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் தான் செய்த தவறை எண்ணி எண்ணி வருந்த வேண்டிய அளவிற்கு உடல் பாதிப்பு ஏற்படலாம் எனவே பெண்ணை ஏமாற்றாமல் திருமணம் செய்து கொண்டு நல்ல படியாக வாழ்க்கையை துவங்க வேண்டுகிறேன்.\nமனமகிழ்ச்சிக்காக மற்றவர்களை துன்புறுத்த நினைத்தால் அதன் எதிரொலி நமது வாழ்விலே நிச்சியம் கேட்கும் உப்பு தின்ற எவனும் தண்ணீர�� குடிக்காமல் தப்ப முடியாது. இந்த பிறவியில் இல்லை என்றாலும் அடுத்த பிறவியில் தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அப்போது தண்டனை என்பது ஊசிக்கு பதிலாக கடப்பாரை குத்துவது போல் இருக்கும்.\nஊரான் பெண்ணை கெடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளும் குரூர மனது தன் வீட்டு பெண் அதே அவமானத்தை சந்திக்கும் போது எப்படி துடிக்கும் தனக்கு வந்தால் தான் துயரம் மற்றவர்களுக்கு வந்தால் எனக்கென்ன கவலை என்று இருப்பவன் நிச்சயம் மனிதனே கிடையாது. அவனை மிருக வகையில் கூட சேர்க்க முடியாது. நான் கேட்பது நீ மகாத்மாவாக மாற வேண்டாம் மனிதனாக மாற முயற்சி செய் என்பது தான் இல்லை என்றால் மீளவே முடியாத வேதனையில் நீ துடித்தே தீர வேண்டும். சர்வ வல்லமை படைத்த நாராயணன் அனைவருக்கும் நல்ல மனதை தரட்டும் நல்ல பாதையை காட்டட்டும்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\n/// ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் துரோகம் செய்வதை மிக பெரும் பாவ வரிசையில் நமது பெரியவர்கள் சேர்க்கவில்லை அதே போல ஒரு பெண் ஆணுக்கு துரோகம் செய்தாலும் அதையும் மாபாதக வரிசையில் கொண்டு வரவில்லை ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண்மகன் ஒருவனால் துரோகம் இழைக்கப்படும் போது அது பெண் பாவம் என்ற சாப வரிசையில் சேர்க்கப் படுகிறது. இது பெண்ணின் மீது தனிப்பட்ட ரீதியில் கொண்ட அனுதாபத்தால் உருவானது அல்ல மிக அழுத்தமான காரணத்தாலே ஏற்பட்டதாகும்/////\nகுருஜி நீதி என்பது அனைவர்க்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.குற்றம் பண்ணுபவர் ஆண் பெண் என்றெல்லாம் பார்க்க கூடாது குற்றத்தை மட்டுமே பார்த்து பாதிக்க பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுதான் உண்மையான தர்மம்.. எனவே நமது பெரியவர்கள் பெண்களின் மீதுள்ள தனிப்பட்ட அனுதாபத்தின் காரணமாகவே ஆண் பெண்ணுக்கு துரோகம் பண்ணால் மிக பெரிய பாவம் என்றும் பெண் ஆணுக்கு துரோகம் பண்ணாலும் அது பாவமில்லை என்று பாவ வரிசையில் சேர்க்காமல் விட்டிருகிறார்கள்...\n//ஆண் குடிகாரனாக, காமுகனாக, எதற்கும் உதவாத தற்குறியாக இருந்தாலும் பெண் சரியாக இருந்தால் எப்பாடு பட்டாவது குழந்தை குட்டிகளை கரைசேர்த்து விடுவாள். அதே நேரம் அந்த பெண் எந்த வகையிலாவது தவறு செய்பவளாக இருந்தால் அந்த குடும்பமே மண் மேடாகி ���ிடும்.////\nகுருஜி ஒழுக்கம் கற்பு பெண்ணுக்கு எப்படி முக்யமோ அதே மாதிரி அது ஆணுக்கும் முக்கியம்.எனவே யார் தவறு பண்ணாலும் அது நிச்சயமாக அவர்களின் குழந்தை குட்டிகளை பாதிக்கும்..\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/2881.html", "date_download": "2019-02-21T14:56:21Z", "digest": "sha1:OZVXSGHRTMKNFWPCN3WGL2XQ5V7G5VIC", "length": 8751, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை - Yarldeepam News", "raw_content": "\n தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை\nஇலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nபாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த 120 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சீமெந்து கொள்கலனில் ஏற்றி பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கை அம்பாறை, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nகண்டி சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு, அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பேருந்துகள் மீது கற் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் ஆர்.கே.எம்.தமிழ் வித்தியாலயம், நாவலர் தமிழ் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி வித்தியாலயம் மற்றும் மேலும் சில பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்வதற்கு பேருந்துகள் இன்றி தவித்தனர்.\nஅங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த தமிழ் இளைஞர்கள் ஐவர் அடங்கிய குழுவினர் கொள்கலன் ஒன்றை கொண்டு வந்து இந்த மாணவர்களை பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nநேற்று காலை 5 மணியளவில் அம்பாறை, மரதமுனை, சம்மாந்துறை, அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை உட்பட பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களை சுற்றிவளைத்து டயர் எரித்து கலகக் குழுக்கள் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் 8 பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தை பதிவு செய்ய சென்ற தமிழ் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸார் அவரை காப்பாற்றினர் என ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த கால யுத்தம் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது\n முஸ்லிம்கள் இல்லாவிடில் யுத்தம் நிறைவடைந்திருக்காது: ரவீந்திர விஜயகுணவர்த்தன\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tours-and-travels/air-asia-flight-2017-big-sale-offer-from-99-rupees", "date_download": "2019-02-21T14:14:38Z", "digest": "sha1:W7Y5ZW6RLPCO5J47RSHGIKOY6SE57SRA", "length": 4635, "nlines": 50, "source_domain": "tamil.stage3.in", "title": "ரூபாய் 99 முதல் ஏர் ஏசியாவின் விமான அதிரடி சலுகை", "raw_content": "\nரூபாய் 99 முதல் ஏர் ஏசியாவின் விமான அதிரடி சலுகை\nமலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர் ஏசியா விமான சேவை நிறுவனம் தற்போது சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில் 'பிக் சேல் ஸ்கீம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி குறைந்த பட்ச கட்டணமாக 99 ரூபாயை நிர்ணயம் செய்துள்ளது. அடுத்த வருடம் மே மாதம் 7-ஆம் தேதி முதல் 2019 ஜனவரி மாதம் 31-வரையிலான நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்யவும். இந்த சலுகை முன்பதிவு வரும் 19-இல் முடிவடைகிறது. ஜிஎஸ்டி வரி மற்றும் விமான சேவை வரி உள்ளிட்டவை பயண கட்டணத்தில் சேர்த்து வசூலிக்கப்படும்.\nமேலும் அனைத்து வரிகளும் சேர்த்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஒரிசா மாநிலம் புவனேஸ்வருக்கு 499 ரூபாயும், கொச்சியிலிருந்து பெங்களுரூவுக்கு 764 ரூபாயும், புவனேஷ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு 507 ரூபாயும், ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு 571 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களின் கட்டண தகவல்கள் ஏர் ஏசியா இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் முன்பதிவு செய்த தொகை எக்காரணத்திற்காகவும் திருப்பி தர மாட்டாது என்று விதிமுறைகள் தெரிவித்துள்ளது.\nரூபாய் 99 முதல் ஏர் ஏசியாவின் விமான அதிரடி சலு��ை\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/mp-police-arrest-chicken-for-attacking-girl.html", "date_download": "2019-02-21T13:32:18Z", "digest": "sha1:LUPN467IUCZEWQKZJQZNMQRJIGB22PE7", "length": 5265, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "MP - Police arrest chicken for attacking girl | India News", "raw_content": "\n‘இரவில் பிறந்த நாள் விழா.. காலையில் தனக்குத்தானே போலீஸ் கொடுத்த தண்டனை\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\nமீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது\n‘இனி குடிச்சுட்டு வாகனம் ஓட்டி போலீஸ்கிட்ட சிக்குனா இதுதான் கதி’.. காவல்துறை அதிரடி\nஅசுரவேகத்தில் வந்த அரசுப்பேருந்து .. பணியில் இருந்த காவலர்களுக்கு நேர்ந்த சோகம்\nகுடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்\n'சென்னை போலீஸில் காவலர்கள் மட்டுமல்ல...ரோபோவும் வேலை செய்ய போகுது'...காவல்துறையில் புதிய மைல்கல்\nபோலீஸ் ஸ்டேஷன் முன் டப்ஸ்மாஷ் சேட்டை.. ‘டிக் டாக்’ இளைஞர்களுக்கு வந்த சோதனை\nசார்...''அவ என்னோட இதயத்தை திருடிட்டு போய்ட்டா''...இளைஞரின் புகாரால் அதிர்ந்த காவல்துறையினர்\nஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவி.. திருப்பூரில் பரபரப்பு\n‘ஹலோ போலீஸா.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க’..திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு அழைத்த திருடன்\n‘இதெல்லாம் ஒரு காரணம்’.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தந்தை\n'சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nடாஸ்மாக் அழைத்துச் சென்ற தந்தையால் 5 வயது மகனுக்கு வந்த வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/indian-origin-billionaire-spends-rs-50-crore-to-buy-rolls-royce-cars.html", "date_download": "2019-02-21T13:58:00Z", "digest": "sha1:CWWOMC35FRT5ZKTE42P45LMGGVSAGXBP", "length": 3542, "nlines": 25, "source_domain": "www.behindwoods.com", "title": "Indian-Origin Billionaire Spends Rs. 50 Crore To Buy Rolls-Royce Cars | தமிழ் News", "raw_content": "\n'கலருக்கு ஏத்தமாரி ரோல்ஸ்ராய்ஸ்'...கலக்கும் இந்திய தொழில் அதிபர்\nரூபன் சிங் என்னும் ச��க்கியத் தொழிலதிபர், 7 நாள் ரோல்ஸ்ராய்ஸ் சேலஞ்ச் மூலம் இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.\nலண்டனில் வசிக்கும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான ரூபன் சிங்,ஒவ்வொரு நாளும் தனது டர்பனின் நிறத்துக்கு ஏற்றவாறு ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணம் மேற்கொள்வார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஆடம்பரக் கார்கள் மீது அலாதிப்பிரியம் கொண்ட அவர் ஏராளனமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.அதிலும் குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸின் மீது அவருக்கு ஆர்வம் அதிகம்.இதனால் 7 நாட்களும் 7 நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரைப் பயன்படுத்தி வருகிறார்.லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் ரூபன் சிங்கிற்கு,கடந்த 2000-ம் ஆண்டு சுமார் 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக 'த சன்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.\n’பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்று அழைக்கப்படும் ரூபன் சிங்,இவை அனைத்தும் ''கடவுளின் அருளால்தான் சாத்தியமானது'' என்று பவ்வியமாக தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/photos-of-children-taking-selfies-using-slippers-goes-viral.html", "date_download": "2019-02-21T13:31:53Z", "digest": "sha1:NRGZF6OVAOSQXZXNWVNPNVYPG6YVAOII", "length": 8584, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Photos of children taking selfies using slippers goes viral | தமிழ் News", "raw_content": "\nகண்கலங்க வைக்கும் சிறுவர்கள் எடுத்த செல்ஃபி..இணையத்தை கலக்கும் ஃபோட்டோ\nசெருப்பைக் கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. மேலும் செல்ஃபி மோகமும் உலகளவில் பரவிக்கிடக்கிறது. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் செல்ஃபி எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு வகையான பிரச்சனைகளும் நடந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் சிலர் எடுத்த செல்ஃபி இதயத்தை கனக்கச் செய்ததோடு இணையத்தையே கலக்கி வருகிறது. அது 5 சிறுவர்கள் இணைந்து ஒரு காலணி மூலம் செல்ஃபி எடுப்பது போன்ற ஒரு புகைப்படம். வெகுளித்தனமான அந்த சிறுவர்கள் கள்ளம்கபடமற்று, குழந்தைத் தனத்தோடு சிரிக்கும் புகைப்படம��� காண்பவர்களின் மனதை கனக்கச் செய்கிறது.\nஇந்த குழந்தைகளின் புகைப்படத்தை திரைப் பிரபலங்கள் பலரும் ஷேர் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் போமன் ரானி இந்த புகைப்படத்தை பதிவிட்டு ‘நீங்கள் எதை தேர்ந்தெடுக்குறீர்களோ அதிலேயே மகிழ்ச்சி காண்கிறீர்கள். இது மிகவும் உண்மையான ஒன்றாகும். இந்த செல்ஃபி பலரது அன்பையும் பெறும்’ என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இணையத்தை கலக்கிய சிறுவர்களின் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என எந்த தகவலும் தெரியவில்லை.\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘ஒரே பள்ளியில் படிச்ச சின்ன வயசு பிரண்ட்ஸா’ .. ட்ரெண்டிங்கில் தோனியும், கோலியும்\n11 முறை முயற்சி செய்து உருவத்தில் மைக்கேல் ஜாக்சனாகவே மாறிய வைரல் இளைஞர்\n‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்\n'.. என்னடா புது ட்ரெண்டா இருக்கு..வைரல் சேலஞ்ச்\nஸ்பைடர்மேனாக வந்து வைரல்மேனாகிய வங்கி ஊழியர்.. இதுதான் காரணம்\n‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\n'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்\nகைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்\n'பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் இலவச WiFi தரும் மெஷின்’.. அசத்தும் மாநகராட்சி\nவகுப்புக்கு வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை\n‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. Exclusive பேட்டி\nகாலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி\nஉலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்\n‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்\n அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ\n‘இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆகவேண்டி இளைஞர் செய்த விநோத காரியம்’ .. வைரல் வீடியோ\n'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்\n‘இவ்வளவு பெரிய பணக்காரர் வரிசையில் நின்னது இதுக்காகவா\n‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:01:46Z", "digest": "sha1:K4PPSJS65OJD6ARUCMAO2MJHGHZ3H2UX", "length": 3108, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "பலூன்", "raw_content": "\nநஷ்ட பணத்தை ஜெய் திருப்பி தரவேண்டும்; பலூன் படத்தயாரிப்பாளர் போர்க்கொடி\nபலூன் படத்தால் கபாலி-பைரவா பாடலாசிரியருக்கு கிடைத்த பெருமை\nகாப்பியடித்து பொய் சொல்லும் அட்லி; மறைமுகமாக தாக்கிய பலூன் டைரக்டர்\nஜெய் ஹீரோயில்லை; ஸ்டோரிதான் ஹீரோ… பலூன் டைரக்டர் சினிஷ் சீற்றம்\nகுழந்தைகளுக்கு பிடித்த 2 டைட்டில்கள்; ஒரே நாளில் மோதும் திலீப் சுப்பராயன்\nசிவகார்த்திகேயனுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்\nவிவேகம் கதையை திருடியவர் மன்னிப்பு கேட்கனும்; அஜித்துக்காக பார்க்கிறேன்… – ரவீந்திரன் சந்திரசேகரன்\nபிக்பாஸில் ஓவியா திட்டிய வார்த்தையே பாடலானது\nஅஞ்சலியை வாழ்த்தி காதலை கன்பார்ம் செய்த ஜெய்\nஜெய்-ப்ரணிதா காதலை சேர்த்து வைக்கிறாராம் அஞ்சலி\nவிரைவில் ஜெய்-அஞ்சலி காதல் திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/19002029/1009005/tamil-naduelectricity-issuepon-radhakrishnanbjp.vpf", "date_download": "2019-02-21T14:27:04Z", "digest": "sha1:TLBDJFAVLZ3IOFWB2QZKFIXL2GJZJ7G7", "length": 8612, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..\nபதிவு : செப்டம்பர் 19, 2018, 12:20 AM\nவெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா.. என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமின்சாரத்திற்க்காக வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இவ்வாறு பேசினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு \"மகாலட்சுமி\" என பெயர் சூடல்...\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n\"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nபத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/10/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-21T13:29:01Z", "digest": "sha1:7X4KS5BWT7YA5VDTGK5XW52L5MWFEOEC", "length": 8360, "nlines": 74, "source_domain": "eniyatamil.com", "title": "நக்கீரன் கைதை வரவேற்ற டிடிவி தினகரன் ! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nHomeஅரசியல்நக்கீரன் கைதை வரவேற்ற டிடிவி தினகரன் \nநக்கீரன் கைதை வரவேற்ற டிடிவி தினகரன் \nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.பேராசிரியை நிர்மலா தேவி கைது தொடர்பான செய்தியில் கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nநக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார்.\nஎந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.அனைவரும் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இன்று கருத்துகூறிவந்த நிலையில்,தினகரன் மட்டும் இவ்வாறு கூறியுள்ளார்.இதனால் அவர் பாஜக பக்கம் சாய்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/astrology/page/55", "date_download": "2019-02-21T14:06:49Z", "digest": "sha1:HU3TNK6NKPCWBUA2MWJIR3QCZLIVOYXC", "length": 3848, "nlines": 124, "source_domain": "mithiran.lk", "title": "Astrology – Page 55 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (21.02.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.02.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (19.02.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (03.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (02.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (31.05.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (30.05.2018)….\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தட��க்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.960", "date_download": "2019-02-21T14:25:54Z", "digest": "sha1:FNY7HLREHGUWWLUXZ5DIUXQ4LWFJM4S7", "length": 8305, "nlines": 257, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீயிரங்காச்\nசூதே தெனக்குளவு சொல்லாய் பராபரமே.340.\nகற்பனையாப் பாடுகின்றேன் கண்ணீருங் கம்பலையுஞ்\nசொற்பனத்துங் காணேன்என் சொல்வேன் பராபரமே.341.\nவன்பொன்று நீங்கா மனதிறப்ப மாறாப்பேர்\nஅன்பொன்றும் போதும்எனக் கையா பராபரமே.342.\nஏதுந் தெரியா எளியேனை வாவெனநின்\nபோதநிலை காட்டிற் பொறாதோ பராபரமே.343.\nஓராமல் எல்லாம் ஒழிந்தேற்குன் தெய்வஅருள்\nதாரா திருக்கத் தகுமோ பராபரமே.344.\nமோனந் தருஞான மூட்டி எனக்குவட்டா\nஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே.345.\nவாடுமுகங் கண்டென்னை வாடாம லேகாத்த\nநீடுங் கருணை நிறைவே பராபரமே.346.\nபுந்தியினால் நின்னடியைப் போற்றுகின்ற மெய்யடியார்\nசிந்தையிறப் போநின் தியானம் பராபரமே.347.\nஉனக்குவமை யாக்கருணை உள்ளவரும் வன்மைக்\nகெனக்குவமை யானவரும் இல்லை பராபரமே.348.\nதாயிருந்தும் பிள்ளை தளர்ந்தார்போல் எவ்விடத்தும்\nநீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே.349.\nவாயாற் கிணறுகெட்ட வாறேபோல் வாய்பேசிப்\nபேயானார்க் கின்பமுண்டோ பேசாய் பராபரமே.350\nபாவமென்றால் ஏதும் பயமின்றிச் செய்யஇந்தச்\nசீவனுக்கார் போதந் தெரித்தார் பராபரமே.351.\nஇன்ப நிருவிகற்பம் இன்றேதா அன்றெனிலோ\nதுன்பம் பொறுப்பரிது சொன்னேன் பராபரமே.352.\nகற்குநிலை கற்றால் கருவியவி ழாதருளாய்\nநிற்குநிலை கற்பதுவே நீதம் பராபரமே.353\nகாச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்\nபேச்சற் றவரே பிறவார் பராபரமே.354.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1179170.html", "date_download": "2019-02-21T13:37:23Z", "digest": "sha1:KQXDA4P6VZD6GOS3N2UB33O6ZD6LGTZQ", "length": 13373, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (13.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுத��-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nமுச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..\nமுச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் ஒரு கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nகொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (13) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.\nஅகில இலங்கை கூலி வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, அமைப்பின் தலைவர் சரித் அதத்தனபொல தெரிவித்துள்ளார்.\nவேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம்..\nநாட்டில் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இக்கருத்தினை தெரிவித்தார்.\nஒருவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான எந்த ஒரு தேசிய கொள்கையும் நாட்டில் இல்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.\nகடனை திருப்பி செலுத்துவதற்காக மக்களிடம் அதிக வரி..\nஒரே ஆட்சிக் காலத்திற்குள் அதிக கடன் பெற்று இருப்பது தற்போதைய அரசாங்கமே என்று தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார்.\nஅந்தக் கடனை செலுத்துவதற்காக பொதுமக்களிடம் அதிக வரி அறவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்..\nலிந்துலை : மயக்கமுற்று விழுந்த நபர் உயிரிழப்பு..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீ���ி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kadaikutty-singam-film-review/", "date_download": "2019-02-21T13:43:50Z", "digest": "sha1:C7DT5ASPIHIQKHUPO7DQB5L26MIJFJXB", "length": 15213, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kadaikutty Singam Film Review", "raw_content": "\nஐந்து சகோதரிகளுக்கு இளைய தம்பியாக பிறந்த ஒருவன், குடும்பத்துக்காக, பாசத்துக்காக, காதலுக்காக என்னவெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை விவசாய பின்னணியில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.\nகிராமத்து பெரிய மனிதர் சத்யராஜுக்கு வரிசையாக பெண் பிள்ளைகளாக பிறக்க, கடைக்குட்டியாக வந்து பிறக்கிறார் கார்த்த��. அக்கா மகள்களான அர்த்தனாவும் பிரியா பவானி சங்கரும் மாமனைத்தான் காட்டுவேன் என உரிமை கொண்டாட, கார்த்திக்கோ சோடா கம்பெனி ஓனரான பொன்வண்ணன் மகள் சாயிஷா மீது காதல் மலர்கிறது.\nசாயிஷாவின் மாமன்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பாக முறுக்கிக்கொண்டு நிற்க, இன்னொரு பக்கம் கார்த்தியின் குடும்பத்திலும் சூறாவளியை வீச செய்கிறது இந்த காதல். அனைவரையும் சம்மதிக்க வைத்து கார்த்தியால் சாயிஷாவை கைப்பிடிக்க முடிந்ததா.. பிரிந்துபோக துடிக்கும் சொந்தங்களை ஒன்று சேர்க்க முடிந்ததா.. பிரிந்துபோக துடிக்கும் சொந்தங்களை ஒன்று சேர்க்க முடிந்ததா.. இதற்காக கார்த்தி கொடுத்த விலை என்ன. இதற்காக கார்த்தி கொடுத்த விலை என்ன.\nஎப்போதும் மாறா புன்னகையுடன் மிகவும் பக்குவப்பட்ட, பண்பட்ட நடிப்பை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியுள்ளார் கார்த்தி. குறிப்பாக க்ளைமாக்சில் தன் அக்காக்களிடம் தனது உள்ளக்குமுறலை கொட்டி கதறும் இடத்தில் ஆண்களுக்கே கண்ணீர் வருகிறது.\nதான் விவசாயி என சொல்லிக்கொள்வதில் அவர் காட்டும் கெத்து, நாகரிக இளைஞர்கள் பலரையும் இனி விவசாயத்திற்கு அழைத்து வரும். அதுமட்டுமல்ல ஜாதியை வைத்து அரசியல் செய்ப்வர்களையும் விவசாயிகளிடம் பாராமுகம் காட்டும் அரசையும் தைரியமாக விமர்சித்துள்ள கார்த்தி, ஒரு நடிகராக அடுத்த தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். அதற்கு இந்த கதை நன்றாகவே உதவியிருக்கிறது.\nஒன்றுக்கு மூன்றாக கதாநாயகிகள்.. மூவருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல சாயிஷாவின் அழகு பிரமிக்க வைக்கிறது என்றால்,குறும்புத்தனமான நடிப்பில் அர்த்தனா பின்னியெடுக்கிறார். இந்த இரண்டும் கலந்த கலவையாக பிரியா பவானி சங்கர் செம க்யூட்.. இடைவேளைக்குப்பின் சாயிஷாவையே ஓவர்டேக் செய்யும் விதமாக பிரியா, அர்த்தனா நடிப்பில் பக்குவமான போட்டி நிலவுகிறது.\nஇந்த கூட்டுக்குடும்பத்தை கட்டிக்காக்கும் தலைவராக சத்யராஜ். ஆண்வாரிசு வேண்டுமென அடுத்தடுத்து திருமணம் செய்ய முனைப்பு காட்டுவதிலும் ஐந்து பெண்களை பெற்ற தகப்பனாக ஒவ்வொருவருக்கும் எந்த மனத்தாங்கலும் வராதவாறு தனது கடமைகளை நிறைவேற்றுதிலும் சத்யராஜை விட வேறு ஒருவரால் இந்த கேரக்டரை அவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியும் என தோன்றவில்லை.\nநீண்டநாளைக்கு பிறகு ‘அட.. நம்ம சூரி திரும்பி வந்துட்டாருடா’ என சொல்லவைக்கும் விதமாக காமெடி, குணச்சித்திரம் என இரண்டும் கலந்த சமவிகித நடிப்பால் மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார் சூரி. சத்யராஜின் மனைவிகளாக விஜி மற்றும் பானுப்ரியா. இதில் பானுப்ரியா அடக்கி வாசிக்க விஜிக்கு அதிக வாய்ப்பு.. சூப்பராக ஸ்கோர் செய்கிறார்.\nகார்த்தியின் அக்காக்களாக நடித்துள்ள மௌனிகா, யுவராணி, தீபா, இந்துமதி மணிகண்டன், ஜீவிதா கிருஷ்ணன் என யாருமே குறைவைக்காத நடிப்பில் அசத்துகிறார்கள். கார்த்தியின் மாமன்களாக இளவரசு, சரவணன், மாரிமுத்து என அந்த கதாபாத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்களால் படத்தின் இயல்புத்தன்மை கெடாமல் கதை நகர்கிறது. வில்லனாக சந்துரு, பேச்சில் மட்டும் ஆக்ரோஷம் காட்டி செயலில் கோட்டை விட்டுவிடுகிறார். சவுந்தர்ராஜாவும் தன பங்கிற்கு துள்ளியிருக்கிறார்.\nஇமானின் இசையில் பாடல்களும், காட்சிகளின் மூடுக்கேற்ப பயணிக்கும் பின்னணி இசையும் சுகம்.. அக்மார்க் கிராமத்துப்படம் என சொல்வார்களே, அது இந்தப்படத்தில் வேல்ராஜின் ஒளிப்பதிவால் தான் சாத்தியமாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.\nநாம் நம்முடைய வாழ்க்கையில் இழந்துகொண்டு இருப்பது என்ன, மீட்க வேண்டியது என்ன, இருப்பதில் விட்டுவிடவே கூடாதது என்ன ஒவ்வொன்றையும் மனதில் தைக்கிற மாதிரி படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். குறிப்பாக இளைஞர்களை விவசாயம் சார்ந்த சிந்தனையை நோக்கி இந்தப்படத்தின் மூலம் திருப்பிவிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்..\nநாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதும் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/3702/", "date_download": "2019-02-21T14:28:29Z", "digest": "sha1:JNGTYMQSLJNTWXNQ7RGXBAH5OUSHSCXM", "length": 6660, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "மனைவியை குத்தி கொன்ற கணவன் | Tamil Page", "raw_content": "\nமனைவியை குத்தி கொன்ற கணவன்\nதிருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் இன்று(5) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.\nகத்திரிகோலால் தனது மனைவியை அவர் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகாவல்துறை ரோந்து குழுவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய சம்பவ இடத்த���ற்கு காவல்துறையினர் விரைந்தனர்.\nஇதன்போது கணவரின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்திருந்த பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஎனினும் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nகுடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதோடு, நல்லிதன் தமயந்தி என்ற 26 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துமீறிய தமிழக மீனவர்கள் கடற்படையிடம் கையளிப்பு\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபேஸ்புக் பார்ட்டி: 89 பேர் கைது\nவரணியில் திருட்டு சந்தேகநபரை நையப்புடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது\nவிளையாட்டு துப்பாக்கியை காட்டி கிளிநொச்சியில் பல இலட்சம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/facts/2017/03/31/69063.html", "date_download": "2019-02-21T15:16:59Z", "digest": "sha1:V4K37YAPZGQ4DAFUWDGSM3JF5E6VRVPW", "length": 14967, "nlines": 179, "source_domain": "www.thinaboomi.com", "title": "முதல் நூற்றாண்டை சேர்ந்தது | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nகிறிஸ்தவர்கள் வணங்கும் புனித கடவுளான இயேசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் தெரியாது. புனித நூலான பைபிளிலும் இயேசுநாதரின் உருவ அமைப்புகள் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் இயேசுநாதரின் உண்மையான தோற்றம் என இங்கிலாந்து ஆய்வாளர் ர���்பெக்எல்லிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார். எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற��கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n2அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n3டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n42 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4574.html", "date_download": "2019-02-21T14:04:21Z", "digest": "sha1:NJAK2NN4MMBK256HPEOAHBM7KBQPMEXA", "length": 6503, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாடசாலையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு :யாழில் சம்பவம்! - Yarldeepam News", "raw_content": "\nபாடசாலையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு :யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் – சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.\nசுழிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஹரிகரன் என்ற ஒன்பது வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.\nகுறித்த மாணவன் நேற்றுமுன்தினம்(16-03-2018) பாடசாலைக்கு சென்ற போது புத்தக பை தடக்கி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளான்.\nஅதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் மாணவனை சிகிச்சைக்காக சங்கானை வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர்.\nமாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டான் என சங்கானை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.\nஅதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாணவனின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nதாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி\nஇராணுவ பிக்கப் மோதி இளம் குடும்பஸ்தர் பலி – பளையில் துயரம்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_533.html", "date_download": "2019-02-21T15:04:48Z", "digest": "sha1:6F3TKYB6JN23GS67WKXIAHBQ2VHINIMG", "length": 11577, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வடமாகாணசபை போராட்டம்:மைத்திரி தீர்த்துள்ளாரென்கிறார் சுமந்திரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமாகாணசபை போராட்டம்:மைத்திரி தீர்த்துள்ளாரென்கிறார் சுமந்திரன்\nவடமாகாணசபை போராட்டம்:மைத்திரி தீர்த்துள்ளாரென்கிறார் சுமந்திரன்\nடாம்போ April 08, 2018 இலங்கை\nமுல்லைதீவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக வடமாகாணசபை போராட்டமொன்றை எதிர்வரும் செவ்வாய்கிழமை முன்ன��டுக்கவுள்ளதாக அறிவித்;துள்ள நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையின் முன்னதாக ஜனாதிபதியுட னான சந்திப்பில் மகாவலி திட்டத்தின் ஊடாக நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாகோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்ததாகவும் மாவை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படும் என அரசு பல தடவைகள் உறுதியளித்திருந்த போதிலும், தற்போது வரை மிக வேகமான முறையில் சிங்கள மயமாக்கலை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthcaretamil.blogspot.com/2015/05/blog-post_87.html", "date_download": "2019-02-21T15:04:07Z", "digest": "sha1:4QSREVGWZKT5Y4VOWKAUWK3THJ6ZW3DM", "length": 4504, "nlines": 50, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : ஆகாயத்தாமரை!", "raw_content": "\nவெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nவசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா\nகாயத்திற்கு நல்ல எதிர்ப்பு சக்தி தரும் வெங்காயம்\nசில உடல் நலக் குறிப்புகள்\nவெப்பு தணித்து தாகம் குறைக்கும் \nநீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை.\nவெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.\n1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.\n2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.\n3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.\n4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=932:%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-02-21T15:03:35Z", "digest": "sha1:IBAHDLVJKGIHNGOMHPRSMBGNH57KOJOI", "length": 24229, "nlines": 141, "source_domain": "nidur.info", "title": "ஈமானை பலப்படுத்துவது எப்படி?", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் ஈமானை பலப்படுத்துவது எப்படி\n[ யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடைய ஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும். ]\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 102 ல் கூறுகிறான்:\n) ''ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்'' என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 8, ஸூரத்துல் அன்ஃபால் வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்:\n8:2 உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.\n8:3 அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.\n8:4 இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம்9, ஸூரத்துத் தவ்பா வசனங்கள் 2-4 ல் கூறுகிறான்:\n9:124 ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால்,''இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது''என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.\n9:125 ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது; அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 3, ஸூரத்துல் ஆல இம்ரான் வசனங்கள் 190-195 ல் கூறுகிறான்: -\n3:190 நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாற�� வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.\n3:191 அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து,''எங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக\n நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்\n உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்;''எங்கள் இறைவனே எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக\n இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்;\n''உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்''(என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.\nயார் ஒருவர் அளவற்ற அருளாளனின் எண்ணிலடங்காத அத்தாட்சிகளைத் தேடி, அவற்றைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து, தெளிவு பெற்று அவனின் நுண்ணறிவாற்றலைக் கண்டு வியந்தவராக இவைகள் அனைத்தையும் இறைவன் வீண் விளையாட்டுக்காக படைக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறாரோ அப்போது அந்த நம்பிக்கை நிச்சயமாக அவருடைய ஈமானையும் அதிகரிக்கும்.\nயார் ஒருவர் நிற்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராக அவன் நமக்கு அளித்திருக்கும் அளவற்ற நிஃமத்துக்களை, அருள்களை பற்றி சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்த முயல்கிறாரோ அப்போது அது அவருடைய ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.\nஅடுத்ததாக ஒருவருடைய இதயத்தில் இறை நினைப்பை அதிகரித்து ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்து நம்மை இறைவனுக்கு மிக நெருக்க மாக்கி வைக்கும் மிக மிக முக்கியமான செயல் என்ன வெனில்,\nமிகுந்த சிரத்தையுடன் அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாளனாகிய அல்லாஹ் நமக்கு வழிகாட்டியாக அருளிய அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அது கூறும் நல்லுபதேசங்களைப் பின்பற்றி அது விலக்கும் செயல்களை விட்டும் விலகியிருத்தல் ஆகும்.\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் வசனம் 89 ல் கூறுகிறான்:\n16:89 மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையின் அத்தியாயம் 14, ஸூரத்து இப்ராஹீம் வசனங்கள் 1-2 ல் கூறுகிறான்:\n14:1 அலிஃப், லாம், றா. (நபியே இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில��� (அவர்களை நீர் கொண்டுவருவீராக இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக\n14:2 அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.\nவெறுமனே சில குர்ஆன் ஆயத்துக்களை ஓதுவதாலோ அல்லது பொருளறியமல் சில துஆக்களைக் கேட்பதாலோ ஒருவருடைய தீமையான காரியங்கள் அவரைவிட்டும் அகலாது, மேலும் அவைகள் அவருடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கவோ செய்யாது.\nஆனால் யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக் கொண்டவராக அவர் தன்னுடைய இறைவனின் சீரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறாரோ அவருக்கு இறைவனின் வழிகாட்டுதல்களும் மன்னிப்பும் கிடைக்கும். மறுமையில் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.\nஆனால் இது ஒருவர் உண்மையாகவே அதிக சிரத்தையுடன் முயற்சி செய்து எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னை இறைவழியில் முழுமையாக அர்பனித்துக் கொண்டால் மட்டுமே மறுமையில் நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நேர்வழியை அடைவதற்கு வழிவகுக்கும்.\nஒருவரை அவர் தொடர்ந்து தவறுகள் செய்வதிலிருந்தும் தடுக்கக் கூடிய சக்தி எதுவென்றால் அவர் எந்நேரமும் தக்வா (இறையச்சமுடன்) இருப்பதுவேயாகும். அதாவது தவிர்க்க முடியாத நாளில் நம்மைப் படைத்த இறைவன் முன்னே நிறுத்தப்படுவோம், அவனுடைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நாம் இவ்வுலகில் தீய செயல்கள் புரிந்தால் தண்டணை கிடைக்கும் என்ற அச்சத்துடன் எப்போதும் நாம் வாழ முற்பட்டால் நிச்சயமாக அது நம்முடைய வாழ்க்கையை சீராக்கி, வாழ்நாள் முழுவதும் மறுமை வாழ்வுக்கு தேவையான நற்கருமங்களைச் செய்வதற்கு அது நம்மைத் தூண்டும்.\nஇந்த இறையச்சமே இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற செயல்களை செய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கும்.\nநிச்சயமாக அது மனிதர்களின் இம்மை மறுமை வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வதற்காக மனிதர்களைப் படைத்த இறைவன் அருள��ய அருள் மறையாம் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அதன் படி வாழ முயற்சிப்பதே ஆகும்.\nயார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடைய ஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/2.html", "date_download": "2019-02-21T14:26:30Z", "digest": "sha1:PJ2AAQTF44ZNHCKMKXNBNAVJS75T53XY", "length": 45163, "nlines": 438, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்? - 2", "raw_content": "\nரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் \nமனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள் வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்\nநூல் இருபது – கார்கடல் – 59\nதினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் \nமதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்\n2019 கும்ப மேளா: ஒரு குறிப்பு\nநவகாளி நினைவுகள் - சாவி\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று பேச்வதற்கு முன்னால், கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என்று பார்ப்போம். யாருக்கும் இதில் சந்தேகம் இருக்காது என்று முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் சிலருக்காவது சந்தேகங்கள் இருப்பது போலத் தெரிகிறது.\nஇன்றைக்கு பொருளாதார வளர்ச்சி என்று சொல்லும்போது உற்பத்தி அதிகரிப்பு, GDP அதிகரிப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் வைக்கிறோம். வருமானம் அல்லது பணம் என்பது ஒரு குறியீடுதான். அதன் பின்னணியில், அடிப்படையில் இருப்பது பொருள் உற்பத்தி. அடிப்படைப் பொருள் இல்லாமல் அதிகமாகப் பணத்தை அச்சடித்து, \"நாளை முதல் ஒரு பழைய ரூபாய் என்பது பத்து புது ரூபாய்கள்\" என்று சொல்வதால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்கப் ப���வதில்லை.\nஎனவே ஒருவகையில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லும்போதே உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் உட்பொருள். சில நேரங்களில் வருமானத்தை இரட்டிப்பாக்க, பொருள் உற்பத்தியை இரண்டு மடங்குக்கு மேலாகவும் பெருக்க வேண்டிய அவசியம் இருக்கும் ஏனெனில் சந்தையில் - மாறுகடையில் - பொருள் அதிகமாகக் கிடைக்கும்போது - supply அதிகமாகும்போது - விலை குறையும்.\nஆனால் அதே சமயம் உலகத்தின் வேறொரு பகுதியில் புதிய மாறுகடையில் நமது உற்பத்திப் பொருளுக்கு அதிக விலை கிடைக்கலாம். அப்பொழுது உற்பத்தியைப் பெருக்காமலேயே அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் பிற நாட்டின் மாறுகடைகளுக்குச் செல்லவேண்டுமானால், அதைப்பற்றிய புரிதல் அவசியமாகிறது. சில மாறுகடைகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருள்கள் மீது மேலதிக வரிகளை (anti dumping duties) விதிப்பார்கள். அமெரிக்க இறால் உற்பத்தியாளர்களின் முறையீட்டால் இந்திய இறால் இறக்குமதியின் மீது அமெரிக்க அரசு அதிக வரி விதித்திருந்தது. [இப்பொழுது சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வரி தாற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.] பிற மாறுகடைகளை அடைய வேண்டுமானால் உற்பத்தித் தரத்தைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது. மாறுகடை நுட்பங்களை அறிய வேண்டியதாகிறது. தொழில்நுட்பம் மூலம் பதப்படுத்துதல், பலநாள்கள் பாதுகாத்து வைத்தல் ஆகியவை பற்றி யோசிக்க வேண்டியதாகிறது. நிறைய மூலதனம் தேவைப்படுகிறது.\nஇப்பொழுது கிராமப்புற சராசரி வருமானத்தை வைத்துக்கொண்டு அடிப்படை வசதிகளைச் செய்வதே பெரும் பாடாக உள்ளது. எந்த முன்னேற்றமாக இருந்தாலும் அரசு இயந்திரங்களின் மூலமே அவை உருவாகும் என்று அதற்காகக் காத்திருக்க வேண்டியதாகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களின் முதல் மாறுகடையாக மாநகரங்கள், அதன் பின்னர் சிறு நகரங்கள், கடைசியாக (தேவைப்பட்டால்) கிராமங்கள் என்றுதான் பார்க்கின்றனர்.\nகாலனியாதிக்கத்தில் எப்படி இந்தியா போன்ற நாடுகளின் சொத்து பிற நாடுகளுக்குச் சென்றதோ, அதைப்போலவே இப்பொழுது கிராமங்களின் சொத்தும் நகரங்களை நோக்கியே செல்கிறது. கிராமங்களின் உற்பத்திப் பொருளான உணவுப்பொருள்களின் விலை வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் இந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்யவே கிராமங்கள், நகரங்களில் முகாமிட்டிருக்கும் உரக் கம்பெனிகளை நாட வேண்டியுள்ளது. டீசல் முதல், சோப்பு, நகச்சாயம் வரையிலான அனைத்துப் பொருள்களையும் வாங்கும்போது கிராம வருமானம் நகரத்தை நோக்கிச் செல்கிறது. இதில் இந்திய நிறுவனம், MNC நிறுவனம் என்றெல்லாம் பேசி எந்தப் பயனும் இல்லை. மொத்தத்தில் கிராமங்களால் இப்பொழுதைக்கு நகரங்களுக்குத் தருவதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. உணவுப் பொருள். ஆனால் அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட, கிராமங்கள் நகரப் பொருள்களை வாங்கச் செலவிடும் தொகை அதிகமாகிறது.\nஇந்திய கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான வர்த்தக வித்தியாசம், இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு அதிகரித்துக்கொண்டுதான் வந்துள்ளது. விளைவாக கிராம-நகர வருமான வித்தியாசமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.\nஇதன் விளைவாக கிராமங்கள் தங்கள் உடைமைகளை சிறிது சிறிதாக பணம் உள்ள நகரத்தாருக்கு விற்று, அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டிய நிலை வந்து சேரும். நகர வங்கிகளிலிருந்து கடன் வாங்கி - அதென்ன நகர வங்கிகள் என்று கேட்கிறீர்களா வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் எங்குள்ளன வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் எங்குள்ளன அங்குதான் உபரி வருமானம், நிகர லாபம் போய்ச்சேருகிறது. வங்கிகளின் பங்குதாரர்கள் எங்கு வசிக்கிறார்கள் அங்குதான் உபரி வருமானம், நிகர லாபம் போய்ச்சேருகிறது. வங்கிகளின் பங்குதாரர்கள் எங்கு வசிக்கிறார்கள் முக்கால்வாசிப் பேர் நகரங்களில். ஈவுத்தொகையும், முதல் பெருக்கமும் அவர்கள் கைக்குத்தான் போய்ச்சேருகிறது - அந்தக் கடனிலும் கிராம மக்கள் முழுகிப் போகின்றனர். வானம் பொய்க்கும்போதோ, சுனாமிப் பேரலைகளுக்குப் பிறகோ, தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் ஒரே வழி.\nஒரு நாட்டின் அரசுதான் இந்த ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, பணம் பெருகியுள்ள இடங்களிலிருந்து வரிகள் மூலம் அவற்றைப் பெற்று பணம் இல்லாத இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதன் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் ஓரளவுக்குத்தான் குறையுமே ஒழிய கிராமங்கள் உற்பத்தி ஸ்தனங்களாக மாறாவிட்டால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.\nஇதிலிருந்து மீள வேண்டுமானால், இந்திய கிராமங்கள் தங்களைத் தனி நாடாக உருவகம் செய்து கொள்ள வேண்டும். எந்த விதத்தில் புது உற்பத்திப் பொருள்களையும், சேவைகளையும் உருவாக்கி அவற்றை நகர மக்களிடம் விற்க முடியும், பிற நாடுகளில் விற்க முடியும் என்பதை கிராமங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு கிராமமும் பக்கத்தில் உள்ள கிராமங்களின் தேவையை நகரங்களை விட வேகமாக, உயர்வாக எப்படி திருப்திப்படுத்த முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nநாடுகளாகப் பிரிந்திருந்தால் வர்த்தகத் தடைகள் மூலம் ஒரு நாடு பிற நாடுகளிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் ஒரே நாடாக இருக்கும் பட்சத்தில் கிராமங்கள் நகரங்களின் பொருள்கள், சேவைகள் மீது எந்த அதிக வரியையும் விதிக்க முடியாது. எனவே (பொருள்/சேவை) உற்பத்திப் பெருக்குதல், தன்னளவில் அல்லது சுற்றியுள்ள கிராமங்கள் சேர்ந்து தனது தேவையை கவனித்துக் கொள்வது, கிராம உற்பத்திப் பெருக்கத்துக்குத் தேவையான முதல், நுட்பம், கல்வி, மனிதவளம் ஆகியவற்றைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.\n[பகுதி 1: கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\n[படிச்சுட்டேன்னு அர்த்தம். கடைசில சுத்திவளைச்சு நான் சொன்னதையே.. வாங்கோ வாங்கோ.]\nவணக்கம். தங்களது சமூகப் பொறுப்போடு எழதிவரும் கிராம வருமானத்தை எப்படி பலமடங்கு\nபெருக்கலாம் என்பதை மிக கவனமாகப் படித்து வருகிறேன். நல்ல பதிவு.\nமுடிந்தால் எப்படியெல்லாம் நம் பங்கினைச் செலுத்தலாம் எனச் சொல்லுங்கள். நம்மால் ஆன\nஉங்களையெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது டாபிக் ஆரம்பிச்சு முன்னாடி போவீங்கன்னு பாத்தா பினாடி போறீங்க டாபிக் ஆரம்பிச்சு முன்னாடி போவீங்கன்னு பாத்தா பினாடி போறீங்க\nகார்த்திக், எல்லாம் என் எழுத்துப் போறாமையால வரது. நான் சொல்ல வந்ததை சரியாச் சொல்லலையா\n@ 10,000 டக்குனு எடுக்கறவன்கூட அடிப்படை வசதி எதுன்னு புரிஞ்சு செஞ்சுக்க மாட்டேங்கறான், முதல்ல அவங்க mentality-ஏ மாற்றங்களுக்குத் தயாரா இருக்கணும்னு சொல்லியிருக்கேன். @ இரண்டு பங்கு உற்பத்தின்னு யோசிக்கறதுக்கு முன்னாடி அதோட side effects எல்லாம் பாத்துடணும்னு சொன்னேன். @ ஒத்துமையா சேர்ந்து செஞ்சா இன்னும் தொழில்நுட்பத்தோட பெரிய அளவுல செய்யலாம்னு அவங்களுக்குப் புரியவைக்கணும்னு சொன்னேன்.\nஆக எனக்குத் தோணின வரைக்கும் கிராமத்துக்குத் தேவை அடிப்படை கல்வி, சுகாதார���் தவிர்த்தும், தங்களுக்கு எது அடிப்படை தேவைங்கற எண்ணத்துல மாற்றம், கடன் பற்றின தெளிவு, கூட்டுத் தொழில் மற்றிய விழிப்புணர்ச்சி.\nஏதாவது முதல்பதிவுல தப்பா சொல்லியிருக்கேனா அவர் சரியாப் படிக்காம சடசடன்னு பேசிட்டு, இப்ப இந்தப் பதிவுவேற போட்டிருக்காரு.(ஆனா இதுலயும் கொஞ்சம் மேட்டர் இருக்குன்னு வைங்க) இனிமே அடுத்த பதிவு அடுத்த புதன்கிழமைதான். என்னத்த சொல்ல அவர் சரியாப் படிக்காம சடசடன்னு பேசிட்டு, இப்ப இந்தப் பதிவுவேற போட்டிருக்காரு.(ஆனா இதுலயும் கொஞ்சம் மேட்டர் இருக்குன்னு வைங்க) இனிமே அடுத்த பதிவு அடுத்த புதன்கிழமைதான். என்னத்த சொல்ல பாருங்க, இப்ப எல்லாரும் என்னைத் திட்டப் போறாங்க, 'நீ வாயை மூடிண்டு கடைசி வரைக்கும் சும்மா இருந்தா என்ன பாருங்க, இப்ப எல்லாரும் என்னைத் திட்டப் போறாங்க, 'நீ வாயை மூடிண்டு கடைசி வரைக்கும் சும்மா இருந்தா என்ன'ன்னு. நான் வரலை இந்த ஆட்டைக்கு. எப்படியோ போங்க.\nஎனக்கும் கொஞ்சம் இடம் விடுங்க. :((\nஇல்லை ஜேஸ்ரீ, உங்கள் தவறு என்றெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். அப்படியே நீங்கள் கேட்டாலும் அதிலும் தவறில்லை, விளக்கவேண்டியதுதான் சரியானது.\nபொதுவாக பதிர்யின் கருத்தொ0டு(கிராம பெர் காப்பிட்டா வருமானத்தை அதிகரிக்கவேண்டும்) நான் ஒத்துபோகிறேன். உங்களுக்கு இல்லை என்றாலும் எழுதாத பிறர் பலருக்கும் இந்த கேள்வி இருக்கலாம். உங்கள் கமண் முழுதாய் படிக்க முடியவில்லை ; ஏதோ கவலைப்படுவதாக தெரிகிறது. அது வேண்டாம் என்பதற்காக இந்த கமண்ட். மீதி வீட்டுக்குப் போனபின்.\nகிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள் பேசி வருவது நிறைவான விஷயம். நான் பதியப்போகிற விசயம்\nஎந்தளவிற்கு உங்களின் பதிவோடு ஒத்துப்போகும் எனத்தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதைப் போலவே இது ஒரு\nவிவாதத்தில் முடியக்கூடிய விசயமில்லை. அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை மிக அவசியம். அதில் ஜெயஸ்ரீ,\nகார்த்திக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.\nநான் சொல்லவிழைவது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதனை ஒரு பெரும் காரியமாக எடுத்துக்கொண்டு அதில் முழு\nமுனைப்போடு இறங்கியிருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதனால, இந்தியா மாறிவிட்டது என்று பொருள் அல்ல.\nநாம் மாற்றவேண்டியவை, முன்னெடுத்து செல்ல வேண்���ியவை நிறைய உண்டு. அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளில்லை.\nஇங்கே நான் பதிய விரும்புவது, தற்போது நடைமுறையில் உள்ள முயற்சிகளும் அதன் பலன்களும் மட்டுமே.\nஅமுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அமுலின் முக்கியமான விற்பனையாளர்கள், குஜராத் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களிலுள்ள\nசிறு விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்பவர்கள். இன்று இந்தியாவில் ஒரு இன்றியமையாத பிராண்டாக அது மாறியுள்ளது என்பது\nஒரு கூட்டுறவினால் என்பது மெச்சத்தக்கது. கூட்டுறவு அமைப்பில் சில, பல குறைபாடுகள் இருக்கலாம், அதில் எனக்கு கருத்து\nவேறுபாடுகளுண்டு. ஆனாலும், இது ஒரு முக்கியமான பாதை.\nசென்னை ஐஐடியின் என்-லாக் பற்றி அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன். என் - லாக் செய்வது ஒரு மிக முக்கியமான பணி\nஎன்பது என் எண்ணம். ஒரு பன்னூடக கியாஸ்கை (Multimedia & Browsing Kiosk) ஒவ்வொரு கிராமங்களில்\nஉருவாக்குவதன் மூலம் ஒரு வலைப்பின்னலை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு கியாஸ்கினால் பெரிய வேலை\nவாய்ப்புகள் வாராது என்பது ஒரு சாரரின் கருத்து. என்னைப் பொருத்தவரை, அது மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி. இணையம்,\nமின்னஞ்சல், வெப்கேம் மற்றும் பிற தகவல் சாதனங்களின் மூலமாக ஒரு கிராமத்தையும் (அல்லது பல கிராமங்களையும்) , அந்த\nகிராமத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் ஒருங்கிணைக்க இதனால் முடியும். எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம்\nவிநியோகிக்க முடியும். ஏறக்குறைய, 11/2 வருடங்களுக்கு முன்பே, வெப்கேமின் வழியே மருத்துவ ஆலோசனைகளையும்,\nவிவசாய சார்புள்ள விசயங்களையும் இந்த கியாஸ்கள் செய்து வருகின்றன என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு\nவியப்பூட்டும் செய்தியாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு http://www.n-logue.com\nதனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராமப்புறத்தைப்(rural\nmarket) பற்றி கவலைபடுவது என்பது தான். ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்திற்கு முன்னர், எல்லா\nவசதிகளையும் முன் எடுத்து செல்பவை தனியார் நிறுவனங்கள். உதாரணத்திற்கு, ஐடிசி யை எடுத்துக்கொள்வோம். ஐடிசியின்\nஈ-சோபால் என்ற திட்டத்தில், மகாராஷ்டிரா, உத்தரான்ஞல் போன்ற மாநிலங்களில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட\nவிவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவும் ஏறத்த���ழ, என் - லாக் செய்வதுப் போல, ஒரு கியாஸ்கை நிறுவி, அதன் முலம்\nவிவரங்களை தருகின்றது. மிக முக்கியமாக இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்களின் distribution network. ஐடிசியின்\nவிவசாயப் பொருட்களுக்கான சந்தையின் நீட்சிதான் இது. ஈ-சோபாலில் உறுப்பினராக உள்ள விவசாயியின் வீட்டிற்கு\nஉரமுட்டைகளும், விதைகளும், நிலம் சார்ந்த அறிவியலாளரின் குறிப்புகளும், ஆலோசனைகளும் வந்து இறங்குகின்றன.\nஇதற்குமுன் ஒரு விவசாயி, தன் விதைகளையும், பயிர் சார்ந்த பிறப் பொருட்களையும் வாங்க டவுனுக்கோ, பிற சந்தைக்கோ போக\nவேண்டிய நிலைமை இருந்தது. இது ஒரு மனரீதியான மாற்றமாய் பார்க்கலாம். ஒரு விற்பனையாளன் என்ற நிலை மாறி,\nஇன்றைக்கு, ஐடிசி, அவர்களை தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்காளியாய் (Channel Partner) பார்ப்பது ஒரு ஆரோக்கியமான\nஇதைப் போன்றதொரு காரியத்தை, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான பாரி விவசாயப்பொருட்களின் பிரிவும் செய்கிறது\n(Parry Agro Division). இதைத்தவிர மும்பாயினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெண்களுக்கான் தன்னார்வ\nநிறுவத்தோடு (பெயர் மறந்துவிட்டது....சில மாதங்களுக்கு முன் பிபிசி - இந்தியா ஷோவில் பார்த்த்து) இந்தியாவின் மிகப்பெரிய\nவாடிக்கையார் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் (HLL) கைக்கோர்த்துக் கொண்டுள்ளது. அதன்\nபணி, ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது கிராம குழுமத்திலும் ( 10 -15 கிராமங்கள் அடங்கிய ஒரு குழு) உள்ள பெண்களை\nதயார்படுத்தி ஒரு குழு அமைத்து (Self Help Group) அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது. இந்த அமைப்புக்கு\n\"ஷக்தி\" என்று பெயர். உடனே நாம் அவர்கள் அவர்களின் தயாரிப்புகளைத் தான் விற்பார்கள், இதில் எங்கு பொருளாதார\nமுன்னேற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட வேண்டியதில்லை.\nஇதன் மூலம் வெளியுலகத் தொடர்புகள் பெருகும். ஒரு கிராமத்தின் உற்பத்தியென்ன, அதை வைத்துக்கொண்டு, கையில்\nஇருக்கக்கூடிய குழுவின் மூலம் எப்படி புதுப் பொருட்களை தயாரிக்கலாம் என்ற சிந்தனைகள் வளர இது உதவும்.\nசென்னையைச் சார்ந்த கவின்கேர் நிறுவனம் HLLக்குப் போட்டியாக இன்று சந்தையில் உள்ளது.கவின்கேரின் (Cavin Care)\nஇன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் மிகத்தீவிரமாய் கிராம சந்தையை குறிவைத்து வியாபாரத்தை\nC.K. பிரஹாலாத் போன்ற மேலாண்மை குருக்கள் கூட மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையாக கிராமப் பொருளாதார\nமுன்னேற்றத்தைத் தான் முன் வைக்கின்றார்கள். இதை எப்படி தீர்ப்பது அல்லது வழிகள் கண்டறிவது என்பதில் தான் எதிர்கால\nஇவற்றைப் போல் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் காரியங்கள் நடக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து இதன் மூலம் ஒரு வணிக\nசாத்தியமான நிறுவதலை (Business Model) கண்டெடுக்க முடிந்தால், அதன்பின் விசயங்கள் தானாய் நடக்க ஆரம்பித்துவிடும்.\nதனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராமப்புறத்தைப்(rural market) பற்றி கவலைபடுவது என்பது தான்.\nNarain, கவலைப்படுவது 'இல்லை' என்று தட்ட நினைத்தீர்களா\nநல்ல தகவல்கள் நரைன் நன்றி\nமன்னிக்கவும். கவலைப்படுவதில்லை என்பதுதான். கொஞ்சம் சொதப்பிவிட்டேன். ஹி..ஹி....\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884846", "date_download": "2019-02-21T15:09:20Z", "digest": "sha1:JYF54GNSD3O7IYWWEAKIVRZCAXQ6V3QT", "length": 9851, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வேளாண் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, தர்ணா போராட்டம் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ���ன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nவேளாண் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, தர்ணா போராட்டம்\nபெரம்பலூர்,செப்.11: வாலிகண்ட புரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக கெடுபிடிகளைக் கண்டித்தும், தற்கொலை செய்துகொண்ட மாணவர் பிரச்னைக்கு தீர்வுகாணவும் வலியுறுத்தி ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவி யர் 2வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணாப் போராட்டம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள உத் தரவுகளின்படி, அரியர் வைத்திருந்தால், அடுத்த ஆண்டு அந்த மாணவர் கல்விபயில செல்லமுடியாது. இதுபோன்ற கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் கடந்த 7ம்தேதி நாமக்கல் மாவடத்திலுள்ள வேளாண்மைக் கல்லூரியில் படித்த தர்ம புரியைச் சேர்ந்த மாணவர் தீபக் தற்கொலை செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து 7ம்தேதியே தமிழக அளவிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகேயுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்டு ரூரல் டெவலெப்மெண்ட் எனப்படும் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் கடந்த 7ம்தேதியே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே சென்றனர்.\nஇந்நிலையில் 2ம்நாளான நேற்று முதலாம்ஆண்டு, 2ம்ஆண்டு, 3ம்ஆண்டு என 3 வகுப்புகளைச் சேர்ந்த 190 மாணவ,மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து வெளி யேறினர். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கெடுபிடிகளைக் கண்டித்து கோஷமிட்டவாறு கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்துபோன நாமக்கல் கல்லூரி மாணவர் தீபக் மரணத்திற்கு தீர்வுகாணவேண்டி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதில் பல்கலைக்கழக நிர்வாகம் மாநிலஅளவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாத பட்சத்தில் இன்றும் வகுப்புகள் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், தர்ணாப் போராட் டங்கள் தொடருமென கல்லூரி மாணவர்அமைப்பு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் மாணவர்கள் சாப்பிடாமல் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் ��ேற்று முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெங்குணம் அரசு பள்ளியில் அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உபகரணங்கள்\nபெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை பணி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு\nபெரம்பலூர் மாவட்ட நூலகத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா\nமார்ச் 12ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்\nகங்கைகொண்டசோழபுரத்தில் பவுர்ணமி கிரிவலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1404", "date_download": "2019-02-21T14:47:12Z", "digest": "sha1:OMCYAHEL6KBC2G753SZBUXBWK2OU4VNC", "length": 10186, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபினாங்கு மாநில கருமக்கிரியை விவகாரம்\nஞாயிறு 16 ஏப்ரல் 2017 12:09:13\n2008 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கு மாநில அரசாங்கத்தினை வழிநடத்தி வரும் மக்கள் கூட்டணியின் அரசாங்கம் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஏன் செய்ய வில்லை என்ற அதே பல்லவியை 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாடி வருவது முறையா என்ற கேள்வியை பினாங்கு மக்கள் இந்தியர்களின் சார்பில் நண்பன் குழு கேட்க விரும்புகின்றது. பினாங்கு மாநில பகுதிகள் இரண்டு பிரிவுகளாக உள்ளதை பூகோளப் பாடத்தின் வழி அனைவரும் அறிந்துள்ளோம். தீவுப்பகுதி (Penang Island) முதன்மை நிலப்பகுதி (Penang Main Land) என அமைந்திருக்கும் இரண்டு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இ���்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இந்துக்களுக்கான சுடுகாடு, இடுகாடு மற்றொன்று ஈமச் சடங்குகளை செய்வதற்கான நீச்சார்ந்த நிலப்பகுதி என் பதை மாநில அரசாங்கம் உணர்ந்திருந்தும் பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் இரண்டு நிலப்பகுதிகளிலும் முறையான ஈமச்சடங்குகளை செய் வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை என்ற கோரிக்கையினை நண்பன் குழு அரசியல் நோக்கமில்லாமலேயே முன்னெடுத்துள்ளதை அனை வரும் அறிவீர்கள். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் உண்மையான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டிய இவ்விவகாரத்தினை முக்கியப்படுத்தியிருக்கும் நண்பன் குழுவிற்கு மேலும் சில விளக்கங்களை தகுதி வாய்ந்தவர்கள் கூறுவார்களா * முதன்மை நிலப் பகுதியில் இந்துக்களுக்கான ஈமக்காரியங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * முதன்மை நிலப் பகுதியில் இந்துக்களுக்கான ஈமக்காரியங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் எங்கே எனக் கூற முடியுமா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் எங்கே எனக் கூற முடியுமா * ஏற்கெனவே முதன்மை நிலப்பகுதியில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் என்னவானது * ஏற்கெனவே முதன்மை நிலப்பகுதியில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் என்னவானது * பினாங்கு தீவுப் பகுதியில் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு இராமர் கோவிலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * பினாங்கு தீவுப் பகுதியில் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு இராமர் கோவிலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் நீர் பகுதியே இல்லாத அவ்விடம் தேவையை நிறைவு செய்யுமா * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் நீர் பகுதியே இல்லாத அவ்விடம் தேவையை நிறைவு செய்யுமா * பினாங்கு வாழ் இந்துக்களின்அடிப்படை தேவையாக ஈமக்காரியங்களுக்கான வசதியை கேட்டுத்தான் பெற வேண்டுமா * பினாங்கு வாழ் இந்துக்களின்அடிப்படை தேவையாக ஈமக்காரியங்களுக்கான வசதியை கேட்டுத்தான் பெற வேண்டுமா * தேசிய முன்னணி செய்யவில்லை நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்பது நியாயமா * தேசிய முன்னணி செய்யவில்லை நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்பது நியாயமா * பினாங்கு மாநில இந்தியர்களின் வாக்குகளுக்கு மதிப்பே கிடையாதா * பினாங்கு மாநில இந்தியர்களின் வாக்குகளுக்கு மதிப்பே கிடையாதா போன்ற கேள்விகளுக்கு நியாயமான பதிலை தகுதி வாய்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே நண்பன் குழுவின் கோரிக்கையாகும். இவ் விவகாரத்தினை அரசியல் பின்னணியில் நண்பன் குழு நோக்கவில்லை மாறாக பினாங்கு மாநிலத்தில் உயிர் நீத்திருக்கும் இந்துக்களின் ஆத்மாவின் பய ணத்திற்கு சரியான இடம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே உள்ளதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:42:11Z", "digest": "sha1:GRPB7CS6VSI7ZW3DQYHTOXGJHUD7NQ5Z", "length": 13665, "nlines": 115, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "எலுமிச்சம்பழம் | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nஇதனைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு பயன்படும் என்பதுதான். இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் இருப்பது தெரியாது.\nமனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவி��் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.\nஉயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.\nகுழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.\nநகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.\nஎலுமிச்சம் பழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: எலுமிச்சம்பழம். Leave a Comment »\nTally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\nகவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகி��ி குற்றச்சாட்டு\nமனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\nசேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\nராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\nஇம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-21T14:29:13Z", "digest": "sha1:X5BDAMUZ6HMDP65RPT3DL3NPPO63KS3I", "length": 18285, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை கொண்ட வலது காலில் வீக்கமடைதல், சிவந்து இருத்தல்\nவலி, வீக்கமடைதல், சிவந்து இருத்தல், சூடாக இருத்தல்\nசமீபத்தைய அறுவைச்சிகிச்சை, புற்றுநோய், காயம், குறைவாக நடப்பது, உடற் பருமன், புகைப்பிடித்தல், கருத்தரிப்பு சில மரபணு நோய்கள் [1][2]\nநித்தமும் நடத்தல், கெண்டைக்கால் உடற்பயிற்சி, ஆஸ்பிரின்[3]\nகுருதியுறை எதிர்ப்பிகள், அழுத்தும் பாதவுறைகள்[1]\nகுறைந்த மூலக்கூற்று நிறை எப்பாரின், வார்பரின்[2][3]\nஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை (Deep vein thrombosis - DVT) என்பது உடலில் ஆழ்ந்து காணப்படும் சிரைகளுக்குள் உருவாகும் குருதி உறைமையாகும். [1] பாதிக்கப்பட்ட பகுதியில் வலி, வீக்கமடைதல், சிவந்து இருத்தல், சூடாக இருத்தல் என்பன இந்நிலையின் அறியப்பட்ட அறிகுறிகள் ஆகும். பலருக்கு இது அறிகுறிகள் இன்றி இருக்கலாம். தொடைச் சிரை, புயச்சிரை, முழங்கால் குழிச்சிரை ஆகியன ஆழ் சிரைகளுள் சிலவாகும்.\nசில மருத்துவ நிலைகளில் குருதி உறைவதற்கு காரணமாக இருக்கும் காரணிகள் பாதிக்கப்படுவதால் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை ஏற்படலாம். அறுவைச்சிகிச்சையின் போது அல்லது விமானத்தில் பயணம் செய்தல் போன்ற சந்தர்ப்பங்களில் கால்கள் பலமணி நேரம் அசையாது இருப்பதாலும் இது ஏற்படலாம். சிரையுள் உறைந்த குருதிக்கட்டி அவ்விடத்தை விட்டு நீங்கி நுரையீரலை அடையும் போது அடைப்பு ஏற்பட்டு நுரையீரற் தக்குமை (pulmonary embolism) உண்டாகின்றது. இது ஒரு பேரிடர் உருவாக்கக்கூடிய நிலையாகும்.\nஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமையை விவரிக்கும் ஒரு கணினிப்படிமம்\nபொதுவான அறிகுறிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் தொடுவலி, வலி, வீக்கம், சூடாக இருத்தல், சிவப்பாக அல்லது நிறம் மாறிக் காணப்படுதல். [4]இத்துடன் மேற்பரப்புச் சிரைகள் நெளிந்து இயல்புக்கு மாறான வடிவத்தைக் கொண்டதாகக் காணப்படலாம். மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து இந்த நோயை அறுதியிட முடியாது. இவ்வறிகுறிகளும் சமீபத்தைய அறுவைச்சிகிச்சை, புற்றுநோய், காயம், குறைவாக நடப்பது போன்ற இடர்க்காரணிகளும் இணைந்து வரும்போது ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமைக்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பதை உறுதி செய்யமுடியும்.[5] பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமை என முதலில் கருதப்பட்டு, ஆனால் அறுதியிட்ட பிற்பாடு வேறொரு நோயாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ் சிரைக் குருதியுறைமையை ஒத்த நோய்களாவன: செலுளைடிசு, பேக்கரின் நீர்மக்கட்டி, எலும்புத் தசைக் காயங்கள். [6] [7]\nகுழலியக்குருதியுறைமை உருவாவதற்கு மூன்று முதன்மைக் காரணிகள் உள்ளன: குருதி ஓட்டம் தடைப்பட்டுத் தேக்கம் அடைதல், குருதியுறைமை மிகைப்பு, குருதிக்குழாய் அகவணிகள் சேதமடைதல். இவை மூன்றும் ஒருமித்து விர்கோவின் மும்மை என அழைக்கப்படுகின்றது. [8] மேலும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் கூறுகள் தூண்டப்படுதல், குருதிச்சிறுதட்டுகள் செயலூக்கம் அடைதல் என்பனவும் காரணிகளுக்குள் அடங்கும். [9] காயங்கள், அறுவைச்சிகிச்சை, சில மருந்துகள், நீண்ட நேரம் அசையாது இருத்தல் (எ.கா: விமானப் பயணம்) போன்ற குருதியுறைதலைத் தூண்டக்கூடிய எந்தவொரு காரணியும் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமையை உண்டாக்கலாம்.\nநீண்ட நேரம் அசையாது இருத்தல்\nடி-டைமர் சோதனை, மீயொலி நோட்டம், குருதியுறை காரணிகள் ஆய்வு\nஇயல்பான நிலையில் குருதிச் சுற்றோட்டம் நிகழ்வதற்கு இதயம் காரணமாகின்றது. நாடிகள் மூலம் குருதி செலுத்தப்பட இதயத்தின் சுருங்குதல் உதவுகின்றது. அதேவேளை, கால் போன்ற கீழ்ப்பகுதிகளில் இருந்து குருதி மீண்டும் இதயத்துக்குச் செலுத்தப்பட உடலின் தசைகளும் அவற்றின் அசைவுகளும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது இருக்கையில் தசைகள் இயக்கமற்று இருப்பதால் குருதி மீண்டும் இதயத்துக்குப் போகாமல் தேங்கத் தொடங்குகின்றது. குருதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓட்டம் அற்று தேங்குவதால் குருதியுறை காரணிகள் தூண்டப்பட்டு குருதி உறைந்து கட்டியாகின்றது. நடைப்பயிற்சி, கெண்டைக்கால் தசைகளுக்குப் பயிற்சி என்பன குருதி காற்சிரைகளில் தேங்கிக் கிடப்பதைத் தடுக்கின்றது. அசைய முடியா நிலையில் இருக்கும் நபருக்கு அழுத்தும் பாதவுறைகள் உதவுகின்றன. விமானப் பயணம் மேற்கொள்வோர் அடிக்கடி தமது கால்களை அசைத்துக் கொள்வதன மூலம் ஆழ் சிரைக் குழலியக்குருதியுறைமையைத் தடுக்கமுடியும்.\nகுருதியுறை எதிர்ப்பிகள், அழுத்தும் பாதவுறைகள், உறைகுருதிச் சிதைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilayaraaja-s-official-youtube-page-194225.html", "date_download": "2019-02-21T14:42:23Z", "digest": "sha1:BMJQ5FT4G2IYXJD2KEFEP7JED7VZEMAK", "length": 10070, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்! | Ilayaraaja's official youtube page - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇளையராஜாவின் யு ட்யூப் இணையதளம்\nஇசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கென யுட்யூப்பில் புதிய பக்கம் தொடங்கியுள்ளனர்.\nIlaiyaraajaofficial எனும் பெயரில் யு ட்யூபில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பக்கத்தில் ராஜாவின் பாடல்களை ஒலி வடிவில் கேட்கலாம்.\nஆன்லைனில் இளையராஜாவின் பாடல்கள்தான் இன்று எங்கு பார்த்தாலும் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவற்றில் முறையாக அனுமதி பெற்று இயங்குபவை மிகக் குறைவுதான்.\nஅந்தக் குறையைப் போக்கும் வகையில், ராஜாவின் ஆரம்ப படங்களிலிருந்து இன்றுவரை உள்ள பாடல்கள் அனைத்தையும், படங்கள் வாரியாக இந்த யு ட்யூப் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.\nராஜாவின் இசையை இப்போது வெளியிட்டுவரும் அகி மியூசிக்காரர்கள் இந்த தளத்தை உருவாக்கி, பாடல்களை பதிவேற்றி வருகின்றனர்.\nஇப்போதைக்கு ஆனந்தகும்மி, ஆண் பாவம், வருஷம் பதினாறு, ஆனந்த ராகம் போன்ற படங்களின் முழுப் பாடல்களையும் இந்தத் தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/14/tamil.html", "date_download": "2019-02-21T14:30:10Z", "digest": "sha1:SFNEIX4O3ZK6KPAO23QVDYZIBR4TNLG5", "length": 15999, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொறுத்திருந்து பாருங்கள் .. ப.சிதம்பரம் | moopanar has to reconsider his decision: chidhambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n11 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n24 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n26 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n35 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபொறுத்திருந்து பாருங்கள் .. ப.சிதம்பரம்\nஅதிமுக கூட்டணியை பரிசீலிக்க வேண்டும் என்று மூப்பனாரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். அவர் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து எனது அடுத்த கட்டநடவடிக்கை இருக்கும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததைக் கண்டித்துப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை விடுத்தார். அதில் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி யிருந்தார். இந்த நிலையில், மீண்டும் ஒருஅறிக்கையை வெளியிட்ட அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார்.\nஇந்தச் சூழ்நிலையில்,பெங்களூரில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை மாலைப.சிதம்பரம் திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். வரவேற்புக்குப் பின்நுங்கம்பாக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு சிதம்பரம் சென்றார்.\nஅங்கு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களான புரசை ரங்கநாதன், சின்னய்யா, சுந்தரம்,ராமசாமி, முன்னாள் சிவகாசி எம்.எல்.ஏ. சொக்கர், முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் ஆகியோருடன் சிதம்பரம் சிறிது நேரம் பேசினார்.\nபின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது,அதிமுகவுடனான கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைவர்மூப்பனாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.\nஇதுகுறித்து எனது இரண்டு அறிக்கைகளிலும் தெரியப்படுத்தியுள்ளேன். தலைவர்மூப்பனார் இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.\nஎன்னுடைய வேண்டுகோளை தலைவர் முன்பு வைத்திருக்கிறேன். அவர் மு டிவுஎடுக்கட்டும். இதைத் தவிர இப்போது சொல்வதற்கு ஒன்றுமில்லை. மூப்பனாரின்பதிலைப் பொறுத்து எனது முடிவை அறிவிப்பேன். அதுவரை காத்திருங்கள் என்றார்.\nசிதம்பரத்தின் வீட்டில் ஏராளமான தொண்டர்களும், தமாகா பிரமுகர்களும்குழுமியிருந்தனர். அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nதிருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\nஎத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\nதேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக ஆலோசனை.. மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நாளை பேச்சு\nஎன் ஆர் காங்கிரஸுக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது\nதிமுக தொகுதி பங்கீட்டு குழு ��ேச்சுவார்த்தை நடத்திய அந்த 3 கட்சிகள்.. பரபரப்பில் அறிவாலயம்\nதூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\nதிமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multiconsulting.ch/swiss_news.php?ta", "date_download": "2019-02-21T13:35:32Z", "digest": "sha1:KMBFKDTSCE4C27N7IRZO3DLQKDDLZKL7", "length": 5718, "nlines": 51, "source_domain": "multiconsulting.ch", "title": "Multi Consulting", "raw_content": "\nதொடர்பு எம்மைப்பற்றி TA DE\nவீடு வாங்க / விற்க\n,Reform Altersvorsorge 2020 வயோதிபம் மற்றும் வலுவிழந்தோர்களுக்கான காப்புறுதி சட்டச்சீர்திருத்தம்\n24 மணிநேர வான்பாதுகாப்பு 26. 07. 2016 காலை 08.34 மணிக்கு சுவிஸ் நாட்டின் வான்பரப்பில்\nசொலத்தூன் மாநிலத்தில் வதிக்கும் யேர்மன் குடும்பத்தைச் சேர்ந்த பவ சொலத்தூன் மாநிலத்தில் வதிக்கும் யேர்மன் குடும்பத்தைச் சேர்ந்த பவுல் எனும் 12வயதுச் சிறுவன் கடந்த 18. 06. 2016 காணாமற்போயிருந்தான்.\nஒரு லட்சம் மின்னல்கள் சுவிற்சர்லாந்தைத் தாக்கின கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவுவரை ஒரு லட்சம் மின்னல்கள் சுவிற்சர்லாந்தைத் தாக்கின.\n2014ம் ஆண்டு சுவிசில் பணிக்குச் செல்வோர் கடக்கும் தூரம் 2014ம் ஆண்டு சுவிசில் பணிக்குச் செல்வோர் கடக்கும் தூரத்தை கணக்கிடப்பட்டது. அக்கணிப்புடன் 2015ம் ஆண்டுக் கணிப்பினை ஒப்பிட்டால் பணி இடத்தின் தூரம் தலைக்கு ஒருவருக்கு 100 மீற்றர் அதிகரித்துள்ளது\nஐக்கியராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுகிறது Brexit கடந்த நாட்களில் உலக ஊடகங்களை நிரப்பிய ஒரு சொல். 1973ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியததில் ஒரு உறுப்பினராக இருக்கும் ஐக்கியராச்சியம்\nநல்வாய்ப்புச்சீட்டு விளையாடும் பழக்கம் நன்றா தீயதா நல்வாய்ப்புச்சீட்டு விளையாடும் பழக்கம் நன்றா தீயதா ஒரு முடிவுக்கு வரமுடியாது. அளவிற்கு மிஞ்சின் அமுதும் நஞ்சே\nசுவிற்சர்லாந்தின் உயர் தொழில்நுப்பக்கல்லூரியான ETH சுவிற்சர்லாந்தின் உயர் தொழில்நுப்பக்கல்லூரியான ETH (Die Eidgenössische Technische Hochschule)சுவிஸ் அரசால் நவீனமயப்படுத்தப்பட உள்ளது.\nசுவிஸ் குடியுரிமை பெற்றவர்களது இஸ்லாமியப் பயங்கரவாதத்தில் பங்கெடுக்கும் சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களது குடியுரிமையினை உடன் நீக்க ஒரு சட்டம் ��ுவிஸ் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியின் முன்னால் கட்சித்தலைவர் ரொனி புறுனெர் அவர்களால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.\nGotthard Tunnel 1882ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கொற்கார்ட் தொடருந்து சேவை\nவீடு வாங்க / விற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=43&Itemid=67", "date_download": "2019-02-21T15:02:08Z", "digest": "sha1:SWUYNB7ID42IH5MOYFUBUOV3EWQJ7AO2", "length": 10723, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n1\t இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் Friday, 15 February 2019\t 23\n2\t ப.ஜ.க.வின் பொம்மையும் ஸிலீப்பர் ஸெல்லும்\n3\t 'ஹராத்தில்' மூழ்கி 'ஹலாலை' தேடுகிறோம்\n4\t நீ ஒரு வாக்கு வங்கி மட்டுமே...\n6\t சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற 80 பாட்டில் ரத்தம்: நடந்தது என்ன\n7\t இந்திய முஸ்லிம்களின் வசந்த காலம் Tuesday, 15 August 2017\t 157\n8\t பிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி Thursday, 13 July 2017\t 164\n10\t திப்பு சுல்தானின் ஏவுகணைக் குவியல் வேட்டையாடத் துடிக்கும் “நாசா”\n11\t அமெரிக்க சிலுவைத் தளபதியின் சீனப்பார்வை... Thursday, 02 February 2017\t 216\n12\t சூழும் ஓநாய்கள் வடிக்கும் கண்ணீர்... Saturday, 17 December 2016\t 314\n13\t டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன்\n14\t அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\n16\t அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை Wednesday, 10 August 2016\t 280\n17\t ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன\n18\t யார் இந்த பினராயி விஜயன்\n19\t ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n20\t தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன\n21\t தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது\n22\t இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு..\n23\t முஸ்லிம் கைதிகளும், அரசின் பார்வையும்\n25\t பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும் Friday, 18 December 2015\t 464\n26\t ஏன் இந்தியாவில் அரசியல் இத்தனை அசிங்கமாக இருக்கிறது\n27\t இஸ்லாம் மீதான ஐஎஸ்ஸின் யுத்தம் Wednesday, 02 December 2015\t 355\n28\t ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் ஏன் வெற்றி பெறாது\n29\t ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை\n30\t இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\n31\t \"செந்நீரால் வளர்த்தப் பயிரை வெந்நீர் ஊற்றி சாய்த்தல் தகுமோ\n எங்களுக்கு உதவி செய்\" -கண்ணீருடன், எம். தமீமுன் அன்சாரி Tuesday, 06 October 2015\t 787\n33\t நரேந்திர மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள��� பின்னணியில் உள்ள திட்டம் என்ன பின்னணியில் உள்ள திட்டம் என்ன\n34\t இயக்கச் சிந்தனையும் சிந்தனை இயக்கமும்\n35\t வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா\n36\t யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி\n38\t எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி\n39\t தப்லீக் ஜமாத்தினரை குறி வைக்கும் மோடி அரசு\n40\t நேபாளம்: எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்\n41\t ஏமன் மீதான போர் - சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்\n42\t 30 கிறித்தவர்கள் தலையை துண்டித்து படுகொலை: ISIS ஐ அழித்து ஒழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன்\n43\t ஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் Saturday, 21 February 2015\t 544\n44\t மோடிக் கப்பல் கவிழ்ந்தது\n45\t யார் இந்த மண்ணுருண்டை மாளவியா\n46\t மோடி அரசின் முடிவு இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சியே\n47\t பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி\n48\t கண்ணீருக்கு பதிலாக ரத்தத்தை வரவழைத்த பெஷாவர் 132 குழந்தைகள் படுகொலை\n49\t தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா\n50\t காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/11/30/49521/", "date_download": "2019-02-21T14:01:09Z", "digest": "sha1:WJWRYYGZ3MC7J77PTIJJUJKFKN2O2VMK", "length": 6735, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "பொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட ஒரு பகுதி வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது – ITN News", "raw_content": "\nபொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட ஒரு பகுதி வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது\nஹட்டன் – பொகவந்தலாவை வீதிக்கு பதிலாக தற்காலிக வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு 0 23.அக்\nயாழில் வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல் 0 10.அக்\n2019 வரவு செலவு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு கூடுதலான நிதி 0 18.ஜன\nபொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட சிறிதம்ம மாவத்தையின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. இன்றுமுதல் எதிர்வரும் 3ம் திகதி வரை வீதி தற்காலிகமாக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவ��� நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/hot-news/", "date_download": "2019-02-21T14:19:18Z", "digest": "sha1:WVP22DSSJFHSBBSRKLKJFGLTVYJFLIEH", "length": 7691, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "Hot News | Tamil Page", "raw_content": "\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபொலிஸாக மாறிய உள்ளூர் இளைஞர்கள்… சமூக வலைத்தளத்தில் பொறி… யாழை அதிர வைத்த பெருந்திருட்டு சந்தேகநபர் மடக்கிப்பிடிப்பு\nமாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nநிதி இல்லை… வந்த இடத்தில் கிளிநொச்சியில் கல்லு வைத்த பிரதமர்… தலையை சொறியும் அதிகாரிகள்\nயாழில் திருடப்பட்ட பிரதமரின் செயலாளரின் ஸ்மார்ட்போன் மீட்பு: கில்லாடியும் அடையாளம் காணப்பட்டார்\nசகோதரர்களான சிறுமியும், சிறுவனும் கடத்தல்: யாழில் பரபரப்பு\nஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒற்றையாட்சிதான்… தமிழரசுக்கட்சி ஏமாற்றுகிறது: நிபுணர்குழு அறிக்கையை ரெலோ பொதுக்குழுவும் நிராகரித்தது\nஇந்தவார ராசிபலன்கள் (17.2.2019- 23.2.2019)\nமரண சேஸிங்… வன் மேன் ஆர்மியான குஷல்: தென்னாபிரிக்காவை வீழ்த்தி அரிய டெஸ்ட் வெற்றி\n‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n‘சுத்தமான யுத்தம் நடப்பதில்லை… யுத்தத்தில் ஒரு தரப்பு மட்டும் குற்றமிழைப்பதில்லை… ரணில் சொன்னதையே நாமும்...\nஅறிமுக போட்டியில் 5 விக்கெட்; எம்புல்தெனிய அசத்தல்: இலங்கைக்கு இலக்கு 304\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகேரள கஞ்சாவுடன் கைதானவரை விடுவிக்க உத்தரவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்; பொலிசார் அதிருப்தி:...\nபேருந்தில் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை மீ டூ பதிவிட்ட சிங்கள யுவதி: கலக்கும் யூடியுப்\nபிரமாண்ட விஜய் கட்அவுட் சரிந்து விழுந்தது: சர்கார் துர்சகுனமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_278.html", "date_download": "2019-02-21T14:57:48Z", "digest": "sha1:XVD7VQQ2BFE3NIG7743YL6ZNCQJDRWON", "length": 12720, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / தாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்\nதாம்பரத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்க எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஅகராதி April 09, 2018 சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nகாவிரியில் தமிழ்நாட்டின் உரிமையான 378 டி.எம்.சி என்பது 192 ஆக குறைக்கப்பட்டு, அது தற்போது 177.25 டி.எம்.சியாக உச்சநீதிமன்றத்தினால் குறைக்கப்பட்டிருப்பது அநீதி என்பதை முன்னிறுத்தியும், 378 டி.எம்.சியே எங்கள் கோரிக்கை என்பதை வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் எழுச்சிப் பொதுக்கூட்டம் தாம்பரத்தில் மே பதினேழு இயக்கத்தினால் 07-04-2018 சனிக்கிழமை மாலை நடத்தப்ப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், தமிழ் உணர்வாளர்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டு காவிரி உரிமைக்காக திரண்டு நின்றனர்.\nபுத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடனும், தோழர் மகிழினி மணிமாறன அவர்களின் “தடைகளை உடைத்துவிட்டு வா காவேரி” என்ற உணர்ச்சிப் பாடலுடனும் கூட்டம் துவங்கியது.\nமே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல் சாமி அவர்கள் துவக்க உரையாற்றினார். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன் குமார், அருள்முருகன், லெனாகுமார், திருமுருகன் காந்தி ��கியோர் காவிரியில் நமது உரிமை குறித்தும், நமது போராட்டங்கள் எத்தகையாதாய் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமான எழுச்சி உரையினை ஆற்றினர்.\nIPL போட்டியினை தூக்கி எறிந்து காவிரிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்றதை பொதுமக்கள் அனைவரும் வரவேற்றனர்.\nமேலும் இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பாக அதன் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்கினர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவர் முருகன், மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் யாகூப், இந்திய தேசிய லீக் கட்சியின் தோழர் அக்பர் அலி, நெடுவாசல் போராட்டக் குழுவின் தோழர் வீரகுமார், தோழர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்ட���ல் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/12010649/1008318/Sterlite-Case-TN-Govt-High-Court-Centre.vpf", "date_download": "2019-02-21T14:11:49Z", "digest": "sha1:JJUBQ3QMQBHE4NZWYQVJ3OJ3OIBBPKAG", "length": 12743, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 01:06 AM\nமாற்றம் : செப்டம்பர் 12, 2018, 01:13 AM\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின�� அறிக்கையின் மூலம், தூத்துக்குடியில் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nதூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு குறித்து மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு, தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக\nதமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தான் காரணம் என்பதால், அதை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.\nமேலும், இது தொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.\nஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் இந்த அறிக்கையால் தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, தமிழக அரசின் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு \"மகாலட்சுமி\" என பெயர் சூடல்...\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்\nதிருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது.\n28 பேராசிரியர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து : 17 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு நடவடிக்கை\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.\nஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள்\nஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/106860-what-will-happen-when-an-elephant-got-stuck-inside-a-village.html", "date_download": "2019-02-21T14:06:34Z", "digest": "sha1:R4FVFZEM5YTU5YBLKTGSMU65VH7T6DUF", "length": 13180, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "What will happen when an elephant got stuck inside a village | பதற்றம்... பயம்... பரிதவிப்பு... ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால்? #VikatanExclusive | Tamil News | Vikatan", "raw_content": "\nபதற்றம்... பயம்... பரிதவிப்பு... ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால்\nயானையிடம் சிக்கி மனிதர்கள் பலியாவது தொடர்பாக எத்தனையோ செய்திகளை நாம் படித்திருப்போம். அந்த மனிதர்களுக்காக வருந்தியிருப்போம். ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் மனிதர்கள் எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார்கள்\n‘கோயம்புத்தூர் மாவட்டம், வீரபாண்டி புதூர் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் இன்று ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது’ என்ற செய்தி அறிந்த உடனேயே அந்தப் பகுதியில் ஆஜராகிவிட்டோம். அது மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி. ஒவ்வொரு தோட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் மின் வேலிகளைப் பார்க்கும்போதே அங்கே யானைகள் வருவது வாடிக்கையான ஒன்று என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு யானைகளெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதை அவர்களின் பேச்சே நமக்கு புரியவைக்கிறது. ஆனாலும், சிக்கிக்கொண்ட யானையை வேடிக்கைப் பார்க்க திருவிழாவைப் போல நின்றது கூட்டம்.\nகூட்டத்தைக் கடந்து எட்டிப்பார்த்தால் ஒரு குட்டை. கருவேல மரங்களும் முட்புதர்களும் நிறைந்த குட்டையில் தேங்கி நிற்கிறது சமீபத்தில் பெய்த மழைநீர். ’அதோ.. எட்டிப் பார்க்குது பார்... தந்தத்தைத் தூக்குது பார்..’ உற்சாக மிகுதியில் தனக்கு அருகில் இருந்த ஒருவரின் தலையை திருப்பி திருப்பிக் காட்டிக்கொண்டிருந்தார் ஒருவர். அவர் காட்டிய திசையை நோக்கி பார்வையை செலுத்தினால், முட்புதர்களுக்கு மத்தியில் பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்த யானையின் பாதி உருவம் தெரிந்தது. \"பத்து வயசுதான் ஆகுதாம். இது... குட்டி ஆண் யானை சார்\" என்றபடி விறுவிறுப்பாக நமக்கு விவரம் சொல்ல ஆரம்பித்தார் ஒருவர். “எங்க ஊர்ல டாய்லெட் வசதியெல்லாம் இல்ல. காலையில இங்கதான் ஒதுங்குவோம். இன்னைக்கு காலையில வரும்போது 3 யானைங்க கூட்டமா நின்னு இங்க தண்ணி குடிச்சிருக��கு. அதைப் பாத்த சனங்க, ஊருக்குள்ள யானை புகுந்திருச்சின்னு கத்த.. ஊர் மக்கள்லாம் ஓடிவந்து அடிச்சி துரத்திருக்காங்க. மிரண்டு போன யானைங்க விரண்டு ஓடியிருக்கு. ரெண்டு யானைங்க தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடிருச்சி. இந்தக் குட்டி மட்டும் இங்க மாட்டிக்கிருச்சி. உடனே ஃபாரஸ்ட்காரவங்களுக்கு தகவல் கொடுத்துட்டோம்.” என்றபடி நாம் செல்வதற்கு முந்தைய ஃப்ளாஷ்பேக் சொன்னார்.\nவனத்துறையினர் 25க்கும் மேற்பட்டோர் அந்தக் குட்டையைச் சுற்றிலும் நின்று யானையை விரட்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். வேடிக்கைப் பார்க்கும் மக்கள் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. நேரம் 10 மணியைத் தொட்டிருந்தது. திடீரென்று, புதருக்குள் இருந்து வெளியே வந்து நின்றது அந்த யானை. அப்போதுதான் அந்த யானையின் வால் துண்டிக்கப்பட்டு இருப்பது நம் கண்ணுக்குத் தெரிந்தது. அதன்பிறகுதான் புரிந்தது, அந்த யானை சேற்றுக்குள் சிக்கி நகர முடியாமல் தத்தளிக்கவில்லை. அந்த யானைக்கு யார் உதவியும் தேவை இல்லை. அந்த யானையை அந்த இடத்திலிருந்து நகரவிடாமல் சுற்றிலும் நின்ற மக்கள்தான் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை. அந்த யானை ஏதாவது ஒரு வழியில் தப்பித்துவிடலாம் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் நிற்கிறார்கள். பின் எப்படி அந்த யானை வெளியேறும். ஆனால், அதை விரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்\nசுற்றிலும் நின்ற வனத்துறையினர் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தார்கள். கையில் வைத்திருந்த வெடிகளை பற்றவைத்து யானையை நோக்கி வீசினார்கள். யானை என்ன செய்யப்போகிறதோ என்ற பதற்றம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. சில வெடிகள் யானைக்கு அருகில் விழுந்து வெடித்தன. எல்லோரும், குர்ரே... குர்ரே... என்று கோரஸாக கத்தினார்கள்.அச்சமடைந்த யானை பிளிறியபடி அங்கும் இங்கும் ஓடியது. அங்கிருந்து வெளியேற முயன்று சீறியது. சுற்றி நின்ற மக்கள் எல்லாம் சிதறி ஓடினார்கள். ஆனால், அந்த யானைக்கு அங்கிருந்து வெளியேற பயம். வெடிச்சத்தம் அடங்கியதும் அங்கேயே வந்து நின்று கொண்டது. அந்த யானையை உடனடியாக விரட்ட முடியாது என்று வனத்துறையினர் முடிவெடுத்துவிட்டார்கள். கம்பீரமாய் காட்டுக்குள் உலாவ வேண்டிய யானை. இப்படி ஒரு சூழலுக்கு ஆளாகி அல்லாடியபடி அந்த குட்டைக்குள் நிற்கதியாய் நின்ற காட்சி கலங்கடித்துவிட்டது. அந்த யானையின் நிலையிலிருந்துப் பார்த்தால் சுற்றி நின்ற மக்கள் (நான் உட்பட) அத்தனைபேரும் அந்த யானைக்கு பிசாசுகளாகத்தான் தெரிவோம். இடையில் சாப்பிட, டீ குடிக்க என்று ஷிப்ட் அடிப்படையில் வீட்டுக்குப் போன மக்கள் திரும்பவும் அங்கேயே வந்து நின்று கொண்டார்கள். இடையிடையில் யானைகள் தொல்லை தாங்கவில்லை என்று டிவிகளுக்கு ஆவேசப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இருள் சூழும்வரை இதே நிலைதான்.\nஅந்த யானை யாரிடம் போய் சொல்லும்... மனிதர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-18/joke/", "date_download": "2019-02-21T13:33:27Z", "digest": "sha1:6F6Z2TFPXUEH6EM4I32GTK6JRZEPF2QU", "length": 13615, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "Timepass - டைம்பாஸ் - Issue date - 18 February 2017 - ஜோக்", "raw_content": "\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\nஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்\n``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு\n``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-02-21T14:38:28Z", "digest": "sha1:6E5R2SLWBXQB3UAHSEC6FO2UR3ZIRP4S", "length": 14793, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்’ - நிதின் கட்கரி திட்டவட்டம்\n - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்\n`2400 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சாலைகள் - கீழடி குறித்து ராமதாஸ் கூறும் புதிய தகவல்கள்\nகீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..\nகீழடி ஆய்வில் 3000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன - தொல்லியல் துறை அறிக்கை\nபாடியூர் மண்மேட்டில்ஆகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n`அழிந்துபோகும் அபாயத்தில் கீழடி தொல்லியல் சுவடுகள்’ - ஆய்வாளர் எச்சரிக்கை\nதடைகளை தாண்டி கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது\nகீழடி நான்காம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏன்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nதேவ் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2016/12/blog-post_72.html", "date_download": "2019-02-21T13:43:07Z", "digest": "sha1:EYJW4CGFONWW7RXXHLCF6YRABMQ4IJNV", "length": 13655, "nlines": 227, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "மழைக் காலம் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nசனி, 31 டிசம்பர், 2016\nடிசம்பர் 31, 2016 ரேவா டைரிக்குறிப்புகள், மழைக் குறிப்பு No comments\nமழை குளித்த நிலங்கள் முதல் பிரசவம் கண்ட தாயைப் போல் புதுவாடை கொண்டு மணத்துக்கிடக்கிறது..\nமழைப் பொழுதின் ஒவ்வொரு வருகையும் ஒவ்வொன்றை உடுத்திக்கொள்ளும் போது இந்த மழையின் நிர்வாணம் காணும் அழகு கன்னிக் கனவு..\nஒவ்வொரு மழையும் ஒரு முதல்..\nமுடிவுகள் காணாத தொடக்கமென்பது மழைக்கான கொண்டாட்டம்..\nவெயிலை மீறி நேற்று பெய்த மழையால் அழகேறிக்கொண்ட வீதிகளை நாலு சுவர்களின் மத்தியிலிருந்து மொட்டைமாடிச் சுவர்கள் தாண்டி பார்க்கும் போது, மீறிப்போகச் சொன்ன மனதை நேற்று கால்கள் கேட்டு பயணப்பட்டது ஒரு சுகானுபவம்..\nஎன்னை மீறிய மனமென்பது எண்ணிலடங்கா கால்களின் கூட்டு.. புரியும் போது அவை விடையறியாத கணக்கு..\nபழக்கப்பட்ட வீதிகள் தான் பருவக்கனவுகள் போல் மழைக்காலத்தின் வெள்ளந்தி முகங்களைச் சூடிக்கொள்வது, பால்யத்தோழனின் காதலை நினைவு படுத்துகிறது..\nஏற்கவா வேண்டாமாவென்ற திண்டாட்டங்கள் இல்லாத ரசிப்பு ஒரு கொண்டாட்டம். அது சுத்தமான தேசாந்திரியின் திட்டமிடல். கை நிறைய காரணங்களற்று திசையின்றி போகும் திசை ஒரு முகம். அதன் புதிர்கள் ஒரு வயோதிகம்..\nவாழ்க்கை வயோதிகம்.. புரிந்திடும் நரை மழைபோல புதிர்.\nநனைந்திடக் கிடத்திடும் வரமென்பது நாலு பேருக்கான நன்றியுரை..\nஇருப்பதைத் தாண்டி இந்த இயற்கை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு வழியும் என் புதுப்பிறப்பு.. அதை மீறச்சொல்லும் அழுகைகள் எல்லாம் என்னிலிருக்கும் எண்ணிடலாங்கா மழை..\nமழை ஒரு புதிர்காடு.. பருகக்கிடைத்த தேனீர் விதை..\nவிருட்சங்களாகும் சிந்தனையோடு கிளம்பிடும் பார்வை ஒரு தனிசுவை..\nசுவைத்து வாழ மழையோடு இணைந்து கொள்வோம்..\nஇங்கே வெயில் மீறி மழைமேகம் கூடத்தொடங்கிவிட்ட இன்னொரு மாலை வீசித்தெறிக்கும் காற்றின் வாடை, நாளை மலரக்காத்த��ருக்கும் செம்பருத்திப் பூவின் இன்றைய நடனம், மொட்டில்லாத ரோஜா இதழலில் வருகைக்கான கொண்டாட்டம், விதைத்து வைத்திருக்கும் விதைக்கான முதல் இலையென அத்தனையும் மழைவாங்கிக்கொள்ள பிரியப்படுகிறது\nமுன்நெற்றி முத்தம் என் பைத்தியக் காதலின் தவம்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபின் தொடரும் குரல் நிழல்கள்\nமெளனம் ஊறும் சொல்லின் வலிமை\nநீ என்பது என் எழுதாக் காலம்\nஉண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை\nதொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த ...\nஉண்மையென்பது பொய்யின் நாடக மேடை\nபுரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்\nநடக்கக் கேட்கும் அறையின் கால்கள்\nவாட்ஸ் அப் (தமிழாக்கம் செய்யவும்)\nவெளிச்சப் பிரிவின் இருள் கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/10/02/indonesia-5-9-magnitude-earthquake/", "date_download": "2019-02-21T15:07:00Z", "digest": "sha1:OPNZ7VVOJ4GDBNPE2R2QSP56EADBU57E", "length": 43851, "nlines": 481, "source_domain": "world.tamilnews.com", "title": "Indonesia 5.9 magnitude earthquake world tamil news", "raw_content": "\nஇந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. Indonesia 5.9 magnitude earthquake\nஅந்நாட்டின் கிழக்கு பகுதி���ில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது..\nசுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனோசியாவின் சுலவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினையடுத்து, 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதுமாத்திரமன்றி பலு மற்றும் டொங்கலா பகுதிகளில் சுனாமி பேரலைகளும் தாக்கின.\nஇந்த பேரழிவுகளினால் அங்கு 800இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் சேதம் ஏற்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகின்ற நிலையில், மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.\nபாரிய அனர்த்தத்தை சந்தித்த சுலவெசி தீவிலிருந்து 1600 கிலோமீற்றர் தொலைவில் சும்பா தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்\nமார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய டென்னிஸ் வீராங்கனை\nஓரினச் சேர்க்கையாளர்களினால் சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி\n6,000 பெண்களுடன் உறவு: உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரபல காதல் மன்னன் மரணம்\nஈராக்கில் பிரபல மாடல் அழகி தாரா சுட்டுக்கொலை\nஅமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்\nஜப்பானைத் தாக்கிய டிராமி புயல்: 2 பேர் பலி\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ��யாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத���தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டு��்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடு��்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஜப்பானைத் தாக்கிய டிராமி புயல்: 2 பேர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/12/blog-post_53.html", "date_download": "2019-02-21T14:47:16Z", "digest": "sha1:OW5VNMBAIWT2RHPDFVZXJHOA6OK772VP", "length": 7641, "nlines": 222, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.", "raw_content": "\nதமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.\nதமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.\n8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு\n11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்\n19) சி. என். அண்ணாத்துரை\n21) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)\n27) இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்)\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-02-21T14:03:53Z", "digest": "sha1:VQYPCMXKI4GHOHZRGQNJ524VD76NHFED", "length": 9443, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிடீவியா (பேரினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிடீவியா (Stevia, /ˈstiːvɪə/, /ˈstiːvjə/ அல்லது /ˈstɛvɪə/)[2][3][4][5] என்பது தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இதன் கீழ் ஏறத்தாழ 240 சிற்றனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மூலிகைகளாகவும், குறுமரங்களாகவும், புதர்செடிகளாகவும் உள்ளன. இதன் தாயகம் அயன அயல் மண்டலமும், வெப்ப மண்டலங்களும் ஆகும். வடஅமெரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து, தென் அமெரிக்கா வரை காணப்படுகின்றன.\nஇதன் சிற்றினங்களில் இருந்து எடுக்கப்படும் சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற வேதிப்பொருளானது, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுகிறது. இச்சர்க்கரைப் பதிலீடு, இந்தியாவில் அதிகமாக சர்க்கரைத் துளசி ( Stevia rebaudiana)செடியில் இருந்து எடுக்கப்படுகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சிடீவியா (பேரினம்) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவடஅமெரிக்க தாவரவளம் 28 தொகுதிகளில் உள்ளது. அதில் இத்தாவரம் குறித்த தாவரவியல் குறிப்பகள் உள்ளன. அத்தாவரத்தின் இணைய வடிவப்பக்கத்தை இத்தொடுப்பில் காணலாம்.\nதேதிகளைப் பயன்படுத்து May 2012 இலிருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/picture-day-sunaina/", "date_download": "2019-02-21T13:25:27Z", "digest": "sha1:IMGDIAFIXSXGYWXI2NGDEQSTEUNRUOY5", "length": 9871, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "Picture of the day - Sunaina – Leading Tamil News Website", "raw_content": "\nநடிகை அமலா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்��ிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்த�� விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/surgeons-found-scissors-in-a-woman-stomach-left-before-3-months.html", "date_download": "2019-02-21T14:55:07Z", "digest": "sha1:VEV2V7G2FDOPBYOLJWT3YLUJITA6PWY6", "length": 8872, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Surgeons found Scissors in a woman stomach, left before 3 months | தமிழ் News", "raw_content": "\n‘ஆபரேஷன்’ செய்த பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் மறந்துவைத்த நினைவுப்பரிசு\nதிரைப்படங்களில் வருவது போல ஆபரேஷன் செய்துமுடிக்கும்போது முக்கியமான உபகரணமாகிய ஆபரேஷன் கத்தரியினை நோயாளியின் வயிற்றினுள்ளேயே மருத்துவர்கள் மறந்து வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nசுமார் 3 மாதங்களுக்கு முன்பாக நடந்துள்ள இந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது அந்த நோயாளி மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்-ரே எடுத்து பார்க்கும்போதுதான் தனது வயிற்றுப் பகுதிக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டறிந்துள்ளார்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த நிஜாம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை ஹைதராபாத்திலேயே மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற மருத்துவமனை ஆகும். இங்குதான் மேற்கண்ட பரபரப்புச் சம்பவமானது ஒரு 33 வயது பெண்ணுக்கு நேர்ந்துள்ளது.\nமுன்னதாக ஆபரேஷன் செய்துகொண்ட இப்பெண்ணுக்கு, பின்னாளில் அடிவயிற்றில் அடிக்கடி வலி ஏற்படத் தொடங்கியது. முதலில் இதனை ஆபரேஷன் செய்ததால் உண்டான வலி என்று சாதாரணமாக அப்பெண் எடுத்துக்கொண்டாலும், வயிற்றில் ஒரு கத்தரிக்கோல் இருந்தால் அது குடலில் ஏற்படுத்தும் ரணம் சாதாரணமல்லவே ஆகையால் அதிக வலிக்கு பிறகு, மீண்டும் பொறுக்க முடியாமல் அதே நிஜாம் மருத்துவமனைக்கு அப்பெண் வந்துள்ளார்.\nஅப்போதுதான் தனது வயிற்றில், ஒன்றல்ல இரண்டு கத்தரிக்கோல்களை வைத்து ஆபரேஷன் செய்து முடித்த பின்னர் டாக்டர்கள் எடுக்க மறந்துவிட்டதை எக்ஸ்-ரே மூலம் அந்த பெண் அறிந்துகொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையின் உயர்மட்ட நிர்வாகக் குழுவானது, இவ்வாறு கவனக்குறைவாக இருந்த மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் காவல் துறையினரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகும்கி யானைகளை தலைதெற���க்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ\nடவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அதிரவைக்கும் காரணம்\nதிடீரென வெடித்து சிதறிய சிகரெட்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்\n'கன்னியாஸ்திரிகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் உண்மைதான்'.. ஒப்புக்கொண்ட போப்.. பரபரப்பில் மதகுருமார்கள்\nசுங்கச்சாவடி ஊழியரை இழுத்துப்போட்டு சாவடி அடித்த கட்சி நிர்வாகி\n‘வீட்டு வாசலில் இளம் பெண்ணுக்கு’ ..இளைஞரால் நடந்த கொடூரம்\n'மனைவியை துண்டு துண்டாக வெட்டிய சினிமா டைரக்டர்'.. பகீர் வாக்குமூலம்\n'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை\nநம் ஃபோட்டோக்களை வைத்து சம்பாதிக்கும் ‘இந்த’ 29 ஆப்ஸ்.. ஆப்பு வைத்த கூகுள்\nசாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nசிகப்பு சட்டை அணிய தடை கோரிய மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி\n‘நச்சுக் காற்றால் நாடே அவதிப்படும் கொடூரம்’.. தொழிற்சாலை மூடப்படுமா\n‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு\nரயில்விபத்து: தடம் புரண்ட 11 பெட்டிகள்.. திகைக்க வைத்த நொடிகள்\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nவேடிக்கை பார்த்தவர்கள் மீது வீரத்தைக் காட்டிய சிறுத்தை.. விவேகமாய் செயல்பட்ட வனத்துறை\n'கையில் சிக்காத ஒரே ஒரு குரங்கு செய்த காரியம், ஊரையே காலி செய்த மக்கள்'\n‘பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்ட கணவர்’..மனைவி எடுத்த விபரீத முடிவு\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2945912.html", "date_download": "2019-02-21T13:30:19Z", "digest": "sha1:R2SWPCQ3YZWD3W5PP6SCWXOQHCLZPNNB", "length": 8575, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "புல் வெட்டும் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபுல் வெட்டும் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nBy DIN | Published on : 24th June 2018 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், ச��ீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் புல் வெட்டும் கருவி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதிருவாரூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் 2017 - 2018 -ஆம் ஆண்டுக்கான மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி விவசாயிகளுக்கு 14 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.\nஇத்திட்டத்துக்காக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும், ஆவின் நிறுவனத்திடமிருந்து 4 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் விவசாயிடம் குறைந்தபட்சம் 2 கால்நடைகள், 0.5 ஏக்கர் தீவனப்புல் வளர்த்திருக்க வேண்டும். மின்சார வசதி மற்றும் 25 சதவீத முதலீடு செய்வதற்கான தகுதிகளுடன் இருக்க வேண்டும்.\nமாவட்ட மகளிர் குழு உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ஓர் கால்நடையும், தலா 0.25 ஏக்கர் தீவனப்புல் சாகுபடியில் இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இலவசம் மற்றும் மானிய திட்டங்களில் பயனாளியாக இருக்கக் கூடாது. ஓர் புல்வெட்டும் கருவியின் விலை ரூ. 20,000.\nவேளாண் பொறியியல் துறை மூலம் விற்பனை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு கருவிகள் கொள்முதல் செய்யப்படும். திட்டத்தில் பயனடைய விரும்புவோர் முழு விவரங்கள் தெரிந்துகொள்ள அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/02/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-45911.html", "date_download": "2019-02-21T14:50:51Z", "digest": "sha1:VO66VYJ2NDUCO7ZTACE66GGBJZPR5CQI", "length": 7896, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் 5இல் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி தூத்துக்குடியில் 5இல் ஆர்ப்பாட்டம்\nBy தூத்துக்குடி | Published on : 02nd June 2015 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூன் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர, பொறுப்பாளர்கள் கூட்டம், தூத்துக்குடியில் மாவட்டத் தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச் செயலர் சி.எஸ். முரளிதரன் பேசினார்.\nகூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 5 ஆம் தேதி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், மருதூர் கீழகால், மேலகால் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும்; ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார வேண்டும்; தமிழக உப்பு தொழிலாளர்களின் நலன் கருதி, குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கேடிஎம் ராஜா, வேலாயுதம், ரவிகுமார், எடிசன், தங்கத்தாய், நிர்வாகிகள் முருகேசன், சுந்தரலிங்கம், பாரகன் அந்தோணிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின��� மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=87&Itemid=821", "date_download": "2019-02-21T14:57:05Z", "digest": "sha1:YE2LEI3UWMLZ42K66ONAWUFEHSSLN7C4", "length": 9286, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)", "raw_content": "\nHome கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)\n2\t அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த தீர்ப்புகள்\n3\t ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\n4\t ‘மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே\n5\t இந்தியாவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா\n6\t அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே\n7\t வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா\n8\t என்னைக் கவர்ந்த கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு - சிறப்புப் பயான்\n9\t விஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும்-குர்ஆனின் வாசகமும் 117\n10\t முதலாளித்துவ வன்முறை அரசியலுக்கு மாற்று தீர்வு இஸ்லாம் மட்டுமே\n11\t நானிலம் போற்றும் நன்னாளில் நற்செய்தி\n12\t உலக இறுதி தீர்ப்புநாள் - திருக்குர்ஆன், விஞ்ஞானம் உறுதி\n13\t அண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்\n14\t மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்\n15\t வெந்தனலில் விளையாடும் கந்துவட்டி\n16\t ஹஜ்ஜின் சிறப்பு தகவல்கள்\n17\t மத நல்லிணக்கம் கண்ணை உறுத்துகிறதா\n18\t சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை\n19\t இளைய தலைமுறையும், இஸ்லாமிய தலைமையும்\n20\t சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை\n21\t பொது சிவில் சட்டம் - நேற்று, இன்று, நாளை\n22\t உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம்-தலாக் 369\n23\t கர்ஜிக்கும் சிங்கத்தினையும் எதிர்கொள்ளும் வழிகள் 368\n24\t மூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்\n25\t இஸ்லாமிய போர் நெறிமுறை\n26\t சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு - ஓர் வாழ்வியல் கட்டுரை 616\n, தேச ராஜ துரோகி, யாரோ\n28\t முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்\n29\t இஸ்லாமிய மார்க்கம் பறந்து விரியக் காரணமென்ன\n30\t மலேசிய சுற்றுப் பயணத்தில் சில ருசீகரத் தகவல்கள்\n31\t வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி\n32\t திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்\n33\t கருணைக் காட்டுதலும், பசித்தவர் புசித்தலு���் இறை விசுவாசிகளின் கடமை\n34\t தமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\n35\t தொன்று தொட்ட கற்பனையும், உண்மை நிலையும்\n36\t இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்\n37\t என்னோட கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே\n38\t வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்கவேண்டுமே\n40\t 'குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்' 450\n41\t கொலைவெறிக் கோசமும்-நிழல் யுத்தமும்\n42\t ஆங்கிலேய அடக்குமுறை சின்னம் அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முஹம்மது சாலியா\n43\t இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா\n44\t ஒற்றுமையைக்கொண்டு பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் 338\n45\t மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே\n46\t 'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்\n47\t எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\n48\t காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது\n49\t பரபரப்பான மத மாற்றப் பேச்சும், பத்திரிகை செய்திகளும்\n50\t முஸ்லிம்கள் முன்வைத்த மூன்று சவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-21T14:46:42Z", "digest": "sha1:6D74KHDCGHJUMMJZYTLVTQ6SLARHFERI", "length": 13255, "nlines": 132, "source_domain": "kattankudy.org", "title": "பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதத்தை நினைவுகூர்ந்தார் ஜனாதிபதி | காத்தான்குடி", "raw_content": "\nபொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதத்தை நினைவுகூர்ந்தார் ஜனாதிபதி\nமாலம்பே முன்மாதிரிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட போது பொது வேட்பாளராக மக்கள் போராட்டத்தில் இணைந்துகொண்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நினைவு கூர்ந்தார்.\nகடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில், நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு முதல் நாள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஆப்பம் சாப்பிட்டு, அடுத்த நாள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினேன். இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இன்றைய தினம் ஓய்வற்ற நாளொன்றாகும். கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இதனைப் போன்றதொரு நேரத்தில், எனது மனம் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தெளிவூட்டுவது கடினமாகும். பாராளுமன்றத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றோம். அங்கிருந்து கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சென்று அதில் நான் கலந்துகொண்டேன்.\nஇதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்தார்,\nஎனது குடும்ப பின்புலம் தொடர்பில் நீங்கள் அறிவீர்கள். அரசியல் பரம்பரையொன்று எனக்கு இல்லை. அரசர்களின் பின்புலமொன்று இல்லை. இந்த நாட்டின் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். இலட்சியத்துடனும் அர்ப்பணிப்போடும் நேர்மையுடன் சமூகத்தில் செயற்பட்டமையால், என்னை ஜனாதிபதியாக இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்தார்கள். இவ்வாறு வாழ்க்கையை வெற்றிகொள்ள பாடசாலைக் கல்வி அவசியமாகும். நேற்று சமர்பிக்கப்பட்ட எமது புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 4 மடங்கு நிதியை 2016 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளோம். அறிவாலும் கல்வியாலும் பலப்படுத்துவதே இந்த நாட்டு மக்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நாம் வழங்கக்கூடிய உயர்மட்ட வளமாகும்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nநட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்\nSLMCயின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nமத்திய வங்கி ஆளுணர் அர்ஜூன் மகேந்திராவுக்கு எதிராக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச யோகா தினம் : காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள்\nஇலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு\nஐ .தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா்சிப்பு\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nநட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்\nSLMCயின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nமத்திய வங்கி ஆளுணர் அர்ஜூன் மகேந்திராவுக்கு எதிராக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச யோகா தினம் : காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள்\nஇலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு\nஐ .தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா்சிப்பு\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/news/", "date_download": "2019-02-21T13:28:56Z", "digest": "sha1:FTETKP7TDIWMXUEZZC4M7YD7I2URENLL", "length": 8699, "nlines": 59, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "தமிழ் மொழியில் « Blog — WordPress", "raw_content": "\nதமிழ் வேர்ட்பிரஸ் பயனாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nPosted on தை 31, 2011 by Bage.Categories tamil wordpressTags வேரட்பிரஸ், வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புமொழிபெயர்ப்பின்போது கவனிக்க வேண்டியவை. இல் 4 பின்னூட்டங்கள்\nநீங்கள் வேர்ட்பிரஸினை மொழிபெயர்க்க ஆர்வமாய் உள்ளவர்கள் எனின��� கட்டாயம் இப்பதிவை வாசியுங்கள்.\nஒரு மென்பொருளை மொழிபெயர்ப்பதென்பது சாதாரணமாக ஒரு பணியல்ல. எனவே மொழிபெயர்ப்பின் போது மிக முக்கியமான விடயம் நீங்கள் எதை மொழிபெயர்க்கிறீர்களோ அதில் உங்களுக்கு பூரணமான பரீட்சயம் இருக்கவேண்டும். எனவே வேர்ட்பிரஸை நீங்கள் மொழிபெயர்க்கப்போகின்றீர்கள் என்றால் முதலில் நீங்கள் வேர்ட்பிரஸினை நிறுவி அதனை குறைந்தது ஒரிரண்டு கிழமைகளாவது எல்லாவிதங்களிலும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்.\nஇதன் மூலம் மொழிபெயர்ப்புச்செய்யும்போது ஆங்கில சொற்களை தமிழ்ப்படுத்துவது என்றில்லாமல் தமிழுக்கிசைவான சாதாரண பயனாளர்களுக்கு புரியக்கூடிய தமிழில் எழுத முடியும். உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள ஒரு பிழைச்செய்தியை மொழிமாற்றம் செய்யும்போது அப்பிழைச்செய்தி எங்கு காட்டப்படும் என உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் உடனே அதனை சரியான தமிழில் சரியான வசன அமைப்பில் உருவாக்கி விட முடியும்.\nஇலகுவான மொழிநடையை கையாழுதலும் மொழிமாற்றத்தின் போது முக்கிய ஒரு விடயமாகும். update என்னும் சொல்லுக்கு இற்றைப்படுத்தல் என்பதை விட மேம்படுத்துதல் என்பது ஒரு இலகுவான சொல்லாகும். இதுதான் சரியான பதம் என்பதற்கப்பால் ஒரு சாதாரண பயனாளர் எவ்வாறு அதனை விளங்கிக்கொள்வார் எனபதை கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇன்னுமொரு மிகமுக்கியமான விடயம் மொழிமாற்றப்படக்கூடாத இடங்களில் ஏனைய சொற்களை சரியாக பயன்படுத்தல். உதாரணமாக பக்கங்களாக பிரிக்கப்பட்டிருத்தல் தொடர்பான ஒரு இடத்தில் %1$s of %2$s என காட்டப்பட்டிருந்தால் அதனை %2$s இல் %1$s ஆக மாற்றுதலே பொருத்தமாகும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பென்பதற்காக %1$s மற்றும் %2$s என்பன அவ்வவ்விடத்திலேயெ இருக்கவேண்டும் என்கின்ற தேவையில்லை.\nநீண்டகாலமாகவே வேர்ட்பிரஸ் பலராலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு தொடர்ச்சித்தன்மை இல்லாத காரணத்தினாலும் முதலில் செய்பவர்கள் பின்னர் ஆர்வம் குன்றி நிறுத்தி விடுவதனாலும் சிலகாலமாக தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளிவரவில்லை. அத்தோடு வேர்ட்பிரஸின் தமிழ் தளங்களும் செயலிழந்து விட்டன.\nஒரு நீண்டகால வேர்ட்பிரஸ் பயனாளர் என்ற வகையில் எனது ஓய்வு நேரங்களில் வேர்ட்பிரஸ் மற்றும் அதனோடு இணைந்த சேவைகளை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்திருக்கின்றேன். இது ஒரு தனிப்பட்ட முயற்சியாய் அல்லாமல் ஒரு கூட்டு முயற்சியாய் அமைய வேண்டும் என்ற பேரவா என்னுள்ளே எப்போதும் போல இருக்கின்றது. உங்களால் முடிந்தளவு https://translate.wordpress.org/ தளத்திற்கு சென்று தமிழ்(இலங்கை) என்பதனை மொழிமாற்றம் செய்து உதவுங்கள். என்னால் முடிந்தளவு வேகமாக உங்கள் மொழிமாற்றங்களை சரிபார்த்து, அங்கீகரித்து தமிழ்ப்பதிப்புகளை சரியான நேரத்தில் வெளியிட முனைவேன்.\nஉங்களிடம் ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/17-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-21T14:48:55Z", "digest": "sha1:PS3HULEAX5XK3RBLIDJI5SQX7CPXKCL3", "length": 9752, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"17-ஆம் நூற்றாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"17-ஆம் நூற்றாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n17-ஆம் நூற்றாண்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபவேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n16-ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n18-ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2-ஆம் ஆயிரமாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1609 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினேழாம் நூற்றாண்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதிப் பெருங்கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசுபதிநாத் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் முகம்மது ஷா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n��ிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 2, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினேழாம் நூற்றாண்டு இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினேழாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1792 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1666 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1790கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1660கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1781 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1522 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிபி 17வது நூற்றாண்டு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலைத்தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேபாளத்தின் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1752 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1519 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1799 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1795 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1582 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1737 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1780 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1798 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1605 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1502 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1755 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1556 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1759 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1505 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1642 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1520 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1639 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1768 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1655 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1606 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1690 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1690கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1796 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1612 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1599 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1590கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1757 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1750கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1740 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1610 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1610கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1782 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1761 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1760கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1787 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1711 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-02-21T14:03:37Z", "digest": "sha1:KQ5X6ROEHVHJ6BX7XJZ2RUQ32F7PYZJW", "length": 18389, "nlines": 117, "source_domain": "universaltamil.com", "title": "காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?", "raw_content": "\nமுகப்பு Life Style காதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nகாதல் கல்யாணம் எப்போது கசக்கும்\nகண்மூடித்தனமான காதலில் மித���்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.\nஅந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும்.\nதாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர்.\nதாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன் மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.\nதாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா என்று எப்படி கண்டுபிடிப்பது\n* வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.\n* மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.\n* உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா\n* வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா\n* விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா\n* வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா\nஇதுவெல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.எப்படி சரி செய்வது\n* விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்ற��� வாருங்கள்.\n* கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.\n* மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.\n* பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.\n* காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.\n* மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.\n* இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.\n* பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.\nஇதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும்.\nமுதல் முறையாக தனது காதல் பற்றி பேசிய அனிருத் – காதலி பற்றி என்ன சொன்னார்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nஆர்யாவிற்கு பிரபல நடிகையுடன் திருமணமாம்\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ச���ல நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-upcoming-movie/", "date_download": "2019-02-21T14:00:10Z", "digest": "sha1:E4SJBTUMWDYDXK2GNK3JLVIYDALF53ZX", "length": 6098, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநடிகர் விஷாலுக்கு சமீப காலமாகவே படங்கள் ஏதும் கைகொடுக்கவில்லை. ஆனால் அவரோ தயாரிப்பளர் சங்க தேர்தலில் மிகவும் மும்முரமாக இருந்தார்.\nஅதில் வெற்றி பெற்று தற்போது தலைவராக இருக்கும் இவர் பதவியேற்றது உடனே விவசாயிகளுக்காக அதிரடியாக புது திட்டத்தை அறிவித்தார்.\nபிரபு தேவா இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படத்தில் நடிக்கிறார்.\nதற்போது சி.வி.குமார் இயக்கத்தில் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மெகா பட்ஜட் படத்தில் நடிக்கவுள்ளதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கிறது.\nTags: News | செய்திகள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155094&cat=33", "date_download": "2019-02-21T15:03:49Z", "digest": "sha1:RI3BE25Y5OO2RUWVPGBYME3DKFLJ43N3", "length": 28665, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு அக்டோபர் 23,2018 19:00 IST\nசம்பவம் » அரசு இலவசத்துக்கு கட்டாய கையூட்டு அக்டோபர் 23,2018 19:00 IST\nவேலூர், அரக்கோணத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்கள் நலத��துறை அலுவலகத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு சிறப்பு இலவச பதிவு முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவும், புதியதாக சேரவும் வந்தனர். அலுவலகம் திறக்கப்பட்டதும் பதிவுகள் முடிந்துவிட்டதாகவும் மேற்கொண்டு பதிவு செய்ய விரும்பினால் முகாம்களை பணத்துடன் அணுக அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அலுவலகத்தின் வெளியில் முகாம்களை அணுகிய போது புதியதாக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம், அரசு இலவசமென அறிவித்தும் கட்டாய கையூட்டாக 600 ரூபாயும், உறுப்பினர் புதுப்பித்தலுக்கு 300 ரூபாயும் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆவேசம் அடைந்த மக்கள் பணம் வசூலிப்பவர்களிடம் இலவச பதிவிற்கு, ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டி: வெங்கடாஜலபதி பாதிக்கப்பட்ட தொழிலாளி ரவி பாதிக்கப்பட்ட தொழிலாளி\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nஇயற்கை உணவுக்கு மக்கள் மாற வேண்டும்\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்\nஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் ஜப்தி\nவிஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி\nவிவசாயிகளுக்கு இலவச இயற்கை உரம்\nகுடிபோதையில் கொலை வீடியோவால் பரபரப்பு\nகவர்னர் ஏன் அப்படி சொன்னார்\nஸ்டாலினை மக்கள் தான் தடுக்கின்றனர்\nவீட்டில் நகை, பணம் கொள்ளை\nசிக்னலுக்கு ஏன் இந்த கலர்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nபுதியதாக சிலைகள் எதுவும் திருடு போகவில்லை\nதிருமயத்தில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு\nஇந்து மதத்தை ஸ்டாலின் ஏன் வெறுக்கிறார்\n1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்\nமக்கள் குறைகேட்கும் மொபைல் எம்.எல்.ஏ., ஆபீஸ்\nவீடுகளுக்குள் புகுந்த நீர்: மக்கள் மறியல்\nஅரசு மருத்துவமனையில் ' கொசுக்கடி' இலவசம்\nஹவாலா பணம் ரூ.1.34 கோடி சிக்கியது\nதீர்ப்பை மறுஆய்வு செய்ய பெண்கள் பேரணி\nநான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்\nலாரி டிரைவரிடம் பணம் பறித்த ரோந்து போலீஸ்\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\n'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' கொண்டாடி மகிழ்ந்த மக்கள்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nபுஷ்கரவிழாவை புறக்கணிக்கிறது அரசு : பொன் ராதா\nஅரசு விழாவில் மாணவன் கேள்வியால் திடீர் நெருக்கடி\nபெட்ரோல் விலை குறைவு : மக்கள் சுமை நீங்கியது\nபாலியல் புகார் 2 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nஉயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாய் போட்டி\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nவிஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா\nஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே\nதேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்\nமுட்டை கொள்முதல் அரசாணை ரத்து\nடயர்ட் ஆயிட்டேன்; கெஜ்ரிவால் புலம்பல்\nஆறுகளுக்கு இடையே தடுப்பணை ஏன் கட்டவில்லை\nவனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா\nதிமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு\nகுமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்\nதிமுக கலவர கூட்டணி ஜெயக்குமார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாய் போட்டி\nடயர்ட் ஆயிட்டேன்; கெஜ்ரிவால் புலம்பல்\nதிமுக கலவர கூட்டணி ஜெயக்குமார்\nஉயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி\nஅன்னையின் 141-வது பிறந்த நாள்\nபாகிஸ்தான் ஒழிக சிக்கன் பீஸில் ரூ.10 தள்ளுபடி\nஆசிரியரை மாற்றக் கோரி போராட்டம்\nஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே\nயுனெஸ்கோவிற்காக தயாராகும் பத்மநாபபுரம் அரண்மனை\nகுமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்\nதிமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு\nவனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா\nஆறுகளுக்கு இடையே தடுப்பணை ஏன் கட்டவில்லை\nமுட்டை கொள்முதல் அரசாணை ரத்து\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nகள்ள நோட்டு மாற்றிய இருவர் சிக்கினர்\n3 வயது மகன் முன் தாய் படுகொலை ரவுடி கைது\nமாதக் கணக்கில் பாலியல் சீண்டல் தொழிலாளி கைது\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி\nகர்ப்பபை கட்டி நீக்க ஒரே நாள் சிகிச்சை \nபுதிய கேள்வி வடிவங்கள் மாணவர்களுக்கு டிப்ஸ்\nதி.மு.க - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு\nஅ.தி.மு.க அணியில் தே.மு.தி.க.; பியூஷ் கோயல் பேட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nதேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்\nசர்வதேச தடகளத்தில் மூன்று வெண்கலப் பதக்கம்\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nகல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி\nவிருத்தகிரீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா\nபழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nபிடாரி இரணியம்மன் கோயிலில் காப்புகட்டுதல் விழா\nவிஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_133.html", "date_download": "2019-02-21T15:03:47Z", "digest": "sha1:V2QUSM5DLECFFJE63HAQEUG3STYIERJ6", "length": 10678, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நெடுந்தீவு சுயேட்சை சிறீதரனின் ஆதவாளரே? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நெடுந்தீவு சுயேட்சை சிறீதரனின் ஆதவாளரே\nநெடுந்தீவு சுயேட்சை சிறீதரனின் ஆதவாளரே\nடாம்போ April 21, 2018 இலங்கை\nநெடுந்தீவில் கூட்டமைப்பின் வேட்பாளர்களிற்கு போட்டியாக சுயேட்சை வேட்பாளர்களை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் களமிறக்கியருந்ததனை தாம் அறிந்திருந்ததாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்றமை எமக்கு தெரியும்.நெடுந்தீவில் டெலோ சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அங்கு சந்தர்ப்பம் கிட���க்காத சிறீதரனின் ஆதரவாளரொருவரே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.அவரது ஆதரவுடனேயே நெடுந்தீவில் கூட்டமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.\nஇடம் கொடுக்காது வெளியே விடுவதும் பின்னர் கதிரை பிடிக்க அவர்களை அரவணைப்பதும் கூட்டமைப்பிற்கு சாதாரணமானது.\nஏன் யாழ்.மாவட்டத்தில் சபைகளை கைப்பற்ற நாம் தேவை. ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமை பற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ�� சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/131744-488-in-10th-1171-in-12th-will-malarvizhi-become-a-doctor-sponsored-content.html", "date_download": "2019-02-21T14:54:44Z", "digest": "sha1:IRBDJK7WCWDD73L2DHZU6LRFKQEMOHBL", "length": 11110, "nlines": 77, "source_domain": "www.vikatan.com", "title": "488 in 10th; 1171 in 12th; will Malarvizhi become a Doctor? Sponsored Content | நீட் பாஸ் செய்த மலர்விழி டாக்டர் ஆகமுடியுமா? (Sponsored Content) | Tamil News | Vikatan", "raw_content": "\nநீட் பாஸ் செய்த மலர்விழி டாக்டர் ஆகமுடியுமா\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கஞ்சிவாக்கம், பலருக்கும் தெரிந்திராத ஒரு சின்ன ஊர். வெள்ளை நிறம் அழுக்கேறிய சுவர்கள், கதவில்லாத ஜன்னல்... வறுமையின் நிறம் வாசலிலேயே தெரிகிறது. வீட்டுக்கு உள்ளே உட்கார ஒரு பிளாஸ்டிக் சேர், சிலபல சாமான்கள், கிட்டத்தட்ட காலியாகத்தான் இருக்கிறது மலர்விழியின் வீடு. மலர்விழியின் அப்பா குமரேசன் கள வேலை செய்யும் கூலி விவசாயி. மாத வருமானம் 5000 ரூபாய்தான் ஆனால், பொருள்செல்வம் இல்லாத இந்த வீட்டில் கல்விச் செல்வத்துக்கு என்னவோ குறைவே இல்லை ஆனால், பொருள்செல்வம் இல்லாத இந்த வீட்டில் கல்விச் செல்வத்துக்கு என்னவோ குறைவே இல்லை குடும்பத்தில் முதல் பெண்ணான மலர்��ிழி, இப்போது தங்கள் பரம்பரையிலேயே முதல் டாக்டர் குடும்பத்தில் முதல் பெண்ணான மலர்விழி, இப்போது தங்கள் பரம்பரையிலேயே முதல் டாக்டர் ஆம், நீட் தேர்வை பஞ்சாக ஊதித்தள்ளிய மலர்விழிக்கு இப்போது டாக்டருக்கு படிக்க அட்மிஷன் கிடைத்துவிட்டது\n18 வயது நிரம்பிய மலர்விழி, பார்க்க சாதுதான். ஆனால், படிப்பு என வந்துவிட்டால் புலிப் பாய்ச்சல். 10-ம் வகுப்பில் 488 மதிப்பெண் எடுத்து மலைக்கவைத்தவளின் திறமையால், கல்வி உதவித் தொகை கிடைக்கிறது. பயாலஜியை விருப்பப் பாடமாக உயர்நிலைப் பள்ளியில் தேர்ந்தெடுத்தார், சின்ன வயதிலேயே படிப்பில் கொண்ட ஆர்வமும் வெறியும் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. தன் விடா முயற்சியால் 12-ம் வகுப்பில் 1171 மதிப்பெண்கள் எடுத்து ஊரையே வாய் மேல் கை வைக்கும்படி ஆச்சர்யப்படுத்துகிறாள்\n\"டென்த் முடிச்சப்புறம், பயாலஜியில் எனக்கு ஆர்வம் இருந்ததனால அதை எடுத்தேன். எங்க கிளாஸில் டாக்டர் ஆகணும்னு ஒவ்வொரு ஸ்டூடன்ட்ஸும் போட்டி போட்டு படிப்போம்\nஅசோக் என்பவரின் உதவியோடு மலர்விழிக்கு நீட் தேர்வு எழுத ஒரு தொண்டு நிறுவனம்மூலம் கோச்சிங் கிடைத்தது. அங்கும் ஒரு கை பார்ப்பேன் என நீட்டுக்குத் தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு அத்தேர்வில் 243 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துக்காட்டியுள்ளார்...\n\"கோச்சிங்குடன் 11-ம் 12-ம் வகுப்பு புத்தகங்களை நல்லா படிச்சேன். அதுவே நீட் தேர்வில் பாஸ் ஆக பெருமளவு உதவி செஞ்சது. ஸ்டெதெஸ்கோப் போட்டுக்கிட்டு எல்லா ஏழைகளுக்கும் மருத்துவம் பாக்கணும், அதுதான் என் ஆசை\nமலர்விழிக்கு இப்போது கவுனக்சலிங் மூலம் காஞ்சிபுரம் கற்பக விநாயகா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் மெடிக்கல் சீட்டும் கிடைத்துவிட்டது. தன் வீட்டின் ஏழ்மை நிலை எப்போதும் மலர்விழியைத் தன் சாதனைப் பயணத்திலிருந்து கொஞ்சம் கூட தள்ளிப்போகச் செய்ததில்லை. மூத்த பெண் பிள்ளைகளுக்கே உரித்தான குடும்பப் பொறுப்பு அவளின் கவனத்தை மேன்மையுறவே செய்தது. இப்போது கிட்டத்தட்ட டாக்டர் ஆகிவிட்டாள், ஆனால் இங்குதான் சிக்கல். தங்குதடையின்றி முன்னேறி வந்த மாணவியின் பாதையில் தடைக்கல்லாய் இருப்பது கல்விக்கட்டணம். வருடத்துக்கு 5 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.\n\"காலேஜ் ஃபீஸுக்கு 5 லட்ச ரூபாய் வருஷத்துக்கு ஆவுத���. அப்பா விவசாய வேலைதான் பாக்குறதுனால இந்தப் பணத்தை எப்படி கட்டப்போறோம்னு தெரியலை\nசீட் கிடைத்தும், இன்னும் மலர்விழியின் வீட்டில் கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை. கனவுகள் தாங்கிய நெஞ்சத்தோடு தன் காலேஜ் அட்மிஷன் தேதியை எண்ணிக் காத்திருக்கிறாள் இந்த வருங்கால டாக்டர். மலர்விழிக்கு உதவ, இந்த லிங்கிற்குச் சென்று www.edudharma.com/campaigns/support-malarvizhi, நம்மால் ஆன உதவியைச் செய்யலாம். ​முடிந்தவரை இச்செய்தியை வாட்சாப் மற்றும் பேஸ்புக்கில் பகிர்வது மேலும் நன்மையைச் செய்யும். உதவிபோல பெருஞ்செயல் ஏது\nபொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104110-political-parties-are-involved-in-illegal-sand-mining-slams-ariyalur-people.html", "date_download": "2019-02-21T13:45:16Z", "digest": "sha1:OXN47XQQ52R46I47NGSZCDY7CQ363XZK", "length": 20798, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் கொள்ளையில் அரசியல் கட்சியினர்; கொந்தளிக்கும் அரியலூர் மக்கள் | Political parties are involved in illegal sand mining, slams Ariyalur people", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:07 (05/10/2017)\nமணல் கொள்ளையில் அரசியல் கட்சியினர்; கொந்தளிக்கும் அரியலூர் மக்கள்\n\"அரசியல் கட்சியினர் இரவு பகலாக அனுமதியில்லாமல் திருட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினரும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடரும் மணல் கொள்ளையைக�� கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம்\" என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வெள்ளாற்றில் சட்டவிரோதமாகத் திருட்டு மணல் அள்ளும் வண்டிகளை மக்களே பலமுறை சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். வெள்ளாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது என்றும், யாரும் மணல் அள்ளக் கூடாது என்றும் பொது மக்களே காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதைமீறி மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ஆண்டிமடம் போலீஸார் ரோந்து பணியின்போது வந்த 4 மாட்டு வண்டிகளை மறித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் வெள்ளாற்றிலிருந்து அனுமதியில்லாமல் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 4 மாட்டு வண்டிகளை மாடுகளுடன் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடர்பாக செல்வராஜ், ஜேம்ஸ், மதலைதாஸ், ஆரோக்கியதாஸ் ஆகிய 4 பேரைக் கைதுசெய்து ஆண்டிமடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனா்.\nஇது குறித்து சமூக ஆர்வலர் குமார் என்பவரிடம் பேசினோம். \"இப்பகுதியில் அரசியல் கட்சியினர் இரவு பகலாக அனுமதியில்லாமல் திருட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள்மீது காவல்துறையினரும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது மக்களாகிய நாங்கள்தான் மணல் அள்ளும் வண்டிகளை சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இன்று வரையிலும் இரவு நேரத்தில் லாரியில் மணல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்காமல் மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்களைப் பிடித்திருப்பது வேதனையாக இருக்கிறது. மாட்டு வண்டியில் மணல் எடுப்பதை நியாயப்படுத்தவில்லை. காவலர்களும் அதிகாரிகளும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்து பொதுப்பணிதுறை அலுவலகத்தை முற்றுகையிடப்போகிறோம்\" என்றார்.\nஇதனிடையே, \"தா.பழூா் பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி ரசீது கொடுத்து இயங்குவதுபோல் வெள்ளாற்றிலும் அரசு மாட்டுவண்டி மணல் குவாரி தொடங்க வே���்டும். ஆட்கள் மூலம் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காது என மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தெரிவித்தனா்.\nஒரு வாக்கி-டாக்கியின் விலை ரூ.2.08 லட்சம் டி.ஜி.பி-யின் ஊழலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\nதுலாம் ராசிக்காரர்களுக்கான ராகு கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/111933-mkalagiri-slams-mkstalin-after-dmk-lost-in-rk-nagar-election.html?artfrm=read_please", "date_download": "2019-02-21T13:34:46Z", "digest": "sha1:JS4BDC7V774APSDQO4AYHZEWB66MEL5I", "length": 23084, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`இவர் இருக்கும்வரை தி.மு.க வெற்றிபெறாது' - ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி கொந்தளிப்பு | M.K.Alagiri Slams M.K.Stalin after DMK lost in RK Nagar election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:49 (27/12/2017)\n`இவர் இருக்கும்வரை தி.மு.க வெற்றிபெறாது' - ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி கொந்த���ிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க படுதோல்வியடைந்ததுகுறித்து கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் மு.க.அழகிரி.\nதி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குன்றியதால் தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவ்வப்போது, கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துவருகிறார் அழகிரி. ஆனால், அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவர் தவிர்த்துவந்தார்.\nஇந்த நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அபார வெற்றி பெற்றார். ஆனால், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தி.மு.க டெபாசிட் இழந்தது. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தும் தி.மு.க படுதோல்வியைச் சந்தித்தது, தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனிடையே, தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர் துரைமுருகன், ஆர்.கே.நகரில் தி.மு.க-வினர் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nதுரைமுருகனின் இந்த குற்றச்சாட்டுக்கு அதிரடியாக பதில் அளித்த மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, \"தி.மு.க.வினரே காசுக்கு விலை போனதாக, தி.மு.க.வின் முதன்மை நிலையச் செயலாளர் துரைமுருகன் கூறியது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகள் மற்றும் மனதை புண்படுத்துவதுபோல் உள்ளது. தலைமை என்ன செய்யப் போகிறது என்ற கேள்விகளுடன் தி.மு.க தொண்டர்கள். முருகனுக்கு அரோகரா\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனிடையே, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் தி.மு.க படுதோல்வியை சந்தித்ததுக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார் மு.க.அழகிரி. தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு தி.மு.க தோற்றது ஏன் டெபாசிட் இழக்கிற அளவுக்கு தி.மு.க இருக்கிறது என்றால் ஸ்டாலின் என்ன செயல்படுகிறார் டெபாசிட் இழக்கிற அளவுக்கு தி.மு.க இருக்கிறது என்றால் ஸ்டாலின் என்ன செயல்படுகிறார் வெறுமனே வேனில் ஏறி நின்றபடி வாக்குகேட்டால் வெற்றி கிடைக்காது. செயல் தலைவராக ஸ்டாலின் பதவி வகிக்கும் வரை எதுவும் சரியாக நடக்காது. தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது. வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் தி.மு.க-வில் மாற்றம் தேவை. தி.மு.க-வினரை பணத்துக்காக விலைபோனதாகக் கூறலாமா வெறுமனே வேனில் ஏறி நின்றபடி வாக்குகேட்டால் வெற்றி கிடைக்காது. செயல் தலைவராக ஸ்டாலின் பதவி வகிக்கும் வரை எதுவும் சரியாக நடக்காது. தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது. வெற்றிப்பாதையில் செல்ல வேண்டுமென்றால் தி.மு.க-வில் மாற்றம் தேவை. தி.மு.க-வினரை பணத்துக்காக விலைபோனதாகக் கூறலாமா தி.மு.க-வினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டதாக துரைமுருகன் கூறியது தவறு. களப்பணி செய்தால்தான் தி.மு.க தேர்தலில் ஜெயிக்க முடியும். தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு தினகரன் களப்பணி செய்திருக்கிறார்.\nகருணாநிதியைப் போன்று களப்பணி செய்தால்தான் தேர்தலில் தி.மு.க ஜெயிக்க முடியும். ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை. துரோகிகள், புதிதாக வந்தவர்களுக்குப் பதவி கொடுப்பதை நிறுத்தினால்தான் தி.மு.க முன்னேறும். நிர்வாகப் பொறுப்பில் கருணாநிதி இருந்தவரை தேர்தல்களில் தி.மு.க ஜெயித்தது. அ.தி.மு.க, திமுக மீது வெறுப்பு இருந்ததால்தான் டி.டி.வியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையைத்தான் தேர்தலில் செலவு செய்ய முடியும். பணம் இருந்தால் மட்டும் தேர்தலில் ஜெயிக்க முடியாது உழைப்பும் தேவை\" என்று கூறினார்.\nமு.க.ஸ்டாலின் மு.க.அழகிரி திமுக ஆர்.கே.நகர் தேர்தல்MK Stalin\n - சுப்பிரமணியன் சுவாமி விளக்கிய ராமாயணக் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\n`அமெரிக்காவுக்குத் தெரியுது உங்களுக்குத் தெரியல'- இம்ரான் கானுக்கு ராம்கோபால் வர்மா `நறுக்' கேள்வி\nமீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிக��் பேரணி\nதமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை\n`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்\nஅடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள் - மிரட்டிய கெய்ல் #ENGvWI\nஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல் - ஜடேஜா அணியில் சேர்ப்பு\nகாதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன்\n``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/96427-controversial-rti-answers-about-ennore-river.html", "date_download": "2019-02-21T13:38:09Z", "digest": "sha1:GSSYNZT6XXHUKRYBFWPBHOVI37UILQIJ", "length": 19017, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "எங்கே போனது எண்ணூர் ஆறு...? ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல் | Controversial RTI answers about Ennore River", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:52 (21/07/2017)\nஎங்கே போனது எண்ணூர் ஆறு... ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல்\nசென்னையில் உள்ள எண்ணூர் ஆறு காணமல் போய்விட்டதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\nஎண்ணூர் ஆறு தொடர்பாக சமூக ஆர்வலர் ஜேசு ரத்தினம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 2009-ம் ஆண்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது ஆர்.டி.ஐ கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், எண்ணூர் ஆற்றின் CRZ (Coastal Regulation Zone) வரைபடம் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வரைபடம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். அதன்படி எண்ணூர் ஆற்றின் 6,469 ஏக்கர் பரப்பளவு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 1-ன் கீழ் மேம்பாடு அனுமதியில்லா மண்டலமாகவும், கடல் நீரோட்ட நீர்நிலையாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017-ல் எண்ணூர் ஆறு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிடைத்துள்ள வரைபடத்தில் எண்ணூரில் ஆறே இல்லாதது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.\nஎண்ணூர் ஈரநிலங்கள் ஆக்கிரப்பதைப் பற்றி சர்ச்சை ஏற்பட்ட பின் இந்த புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ’இரண்டு வரைபடங்களுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டதால், சுற்றுச்சூழல் துறையால் கொடுக்கப்பட்ட இரு தகவல்களில் ஒன்று பொய்யானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தவறான தகவல் அளிப்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்’ என்று ஜேசு ரத்தினம் தெரிவித்துள்ளார். 2009-ல் பெறப்பட்ட வரைபடம் 16 கி.மீ உள்ளடக்கியுள்ளது. அந்த வரைபடம் கடற்கரை மேலாண்மை திட்டத்துடன் ஒத்துப்போகிறது. 2017-ல் பெறப்பட்ட வரைபடமோ 13 கி.மீ மட்டுமே உள்ளடக்கியுள்ளது. வரைபடத்தில் ஆறே இல்லாதது போலும் தோற்றமளிக்கிறது. எண்ணூர் மீனவர்கள் இதுதொடர்பான ஆவணங்களைப் பத்திரிகை மாநாட்டில் வெளியிட்டு, ’மாநில கடற்கரை மேம்பாட்டுக் குழுமம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயல்பாட்டைக் கண்காணிக்க ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\n`அமெரிக்காவுக்குத் தெரியுது உங்களுக்குத் தெரியல'- இம்ரான் கானுக்கு ராம்கோபால் வர்மா `நறுக்' கேள்வி\nமீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிகள் பேரணி\nதமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை\n`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்\nஅடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள் - மிரட்டிய கெய்ல் #ENGvWI\nஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல் - ஜடேஜா அணியில் சேர்ப்பு\nகாதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன்\n``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:57:25Z", "digest": "sha1:6ZZQS5OR4SWEF6W5PXUPHSJFQ25AF2AZ", "length": 15347, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\nதுலாம் ராசிக்காரர்களுக்கான ராகு கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nவெளிநாட்டு பறவைகளால் வண்ணமயமான வடுவூர் பறவைகள் சரணாலயம் படங்கள் ரகண்ணண்\nபேராவூரணி அருகே பொங்கும் கிணறு - ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் ஆய்வால் விவசாயிகள் அச்சம்\n`ஆபத்தான ஆர்சனிக் நச்சுப்பொருள் ’- பாதுகாப்பற்ற நிலத்தடி நீரைக்கொண்ட பஞ்சாப்\nபாதுகாப்பற்ற கேன் வாட்டர்; நிறுவன உரிமையாளருக்குச் சிறை\nமழைக்காலத்தை ரசிக்க வைக்கும் மழைக்கால விளையாட்டுகள்\nகிணறு தோண்டும்போது மண்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் உயிருடன் புதைந்து பலியான சோகம்\nகண்கலங்கவைத்த புகைப்படம் - துப்பரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் திரட்டிய நெட்டிசன்கள்\nதமிழகத்தின் `சின்ன சிங்கப்பூர்’ இப்போது எப்படியிருக்கிறது\nபத்தாண்டுகளில் எத்தனை விவசாயிகள் காணாமல் போயிருப்பார்கள்\nசாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nIAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-crowdfunding", "date_download": "2019-02-21T14:38:00Z", "digest": "sha1:LBHLYKLRDLGLBI66XUKCVXCZG5UCY4RJ", "length": 13869, "nlines": 378, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்’ - நிதின் கட்கரி திட்டவட்டம்\n - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\nஃபேஸ்புக் மூலம் இணைந்த பாசமலர்கள்... இது அமெரிக்காவின் நாளை நமதே\n”படிக்க உதவி கேட்டா அவமானப்படுத்துவீங்களா” - ‘கிரவுட் ஃபண்டிங்’ மூலம் உதவி கோரிய பெண்\nரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி\nகிரீஸ் நாட்டைக் கடனில் இருந்து மீட்க கிரவுட் ஃப��ண்டிங் முயற்சி\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nதேவ் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/07/blog-post_26.html", "date_download": "2019-02-21T13:26:02Z", "digest": "sha1:EROWYM24ZNYWO4J7U6YVVETM7KSXI7OV", "length": 4334, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மாணவர்களுடன் நடனமாடிய ஆசிரியை", "raw_content": "\nஉள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மாணவர்களுடன் நடனமாடிய ஆசிரியை\nஅமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் புளோரிடா கீ மேன் என்கிற பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருப்பவர் கோர்ட்னி ஸ்பெருவல்.\nஇவர் ஸ்பாட்பால் பயிற்சியாளராகவும் வேலை செய்து வருகின்றார். மாணவர்களுடன் கடந்த மே மாதம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த கால்பந்து அணியின் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.\nமது அருந்திய கோர்ட்னி கடற்கரையில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மாணவர்களுடன் இணைந்து மிகவும் ஆபாசமாக நடனமாடியுள்ளார். இந்நிகழ்வை ஒரு மாணவன் வீடியோ படம் எடுத்துள்ளான். இது குறித்து அந்த மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தந்துள்ளான்.\nஇதையடுத்து ஆசிரியை கோர்ட்னியிடம் உடனடியாக விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், கோர்ட்னியை 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்தது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆபாச நடனம் ஆடிய ஆசிரியை குறித்து அதிர்ச்சியடைந்தனர்\nமேலும் அந்த ஆசிரியைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பார்ட்டி நடந்த வீட்டின் உரிமையாளர், அந்த பள்ளி ஆசிரியை கோர்ட்னி மது எதுவும் அருந்தவில்லை என்று மறுத்துள்ளார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-chat.html", "date_download": "2019-02-21T15:10:37Z", "digest": "sha1:GK4JDVJWDPZDZYUGDODUULP5CDTRQURY", "length": 8763, "nlines": 118, "source_domain": "oorodi.com", "title": "புளொக்கருக்கு ஒரு Chat", "raw_content": "\nஎறத்தாள ஒரு மாதத்தின் முன்னரே plugoo இனை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுத்தான் அதனைபயன்படுத்துவதற்குரிய அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது. அதனை நிறுவி சோதித்த உடனேயே அதன் வசதிகளும் பயன்களும் மற்ற எந்த chat engine இனையும் விட என்னை மிகவும் கவர்ந்து விட்டது. (ஊரோடி மைதானத்தில் இப்போதும் Chatango இனை சோதித்து வருகின்றேன்.)\nஇதிலுள்ள முக்கிய பயன் என்னவெனில் எங்களால் இதனை எங்கள் வழமையான chat client உடன் இணைத்து பயன்படுத்த முடியும். நான் இதனை எனது GTalk உடன் இணைத்துள்ளேன். இதனால் நான் எனது மின்னஞ்சலை பாரக்கும் போதெல்லாம் என்னால் plugoo ஊடாக chat பண்ண முடியும். அனேகமாக நான் online இல் இருக்கும் போதெல்லாம் மின்னஞ்சலில் உள்நுழைந்திருப்பதால் இணைய வசதி குறைந்த இடத்தி்ல் இருக்கும் எனக்கு இது ஒரு வரப்பிரசாதமே.\nஇதனை உங்கள் பதிவிலும் பயன்படுத்த விரும்பினால் உடனே plugoo இணையத்திற்கு சென்று பதிந்து கொள்ளுங்கள். அது இன்னமும் பேற்றா நிலமையிலேயே இருப்பதால் உங்களுக்கு அழைப்பிதழ் கிடைத்ததும் இதனை உருவாக்கி கொள்ள முடியும். அத்தோடு எனக்கும் ஒரு அழைப்பிதழை அனுப்பும் வசதி உள்ளது. தேவையெனில் ஒரு பின்னூட்டமிடுங்கள் அனுப்பிவைக்கிறேன்.\n20 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 14 பின்னூட்டங்கள்\nகூகிள் – 2006 இன் அதிக தேடல்கள் »\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n5:12 முப இல் மார்கழி 20, 2006\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n5:13 முப இல் மார்கழி 20, 2006\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n8:11 முப இல் மார்கழி 20, 2006\nபகீ சொல்லுகின்றார்: - reply\n10:42 முப இல் மார்கழி 20, 2006\nநாடோடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இதோ அனுப்பியாகி விட்டது\nபகீ சொல்லுகின்றார்: - reply\n10:42 முப இல் மார்கழி 20, 2006\nநாடோடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இதோ அனுப்பியாகி விட்டது\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n10:48 முப இல் மார்கழி 20, 2006\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n11:02 முப இல் மார்கழி 20, 2006\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n9:18 முப இல் மாசி 9, 2007\nதமிழ்பித்தன் சொல்லுகின்றார்: - reply\n5:49 பிப இல் பங்குனி 14, 2007\nஇப்படி நிறைய இருக்கு ஊரோடி\nதமிழ்பித்தன் சொல்லுகின்றார்: - reply\n5:27 முப இல் பங்குனி 15, 2007\nஇப்படி நிறைய இருக்கு ஊரோடி\n2:13 பிப இல் பங்குனி 31, 2007\n5:08 பிப இல் பங்குனி 31, 2007\nகவி ரூபன் சொல்லுகின்றார்: - reply\n5:44 பிப இல் சித்திரை 25, 2007\nஎனக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்புங்க.\nகவி ரூபன் சொல்லுகின்றார்: - reply\n12:36 பிப இல் சித்திரை 27, 2007\nஎனக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்புங்க.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/beef-ban-will-affect-milk-production/", "date_download": "2019-02-21T14:29:49Z", "digest": "sha1:W627O6KIMMX7R3QDVFDOTQAWMLZBKKRP", "length": 35902, "nlines": 161, "source_domain": "tamilan.club", "title": "இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள் - TAMILAN CLUB", "raw_content": "\nஇறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்\nதமிழன் June 6, 2017 இந்தியா, கட்டுரை, சிந்தனைகளம், பொருளாதாரம், விமர்சனம் No Comment\nமத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஒருகாலத்தில் ஒருவரது செல்வச் செழிப்பை மதிப்பிடும் அளவீடாக மாடுகள் கருதப்பட்டன. அதிக மாடு களை உடையவர் அதிக செல்வம் நிறைந்தவராகத் திகழ்ந்தார். அதற்கு காரணம் மாடுகளால் கிடைக்கும் பால் உற்பத்தியும் அதில் இருந்து பெறப்படும் வருவாயும்தான். இந்நிலையில், இறைச் சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதன் மூலம் விவசாயம் அழிந்து விடும் என்று விவசாயிகள் போராட் டங்களில் இறங்கியுள்ளனர். ‘பால் பொருட்களை விற்பதைப் போலவே, பால் தராத மாடுகளை இறைச்சிக்கு விற்பதனாலேயே மாடு வளர்ப்பு உயிர்ப் புடன் உள்ளது. இதை தடை செய்தால் இந்தியப் பொருளாதாரத் துக்கே பலத்த அடி விழும்’ என்கின்றனர்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி, தற்போது மேய்ச்சல் நிலங்கள் பெருமளவு குறைந்துவிட்டன. ஒருபுறம் வனத்துறையை ஒட்டியுள்ள பல லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்கக் கூடாது என்ற கெடுபிடிகள் இருக்க, மறுபுறம் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, தவிடு போன்றவை கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விலை ஏறியுள்ளது. சாதாரண செக்குப் புண்ணாக்கு போய் ரோட்டரி, எக்ஸ்பில்லர், டபுள் எக்ஸ்பில்லர் புண் ணாக்கு போன்றவையும், கலப்புத் தீவனங்களும் வந்துள்ளன.\nஇதற்கேற்ப பால் கொள்முதல், விற்பனை விஷயங்களிலும் புதுமை புகுந்தது. முதலில் வீடு, வீடாக பால்காரர் பால் ஊற்றி விற்ற நிலை மாறி, கூட்டுறவுப் பால் சங்கங்கள் வந்தன. பசு மாட்டுப்பாலை விட எருமைப்பால் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எருமை வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்த அரசு திட்டங்கள் தந்தது. நாட்டு மாடு வளர்ப்பைவிட ஜெர்சி இன கலப்பின மாடுகள் மூலம் பால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் என அவை அறிமுகப்படுத்தப்பட்டன.\nஇந்த மாற்றங்களின் மூலம் பால் உற்பத்திச் செலவு கூடுதலாகி கொள்முதல் கட்டுப்படியாகாத நிலைக்கு வந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் நவீன உத்திகளைப் பயன்படுத்தி, கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு போட்டியாக பால் கொள்முதல் செய்யத் தொடங்கின. இதுவரைக்கும் விவசாயிகள் பசு, எருமைகளை வளர்த்து வந்தார்கள். அவை கன்று போடும். பால் கறக்கும். அந்த வருமானத்தை வைத்து தீவனம் போடுவார்கள். அதே சமயம் கறவை வற்றிப் போனால் மாடு பலன்படாமல் (கர்ப்பம் தரிக்காமல் இருந்தால்) அவற்றை அடிமாடுகளாக (இறைச்சிக்கு) விற்றனர். அதேபோல் நோய்வாய்ப்பட்டு ஒரு மாடு இறக்கும் நிலை ஏற்பட்டால் அதைப் புதைக்க 15 பேராவது வேண்டும், ஆ��்கூலி தர வேண்டும் என்பதைக் கணக்கிட்டு, அதை இறக்கும் முன்னரே இறைச்சிக்காக வந்த விலைக்கு விற்கும் பழக்கமும் இருந்தது.\nஇப்படிக் கிடைக்கும் பணத்தை வைத்தே பால் உற்பத்திச் செலவுகளை சமாளித்து வந்தார்கள். ஒரு கட்டத் தில் பால் உற்பத்திக் கும், மாடு வளர்ப்புச் செலவுக்கும் சம்பந்தமே இல்லாத நிலை ஏற்பட, தோட்டங்களில் உழவுக்கு டிராக்டர் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் வந்து விட, காளைகளின் பயன்பாடு குறையும் நிலை ஏற்பட்டது. எனவே காளைக் கன்று களை ஒரு வருடம், 2 வருடம் வளர்த்து அதை இறைச்சிக்காக விற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த வருமானத்தை வைத்தே பால் உற்பத்திக்கான நஷ்டத்தை சரிக்கட்டி வந்துள்ளனர் விவசாயிகள்.\nஉதாரணத்துக்கு, தன் ஆயுளில் ஒரு நாட்டு மாடு 16 முதல் 17 கன்று களும், ஜெர்சி உள்ளிட்ட வெளிநாட்டு கலப்பின மாடு 5 முதல் 6 கன்றுகள் வரை ஈன்றால் அவற்றில் பாதிக்குப் பாதி காளைக் கன்றுகளே போடுகின்றன. அவையெல்லாம் இறைச்சிக்காக விற்கும்போது ஓரளவு நல்ல வருவாய் கிடைத்தது. இப்போது அந்த விஷயத் தில்தான் சம்மட்டி அடி விழுந்துள்ளது என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.\nநீலகிரி கூடலூர் கால்நடை மருத் துவர் சுகுமாரன் கூறும்போது, ‘இந்த உத்தரவால் பால் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கும். நாட்டு மாடுகள் ஒரு கன்று ஈன்றால் 3 முதல் 4 மாதத்தில் 900 லிட்டர் வரை பால் தரும். அவை 16 முதல் 17 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும். நாட்டு ரகத்திலேயே சிந்தி இன மாடுகள் ஒரு கன்று ஈன்றால் 6 மாதம் வரை கறவை இருக்கும், 2 ஆயிரம் லிட்டர் வரை பால் தரும், 12 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும். ஜெர்சி போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் ஒரு கன்று ஈன்றால் சுமார் 10 மாதங்களில் 3 ஆயிரத்து 500 முதல் 50 ஆயிரம் லிட்டர் வரை பால் கொடுக்கும், 6 முதல் 7 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும்.\nமாடுகளின் வாழ்நாள் பலன் என்பது பால் கொடுக்கும் காலம் மட்டுமே.\nஇந்தக் காலகட்டத்தில் கலப்பின மாடுகளுக்கு பால் உற்பத்திக்கேற்ப தீவனமும் கொடுக்க வேண்டும். உதாரணமாக 300 முதல் 400 கிலோ எடையுள்ள மாடுகளுக்கு 1 நாளைக்கு 3 கிலோ சராசரியாக தீவனம் கொடுக்க வேண்டிவரும். அதுவே பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு லிட்டருக்கு கூடுதலாக 200 கிராம் தீவனம் அளிக்க வேண்டும். 10 லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 2 கிலோ கூட்டி 5 கிலோ த���வனம் கொடுக்க வேண்டும். இந்த கணக்கின்படி பார்த்தால் சாதாரண மாடுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.150 மதிப்பில் தீவனம் கொடுத்தால், பால் கறக்கும் மாடுக ளுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை செலவு பிடிக்கும். இதில் காளைகளும், காளைக் கன்றுகளும் எந்த பயனும் இல்லாததால் அதை இறைச்சிக்கு விற்கும்போது நீலகிரியில் கிலோவுக்கு ரூ.100 என்ற கணக்கில் ரூ.20 ஆயிரம் கொடுத்துகூட வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.\nஅதன்மூலம் கிடைக்கும் வரு மானமும் கறவையாக நிற்கும் பசு மாட்டின் பால் உற்பத்திக்கு முதலீடாக மாறி இந்தத் தொழிலை காப்பாற்றி வரு கிறது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு இந்த பொருளாதாரச் சுழற்சியை சிக்கலுக்கு உள்ளாக்கி விடும். பொருளாதார சூழ்நிலைக்காகவே மாட்டுச்சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இப்போது மாட்டுச்சந்தை பொருளா தாரம் அடிபட்டு, வெளிநாட்டு இறைச்சி, மார்க்கெட்டுக்கு வர ஆரம்பித்து விடும். இதுபோன்ற சூழ்நிலைக்காகவே ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஏராளமான கால்நடைகளை உற்பத்தி செய்துவிட்டு, அதை அழிக்க என்ன வழி என்று தேடிக் கொண்டி ருக்கின்றன.\nஇதுதவிர குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இப்போதே வெஜிடேரியன் சிக்கன், வெஜிடேரியன் மட்டன் ரகங்களைக் கொண்டுவந்து விட்டன. சோயா போலவே மட்டன், சிக்கன் சுவையில் உள்ள ரகம் அது. இந்த கம்பெனிகள் நாடு முழுக்க தன் சந்தையை விரித்துவிடும். இறைச்சிக்கு இணையான சுவையுள்ள பொருட் களை பல நூற்றாண்டுகள் முன்பு புத்த பிட்சுகள் (கோதுமை மற்றும் ‘க்ளூட்டன்ஸ்’ (Glutens – கோதுமையில் உள்ள புரோட்டீனில் பசை போல் கிடைக்கும் ஒரு பகுதி வேதிப்பொருள்) கூடவே சில பொருட்களைக் கலந்து மாமிச சுவையில் ஒரு வகை உணவுப் பொருளை உருவாக்கினார்களாம். இதற்கு டோஸூ (TOSU) என்று அப்போதைய புத்தபிட்சுகள் பெயர் வைத்தார்கள்.\nஇப்போதும் அதேபோல் தான் வெஜிடேரியன் சிக்கன், வெஜிடேரியன் மட்டன் என்ற பெயரில் தயாரிக்கப் படும் உணவுகளுமாம்) கண்டுபிடித்து, அதை சந்தைப்படுத்தி மிருகவதை கூடாது என்று தடுக்க முயற்சித்தார்கள். அதை இப்போது இந்த அரசு நடை முறைப்படுத்துகிறது. கோசாலைக்கு மாடுகளைக் கொடுப்பது மட்டும் இறுதித் தீர்வாகுமா என்றால் அதுவும் அனுபவபூர்வமாக இல்லை.\nஅங்கேயும் தீவனம் போதாம���் பட்டினி கிடந்தே உயிரை விடுவதைக் காண்கிறோம். கோசாலைக்காரர்களே இறைச்சி வியாபாரிகளுக்கு அதை விற்று விடுகி றார்கள். பல கோசாலைகளை கோடீஸ் வரர்களே நடத்துகிறார்கள். கறவை வற்றிய மாடுகள், பயன் பாடில்லாத காளைக் கன்றுகளை கோசாலைகளில் சேர்த்தால் திரும்பிய பக்கமெல்லாம் கோசாலைகளையே நிறுவ வேண்டி வரும்’ என்றார்.\n25 லட்சம் லிட்டர் பால்\nகேரள நிலை குறித்து அட்டப் பாடியைச் சேர்ந்த பாலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க (மில்மா) தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியது: 2016-ம் ஆண்டு கணக்கின்படி மலபார் மில்மா ஒன்றியத்தில் பாலக் காட்டில் 276, மலப்புரத்தில் 161, கோழிக் கோட்டில் 196, வயநாட்டில் 52, கண் ணூரில் 133, காசர்கோட்டில் 111 எண்ணிக்கையில் மொத்தம் 923 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இயங்கி யுள்ளன. இது இப்போது மாவட்டத்துக்கு 10 கூட்டுறவுச் சங்கங்கள் கூடுதலாகி குறைந்தபட்சம் ஆயிரம் கூட்டுறவுச் சங்கங்களாவது உருவாகியிருக்கும்.\nபாலூர் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் சுமார் 200 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலாகிறது. தனியார் பால் சொசைட்டிக்கும் பால் கொடுப் பவர்களாக பலர் உள்ளனர். மலபார் ஒன்றியம் போலவே கேரளத்தில் கொச்சின், திருவிதாங்கூர் மில்மா ஒன்றியங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3 ஒன்றியங்களையும் சேர்த்தால் சுமார் 2,500 சங்கங்கள் வரும். இவற்றின் மூலம் குறைந்தபட்சம் தினமும் சுமார் 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடப்பதாகச் சொல்லலாம்.\nபால் உற்பத்தி சிறப்பாக நடப்பதற்கு, இறைச்சிக்காக விற்கப்படும் கால்நடை களுக்கு நல்ல விலை கிடைப்பதுதான் காரணம். ஒரு மாடு காளைக் கன்று ஈன்றால் அதை 2 வருடம் மேய்ச்சலுக்கு விட்டு கோட்டத்துறை சந்தைக்குக் கொண்டு போனால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கிறது. அதே போல் கறவை வற்றி சினை நிற்காது போகும் வறட்டு மாடுகளுக்கும் கறியைப் பொறுத்து ரூ.25 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. இதுவே பண்டிகை நாட்களில் கூடுதல் விலை கிடைக்கிறது.\nஇப்போது இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட உடனே 15 ஆயிரம் விலை போகின்ற அடிமாடுகளை வெறும் ரூ.6 ஆயிரம், ரூ.5 ஆயிரம் விலைக்கு கேட்கின்றனர் வியாபாரிகள். ரூ.25 ஆயிரம் விலை போகின்ற மாடுகளை வெறும் ர���.10 ஆயிரத்துக்கு கேட்கிறார்கள். விலை குறைந்துவிடும் என்பதால் கிடைத்த விலைக்கு விற்று வருகிறார்கள் விவசாயிகள்.\nகேரளாவில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவினாலும் விவசாயி கள் தற்கொலை என்பது இல்லாமல் இருந்ததற்கு காரணம் விவசாயத்தோடு, கால்நடையையும் வளர்த்து வந்தது தான். அதில் வரும் பால் உற்பத்திக் கான செலவை ஈடுசெய்ய முடிந்தது, இறைச்சிக்காக மாடுகளை விற்க முடிந்ததால்தான். மத்திய அரசின் முடிவால் பால் உற்பத்தி பாதிக்கு மேலாக குறைந்துவிடும்.\nபால் உற்பத்தியாளர் சங்கங்களும் காணாமல் போய்விடும். பசு மாடு வளர்த்தவர்களே வெளியில் பால் வாங்கிக் குடிக்கும் நிலை ஏற்படும். அதனால் பால்விலையும் பல மடங்கு அதிகரித்துவிடும் என்றார்.\nகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறும்போது, ‘‘ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு என்ன என்பது குறித்து இதுவரை யாருக்குமே தெரியாது. உற்பத்தி செலவை கணக்கிட்டு, அதற்கு மேல் விலை வச்சு செய்யாத ஒரு தொழில் இருக்குன்னா அது இந்த கால்நடை வளர்ப்புதான். ஆவின் வந்த பிறகு அவர்கள்கூட விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் செலவு முதல் அதை ப்ராசஸ் செய்து விற்கும் வரையிலான செலவுகளைத்தான் உற்பத்தி செலவுன்னு சொல்றாங்க. அதுவும் விவசாயிகளிடம் ரூ.26-க்கு கொள்முதல் செய்து, மக்களுக்கு ரூ.40-க்கு விற்றாலும் ஆவின் நஷ்டக்கணக்கே காட்டுகிறது. ஆனால் கேரளாவில் மில்மா லிட்டர் ரூ.32-க்கு கொள்முதல் செய்து ரூ.36-க்கு விற்கிறார்கள். அவர்கள் எந்த இடத்திலும் நஷ்டக்கணக்கு காட்டுவதில்லை.\nமாறாக, வருடந்தோறும் பால் ஊற்றும் விவசாயிக்கு லிட்டருக்கு ரூ.1 வரை லாபத்தில் பங்கு கொடுக்கிறாங்க. இப்படி விவசாயிகளை நஷ்டப்படுத்தும் அரசியல் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும்போது இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பாதகத்தை ஏற்படுத்தும்’ என்றார்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டந்தோறும் கிழமைகள் வாரியாக ஒவ்வொரு இடங்களிலும் கால்நடைச் சந்தைகள் நடக்கின்றன. உதாரணமாக கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை துடியலூர், ஞாயிற்றுக்கிழமை கோபி சிறுவலூர், வியாழக்கிழமை சத்தியமங்கலம் புளியம்பட்டி, செவ்வாய் – வியாழக்கிழமைகளில் பொள்ளாச்சி, வெள்ளிக்கிழமை பூல��வபட்டி, சனிக்கிழமை கேரளா அட்டப்பாடி கோட்டத்துறை சந்தைகள் நடக்கின்றன. இங்கெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கால்நடைகள் முதல் 40 ஆயிரம் கால்நடைகள் வரை விற்பனையாகின. பசுமாடுகள் வாங்க விவசாயிகள் வரும் சந்தையாகவே இவை விளங்கின. இப்போதும் சந்தை நடக்கிறது.\nஆனால் வேளாண் தொழில் வீழ்ச்சி, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற நெருக்கடிகளின் காரணமாக 500 முதல் 2000 வரையிலான மாடுகளே விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் 90 சதவீதம் அடிமாடுகளும், காளைக்கன்றுகளுமே ஆகும். இவற்றை இறைச்சிக்காகவே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இந்த வியாபாரம் சார்ந்து ஒவ்வொரு சந்தையிலும் ரூ.50 லட்சம் வரை பணப்புழக்கம் நடக்கிறது. அது அத்தனையுமே, இந்த உத்தரவால் பாழாகும் என்கிறார்கள், இந்த சந்தைகளை நம்பியே பிழைப்பு நடத்தும் புரோக்கர்கள் மற்றும் வியாபாரிகள்.\n– நன்றி தி இந்து\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nபிறகு நாடு எப்படி முன்னேறும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=656", "date_download": "2019-02-21T14:11:14Z", "digest": "sha1:IPBVSYFRO36HFHFHKTBQHUFR5X6BHWIM", "length": 4371, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம்\nஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம்\nஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம் (கவிதைத் தொகுப்பு) உலக நலம் விரும்பிகளில் இவர் ஒரு இயல்பு மேதை முத்தொளி வீசும் ஜெயரவியின் சிந்தனை பிடித்துக் கொண்டது சீர்மிகு பாதை, தனிமுறையில் சிந்தித்து, சிந்தனை சிற்பங்களைச் செதுக்கும் ஆற்றல் தந்��ாள் கலைக்கோதை முத்தொளி வீசும் ஜெயரவியின் சிந்தனை பிடித்துக் கொண்டது சீர்மிகு பாதை, தனிமுறையில் சிந்தித்து, சிந்தனை சிற்பங்களைச் செதுக்கும் ஆற்றல் தந்தாள் கலைக்கோதை இனிய சுவை உள்ள இவர்தம் இப்புதுப்படைப்பின் ஓரோ கருத்து மலரும் தருகிறது சிறந்த தூதை. கலைமாமணி டாக்டர் பி.பீ.ஸ்ரீநிவாஸ் திரைப்பட பின்னணிப்பாடகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1928_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:17:08Z", "digest": "sha1:QYIEXLVA4DBVYQXOXG4YRFJVU4KEG6LU", "length": 12551, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1928 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1928 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1928 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1928 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 121 பக்கங்களில் பின்வரும் 121 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஜி. கே. மேனன்\nஎன். எஸ். ராமானுஜ டட்டச்சர்யா\nஏ. எம். ராஜா (அரசியல்வாதி)\nடேவிட் ஈவான்ஸ் (சமர்செட் துடுப்பாட்டக்காரர்)\nவில்லியம் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1928)\nஜக்திஷ் பிரசாத் மதூர் (இராஜஸ்தான் அரசியல்வாதி)\nஜார்ஜ் செம்பர்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1866)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/best-ways-to-get-rid-of-milia-020531.html", "date_download": "2019-02-21T13:39:16Z", "digest": "sha1:FWDGUQAO3YVZIIFMNBO4NPS4LTA54TO2", "length": 54871, "nlines": 319, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி அடிக்கடி முகத்தில் பால் பருக்கள் வருதா?... இதை செய்ங்க... வரவே வராது... | Best Ways To Get Rid of Milia- milk spots - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா\nடெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி\nடோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தே��்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...\nYogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nசென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.\n முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா\nபாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nபுல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nஇப்படி அடிக்கடி முகத்தில் பால் பருக்கள் வருதா... இதை செய்ங்க... வரவே வராது...\nஉங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு சிறு வெள்ளை கட்டிகள் தோன்றுகிறதா அவை பருக்கள் அல்லது வெள்ளை புள்ளிகள் போல் உள்ளதா \nஅவை பருக்கள் அல்ல, நீங்கள் நன்றாக அதனைப் பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். அது தான் மிலியா என்று சொல்லப்பட்டும் பால் கட்டி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிலியா என்ற பால் கட்டி\nபால் கட்டி பொதுவாக மூக்கு மற்றும் கன்னத்தில் தோன்றும். இவை ஒரு குழுவாக மட்டுமே தோன்றும். தனித்து தென்படாது. இந்த பால்கட்டியை மருத்துவ மொழியில் மிலியா என்று கூறுகின்றனர். மிலியா மேல் தோலின் மேல் பகுதியில் பொதுவாக உருவாகும். மிலியாவின் வெள்ளை வண்ணம், இறந்த தோல் அடுக்குகளில் இருந்து ஸ்ட்ரேடம் கோர்நியம் என்று அழைக்கப்படும் உயிரணுக்களால் வழங்கப்படுகிறது. சில நேரம் மிலியா கட்டிகள் கொழுப்பு கட்டிகள் போல் தோற்றமளித்து உங்களைக் குழப்பலாம். ஆனால் மிலியா என்பது கொழுப்பு கட்டி, பரு அல்லது வேனிற் கட்டி போன்ற எதுவுமே இல்லை. இது இறந்த அணுக்களை தனக்குள்ளேயே கொண்டிருக்கும் தோல் பை தான்.\nமிலியா தோன்றுவதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. ஆனால் சிலருக்கு அடிக்கடி இந்த கட்டிகள் தோன்றி நீண்ட காலம் போகாமல் இருக்கும். பின்வரும் சிலவற்றை மிலியா தோன்றக் காரணமாக வைத்துக் கொள்ளலாம், ஆனால் பெரும்பாலும் மிலியா தோன்றுவதன் காரணம் மர்மமாகவே உள்ளது.\nசூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படும் சரும மாற்றம்\nரோசாசியா மற்றும் செபோர்ஹிக் டெர்மடிடிஸ் போன்ற தோல் தடிப்புகள்\nவிஷப் படர்கொடி போன்ற காயங்கள்\nஸ்டீராய்டு கிரீம்கள் போன்ற கடு��ையான முகப் பொருட்களின் பயன்பாடு காரணமாக எரிச்சல்\nடெர்மப்ரேஷன் மற்றும் லேசர் மறுபுறப்பரப்பாதல் போன்ற தோல் சிகிச்சைகள்\nமிலியா பெரும்பாலும், முகத்தில் தான் தோன்றும். ஆனால் உடலில் எந்தப் பகுதியிலும் இவை தோன்றலாம்.\nமுகம், கழுத்து, உச்சந்தலை , மார்பு, முதுகு மற்றும் கைகளின் பின்புறம் இவை தோன்றலாம்.\nமிலியா கட்டிகள் தோன்றும் சருமத்தைப் பெற்றவர்களுக்கு இதனைப் போக்குவது கடினமாக இருக்கலாம். சருமத்தை தளர்ச்சி அடையச் செய்வது மூலம் ஓரளவிற்கு மிலியாவிற்கு சிகிச்சை அளிக்கலாம், வீட்டு தீர்வுகள் பெரும்பாலும் இந்த நுட்பத்தை சார்ந்ததாகவே உள்ளது. சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்யும்போது சருமத்தை கவனமாக கையாள வேண்டும். சில நேரம் சருமத்தில் எரிச்சல் உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். அல்லது அதிகமான மிலியா தோன்றவும் செய்யலாம்.\nமிலியா கட்டிகள் மிகவும் சிறியதாக இருப்பவையாகும். உங்கள் முகத்தில் இவை இருப்பதை பலரும் பார்க்கத் தவறலாம். ஆகவே இதனை அப்படியே விடுவதால் ஒன்றும் நேர்ந்து விடாது. ஆனால் உங்கள் முகம் மிகவும் மென்மையாக பளபளப்பாக எந்த ஒரு சிறு கட்டியும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள சில எளிய குறிப்புகளை முயற்சித்துப் பார்க்கலாம்.\nபேஷியல் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது ஒரு சிறந்த வழியாகும். மிலியா கட்டிகள் என்பது சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் என்பதால் நீராவி பேஷியல் செய்வதால், உங்கள் சருமம் சுத்தமாகிறது. சரும துளைகளில் உள்ள அடைப்பை இது போக்குகிறது. மேலும் இந்த துளைகள் அடைப்பால் உண்டாகும் சரும பிரச்சனைகளையும் போக்குகிறது. சருமத்திற்கு அடியில் இருக்கும் பாக்டீரியாவை அழித்து எண்ணெய் மற்றும் அழுக்கைப் போக்குகிறது. இதனால் சருமத்தில் பருக்கள் மற்றும் கட்டிகள் கூட ஏற்படுவதில்லை.\nபேஷியல் ஸ்டீமர் அல்லது ஒரு பாத்திரத்தில் வெந்நீர்\nமென்மையான சோப் அல்லது பேஸ் வாஷ்\nமென்மையான சோப் அல்லது பேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும்.\nமுகத்தைத் துடைத்துக் காய வைத்துக் கொள்ளவும்.\nஒரு சேரில் அமர்ந்துக் கொண்டு, டேபிளில் ஸ்டீமர் அல்லது வெந்நீர் பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும்.\nமுகத்தில் 3 - 5 நிமிடங்கள் நன்றாக ���வி பிடிக்கவும்.\nபிறகு முகத்தை டவலால் ஒத்தி எடுக்கவும்.\nஇப்போது முகத்தில் ஸ்க்ரப் தடவி, சுழல் வடிவத்தில் ஒரு நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். (சரும துளைகள் திறந்து இருப்பதால், அதிகமான நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டாம்.)\nபிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்.\nமென்மையான துணியால் முகத்தை துடைத்திடுங்கள்.\nபின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் உங்கள் சரும துளைகள் மறுபடி மூடிக் கொள்ளும்.\nமுகம் காய்ந்தவுடன் தேவைபட்டால் மாயச்ச்சரைசர் பயன்படுத்தலாம்.\nசருமத்தின் வறண்ட தன்மை, பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. இது மிலியா ஏற்பட ஒரு காரணமாகவும் உள்ளது. அழுக்கான சருமத்தால் சரும எரிச்சல் அல்லது ஓவ்வாமை ஏறப்டுகிறது, இதுவே மிலியாவிற்கு வழி வகுக்கிறது. தேன், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. வறண்ட சருமத்தை எதிர்த்து போராடுவது மிலியாவைப் போக்கும் ஒரு வழியாகும். ஆகவே தேன் பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப் தயாரித்து, மிலியாவைப் போக்கலாம்.\nதேன் - 1 ஸ்பூன்\nசர்க்கரை - 1 ஸ்பூன்\nஜோஜோபா எண்ணெய் - 1 - 2 ஸ்பூன்\nஓட்ஸ் - 1 ஸ்பூன்\nமேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\nபின்பு முகத்தை மென்மையாக துடைத்துக் கொள்ளவும்.\nசுத்தமாகக் கழுவி, காய்ந்த முகத்தில் இந்த ஸ்க்ரப்பை தடவவும்.\n3-5 நிமிடங்கள் சுழல் வடிவத்தில் மென்மையாக முகத்தை மசாஜ் செய்யவும்.\nவெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.\nதேவைப்பட்டால் சோப் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.\nமுகம் காய்ந்தவுடன் மாயச்ச்சரைசெர் தடவலாம்.\nசருமத்திற்கு சந்தனம் மிகவும் சிறந்த பலனைத் தருகிறது. சருமத்தைக் களங்கமற்றதாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. சருமத்தின் துளைகளைச் சிறிதாக்க உதவுகிறது. சந்தனம், சரும நிறமிழப்பை தடுக்கும் தன்மை கொண்டதால், சூரிய ஒளியால் சேதமடைந்த சருமத்தைச் சீராக்க சந்தனம் உதவுகிறது. சரும எரிச்சல் அல்லது சரும தொற்றைப் போக்க குளிர்ந்த சந்தனத் தூள் அல்லது எண்ணெய் பயன்படுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. இதனால் பருக்கள் மற்றும் கட்டிகள் அகற்றப்படுகிறது. மிலியாவைப் போக்கவும் இந்த சந்தன ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.\nசந்தனத் த���ள் - 1 ஸ்பூன்\nகடலை மாவு - 1 ஸ்பூன்\nபன்னீர் - 1 ஸ்பூன்\nசந்தன தூள் மற்றும் கடலை மாவை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.\nஇந்தக் கலவையுடன் தேவையான அளவு பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்யவும்.\nஇந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும்.\nபின்பு சுழல் வடிவத்தில் மென்மையாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.\nஅடுத்த 10-30 நிமிடங்கள் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் காய விடவும். பின்பு முகத்தை நீரில் கழுவி, காய விடவும்.\nமாதுளம் பழம் மிகவும் சுவையான ஒரு பழம், இதன் தோலில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பல சக்திகள் அடங்கியுள்ளன. இதில் இருக்கும் எல்லசிக் அமிலத்தால், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உள்ளேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத்தின் pH அளவைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் முகத்தில் தேவையற்ற பருக்கள், கட்டிகள், கரும்புள்ளிகள் , மிலியா போன்றவை இடம்பெறுவதில்லை. மாதுளை தோலால் செய்யப்பட்ட ஸ்க்ரப் மிலியாவை எளிதில் போக்குகிறது.\nமாதுளை தோல் தூள் - 2 ஸ்பூன்\nபழுப்பு சர்க்கரை - 1 ஸ்பூன்\nதேன் - 1 ஸ்பூன்\nஜோஜோபா எண்ணெய் - 1 ஸ்பூன்\nமேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவவும்.\n5 - 7 நிமிடங்கள் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி காய விடவும்.\nபின்பு முகத்திற்கு மாயச்ச்சரைசெர் தடவவும்.\nவறண்ட சருமத்தில் ஏராளமான இறந்த செல்கள் தோன்றும். ஆகவே மிலியா ஏற்படும் வாய்ப்பு அதிகம். இத்தகைய வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் ஒரு வரப்பிரசாதம்.\nவிளக்கெண்ணெய் நீண்ட நேரம் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது. அது மட்டுமல்ல, விளக்கெண்ணெய், சருமத்தில் உள்ள நச்சுகளைப் போக்கி, சருமத்தைத் தூய்மையாக்குகிறது. இது ஒரு கிருமிநாசினியாகச் செயலாற்றுகிறது. விளக்கெண்ணெயில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை இருப்பதால் கட்டிகள் மற்றும் பருக்களையும் போக்க வல்லது. மிலியா பாதிக்கப்பட்ட சருமத்துள் விளக்கெண்ணெய் தடவுவதால் சருமம் தளர்ந்து புத்துணர்ச்சி அடைகிறது. ஆகையால் இறந்த அணுக்கள் வெளியேறி, மிலியா மறைகிறது.\nஅது மிகவும் சுலபம். விளக்கெண்ணெய்யை சருமத்தில் தடவி விடுங்கள், சருமம் தானாக அதனை உறிஞ்சிக் கொள்ளும். விளக்கெண்ணெய் பயன்படுத்து��்போது அதனை தடவி, ஸ்க்ரப் செய்ய வேண்டிய தேவை இல்லை. விளக்கெண்ணெய் சருமத்தில் ஊடுருவி வேலை செய்கிறது. விளக்கெண்ணெய் யை சருமத்தில் தடவுவதால், சருமத்தில் உள்ள அழுக்குகளும், இறந்த அணுக்களும் வெளியேறுகிறது. சில மணி நேரம் கழித்து உங்கள் முகத்தைக் கழுவுவதால், தூய்மையான சருமம் உங்களுக்கு கிடைக்கிறது. இதனை தொடர்ச்சியாக சில நாட்கள் தடவி வருவதால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம்.\nசருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்ய பேக்கிங் சோடா ஒரு சிறந்த தீர்வாகும். இதனைப் பயன்படுத்தி மிலியாவைப் போக்கலாம். இது சருமத்தின் ph அளவைப் பராமரிக்கிறது. மேலும் இறந்த அணுக்களைப் போக்குவதால் மிலியாவை எளிதாக போக்க முடிகிறது.\nபேக்கிங் சோடா - 1 ஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nபேக்கிங் சோடாவில் தண்ணீர் விட்டு, ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.\nஇதனை உங்கள் சருமத்தில் தடவி, காய விடவும்.\nநன்றாக காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவி , முகத்தை துடைக்கவும்.\nவறண்ட சருமமாக இருந்தால் உடனடியாக மாயச்ச்சரைசெர் தடவவும்.\nசருமத் துளைகள் அழுக்கால் அடைபடும்போது, அவற்றை திறக்க ஒரு சிறந்த வழி, எலுமிச்சை சாறு. அதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் சரும துளைகளில் உள்ள அழுக்கை அகற்ற உதவுகிறது. மேலும், சருமத்தில் அடைப்பட்டுள்ள இறந்த அணுக்களை வெளியேற்றி மிலியாவைப் போக்கவும் இது உதவுகிறது. இந்த எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்ப்பதால் இதன் பலன் இரட்டிப்பாகிறது. உப்பு சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வதுடன், சருமதிற்குள் இருக்கும் அழுக்கையும் போக்குகிறது.\nஉப்பு - ஒரு சிட்டிகை\nஎலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.\nஇந்த கலவையில் காட்டன் பஞ்சை முக்கி எடுக்கவும்.\nஇப்போது, மிலியா உள்ள இடத்தில் , கலவையில் நனைத்த பஞ்சை ஒத்தி எடுக்கவும்.\nஅப்படியே 15-20 நிமிடங்கள் விடவும்.\nமிகவும் சென்சிடிவ் சருமம் உங்களுக்கு இருந்து, எலுமிச்சை சாற்றின் எரிச்சலைத் தாங்க முடியவில்லை என்றால், அந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎலுமிச்சை சாறு தடவியபின், வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். அப்படி வெளியில் செல்வதால், சூரிய ஒளியின் பாதிப்பால் உங்கள் சருமத்தில் சேதம் ஏற்படுகிறது. அதனால் இந்த தீர்வை மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்���ளில் அல்லது வீட்டில் இருக்கும்போது பின்பற்றலாம்.\nஉலகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவுப் பொருள் அரிசி. இத்தகைய அரிசி, முகத்தை பொலிவாக மாற்றவும் உதவுகிறது. சருமத்தைத் தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வதால் மிலியாவைப் போக்க முடிகிறது. ஆகவே அரிசி ஒரு சிறந்த சரும புத்துணர்ச்சியைத் தருவதாக கூறப்படுகிறது. அரிசியுடன் சில பொருட்களை சேர்த்து ஒரு ஸ்க்ரப் செய்வதால் நல்ல பலனை அடையலாம்.\nஅரிசி மாவு - 1-2 ஸ்பூன்\nபேக்கிங் சோடா - 1 ஸ்பூன்\nதண்ணீர் - தேவையான அளவு\nஅரிசி மாவுடன் பேகிங் சோடா மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.\nஇந்த கலவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவி, 2 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.\nதண்ணீரால் முகத்தைக் கழுவி, மென்மையாக துடைக்கவும்.\nஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது பாதாம் . சருமத்திற்கு நன்மை சேர்க்கும் வைட்டமின் ஏ மற்றும் ஈ பாதாமில் அதிகமாக உள்ளது. மேலும், இதில் ஈரப்பதம் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் தன்மை உண்டு. இந்த எல்லா குணங்களும் கொண்ட பாதாம், மிலியாவைப் போக்க பெரிதும் உதவுகிறது.\nதேன் - 1 ஸ்பூன்\nபாதாமை இரவு முழுதும் ஊற வையுங்கள்.\nமறுநாள் காலை , பாதாமின் தோலை உரித்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் தூளாக அரைக்க வேண்டாம்.\nஇதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும்.\nதேவைபட்டால் சில துளி நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\nஇந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊற விடவும்.\nபின்பு, மென்மையாக சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.\nஇந்த ஸ்க்ரப் சற்று காயத் தொடங்கினால், சிறிதளவு தண்ணீர் தெளித்து மசாஜ் செய்யலாம்.\nஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யலாம்.\nபின்பு முகத்தைத் தண்ணீரால் கழுவிக் கொள்ளுங்கள்.\nமிலியாவைப் போக்க களிமண் மாஸ்க் சிறந்த பலனைத் தருவதாக பலரும் கூறுகின்றனர். பெண்டோடைட் களிமண் வகை, மிலியாவைப் போக்க , பெரிதும் உதவுகிறது. சருமத்தில் உள்ள நச்சுகளை சிறப்பாகப் போக்கி, இறந்த அணுக்களை வெளியேற்ற இந்த களிமண் பெரிதும் உதவுகிறது. இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவியவுடன், இந்த களிமண் மேலே எழும்பி, ஒரு ஸ்பாஞ் போல் மாறி, உடலில் தேவையற்ற அழுக்குகளை உறிஞ்சிக் கொள்கிறது. பெண்டோடைட் ��ளிமண், சிலிக்கா, கால்சியம், மெக்னீசியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் போன்றவற்றையும் கொண்டுள்ளது, இதனால் உங்கள் சருமம் சுத்தமாக, தெளிவாக, பொலிவாக மாறுகிறது.\nபெண்டோடைட் களிமண் - 1-2 ஸ்பூன்\nஇந்த களிமண்ணுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\nதானாக காயும் வரை அப்படியே விடவும்.\nபின்னு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.\nஆர்கன் எண்ணெய்யை \"திரவ தங்கம்\" என்று அழைப்பார்கள். இதன் தாய்நாடு மொராக்கோ ஆகும். ஆர்கன் மரத்தின் கொட்டையில் இருந்து இந்த எண்ணெய் எடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த எண்ணெய், சருமத்திற்கு சிறந்த நீர்சத்தைத் தருகிறது. ஆர்கன் எண்ணெயில் இருக்கும் அண்டி ஆக்சிடென்ட் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை நீக்கி, களங்கமில்லாத சருமத்தைத் தருகிறது. எக்ஸிமா போன்ற வறண்ட சருமத்தின் தொந்தரவுகளைப் போக்கி, சருமத்திற்கு நன்மை செய்கிறது, இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள். நீங்கள் நினைத்ததை விட நல்ல பலனைக் கொடுக்கக் கூடியது இந்த ஆர்கன் எண்ணெய். சருமத்தின் அழற்ச்சியைப் போக்கும் தன்மை உள்ளதால், ஆர்கன் எண்ணெய் , பரு , கட்டி போன்றவற்றைப் போக்கவும் உதவுகிறது.\nஆர்கன் எண்ணெய் - சில துளிகள்\nமிலியா உள்ள இடத்தில் சில துளி ஆர்கன் எண்ணெயைத் தடவவும். கண்ணுக்கு கீழ் இருக்கும் மென்மையான இடத்திலும் இந்த எண்ணெயைத் தடவலாம். பொதுவாக இந்த இடங்களில் அடிக்கடி மிலியா தோன்றும்.\nதினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த எண்ணையைத் தடவலாம்.\nசில தினங்களில் மிலியா சுருங்குவதை உங்களால் காண முடியும்.\nசருமத்தின் எந்த பாதிப்பையும் குணப்படுத்தும் தன்மை ஆப்பிள் சிடர் வினிகருக்கு உண்டு. இதனை வெளிப்புறமாக தடவுவதால் சருமத்தின் pH அளவு பராமரிக்கப்படுகிறது. மேலும் இதனை உட்கொள்வதால், உடலின் pH அளவு பராமரிக்கபப்டுகிறது என்பது ஆச்சர்யமூட்டும் உண்மையாகும். மிலியாவைப் போக்க ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்தலாம். ஆப்பிள் சிடர் வினிகரை உட்கொள்வதில் ஆர்வம் இருந்தால், தினமும் காலை எழுந்தவுடன் 1-2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகலாம். சருமத்தின் வெளிப்புறமாக தடவ பின்வரும் வழியை பின்பற்றவும்.\nஇரண்டையும் சம அளவு எட���த்துக் கொள்ளவும்.\nஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையில் பஞ்சை முக்கி எடுக்கவும்.\nஒரு நாளில் பலமுறை இதனைச் செய்து வரலாம்.\nபொதுவாக காபிக்கு பயன்படுத்துவது வறுத்த காபி கொட்டைகளாகும் . பச்சை காபி கொட்டைகள் என்பது வறுக்காத காபி கொட்டைகளாகும். ஆகவே இவற்றில் அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளன. இந்த அன்டி ஆக்சிடென்ட் சருமத்திற்கு திங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து களங்கமில்லாத சருமத்தைத் தருகிறது.\nபச்சை காபி கொட்டை அரைத்தது - 1 ஸ்பூன்\nபழுப்பு சர்க்கரை - 1 ஸ்பூன்\nஜோஜோபா எண்ணெய் - 1 ஸ்பூன்\nமேலே கூறிய எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.\nஇதனை உங்கள் சருமத்தில் தடவவும்.\n2 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.\nபிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள்.\nபின்பு நன்றாக காய்ந்தவுடன், சருமத்திற்கு மாயச்ச்சரைசெர் தடவவும்.\nமிலியாவால் பாதிக்கப்படும் சருமம் உள்ளவர்கள், தங்கள் சருமத்தை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். ஆரோக்கியமான சரும பாதுகாப்பு முறையை தொடர்ந்து செய்து வருவதால் ஒரு முறை மிலியா வந்து போன பின் மறுமுறை வராமல் பாதுகாக்கலாம். அத்தகைய மக்களுக்கான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.\nசருமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - இறந்த அணுக்கள் சருமத்தில் தாக்காமல் இருக்கும்படி சருமத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக, சருமத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை, மென்மையான சோப் அல்லது க்ளென்சர் பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.\nசருமத்தை மாயச்ச்சரைஸ் செய்யுங்கள் - சரும பிரச்சனைகளான அரிப்பு மற்றும் எரிச்சல் வறண்ட சருமத்தில் அதிகமாக இருக்கும். இதனால் மிலியா தோன்றுகிறது. ஆகவே சருமத்தை வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைக்கும் வழிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் முகத்திற்கும் சருமத்திற்கும் ஏற்ற மாயச்ச்சரைசெரை பயன்படுத்துங்கள்.\nஎந்த ஒரு அறுவை சிகிச்சையுமில்லாமல் மிலியாவைப் போக்க ஒரு சிறந்த வழி, சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி அடையச் செய்வது தான். சருமத்தை தளர்த்துவதால், இறந்த செல்கள் வெளியேறி, மிலியா வராமல் தடுக்கிறது. இயற்கையான மூலப்பொருட்கள் ம���லம் அடிக்கடி சருமத்தை தளர்த்தி புத்துணர்ச்சி பெறுங்கள். சந்தையில் வாங்கும் பொருட்களாக இருந்தால், மென்மையான மூலப்பொருட்கள் கொண்ட சரும தளர்த்திகளை வாங்கி பயன்படுத்துங்கள். தொடர்ந்து இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் சருமத்தில் ஒரு சிறு சோதனை செய்து கொள்ளவும்.\nசூரிய ஒளியில் இருந்து சருமத்தை காத்திடுங்கள் - நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்பவர்களுக்கு மிலியா பாதிப்பு அதிகமாக இருக்கும். வீட்டில் இருந்து வெளியில் செல்வதற்கு முன், சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள், சருமத்தை துணியால் மூடிக்கொள்ளுங்கள், குடை பயன்படுத்துங்கள், தொப்பி , க்ளௌஸ் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.\nகனமான ஒப்பனை வேண்டாம் - மிக அதிகமான ஒப்பனை பயன்படுத்திய பின் சிலருக்கு மிலியா பாதிப்பு உண்டாகிறது என்று பலரும் கூறுகின்றனர். குறிப்பாக கண்களுக்கு கீழே இதன் பாதிப்பு ஏற்படுகிறது. மிலியா பாதிப்பு ஏற்படுவதை தொடக்கத்திலேயே உணர்ந்தால், ஒப்பனையை மிகவும் லேசாக பயன்படுத்தி பாருங்கள். இதனை நிறுத்தியவுடன் மிலியா பாதிப்பு குறைந்தால் மொத்தமாக ஒப்பனை பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்காக தனியாக எந்த ஒரு தீர்வையும் கடைபிடிக்கக் வேண்டாம். உங்கள் சருமத்திற்கு ஏற்றுக் கொள்ளாத ஒப்பனைப் பொருட்களைத் தவிர்ப்பதே மிலியா பாதிப்பில் இருந்து மீள ஒரு சிறந்த வழியாகும்.\nஊசி போன்றவற்றால் மிலியாவை அழுத்த வேண்டாம். இதற்கான நிபுணரை அல்லது தோல் மருத்துவரை அணுகி, இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். மிலியா என்பது சருமத்திற்கு அடியில் இருக்கும் கட்டியாகும். இதனைப் போக்க நீங்கள் ஊசி போன்ற பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தின் நிலை இன்னும் மோசமாகும். தழும்புகள் தோன்றவும் வாய்புகள் உண்டு. மிலியா என்பது தீங்கு விளைவிக்கக் கூடியது அல்ல. சில சிறிய முயற்சியால் இவற்றை முழுவதுமாக நீக்கலாம். இல்லையேல், தவறான சிகிச்சையால் முகத்தில் தழும்புகள் நிரந்தரமாக இருக்கும் நிலை உண்டாகலாம். .\nதினமும் சருமத்தை தளர்த்துவது, சூரிய கதிரிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பது, சரியான பாதுகாப்பு முறையால் சருமத்தை பாதுகாப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக பொறுமையாக முயற்சி செய்வது போன்றவை மீலியாவை எளிதில் விரட்டும் செயல்களாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 23, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்... அப்போ ஆண்களுக்கு\nகரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்... அப்புறம் என்னாச்சு தெரியுமா\nசிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-waited-for-suchitras-video-says-amala-paul/", "date_download": "2019-02-21T13:43:48Z", "digest": "sha1:DXG4FQRMKORRQMR7AVSITXO745AFDCMU", "length": 8354, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "“சுச்சி லீக்ஸில் என் வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன்” : அமலா பால் கருத்து! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n“சுச்சி லீக்ஸில் என் வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன்” : அமலா பால் கருத்து\n“சுச்சி லீக்ஸில் என் வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன்” : அமலா பால் கருத்து\nஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சுச்சி லீக்ஸ் டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய வீடியோவை பார்க்க ஆவலுடன் இருந்ததாக நடிகை அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் டுவிட்டர் பக்கம் கோலிவுட்டில் உள்ளவர்கள் வயிற்றில் புளியை கரைத்தது எனலாம். பாடகி சசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் நடிகை அமலா பால் வீடியோவும் வெளியிடப்படும் என்று தனது பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.\nஆனால் சுசித்ரா தரப்பில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்றும் ஆபாச வீடியோக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் சுச்சி லீக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. இது குறித்து நடிகை அமலா பால் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தன்னுடைய வீடியோ சுச்சி லீக்ஸில் வெளியாகும் என்று தான் ஆவலுடன் இருந்ததாகவும், ஆனால் வெளியாகாதது பெரும் ஏமாற்றத்தை தந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅமலா பால் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். தனுஷின் வேலையி��்லா பட்டதாரி 2, விஷ்ணு விஷாலின் மின்மினி, பாபி சிம்ஹா, பிரசன்னா உடன் திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2ஆம் பாகத்தில் தனுஷின் மனைவியாக நடித்துள்ளதாகவும் அமலா பால் கூறியுள்ளார்.\nTags: News | செய்திகள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14493&ncat=2", "date_download": "2019-02-21T15:12:38Z", "digest": "sha1:JR2S7N4BUQL253FFDZHVW3LUUP4AWUV6", "length": 26315, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "\"ஹைடெக்' மாட்டுப்பண்ணை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமெல்லிசை கேட்டு, மெல்ல எழுகின்றன பசுக்கள். கம்ப்யூட்டர் கட்டளைப்படி, புற்களை தின்று, தண்ணீர் குடித்து, \"ஏசி'���ில் ஓய்வெடுத்து, பால் கறக்கின்றன. தினமும் பசுவின் எடையையும் பார்த்து, கறந்த பாலையும் கணக்கு பார்க்கிறது கம்ப்யூட்டர். இப்படி ஒரு, \"ஹைடெக்' மாட்டுப்பண்ணை கேரளாவில் உள்ளது.\nஇந்தியாவில் முதன்முறையாக, முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்ட, அரசு மாட்டுப்பண்ணை, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் குளத்துபுழாவில் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, பரிட்சயமான ஊர் குளத்துபுழா. இங்கு தர்மசாஸ்தா கோவில் உள்ளது.\nநூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட, இயற்கை எழில் கொஞ்சும் இந்த பண்ணையில், பசுக்களுக்காக, 50 ஏக்கர் நிலத்தில் புற்கள் வளர்க்கப் படுகின்றன. முப்பது ஏக்கர் பரப்பளவில், ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன சுத்தமான காற்றை தரும் மரங்கள். மீதி, 20 ஏக்கரில், பண்ணைக்கான கட்டடம் உள்ளது. இதில், பிரமாண்ட, \"ஷெட்' அமைக்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கான, \"ஷெட்டில்' ரெஸ்ட் ஏரியா, டைனிங் ஏரியா, மில்க்கிங் ஏரியா என, மூன்று பகுதிகள். இருநூறு பசுக்கள் வளர்க்க வசதியான இடத்தில், இப்போது, 180 பசுக்கள் உள்ளன.\nஒவ்வொரு பசுவிற்கும் ஒரு எண், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்மல் போல, காதில் ஒரு, \"சிப்' மாட்டப்பட்டுள்ளது. கழுத்தில் நீல நிற, \"டிரான்ஸ்பாண்டர்' கட்டப் பட்டுள்ளது. நானோ டெக்னாலஜிபடி, பசுவின் ஒவ்வொரு அசைவும், \"சென்சர்' மூலம் கன்ட்ரோல் ரூம் கம்ப்யூட்டரில் பதிவாகும். ஒவ்வொரு பசுவிற்கும் ஒரு, \"பே' ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கேயே ரெஸ்ட் எடுக்கின்றன. எப்போது சாப்பிடுவது, பால் கறப்பது என்பதை கம்ப்யூட்டர் முடிவு செய்து, கட்டளை பிறப்பிக்கும். அதற்கு தகுந்தவாறு, அப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்பு, \"லாக்' ரிலீஸ் ஆகும் போது, பசுக்கள் வெளியே வரும்.\n\"டைனிங் ஏரியா' வரும் பசுக்களின் முன்பாக, இயந்திரம் மூலம் கொட்டப்படும் சத்துணவை (மரவள்ளி கிழங்கு+புல்+ தீவனம், \"மிக்ஸ்' செய்யப்பட்டது) சாப்பிடுகின்றன. குறிப்பிட்ட நேரமாகும் போது, வரிசையாக, பால் கறக்கும், \"மில்க்கிங் ஏரியா'வுக்கு வருகின்றன. \"கவ் கேட்' என்ற இயந்திரம் மூலம், ஒரே நேரத்தில், 12 பசுக்களுக்கு பால் கறக்கப்படுகிறது. ஒவ்வொரு பசுவும் தந்த பாலின் அளவு, பசுவின் எடை போன்றவை கம்ப்யூட்டரில் பதிவாகும். பால் கறந்த பின், பள்ளி \"அசெம்பிளி'க்கு, வரிசையாக செல்லும் மாணவர்களை போல, வெளியே வருகின்��ன பசுக்கள். இவ்வாறு வரும் போது, தனித்தனியாக, \"சென்சர்' செய்ய கதவு உள்ளது. பால் அளவு குறைவு அல்லது நோய் அறிகுறி போன்ற அசாதாரண சூழ்நிலை இருந்தால், அதை கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கும். அப்போது குறிப்பிட்ட பசு, செல்ல வேண்டிய, \"கேட்' திறக்காது. அது, தனியாக பராமரிப்பு பகுதிக்கு அனுப்பப்படும்.\nபசுக்களுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்த, \"ஷெட்' எங்கும் மெல்லிசை கேட்கிறது. ஓய்வெடுக்கும் பகுதியில், வெப்பநிலை, 30 டிகிரி செல்ஷியசை விட அதிகமானால், குளிர்விக்கும் இயந்திரம் மூலம், செயற்கையாக பனிமழை பெய்விக்கப்படுகிறது. உடலை மசாஜ் செய்ய, ஈரமாக்கி துடைக்க, ஆங்காங்கே, \"மெகா ஆட்டோமேட்டிக் பிரஷ்கள்' வைக்கப்பட்டுள்ளன. இப்படி ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன பசுக்கள்; அதுவும் அரசுப் பண்ணையில் என்பது அதிசயம் தானே\nபசுவின் சாணமும், இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. இவை, ஜெர்மன் தொழில் நுட்ப இயந்திரம் மூலம், தண்ணீருடன் கலக்கப்பட்டு, புல்வெளிக்கு பாய்ச்சப்படுகின்றன. அயர்லாந்து நாட்டு தொழில்நுட்பத்தில், கம்ப்யூட்டர்கள் இயக்கப்படுகின்றன. ஆறு அதிகாரிகள் ஜெர்மனி சென்று பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக இவ்வளவு பசுக்களையும் பராமரிக்க, 50 தொழிலாளர் கள் வேண்டும். ஆனால் இயந்திர மயமாக்கியதால், எட்டு பேர் தான் பணியில் உள்ளனர். \"இயந்திர புரட்சி' நடத்தி, பண்ணை துவக்கப்பட்டது, தொழிலாளர்களுக்காக போராடும், கம்யூனிஸ்ட் கட்சியின் முந்தைய ஆட்சியில் என்பது ஆச்சரிய தகவல் துவங்கிய ஒன்றரை ஆண்டுகளில், கேரளாவில், \"ஹைடெக்' வெண்மை புரட்சியை ஏற்படுத்தி விட்டது இந்த பண்ணை.\n*பண்ணையை பார்க்க ஒருவருக்கு, 20 ரூபாய் கட்டணம். பசுக்கள் அருகே சென்று நேசம் காட்டி, தொழில்நுட்ப விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கட்டணம், 500 ரூபாய். விவசாய குழுக்களுக்கு பயிற்சி, பண்ணைகள் அமைக்க, தனியாருக்கு ஆலோசனை வழங்கு கின்றனர். தொடர்புக்கு: 0475-2317547, பொறுப்பாளர் கார்த்திகேயன் : 094460 04285.\nநிர்வாண சிற்ப கண்காட்சி பார்க்க நிர்வாண கோலத்தில் பார்வையாளர்கள்\n44 கோடி ரூபாயில் மனைவிக்கு அன்பு பரிசு\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்பட���த்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநான் நியூ சிலாந்தில் அனுபவப்பட்டதை எழுதுகிறேன் . இந்தியாவை விட வெகு சிறிய நாடு. மொத்த ஜனத்தொகை 43 லஷம் தான். இங்கு ஒரு மாட்டு பண்ணையில் குறைந்தது 500 அல்லது 600 மாடுகள் உண்டு. மொத்தம் வேலை பார்பவர்கள் 3 இல்லை 4 பேர். ஒரே சமயத்தில் 50 அல்லது 60 மாடுகள் பால்கறக்கும், சுற்றும் தளம் உண்டு (rotating platform) காலையிலும் மாலையிலும் மாடுகள் தடைவைக்கு 25 லிட்டர் பால் கொடுக்கும். இந்தியாவில் இதுபோல் வந்திருப்பது மகிழ்ச்சி அனால் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:07:32Z", "digest": "sha1:ITLJ7FJGZSS3BRX27YDGHNLJB7NX2ISZ", "length": 5895, "nlines": 123, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “சத்யஜோதி பிலிம்ஸ்”\nசிவா இயக்கும் விஸ்வாசத்தில் அஜித் மகளும் இணைகிறார்\nசிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதில் நயன்தாரா டாக்டராக…\nவிஸ்வாசம் படத்தில் இமான் இசையில் அஜித் பாடுகிறாரா..\n‘விவேகம்’ படத்தை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்காக அதே கூட்டணி இணைகிறது. சிவா இயக்கும்…\nஅஜித்தின் ‘விவேகம்’ படத்தில் சூப்பர் காமெடியன்\nஅண்மை காலமாக தமிழ் சினிமாவில் நகைக்சுவையில் கலக்கி வருகிறார் யோகி பாபு. அண்மையில்…\nஅஜித் பர்த்டே & சுதந்திர தினம் இரண்டையும் குறிவைக்கும் விவேகம் டீம்\nசிவா இயக்கும் விவேகம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.…\n‘விவேகம்’ பர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களுக்கு அஜித் டபுள் அட்வைஸ்\nஅஜித் நடிக்க, அனிருத் இசையமைப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் சிவா. இதன்…\nஅஜித் 57வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது\nவேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இதுநாள்வரை…\nஅஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித். சிவா இயக்கி வரும்…\nதனுஷால் அஜித்திற்கு வரும் ‘தல’வலி..\nபெரும்பாலும் ரஜினி, கமல், விஜய், சிம்பு படங்களுக்குதான் வெளியாகும் சமயத்தில் எதிர்ப்பு வரும்.…\nஅஜித்-விஜய்சேதுபதி இருவருக்கும் கதை எழுதிய பிரபலம்\nஅஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தை சிவா இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ்…\n‘தல 57’ படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தகவல்கள்\nஅஜித் நடிப்பில் உருவாகும் தல 57 பட பூஜையையொட்டி இதன் முதற்கட்ட படப்பிடிப்பை…\n‘பைரவா’வுடன் மோத அஜித்தின் வேதாள டெக்னிக்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரம்மாண்டமாக…\n‘ரசிகர்களுக்காக சம்பளத்தை உயர்த்தாதவர் எம்ஜிஆர்’’ – மயில்சாமி\nஎம்ஜிஆர் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/06102529/1007705/Jayalalithaa-listens-to-Kannalane-Song-in-AR-Rahman.vpf", "date_download": "2019-02-21T14:07:28Z", "digest": "sha1:H67DOMCLIDKBP4DSIYXPBOLXMYR53NQC", "length": 9891, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா கண்ணாளனே பாடலை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் - கவிஞர் வைரமுத்து...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா கண்ணாளனே பாடலை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் - கவிஞர் வைரமுத்து...\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 10:25 AM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 09:57 AM\nசெக்கச் சிவந்த வானம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் அரவிந்த் சாமி,சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்டோரின் நடிப்பில், ஏ. ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ' செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் , கவிஞர் வைரமுத்து ஆகியோரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த சுவாரஸ்ய பதில்களை அளித்தனர்.\nமணிரத்னம் பேசுகையில், அரவிந்த் சாமி மிகவும் நல்லவர்... எனக்கு பிடித்த பாடல் 'தமிழா தமிழா' என கூறினார்.\nஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், எனக்கு பிடித்த பாடல் கண்ணாளனே என கூறினார்.\n* எங்கள் வேலையை கடினப்படுத்துவது மணிரத்னம்\n* தேவையை அறிந்த கேட்டுப் பெறுபவர் மணிரத்னம்\n* எனக்கு பிடித்த பாடல் 'உயிரே உயிரே' தான்\n* கண்ணாளனே பாடலை ஜெயலலிதா ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் என கூறினார்.\nசந்தியாவின் உடல், த���ை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅபிசரவணன் - அதிதி மேனன் திருமணம் செய்த காட்சி வெளியீடு...\nநடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.\nமங்காத்தா-2 வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nமங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்\nமீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி\nமுருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது\nஓவியாவின் '90 எம்.எல்' தள்ளிப் போகிறது\nநடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\nபிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்\nநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்\nநல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா\n\"காக்கா முட்டை\" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T15:14:33Z", "digest": "sha1:42QANJYWCOPE3EOWBPEXT4MJ4X5QPMUH", "length": 9364, "nlines": 119, "source_domain": "oorodi.com", "title": "விடைபெறுகிறது புளொக்கர் பேற்றா", "raw_content": "\nஇவ்வளவு காலமும் புளக்கர் பேற்றாவுக்கு மாறலையா, பேற்றாவா புளொக்கரா எண்டெல்லாம் நடந்த விவாதங்கள் கட்டுரைகள் எல்லாம் இண்டையோட சரி. புளொக்கர் பேற்ற விடைபெற்றுவிட்டதை கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. புளொக்கர் பேற்றா பூரணப்படுத்தப்பட்டு புதிய புளொக்கர் வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்துக்கே பழைய புளொக்கர் கணக்குகள் செல்லுபடியாகும். (கூகிள் அவற்றை இடம்மாற்றும்வரை)\nமேலதிக விபரங்களுக்கு இங்கு சொடுக்குங்கள்\n20 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 16 பின்னூட்டங்கள்\n« கூகிள் – 2006 இன் அதிக தேடல்கள்\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n10:41 முப இல் மார்கழி 20, 2006\nசத்தியமா உங்க தமிழ எனக்கு புரியல..\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n11:00 முப இல் மார்கழி 20, 2006\nசத்தியமா உங்க தமிழ எனக்கு புரியல..\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:11 பிப இல் மார்கழி 20, 2006\nஅப்பிடி என்னங்க புரியல இதில\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:11 பிப இல் மார்கழி 20, 2006\nஅப்பிடி என்னங்க புரியல இதில\nதூயா சொல்லுகின்றார்: - reply\n4:26 முப இல் மார்கழி 21, 2006\nஅதுசரி… முடிவென்று ஒன்று வரத்தானே வேண்டும்…\nதூயா சொல்லுகின்றார்: - reply\n9:36 முப இல் மார்கழி 21, 2006\nஅதுசரி… முடிவென்று ஒன்று வரத்தானே வேண்டும்…\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n10:23 முப இல் மார்கழி 21, 2006\nநாடோடி சொல்லுகின்றார்: - reply\n4:39 பிப இல் மார்கழி 21, 2006\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:02 பிப இல் மார்கழி 21, 2006\nஅதுதான் இதில என்னங்க விளங்கேல்ல தமிழா (கருதென்றால் இதில கருத்தென்று ஒண்டுமில்லை, இதில மட்டுமில்லீங்க என்னோட மொத்த பதிவிலயும்தான்.)\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:02 பிப இல் மார்கழி 21, 2006\nஅதுதான் இதில என்னங்க விளங்கேல்ல தமிழா (கருதென்றால் இதில கருத்தென்று ஒண்டுமில்லை, இதில மட்டுமில்லீங்க என்னோட மொத்த பதிவிலயும்தான்.)\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n7:18 பிப இல் மார்கழி 21, 2006\nஅது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n4:10 பிப இல் மார்கழி 23, 2006\nஅது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n4:10 பிப இல் மார்கழி 23, 2006\nஅது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n4:10 பிப இல் மார்கழி 23, 2006\nஅது சும்மா போகவில்லை;சுனாமிபோல் பலரைப் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:55 பிப இல் மார்கழி 25, 2006\nஉண்மைதான் யோகன் அண்ணா. பின்னூட்டத்திற்கு நன்றி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:55 பிப இல் மார்கழி 25, 2006\nஉண்மைதான் யோகன் அண்ணா. பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12587-2018-09-14-15-44-35", "date_download": "2019-02-21T13:24:26Z", "digest": "sha1:YRGV6HZ74UMCDJI3D66LFQS5IP2XAGSR", "length": 5356, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரும்பி வந்த காக்காமுட்டை", "raw_content": "\nPrevious Article நோட்டாவுக்கு முதலிடம்\nNext Article இந்துஜாவின் கொள்கை\n‘காக்கா முட்டை’ மணிகண்டன் அதற்கப்புறம் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை.\n‘கமர்ஷியல் வேணும் சார்...’ என்று கடிந்து கொண்ட நிறுவனங்களால் பெரும் கவலைக்கு ஆளானவர், ‘இனிமே படமே எடுக்கப் போறதில்ல.\nஎன் ஆத்ம திருப்திக்கு வெறும் குறும்படங்கள் மட்டுமே எடுப்பேன்’ என்று கூறிவிட்டு சினிமா சன்னியாசம் போய்விட்டார்.\n ‘நீங்கள்லாம் தமிழ் சினிமாவுக்கு வேணும். உங்களை விட முடியாது’ என்று வற்புறுத்தி அழைத்து வந்த விஜய் சேதுபதி, அவர் டைரக்ஷனில் மீண்டும் நடிக்கிறார்.\nமணிகண்டனால் கைவிடப்பட்ட ‘கடைசி விவசாயி’ படத்தில் விஜய் சேதுபதிதா��் ஹீரோ. மணிகண்டனின் கடைசி நம்பிக்கை\nPrevious Article நோட்டாவுக்கு முதலிடம்\nNext Article இந்துஜாவின் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243819.html", "date_download": "2019-02-21T13:30:14Z", "digest": "sha1:KCQXSOJD475PJGEFNZ5AQ45PDXEPWVNF", "length": 12441, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கைபேசிக்கு பணம் செலுத்த தடுமாறும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!! – Athirady News ;", "raw_content": "\nகைபேசிக்கு பணம் செலுத்த தடுமாறும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்\nகைபேசிக்கு பணம் செலுத்த தடுமாறும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்\nபணம் செலுத்த முடியாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினரின் கைத்தெலைபேசி இணைப்பு நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவன்னி பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கையடக்க தொலைபேசி இணைப்பு இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு காரணம் பணம் செலுத்தப்படாமையே என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்வதற்கு முயற்சித்த பொதுமக்கள் உட்பட பலரும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.\nஇந் நிலையில் நேற்று (7-02) வியாழக்கிழமை மாலையில் இருந்து தொலைபேசி இயங்கத்தொடங்கியிருந்தது\nஇதன் பொது பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகொண்ட ஊடகவியலாளர் உங்கள் தொலைபேசி இரண்டு நாட்களாக இயங்கவில்லையே என கேட்டபோது தொலைபேசிக்கு பணம் செலுத்தப்படவில்லை.\nஅதற்குரிய பணம் இல்லாமையால் செலுத்த முடியாதிருந்தது தற்போதுதான் பணத்தை கடனாக பெற்று செலுத்தியிருந்தேன் என தெரிவித்திருந்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nமுல்லைத்தீவில் கிணற்றில் உயிருக்குப் போராடிய பசுமாடு இளைஞர்களினால் மீட்பு\nஅபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக திகாம்பரம் தெரிவிப்பு\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்ன��கம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2016/10/", "date_download": "2019-02-21T14:44:59Z", "digest": "sha1:T7Z7Y6CCLKT7CCPIYCBEWPKIBJKOJDDW", "length": 14910, "nlines": 568, "source_domain": "www.iluwlyrics.com", "title": "October 2016 | ILuwLyrics", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா ப���டல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:10:35Z", "digest": "sha1:6TC3S522P7YGCRS3YR6EYIQWSRAOYQOD", "length": 6009, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் கல்வெட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்கள்‎ (19 பக்.)\n► தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்‎ (21 பக்.)\n► தென்கிழக்காசியாவில் தமிழ்க் கல்வெட்டுகள்‎ (1 பக்.)\n► நடுகற்கள்‎ (11 பக்.)\n\"தமிழ் கல்வெட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nபண்டைய தமிழி எழுத்துப்பொறிப்புகள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2014, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:37:10Z", "digest": "sha1:S4WQFPSCZCT5E7NSKSX4WQTR6L3UBSG3", "length": 7976, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொழில் வாரியாக நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிவியலாளர்கள்‎ (38 பகு, 33 பக்.)\n► ஆயர்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► ஆவணக் காப்பாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► இந்தியவியலாளர்கள்‎ (4 பகு, 13 பக்.)\n► இயக்குநர்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► கட்டிடக்கலைஞர்கள்‎ (3 பகு, 8 பக்.)\n► சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► துறை வாரியாகப் பெண்கள்‎ (10 பகு)\n► தொழில்நுட்பத் துறையினர்‎ (3 பகு, 4 பக்.)\n► நகர்ப்புற வடிவமைப்பாளர்கள்‎ (2 பக்.)\n► நடனக் கலைஞர��கள்‎ (7 பகு, 17 பக்.)\n► நாடு வாரியாக விலங்கியலாளர்கள்‎ (3 பகு)\n► நில அளவியலாளர்கள்‎ (1 பகு)\n► பொறியியலாளர்கள்‎ (8 பகு, 10 பக்.)\n► மருத்துவர்கள்‎ (12 பகு, 21 பக்.)\n► மாணவர்கள்‎ (1 பகு)\n► மொழியியலாளர்கள்‎ (2 பகு, 23 பக்.)\n\"தொழில் வாரியாக நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2015, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jayam-ravi-gautham-menon-dhruva-natchathiram/", "date_download": "2019-02-21T13:24:45Z", "digest": "sha1:INKGSM6GQWMXWK5DRCGRV6R7PK4QY4ZO", "length": 6233, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெயம் ரவி , கெளதம் மேனன் இணையும் படத்தில் 11 பிரபல நடிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஜெயம் ரவி , கெளதம் மேனன் இணையும் படத்தில் 11 பிரபல நடிகர்கள்\nஜெயம் ரவி , கெளதம் மேனன் இணையும் படத்தில் 11 பிரபல நடிகர்கள்\nகௌதம் மேனன் என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு வேகவேகமாக அச்சம் என்பது மடமையடா படத்தையும் இயக்கி முடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.இவர் அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து சூர்யா நடிக்கவிருந்து ட்ராப் ஆன துருவ நட்சத்திரம் படத்தை இயக்கவுள்ளார்.\nஇப்படத்தில் 11 கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கவுள்ளதாம்.தற்போதைக்கு ஜெயம் ரவி, பார்த்திபன் கமிட் ஆக, இன்னு மற்ற நட்சத்திரங்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் பிரபலமான நட்ச்சத்திரங்களாக தான் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.\nTags: News | செய்திகள்\nRelated Topics:கௌதம் வாசுதேவ் மேனன், ஜெயம் ரவி\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் ��ெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23139&ncat=11", "date_download": "2019-02-21T15:02:35Z", "digest": "sha1:P5SQXCKRFKU6T5NL7FUURXZM4P4KIES4", "length": 22803, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\n1. உடல் பருமன் என்றால் என்ன\nகுழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை இருந்தால், அது 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படும் உடல் பருமன் ஆகும்.\n2. உடல் பருமன் எதனால் எற்படுகிறது\nகலோரி அதிமுள்ள கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள், குறைவான உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்னை, ஜீன் மாற்றம், ஹார்மோன் குறைபாடுகள் உள்ளிட்டவற்றால் உடல் பருமன் ஏற்படும்.\n3. பி.எம்.ஐ. எனப்படும் 'பாடி மாஸ் இண்டெக்ஸ்' சொல்வது என்ன\nஒருவரது உடை எடையை கிலோ கிராமில் கணக்கிட்டு, அதை, மீட்டரில் கணக்கிடப்படும் அவரது உயரத்தின் இருமடங்கால் வகுக்கும் போது கிடைப்பதே பி.எம்.ஐ., எனப்படும். இம்மதிப்பு 20க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவு; 20 - 25 என்றால் சராசரி எடை; 25 - 30 என்றால் அதிக எடை; 30 - 40 என்றால் உடல் பருமன்; 40க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர்\n4. உடல் பருமன் என்பது நோயா\n பொதுவாக, உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடைதான் நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள், முழுமையாக பயன்படுத்தப்படாமல், அப்படியே உடலில் தங்கிவிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடைதான் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. அதனால், உடல் பருமன் என்பதும் நோய்தான்\n5. உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்\nரத்த அழுத்தம், இதய படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்தக் குறைபாடு, நீரிழிவு, மூட்டுவலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடல் பருமனால் ஏற்படும். பெண்களுக்கு, மாதவிலக்கு பிரச்னை, மார்பகப் புற்றுநோய் மற்றும் இடுப்பு, கை, கால் மூட்டு வலி போன்றவையும் கூடுதலாக ஏற்படும்.\n6. உடல் பருமன் ஏற்படாமல் இருக்க...\nஎண்ணெய்யில் பொரித்த உணவுகள், நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. மாவுச்சத்து அதிகமுள்ள பொருட்களை உண்ணக் கூடாது. மதுபானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒருவேளை, இத்தனையையும் தாண்டி உடல் பருமன் ஏற்பட்டு விட்டால், மருந்துகளால் மட்டுமே அதனை குறைக்க முடியாது. அதற்கு, உடல் உழைப்பு மிகவும் அவசியம். உடற்பயிற்சி மிக மிக அவசியம்.\n7. மரபணுக்களால் வரும் குறைபாடுகள் உடல்பருமனுக்கு காரணமாகுமா\nசில குடும்பங்களில், அடுத்தடுத்த பரம்பரை பிள்ளைகள் அனைவருமே குண்டாக இருப்பர். அவர்கள் சாப்பிடுகின்றனரோ இல்லையோ, உடல் பெரிதாகிக்கொண்டே இருக்கும். அதிக கலோரிகளை எரித்து, உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு, அவர்களின் மரபணுக்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.\n8. உடல் பருமன் மலட்டுத்தன்மையை உருவாக்குமா\nஉடல் பருமனால், சமநிலையற்ற அல்லது ஒழுங்கற்ற முறையிலான மாதவிடாய் வரத் துவங்கும். இதனால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, 'ஈஸ்ட்ரோஜன்' சுரப்பதற்கு பதிலாக, ஆண்களுக்கான 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் அதிகளவு சுரக்கும். இது, இயற்கையாக கருவுறும் முறையை பாதிக்கும். சில சமயங்களில், கருவுறும் வாய்ப்பு இல்லாமலே கூட போகும்.\n9. உடல் பருமன் இருந்தால் இதய நோய் வருமா\n காரணம் உடல் பருமனால் உயர் ரத்த அழுத்தம் வரும். அதைத்தொடர்ந்து, சர்க்கரை நோய் வரும். உடலில் சர்க்கரையும், ரத்த அழுத்தமும் இருந்தால் இதய நோய்கள் வர அதிக வாய்ப்புண்டு.\n10. உடல் பருமன் குறைப்புக்கான மருந்துகள் பலன் தருமா\nஅளவுக்கு அதிகமாக மருந்துகள் எடுத்துக் கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும் எனும் நிலையில், மருந்துகளால் உடல் எடை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. விளம்பரத்தில் காட்டப்படுவது போல், உடல் எடை குறைய வாய்ப்பில்லை\nஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் ப��ிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30106&ncat=1360", "date_download": "2019-02-21T15:13:55Z", "digest": "sha1:S35OHEZZT5OWVID7FBPVM7M2JQPGCTFP", "length": 17299, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா 'திரில்' வெற்றி | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nபெங்களூருவில் நடந்த 'டுவென்டி-20' லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 146/7 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வங்கதேச அணி வெற்றிக்கு, பாண்ட்யா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதில் துடிப்புடன் செயல்பட்ட கேப்டன் தோனி, முஸ்தபிஜுரை 'ரன்-அவுட்' செய்ய, வங்கதேச அணி 20 ஓவரில் 145/9 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோல்வியடைந்தது.\nபட மொழி பழ மொழி\nஇந்த வார முக்கிய தினங்கள்\nஇப்படி ஒரு நாடு இருக்கா...\nஆர்ட் ரூம் - எல்லோருக்கும் பிடித்த பூச்சி\n'ஆப்பிள்' என்றால் ஆப்பிள் இல்லை\nஸிகா வைரஸ் தடுப்பு மருந்து\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/18/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1297112.html", "date_download": "2019-02-21T13:40:10Z", "digest": "sha1:XXLVF57K3IKDPDTWXMGFZJ2FNG47K7LV", "length": 6679, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வூதியர் சங்கக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy சிதம்பரம் | Published on : 18th March 2016 06:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் வட்ட ஒய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nசங்கத் தலைவர் பொன்.மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்குசாமி முன்னிலை வகித்தார். செயலர் சின்னசாமி வரவேற்றார். பொருளர் கோ.ராமமூர்த்தி நிதிநிலை அறிக்கையை படித்தார். நிர்வாகிகள் தங்க.சிவராமன், த.பரமசிவம், டி.சந்தானம், ஒ.ஆர்.கலியமூர்த்தி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.\nஓய்வூதியர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்துக்கு நல நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்குவது, சிதம்பரம் வட்ட சங்கம்-தமிழ்நாடு மாநில சங்கத்துடனான இணைப்பை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிப்பது என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/automobiles/10593-classic-car-and-motorcycle-exhibition-held-in-madurai.album", "date_download": "2019-02-21T13:32:50Z", "digest": "sha1:HBTBNWMLIVSYVQLI6VVRFRRZEN5GDBMV", "length": 22627, "nlines": 511, "source_domain": "www.vikatan.com", "title": "சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பழங்கால கார்கள் - மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி... படங்கள் - ஈ.ஜெ.நந்தகுமார்", "raw_content": "\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\n`���மெரிக்காவுக்குத் தெரியுது உங்களுக்குத் தெரியல'- இம்ரான் கானுக்கு ராம்கோபால் வர்மா `நறுக்' கேள்வி\nமீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிகள் பேரணி\nதமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை\n`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்\nஅடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள் - மிரட்டிய கெய்ல் #ENGvWI\nஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல் - ஜடேஜா அணியில் சேர்ப்பு\nகாதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன்\n``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பழங்கால கார்கள் - மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி... படங்கள் - ஈ.ஜெ.நந்தகுமார்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரையில் பழங்கால கார்கள் - மோட்டார் சைக்கிள்கள் கண்காட்சி... படங்கள் - ஈ.ஜெ.நந்தகுமார்\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nகுடும்பத்துடன் ஷாப்பிங் செய்ய பாங்காக் போகலாம்\nஇதய நலம் காக்கும் நல்ல கொழுப்பு\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nIAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/12/05/", "date_download": "2019-02-21T13:48:31Z", "digest": "sha1:T6RGPOBUF6D7AEHXR3OO7VRLGBJPYSHB", "length": 12193, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2014 December 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nமுகப்பரு வரக் காரண��் என்ன\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,276 முறை படிக்கப்பட்டுள்ளது\nமண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்\nபுதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையத்தின் சார்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இம்மாதம் 24ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. (24-11-2014)\nஉயிரி அறிவியல் ஆராய்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\n30 வகை தக்காளி சமையல்\nசந்தோஷமும் சமூக உணர்வும் (வீடியோ)\n30 வகை டயட் சமையல்\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nநமது கடமை – ��ுடியரசு தினம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/29029/231-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-21T14:07:18Z", "digest": "sha1:XU4JS6VTOYTEJ62EGET2OLUDWF53MYJD", "length": 17689, "nlines": 244, "source_domain": "thinakaran.lk", "title": "231 கிலோ ஹெரோயினுடன் இருவர் பேருவளையில் கைது | தினகரன்", "raw_content": "\nHome 231 கிலோ ஹெரோயினுடன் இருவர் பேருவளையில் கைது\n231 கிலோ ஹெரோயினுடன் இருவர் பேருவளையில் கைது\nரூபா 277.8 கோடி பெறுமதி\nபொலிஸ் போதைப் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nபேருவளை - பலபிட்டிய பிரதேசத்துக்கிடையில் கடலில் படகொன்றில் வைத்து குறித்த ஹெரோயினை கடத்திச் சென்ற நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேருவளையைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்படுள்ளனர்.\nகுறித்த போதைப்பொருளின் பெறுமதி ரூபா 2,778 மில்லியனுக்கும் (ரூ. 277.8 கோடி) அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇப்போதைப் பொருள் சுற்றிவளைப்பில் கிடைக்கப்பெற்ற போதைப் பொருளின் அளவு போலீஸ் போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிடைக்கப்பெற்ற இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும். 2013 ஆம் ஆண்டு சுங்க திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 260 கிலோ கிராமிற்கு அதிக போதைப்பொருளை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற இருவரை வெலிமடைப் ப��லிசார் நேற்று (20-) கைதுசெய்துள்ளதுடன்,லொறியும்...\n598.1 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது\nவடமேற்கு கடற்படைக் கட்டளைப் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டி கடற்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கட்கிழமை (18) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்...\nசுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது\nரூபா ஒன்றரை கோடிக்கும் அதிக பெறுமதிசுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (19) பிற்பகல்...\nபோயா தினத்தில் மான் வேட்டையாடிய மூவர் கைது\nபோயா தினங்களில் மான்களைச் சுட்டு வேட்டையாடி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யும் மூவர் அடங்கிய கோஷ்டியினரை ஹல்துமுள்ளை வனஜீவராசிகள் திணைக்கள...\nமாக்கந்துர மதூஷ் 23 வங்கிகளில் ரூ.1000 கோடிக்கும் அதிக பணம் வைப்பு\nதுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான மாக்கந்துர மதூஷ், இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக்...\nமனைவியின் கோடரி தாக்குதலினால் கணவர் மரணம்\nஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் கோடரி தாக்குதலினால் கணவர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்...\nபொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த விளக்கமறியலில்\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை...\nகள்ளநோட்டு விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேகநபரை மீண்டும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்...\nதுபாயில் கைதான பாடகர் உள்ளிட்ட 15பேர் நாடு கடத்தப்படும் சாத்தியம்\nதுபாயில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மாக்கந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று...\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற து��்பாக்கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)...\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்பாணம்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2017/10/", "date_download": "2019-02-21T14:45:03Z", "digest": "sha1:4FUEW226RP3RMYJNMY57AIXKUTXMFIFI", "length": 41963, "nlines": 1391, "source_domain": "www.iluwlyrics.com", "title": "October 2017 | ILuwLyrics", "raw_content": "\nஅன்பில் குட்டி தாயி வாரா .\nஅன்பில் குட்டி தாயி வாரா .\nஅன்னான் காச ஆடய போட்டு\nபிவுட்டி பரலூர் பொய் வாரா.\nநம்ம தங்கச்சி தான் அழகு .\nநம்ம தங்கச்சி தான் அழகு .\nஅப்பன் கிட்ட வாதி வெப்ப\nஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப\nஅப்பன் கிட்ட வாதி வெப்ப\nஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப\nசேனலை நீ மாத்தி பாரு\nகழுத்து மேல கத்தி வெப்ப\nவேல சொன்ன கேட்க மாட்ட\nவேல சொன்ன கேட்க மாட்ட\nபோடா கூந்தல் னு போயிடுவ .\nஅந்த ஸ்டைலு யாருக்கும் வருமா\nஅந்த ஸ்டைலு யாருக்கும் வருமா\nபக்குவமா மூடிடுவா . .\nஎஸ்கேப் ஆகி ஓடிடுவா .\nகோடா பொலிடி மூஞ்சில கொட்டி\nசுத்தி சுத்தி ஆடிடுவா .\nஅட தளபதி தான் வரணும் .\nஅட தளபதி தான் வரணும் .\nதொக்கி விட நெனச்சிருப்பா ..\nஅவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா .\nஇது வாலு வெச்ச பொறுப்பு\nஇது வாலு வெச்ச பொறுப்பு\nஎன்ன எண்ணி கண்ணீர் விட்டு\nஒன்னும் இல்லனு நடிச்சிடுவா .\nவேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும்\nவேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் .\nபசியில நான் படுத்ததில்ல .\nபசியில நான் படுத்ததில்ல .\nஅவ என்ன விட்டு கொடுத்ததில்லை\nநான் தான் அவ வேலு\nவம்பு பண்ண அவன் காலி .\nநான் தான் அவ வேலு\nவம்பு பண்ண அவன் காலி .\nஅவ இல்லாம நானும் இல்ல\nநான் இல்லாம அவளும் இல்ல .\nஅவ இல்லாம நானும் இல்ல\nநான் இல்லாம அவளும் இல்ல .\nஅனா இதை என்னிக்குமே நாங்க\nவெளில சொன்னது இல்ல .\nஅவ மட்டும் தான் என் உயிரு\nஅவ மட்டும் தான் என் உயிரு\nஅவ டச்சிட்டா உயிரிட்டு டுவாச்சோ\nஅவ ஸ்பிக்கிட்டா குயில் கீச்சோ\nட்ரிமில் வக்கிட்டேன் ஷவர் ஷவராச்சோ\nபிபி போனேன் சோகம் ஸ்மூசாச்சோ\nலலலக ல நான் மாசியோ\nலுக்காச்சு சீ க்ளிக்கா க்ளாசி\nதிக்கி பார்த்தேன் யோமா டெய்சி\nபெ என் மார்னிஸ் ஸ்லேஷா ஹா ஹா……\nநிசாலி போனா காலி காலி\nஎன்ன விட ஒன்னால விட்டே……ன்\nவெளி வராமலே ஹாப்பிபோனேன் (மாச்சோ)\nஎன்ன கிஸ்சோ வெண்ணிலா பாயும்\nமலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்\nஎன்ன ஸ்மெல்லோ கூந்தனின் பூவோ\nநறுமனம் இழுத்ததோ தரை சாயும் (மாச்சோ)\nஅடிச்சு காலி பண்ணும் தில்லு… தில்லு…. ஹே\nபுடிச்சி கூட நிப்போம் சொல்லு… சொல்லு…. ஹே\nஇஸ்து கீயாவுடும் அல்லு... சில்லு... ஹே அல்லு சில்லு.\nஆட வர வரம்மா... அல்லு...\nஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,\nபொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,\nTheatre-u தெறிக்க, யாரிங்க கேலிக்க\nசொல்டி பிகிலடி, மெர்சல் அரசன் வாரான்.\nசுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்,\nதொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்.\nகத்தி ஆனா கீச்சதில்ல.. நோய் வெட்டும் சாமி தான்.\nஏழ பாழ.... வாழ வைப்பான். கீஞ்ச வாழ்க தேப்பான்.\nதலைவன் ஆட இசை புயல் ஒன்னு பிரிக்குது.\n(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)\nமனுஷன் உண்டாக்கும் எல்லாம் சாயும்,\nஎழுத்த தாண்டி… உத்து பார்த்த அதுவும் Paper-u தான்.\nவணங்கி சந்தோஷம் கேட்குற நீயும்,\nதிரும்பி பார் சுத்தி ஆயிரம் காயம்.\nதவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச,\nபாசம் காட்டி பின்னால் வந்தா,\nஅடுத்த உசுர, வாழ வச்சா,\nஹே..... Scene-னாவும் அவன் வன்ட்டான,\nபொடி இஸ்கூலு புள்ளிங்கோலாம் செதரு,\nTheatre-u தெறிக்க யாரிங்க கேலிக்க\nசொல்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்.\nசுகுரா பொளுப்பான்…. பெரிய கைனாலும் பெர்டி எடுப்பான்.\nதொட்டு Step-Ah வஸ்தா All Center-u அதகளம் தான்\n(அட்றா, அட்றா, அட்றா அட்றா..)\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா ப���டல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/4366/", "date_download": "2019-02-21T13:50:38Z", "digest": "sha1:G2RF6PDRBHET4CQVBFOCFEWT5G4ICQMX", "length": 7634, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "நடுவர்களின் தவறுகள் தொடர்கின்றன | Tamil Page", "raw_content": "\n2018 ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநடுவர்களின் தவறுகள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய முக்கிய போட்டியில் சரியான விதத்தில் வீசப்பட்ட பந்தை நடுவர் நோபோல் என அறிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமும்பாய் கொல்கத்தா அணிகளிற்கு இடையிலான நேற்றுமுன்தின போட்டியில் மும்பாய் அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வேளை 16 வது ஓவரில் இந்த தவறு இடம்பெற்றுள்ளது.\nகுரான் வீசிய பந்தை நோபோல் என நடுவர் கேஎன் அனந்த பத்மநாதன் அறிவித்துள்ளார். எனினும் தொலைக்காட்சிகள் குரான் அந்த பந்தை உரிய விதத்தில் வீசியை காண்பித்துள்ளன.\nகொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங் இதனை அணித்தலைவரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தினேஸ் கார்த்திக் இது குறித்து நடுவரிடம் பேசியுள்ளார���. எனினும் நடுவர் தனது முடிவை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.\nசில நாட்களிற்கு முன்னர் அன்றூ டை இவ்வாறான ஒரு நோபோலை சந்தித்திருந்மை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நடுவரின் தவறு காரணமாகவே இதுவும் இடம்பெற்றது.\nசிக்சர்களில் சாதனை… மேற்கிந்தியா தோல்வி\nஇலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகருணாவை பிரிப்பதற்கு முன் அலிசாஹிர் என்னிடமும் சொன்னார்; வாழ்த்தினேன்: ராஜித\nவவுனியாவில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் புலிகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்; இராணுவத்தை கொல்லவே...\nவிடுதலைப்புலிகளிற்கு பயிற்சி வழங்கிய உக்ரேனிய கொமாண்டோக்கள்… புலிகளின் மெகா கடத்தல் இதுதான்\n50,000 ஐ நெருங்குகிறது பாதிக்கப்பட்டவர் தொகை: நாளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் வருகிறார்: இன்னும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:11:22Z", "digest": "sha1:CFGQQVXRI5UYBXK2FQETNKWK5VYWCCYA", "length": 7980, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொத்த கனிம கார்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இன்றைய நாள்\" (1990) கடல் மேற்பரப்பு அகராதி வதை ( GLODAP climatology).\nமுன் தொழில்துறை (1700) கடல் மேற்பரப்பு டி.ஐ.சி செறிவு (GLODAP க்ளைமேடாலஜி).\nThe total inorganic carbon மொத்த கனிம கார்பன் (சி.டி., அல்லது டி.ஐ.சி) அல்லது கரைக்கப்படாத கனிம கார்பன் (டி.ஐ.சி) என்பது கரைசலில் உள்ள கனிம கார்பன் இனங்களின் தொகை ஆகும். கார்பன் டை ஆக்சைடின், கார்போனிக் அமிலம், பைகார்பனேட் ஆனியன் மற்றும் கார்பனேட் ஆகியவற்றில் உள்ள கனிம கார்பன் இனங்கள் அடங்கும். கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்போனிக் அமிலம் ஒரே நேரத்தில் CO2 * ஆக வெளிப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இயற்கை அக்யூஸ் அமைப்புகளின் pH தொடர்பான அளவீடுகளை செய்யும் போது, CT மற்றும் கார்பன் டை ஆக்சைடு பாய்வு மதிப்பீடுகள் ஆகும்.\nCT மொத்த கார்பன் தொகு]\n[CO2*] தரங்களாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் carbonic அமிலம் செறிவு ( [CO2*] = [CO2] + [H2கோ3])\nஇந்த இனங்கள் ஒவ்வொன்றும் பின்வரும் pH- உந்துதல் இரசாயன சமநிலைடன் தொடர்புடையவை :\nConcentrations, பல்வேறு இனங்கள் அகராதி (மற்றும் எந்த இனங்கள் உள்ளது மேலாதிக்க) பொறுத்தது கார தீர்வு, காண்பிக்கப்படும் என ஒரு Bjerrum சதி.\nசமச்சீரற்ற கார்பன் பொதுவாக சமச்சீரற்ற CO2 ஆக இயக்கக்கூடிய மாதிரி அமிலத்தன்மையினால் அளவிடப்படுகிறது. இந்த வாயு பின்னர் தீர்வு இருந்து பரவியது மற்றும் சிக்கி, மற்றும் அளவு அகச்சிவப்பு பொதுவாக அகச்சிவப்பு நிறமாலையியல் மூலம் அளவிடப்படுகிறது.\nஅல்கலினிட்டி (மொத்த ஆல்கலினியம் AT) பிர்ரெம் சதி Fugacity (கார்பன் டை ஆக்சைடு அதிருப்தி FCO2) கடல் அமிலம் பி.எச் மொத்த கரிம கார்பன்\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/13-genius-ways-to-reduce-hunger-without-food-021508.html", "date_download": "2019-02-21T14:34:40Z", "digest": "sha1:N67JYVYMLZWWNWFQMOFOT2ZNORQRKTPF", "length": 24904, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிடாமலேயே பசியைக் குறைக்க 13 வழிகள் இருக்கு... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே! | 13 Genius ways to reduce hunger without food - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசாப்பிடாமலேயே பசியைக் குறைக்க 13 வழிகள் இருக்கு... நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே\nஇந்த தலைப்பே சற்று வினோதமாக இருக்கும், ஆனால் உண்மையில் பசியை குறைக்க சாப்பிடுவது மட்டுமே தீர்வு அல்ல, நீங்கள் பசியை குறைக்க அதிக உணவு சாப்பிட விரும்பவில்லை என்றால் பல நல்ல முறைகள் உள்ளன, அவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை மேலே படியுங்கள்.\nநம் சாப்பிடுவதை குறைக்க முக்கிய காரணம் எடை இழப்பதற்காக ஆனால் இதில் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய தடையாக இருப்பது பசி. உங்கள் பசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால், எடை இழப்பு என்பது சத்தியம் அல்ல.\nஎடையை குறைக்க பல்வேறு தந்திரங்கள் உள்ளன, அதில் முக்கியமானது அனைத்தும் பல்வேறு வகையான உணவு வகைகள் சார்ந்ததாகவே இருக்கும். அதிக நார் சத்து உள்ள உணவை சாப்பிட்டால் பசியை கட்டுப்படுத்தலாம் என்று அறிந்து இருப்பீர்கள் ஆனால் சாப்பிடாமலேயே பசியை அடக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா எனவே, உணவு உட்கொள்வதற்குப் பதிலாக பசியை ஒடுக்க உதவும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடற்பயிற்சி செய்வது எடை குறைப்பதற்கான அவசியமான செயலாகும், ஆனால் பசியாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது உங்கள் பசியை அடக்கலாம். உடல் பயிற்சி செயும்போது சாப்பாடடின் மேல் உங்களுக்கு உள்ள ஆசை குறைகிறது, பசியை தூண்டும் பகுதியிலுள்ள செல்களை கட்டுப்படுத்தி சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கும். உடற்பயிற்சி உங்கள் உடலில் கோர்லின் என்ற ஹார்மோனின் அளவைக் குறைக்கிறது (இது உங்கள் பசியை தூண்டும் ஹார்மோன் ஆகும்) மற்றும் இது பெப்டைட் என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது இதுவும் பசியை நன்கு கட்டுப்படுத்தும். இது ஒரு பைத்தியக்கார யோசனைபோல் தோன்றலாம், ஆனால் இதய மற்றும் உடல் பயிற்சி உணவு இல்லாமல் பசியை அடக்க உதவும்.\n2. நன்றாக 7-8 மணிநேரம் தூங்குங்கள்\nநல்ல ஆழ்ந்த தூக்கம் இல்லாதிருந்தால் நீங்கள் விரைவில் பசியை உணர்வீர்கள், அதிக உணவை உட்கொள்வீர்கள், தூக்கமின்மை காரணமாக உங்கள் பசி அதிகரிக்க முடியும். மாறாக, 7-8 மணிநேரங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் உங்கள் பசியின் அளவை நன்கு குறைக்கும். எனவே, ஒரு நல்ல இரவு ஓய்வு பெறுவது மேலும் அதிக எடை இழப்பை கொடுக்க உதவும்.\nஇது மிகவும் கடினமான ஒரு வழிமுறையாகும், ஆனால் நீங்கள் ஆசைப்படும் உயர் கொழுப்பு மற்றும் உயர் சர்க்கரை உணவுகளை நிராகரிப்பது உடல் எடை குறைய நல்ல வழியாகும் இதற்க்கு ஒரு வலுவான மனநிலை கட்டாயம் வேண்டும். நீங்கள் உங்கள் முன் உள்ள ஆரோக்கியமற்ற உணவை தவிர்த்து ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு.\nஇது உங்களுக்கு பல முறை சிறுநீர் கழிக்க தூண்டினாலும், அது கூடுதல் எடை இழக்க ஒரு பயனுள்ள முறையாகும். உங்கள் உணவிற்கு முன் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் பசியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தி, குறைவாக சாப்பிட உதவும் அல்லது சாப்பிடும் முன் பழ சாறு குடிக்கலாம்.\n5. பற்கள் மற்றும் நாக்கு\nபல் துலக்குவது என்பது நாம் தினமும் கடைபிடிக்கும் ஒரு பழக்கமாக இருந்தாலும் இது பசியை கட்டுப்படுத்தும் ஒரு நல்ல முறையாகும். பல் பசையில் உள்ள மணம் பசியை கட்டுப்படுத்தும். உங்கள் பற்கள் மற்றும் நாக்கை அடிக்கடி பற்பசை கொண்டு தூய்மை செய்வதன் மூலம் இதில் உள்ள புதினா மணம் சாப்பிம் எண்ணத்தை கட்டுப்படுத்தலாம். கண்டிப்பாக ஒருவரும் பல்துலக்கிய பின்பு சாக்லேட் சாப்பிட விரும்ப மாட்டார்கள் ஏனெனில் அதன் சுவை மாறும்.\n6. வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருங்கள்\nவெப்பம் உங்களுக்கு சித்திரவதையை கொடுக்கலாம், ஆனால் உண்மையில் மக்கள், சூடான நிலையில் குறைவாக சாப்பிடுகிறார்கள். எனவே, உங்கள் வீட்டை சூடாக வைத்துக்கொள்வது உங்கள் பசியை குறைக்கும். கூடுதலாக, வெப்பம் தாகத்தை அதிகரிக்கிறது, இது நீரை அதிகம் குடிக்க வழிவகுக்கிறது, நீர் தவிர மற்ற பழ சாறுகளை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தவிர்க்கலாம்.\nவேலை இல்லாமல் சும்மா உட்கார்ந்து இருந்தால் உங்கள் பசி அதிகரிக்கும், எனவே ஏதாவது வேலை செயுங்கள். மறுபுறம், நீங்கள் வேலை செய்யும்போது உடலில் உண்டாகும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் பசியை குறைக்கும் எனவே வேளையில் கவனம் செலுத்துங்கள். எனவே, நீங்கள் பசியாக இருக்கும்போது ஏதாவது வீட்டு வேலை செய்யுங்கள் அல்லது இது மனதை திசைதிருப்பி பசியை உணராமல் இருக்கலாம்.\n8. வாசனை அல்லது மூலிகை எண்ணெய் சிகிச்சை\nஇது பசி மற்றும் ஆரோ��்கியமற்ற உணவை உட்கொள்வதை தவிர்க்க நல்ல வழியாகும். நல்ல நறுமணமுள்ள எண்ணெய் போன்றவை பசியை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது உதாரணமாக நாரத்தம்பழ எண்ணெய் போன்ற நறுமணமுள்ள நறுமணப் பொருட்கள் உங்கள் பசியைக் குறைக்கலாம், இது ஒரு வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இதனை உபயோகம் செய்ய வேண்டும். இது தவிர மிளகு மற்றும் சந்தன என்னை எண்ணெய் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.\n9. நீல நிற கோப்பை\nஇது உண்ணும் உணவின் அளவு குறைக்க உதவுவதோடு, உங்கள் பசியையும் குறைக்கலாம். மேலும் சிறிய பாத்திரத்தில் உணவு உண்ணும்போதும் நாம் உட்கொள்ளும் உணவு அளவை குறைக்க முடியும், அதேபோல கண்கவர் வண்ணங்களில் உணவு உண்ணும் பாத்திரங்களை பயன்படுத்தும் போது உங்கள் பசியை குறைக்க முடியும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்றவை உங்கள் பசியை அதிகரிக்கிறது, ஆனால் நீல நிறம் உங்கள் மனதில் ஒரு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உங்கள் பசியை குறைக்கும்.\n10. 15 நிமிடங்கள் நடக்கவும்\nநன்கு வேலை செய்வதோடு கூடுதலாக நடைபயிற்சி மேற்கொண்டால் பசி குறைய உதவும். 15 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது ஒவ்வொரு நாளும் 8000 படிகள் நடைபயிற்சி, போன்றவை உங்களை உடலில் சர்க்கரை தேக்கத்தை குறைத்தது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.\nஆல்கஹால் அதிக கலோரி உள்ளது மற்றும் உங்கள் பசியை அதிகரிக்கிறது. மதுவை உட்கொள்வதன் மூலம், பசியின்மை, மெதுவாக வளர்சிதை மாற்றம் மற்றும் மூளையின் ஹைபோதலாமஸில் குறைவான ஆற்றல் மற்றும் நரம்பணுக்களை செயல்பாடுகளை அதிகரிப்பதால் மது குடிப்பது உங்கள் பசித்தன்மையை பாதிக்கும் மற்றும் உடலின் உணவு தேவையை அதிகரிக்கும்.\nஎடை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறிய விஷயங்கள் ஒன்றாக சூயிங் கம் இருக்கலாம். மற்றவர்களை விட சூயிங் கம் மெல்லுபவர்கள் 68% குறைவான கலோரிகளை உட்கொள்வதால், சூயிங் கம் உங்கள் உணவு சுவையை குறைத்து, சுவை மொட்டுக்களை கட்டுப்படுத்தி பசியை குறைக்கும்.\n13. ஆப்பிள் சீடர் வினிகர்\nஆப்பிள் சீடர் வினிகரைப் பயன்படுத்துவது பரவலாக காணப்படுகிறது, இது மக்கள் பசியை குறைக்க உதவும் பொருளாகும். இதேபோல், பச்சை தேயிலை அதன் மருத்துவ மற்றும் மருத்துவ திறன்களைப் பற்றி நாம் நன்கு அறிந்ததே இதுவும் பசியை குறைக்கும் ஆற்றல் வாய்ந்தது. இது உடலின் கெர்லின் அளவைக் குறைக்கிறது, இதன் மூலம் பசியை உணரவைக்காது, மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது. எனவே எப்படியாவது, ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது பச்சை தேயிலை நீர் அதிகப்படியான அளவு குடிப்பதால் நீங்கள் பசியை நன்கு கட்டுப்படுத்தலாம்.\nஇந்த முறைகள் எல்லவருக்கும் ஒரே அளவு பொருந்தாது, எனவே பலருக்கும் பல முறைகள் பொருந்தலாம் மேலும் இந்த முறைகள் அனைத்தும் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள முறைகள் அல்ல, உரிய சோதனை மூலம் உங்களுக்கு பொருத்தமான முறையை கண்டறிய முடியும். உங்கள் பசியை கட்டுப்படுத்துவது உங்கள் எடை இழப்புக்கு உதவ முடியும், ஆனால் தேவையான முன்னெச்சரிக்கைகள் தேவை ஏனெனில் தவறான உபயோகம் உங்கள் உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம். உங்கள் உணவின் மூலம் உங்களுக்கு தேவையான அளவு சக்தி மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொள்வது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-21T14:18:36Z", "digest": "sha1:XC4XEFN2FR7SQITNCRDC6SGRNS5HLWUS", "length": 2562, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "துபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம் » Sri Lanka Muslim", "raw_content": "\nதுபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம்\nதுபாய் நகர வீதிகளில், இனி ரோந்து பணிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு பணியில் ஈடுபடும், இந்த ரோபோக்களுக்கு ரோபோகாப் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய பணிகளில், ரோபோ ஈடுபட்டிருப்பது உலகிலேயே இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது\nகாணாமல் போன துபாய் இளவரசி\nதுபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்\nகேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்\n15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/induction-cooktops/premier-fym-20-51-induction-cooktop-price-piBhkV.html", "date_download": "2019-02-21T14:01:49Z", "digest": "sha1:ZVKGKPWJGMQIUCC4U4NVJ5XKA2S7L6AS", "length": 15405, "nlines": 312, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப்\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப்\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் விலைIndiaஇல் பட்டியல்\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் சமீபத்திய விலை Feb 19, 2019அன்று பெற்று வந்தது\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப்அமேசான் கிடைக்கிறது.\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் - விலை வரலாறு\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப் விவரக்குறிப்புகள்\n( 72 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nபிரீமியர் பியம் 20 51 இண்டக்ஷன் ஸூக்டொப்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/23031912/1009443/RAJIV-CASE-CONVICTSRELEASETN-GOVERNORTHIRUMAVALAVAN.vpf", "date_download": "2019-02-21T13:24:37Z", "digest": "sha1:ARFOU34CAVCVXPQ2BL3CC24BZDDCGL6V", "length": 9176, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"7 பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்க திட்டம்\" - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"7 பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்க திட்டம்\" - திருமாவளவன்\nபதிவு : செப்டம்பர் 23, 2018, 03:19 AM\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். வரும் டிசம்பர் 10 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாட்டை நடத்த உள்ளதாகவும், இதில் பங்கேற்க காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n\"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nபத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு\nடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/23130826/1009466/Contesting-in-Thiruvarur-Election-Alagiri.vpf", "date_download": "2019-02-21T14:07:25Z", "digest": "sha1:6ZL3PO4FSVRHADZICZCTZJN54QANAHTL", "length": 9892, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருவாரூர் தொகுதியில் போட்டியா? - அழகிரி பேட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 23, 2018, 01:08 PM\nதிருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார்.\nதிருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு \"மகாலட்சுமி\" என பெயர் சூடல்...\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந���திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்\nதிருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது.\n28 பேராசிரியர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து : 17 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு நடவடிக்கை\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.\nஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள்\nஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32614/", "date_download": "2019-02-21T14:55:09Z", "digest": "sha1:Q5STLTXIDJBDRIUGX3A7WKI4GXNS3GZN", "length": 12270, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பில் மகிழ்ச்சி – அஸ்கிரி பீட பதிவாளர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பில் மகிழ்ச்சி – அஸ்கிரி பீட பதிவாளர்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சி என அஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள��ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஸ்கிரி பீடாதிபதியை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏதேனும் தப்பான அபிப்பிராயங்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு இது ஒர் நல்ல சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவட மாகாண முதலமைச்சரின் சில கடும்போக்குடைய நிலைப்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்\nTagsMedagama Dhammananda Thero Tamil National Alliance அஸ்கிரி பீட பதிவாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மகிழ்ச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஅஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரரைச் சந்திக்கவிருக்கும் தமிழ்த் தலைமைகள், அவரைச் சந்திப்பதை விடுத்துத் தமது தலையைக் கருங்கல்லில் மோதுவது மேல்\nஎந்தவித ஆய்வுகளுமின்றித் தான்தோன்றித்தனமாக முடிவொன்றை எடுத்துவிட்டு, அதை நியாயப்படுத்த மதவாதம் பேசுபவர்களுடன், புதிதாகப் பேச எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை\nதிரு. பண்டாரநாயக்க காலத்தில் இருந்தே ஆட்சியாளர்கள் பௌத்த மதபோதகர்களை மீறி அரசியல் முடிவுகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை இன்னும் சொல்வதானால் தாம் தப்பிக்கவும், ஆட்சியதிகாரத்தைப் பாதுகாக்கவும்,, ‘பௌத்த மதத்தையும், மதபோதகர்களையும்’, தமக்கான ஒரு அரணாகவே இவர்கள் பயன்படுத்துகின்றார்கள், என்பதை மறுக்க முடியாது\nஇப்போது உள்ள நிலைமையும் அதை எப்படி கையாள வேண்டும் என்பதும் எனது மரமண்டைக்கு தெரியவில்லை .அதி மேதாவிகள் பலர் நம்மிடையே இருப்பது ஆச்சரியமில்லை ���தை ஆங்கிலத்தில் Pre 2009 Mindset என அழைப்பார்கள் .\nஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் – அரசாங்கம்\nமதவாத அரசியலை கைவிடுமாறு பிரதமர் கோரிக்கை\nவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு February 21, 2019\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42415/", "date_download": "2019-02-21T14:27:07Z", "digest": "sha1:GUPF5NK3CUEUTCG7PQ22AB2FJTTXXGZF", "length": 11311, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புதுக்குடியிருப்பு திம்பிலிப்பகுதியில் சட்டத்திற்கு முரணான மண்ணகழ்வு முறையிட்டும் பலனில்லை:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பு திம்பிலிப்பகுதியில் சட்டத்திற்கு முரணான மண்ணகழ்வு முறையிட்டும் பலனில்லை:-\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள திம்பிலிப்பகுதியில் சட்டத்திற்கு முரணான மண்ணகழ்வு இடம்பெறுவதாக திம்பிலிவாழ் மக்கள் முறையிட்டுள்ளனர்.\nகுறித்த சட்டமுரண் மணல் அகழ்வு தொடர்பாக தொடர்புடைய அரசலுவலர்களுக்கும் காவல்துறையினர்க்கும் ஏற்கனவே பலதடவைகள் முறையிட்டதாகவும் அவை தொடர்பில் இது வரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பிலான முறைப்பாடொன்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017.09.21 அன்று குறித்த இடங்களை ரவிகரன் பார்வையிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில்,\nகடந்த 2017.09.20அன்று திம்பிலிவாழ் மக்கள் குறித்த முறைப்பாட்டை என்னிடம் முன்வைத்தனர். மறுநாளே குறித்த இடங்களுக்குச்சென்று சட்டத்திற்கு முரணாக மணல் எடுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்தினேன்.\nஇது தொடர்பாக உரிய இடங்களுக்கு கொண்டு சென்று சட்டத்திற்கு முரணான மணல் அகழ்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என மக்களிடம் கூறி குறித்த களச்சந்திப்பை நிறைவுசெய்தேன் எனத்தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nதேசிய மட்ட கணித வினாடி வினா போட்டிகளில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள். வெற்றிவாகை சூடியுள்ளன:-\nமாலியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஐ.நா அமைதி காக்கும் படையினர் பலி\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-21T14:40:31Z", "digest": "sha1:A366ACP24RGDYL7MO5VWKSZ6ENYASJBD", "length": 6952, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜோன் அமரதுங்க – GTN", "raw_content": "\nTag - ஜோன் அமரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விமல் சந்திப்பு\nஅரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nடெங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாதிப்பு இருக்காது – ஜோன் அமரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு சொல்ல முடியாது – ஜோன் அமரதுங்க\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு February 21, 2019\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/author/muthu/page/20/", "date_download": "2019-02-21T14:17:02Z", "digest": "sha1:T2QPTKU5WLZMZCXCJMS7Z424DRWNZWYT", "length": 6281, "nlines": 88, "source_domain": "hellotamilcinema.com", "title": "ohoproductions | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 20", "raw_content": "\n’பலே கிருஷ்ணா’ பெண்களை கிஸ் பண்ணனும் இல்லைன்னா கர்ப்பமாக்கணும்..\nசுமார் பத்து வருடங்களுக்கு முன்பே ரிடயர்மெண்ட் …\nஅரசு மரியாதையுடன் புறப்பட்டார் கலாபவன் மணி\nதேசிய விருது பெற்ற கலைஞனும், மாபெரும் மனித நேயருமான …\n‘ஜெமினி’, ‘சம்திங் சம்திங்’, ‘வேல்’, ‘ஆறு’, ‘பாபாநாசம்’ …\n’இந்தியா வல்லரசாகணுமா…இந்த ’பிச்சைக்காரரை’ பிரதமராக்குங்க…\nகடந்த வெள்ளியன்று ரிலீஸாகி வசூலிலும் …\n’என்னங்க செய்யிறது பழையபடியும் ஹீரோவா நடிக்கிறார் சிநேகன்\nபாடல்கள் எழுதி மக்களை படாத பாடு படுத்தியது போதாதென்று …\n‘எல்லா எம்.ஜி.ஆர்.களுக்குள்ளும் ஒரு நம்பியார் இருக்கிறார்`-ஸ்ரீகாந்த்\nஅண்மையில் வெளியா​கி இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் …\n‘கபாலி` ரஞ்சித் படமல��ல..ரஜினி மசாலாதான்…\n`மெட்ராஸ்` திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் …\nபாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து\nதற்பெருமை பீத்திக்கொள்வதில் கவி போரரசு வைரமுத்துவை …\n‘அப்ப சரத் பிரதமர் ஆக முடியாதா` கமிஷனர் ஆபிசில் புகார்\nதமிழக முதல்வராக மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்திய பிரதமர் …\nதலையப் பிச்சுக்க வைக்கும் `பிச்சைக்காரன்` பிரச்சினை -வீடியோ\nபக்கம் 20 வது 47 மொத்தம்« முதல்«...பக்கம் 10...பக்கம் 18பக்கம் 19பக்கம் 20பக்கம் 21பக்கம் 22...பக்கம் 30பக்கம் 40...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/2582", "date_download": "2019-02-21T13:27:22Z", "digest": "sha1:DTXL4VSE4GRDWIPRXKAF3N2JJSFCIZUN", "length": 8286, "nlines": 134, "source_domain": "mithiran.lk", "title": "நடிகை ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு நிலைமையா? – Mithiran", "raw_content": "\nநடிகை ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு நிலைமையா\nமலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின்னர் கதாநாயகியான ரம்யா நம்பீசனுக்கு பீட்சா படம் மூலம் தமிழில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ராமன் தேடிய சீதை, குள்ளநரி கூட்டம், சேதுபதி, சத்யா என்று வித்தியாசமான படங்கள் அமைந்தன. மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்தார். பாடகியாகவும் திறமை காட்டினார்.\nசமீபகாலமாக மலையாளத்தில் அவருக்கு படங்கள் இல்லை. புதுமுக நடிகைகளுக்கே அங்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. 90 சதவீதம் புதுமுகங்களைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்கின்றனர். இப்போது தயாரிப்பில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட புதிய படங்களுக்கு புதுமுக நடிகைகள்தான் கதாநாயகியாக நடிக்கிறார்கள். மூத்த நடிகைகளை ஓரங்கட்டி விட்டார்கள்.\nஇதனால் ர���்யா நம்பீசன் வருத்தத்தில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“மலையாளத்தில் 2015 இல் வெளியான சைகல் படுகயனு நான் நடித்த கடைசி படம். அதன் பிறகு நல்ல பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. நிறைய நடிகைகள் படங்கள் இல்லாமல் திரைப்படத்துறையை விட்டு விலகி இருக்கிறார்கள்.\nநடிகர்களுக்கு மட்டும் படங்கள் வருகிறது. என்னால் சினிமாவை விட்டு ஒதுங்க முடியாது. எனக்கு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் மலையாளத்தில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்குகிறார்கள்.” இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.\nவாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள். இப்படி ஆகிட்டாரே பார்வாதி: ஷாக் ஆன ரசிகர்கள் இப்படி ஆகிட்டாரே பார்வாதி: ஷாக் ஆன ரசிகர்கள் பிரபு தேவாவை திருமணம் செய்ய நான் ரெடி: பிரபல நடிகை படுக்கைக்கு அழைப்பவரை இப்படி செய்யுங்கள் – ஆலியா பிரபல நடிகை மரணம் ரஷ்ய காதலருடன் நடிகை ஸ்ரேயாவுக்கு விரைவில் திருமணம் சாகச முயற்சியின் போது நடிகை வைத்தியசாலையில் அனுமதி கொளு கொளு நடிகை ஒல்லியானார்\n← Previous Story மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(02.06.2018)…..\nNext Story → நிக்கி கல்ராணியின் மழலை கொஞ்சும் ”டப்ஸ்மாஷ்” வீடியோ\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=423", "date_download": "2019-02-21T14:34:16Z", "digest": "sha1:UV2NOFYHNYUSSGMXDCTZHIMHULVNQOWG", "length": 6904, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிங்கள் 17 அக்டோபர் 2016 13:08:10\nசென்னையில் இருந்து அந்தமான் புறப்பட தயாராக இருந்த விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செத போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று அதிகாலை ஏர்-இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 152 பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர். விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானி சோதனை செத போது விமான இயந்திரத்தில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே ஊழியர்கள் வந்து இயந்திர கோளாறை சரி செயும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு உடனடியாக சரி செயப்படவில்லை. இதனால் பயணிகள் 3 மணி நேரம் காத்து கிடந்தனர். இதையடுத்து மாற்று விமானம் 10.30 மணிக்கு அந்தமான் செல்லும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானி சாமர்த்தியமாக இயந்திர கோளாறை கண்டுபிடித்ததால் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது. இதனால் 152 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/21/singapore.html", "date_download": "2019-02-21T14:32:17Z", "digest": "sha1:BM6H2GRSGYZ6RGWNRWFWDA6AFXI57QGF", "length": 11634, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tn minister to participate in the tamil internent conference in singapore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n13 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n26 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n28 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n37 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nசிங்கப்பூரில் தமிழ் இணைய மாநாடு - நாளை தொடங்குகிறது\nதமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் கலந்து கொள்கிறார்.\nதமிழ் இணையம் 2000 என்ற பெயரில் 3 நாட்களுக்கு இம் மாநாடு நடைபெறுகிறது.\nதமிழில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பகுதிகளை பெரிய அளவில் பயன்பாட்டுக்குக்கொண்டு வருவது; உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடையே உறவைமேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இம் மாநாட்டில் ஆராயப்படும்.\nஇம் மாநாட்டில் அமைச்சர் தமிழ்க்குடிமகன் தவிர உயர் கல்வி மன்றத் துணைத்தலைவர் மு. அனந்தகிருஷ்ணன், வா.செ. குழந்தைசாமி, க.ப. அறவாணன், கதிர்மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\n1997-ல் சிங்கப்பூரிலும், 1999-ல் தமிழகத்திலும் தமிழ் இணைய மாநாடுநடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இப்போது நடைபெற உள்ளது மூன்றாவது மாநாடுஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-the-role-of-condition/", "date_download": "2019-02-21T14:01:39Z", "digest": "sha1:EQ2QA3CL53IEE4ZL7QI65VGOJ3XASBS5", "length": 7490, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "கண்டிஷன் போட்டு நடித்த விஜய் சேதுபதி- என்ன கண்டிஷன்னு தெரியுமா..? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகண்டிஷன் போட்டு நடித்த விஜய் சேதுபதி- என்ன கண்டிஷன்னு தெரியுமா..\nகண்டிஷன் போட்டு நடித்த விஜய் சேதுபதி- என்ன கண்டிஷன்னு தெரியுமா..\nவிஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் விக்ரம் வேதா மாபெரும் ஹிட் ஆனது விஜய் சேதுபதி தற்பொழுது நல்ல கதைகளையே தேர்ந்தெடுக்கிறார் அதனால் அனைத்து படமும் ஹிட் கொடுக்கிறார்.‘கருப்பன்’ படத்தில் எந்தவித பஞ்ச் டயலாக்கும் இருக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டு ‘படததில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் ‘கருப்பன்’ என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.\nஇந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி, படத்தில், மாடு பிடிக்கும் வீரனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் கதையை கேட்கும்போதே விஜய் சேதுபதி படத்தில், எந்தவிதமான பஞ்ச் டயலாக்கும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுத்தான் படத்தில் நடிக்க சம்மதித்தார்.\nஆனால், விஜய் சேதுபதி சாதாரணமாக பேசும் டயலாக்கே பஞ்ச்சாக இருக்கும் என்கிறார் இயக்குநர் பன்னீர்செல்வம். நடிகர் பாபி சிம்ஹா இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டதற்காகத்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.\nTags: News | செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமதம��� மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-21T14:01:25Z", "digest": "sha1:AECTKPXTXFV2ZCB66BMMEGAFPPMFI73O", "length": 20980, "nlines": 175, "source_domain": "chittarkottai.com", "title": "குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,514 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nவெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளா���ுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.\n1.இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்களில் குளிர் தாக்காத வகையில் கம்பளி, காதில் பஞ்சு, மப்ளர் அணிந்து கொள்ளலாம். குறிப்பாக, ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், வயதானவர்கள் காலையில் நடைப் பயிற்சி செய்வதைத் தவிர்த்து, மாலை வெயிலில் நடக்கலாம்.\n2.குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.\n3.வெந்நீரில் சிறிதளவு அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவைத்து அருந்தினால் சளி, மூக்கடைப்பு,தொண்டைவலி போன்ற நோய்கள் நம்மை நெருங்காது.\n4.நம் உடலில் உள்ள நீர் சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் சூட்டைத் தக்கவைக்க, மூலிகை டீ, சுக்குக்காபி, புதினா டீ, இஞ்சி டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். குழந்தைகளுக்குத் தரும் பாலில், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துகொடுக்கலாம்.\n5.சூடான தண்ணீர் சரும வறட்சியை அதிகரிக்கும் என்பதால் மிதமான சூடுள்ள நீரில் குளிப்பது நல்லது. தும்மல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள், சுடுநீரில் ஆவிபிடிக்கலாம்.\n6.குளிர்காலத்தில் தோலில் வறட்சி ஏற்பட்டு, பல இடங்களில் தோல் வெடித்து காணப்படும். இதனைத் தடுக்க கற்றாழை அல்லது எண்ணெய் ஆகியவற்றை தடவி வர, எளிதில் தோல் வெடிப்பு சரியாகும்.\n7.பனிக்காலங்களில் வீட்டிற்குள் வெறும் கால்களால் நடக்காமல் வீட்டுக்குள் உபயோகப்படு���்தும் ‘ஸ்லிப்பர்’ வகை செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் காரணமாக தரையின் குளிர்ச்சியனது சுலபமாக உடலுக்குள் கடத்தாமல் தடுக்கப்படும்.\n8.குளிர் காற்று உள்ளே வரும் ஜன்னலோரங்கள், பால்கனி ஆகிய இடங்களில் அதிக நேரம் நிற்பதையும், மொட்டை மாடியிலும் தூங்குவதையும் தவிர்க்கலாம். தூங்கும்போது, கம்பளி அல்லது அழுத்தமான ‘காட்டன்’ துணியால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்த வேண்டும். போதுமான நேரம் தூக்கம் இல்லாவிட்டாலும் சளி தெந்தரவு ஏற்படும். எனவே குறைந்த பட்சம் 6 மணி உறக்கம் அவசியமாகும்.\n9.குளிர்காலத்தில் பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவி வரலாம்.\n10.உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும்.\n11.உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.\n12.உணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\n« 30 வகை மார்கழி விருந்து\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்\nஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:02:18Z", "digest": "sha1:GIIU4YSRUVXKBCQCWNK2FOT4CXYFGINY", "length": 5837, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆயுத போராட்டம் – GTN", "raw_content": "\nTag - ஆயுத போராட்டம்\nஏமனில் உலங்குவானூர்தி விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி\nஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தச்...\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்த���ய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/poems", "date_download": "2019-02-21T15:12:22Z", "digest": "sha1:R6EAOLFZJIPI7E4REUVAMUTPTSRETCWO", "length": 15353, "nlines": 185, "source_domain": "oorodi.com", "title": "கவிதை | oorodi : : ஊரோடி", "raw_content": "\nநான் எழுதிய, வாசித்த மற்றும் இரசித்த கவிதைகள்.\nமேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.\nகலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).\nமிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு கூட அவற்றை மிகச்சுருக்கமான மிகத்தெளிவான அறிமுகமாகும். அத்தோடு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சங்கடங்கள் கஸ்டங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. அதில் அவர்\nஇந்த இரண்டாவதாக அவர் குறிப்பிட்டிருக்கின்ற பிரச்சனை சில இடங்களில் தமிழ் கவிதைகளை வாசித்த பின்னர் ஆங்கிலத்தை வாசிக்கின்ற பொழுது தெரியவருகின்றது. இருந்த போதிலும் சில கவிதைகளில் மிகச்சிறப்பாக இந்த பிரச்சனை கையாளப்பட்டுள்ளமையும் தெரிகின்றது.\nமேலும் இதைப்பற்றி சொல்லும் போது இவர்\nஇந்த அவரது வழிமுறைதான் சிறப்பாக இந்தக் கவிதைகள் ஆங்கித்திற்கு சென்றுள்ளதற்கு காரணம் என்று எனக்கு படுகின்றது.\nஇந்த தொகுப்பு சுப்பிரமணிய பாரதியாரில் இருந்து ஆரம்பித்து பாரதிதாசன், கண்ணதாசன் என்று வளர்ந்து இன்று வரை பரந்து நிற்கின்றது.நூற்றி ஆறு கவிஞர்களின் நூற்றி ஆறு கவிதைகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கில் வெளிவரும் கவிதைகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்தல் என்பது இலகுவானதன்று.\nஇருந்தாலும் நமக்கு மிகவும் அறிமுகமான கவிஞர்கள் சிலர் விடுபட்டது போன்றும், சில உள்ளடக்கப்பட்ட கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அவர்களின் ஆளுமையை சரியாக காட்டவில்லை என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியா���தாகவே இருக்கின்றது.\nஇந்த 106 கவிஞர்களுள், கீழ்வரும் எட்டு ஈழத்துக் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன (புத்தக ஒழுங்கிலேயே).\nமகாகவி – தேரும் திங்களும்\n“ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே\nவாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை\nமுருகையன் – இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு…\n(இக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று)\n“இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு\nமூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்\nபோட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள் பயணம்……..”\nவ. ஜ. ச. ஜெயபாலன் – கடற்புறம்\nஎம். ஏ. நுஃமான் – கவிதை உள்ளம்\nசு. வில்வரத்தினம் – காயம்\nஇளவாலை விஜயேந்திரன் – காணாமல் போன சிறுவர்கள்\nபசித்த புலியின் குரூர வசீகரம்…..”\nஇவர்களின் கவிதைத்தெரிவுகளும் சிற்ப்பானவையாகத்தான் இருக்கின்றன என்பது என் எண்ணம். அத்தோடு சில ஈழத்து கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டன போன்ற எண்ணமும் ஏற்படுகின்றது.\nநண்பர்கள் என்னைத் தேடி வந்து\nநீ வெம்பிக் கண்ணீர் மல்குதை\nஎன்னை இறுதியில் சந்திக்க வருவது\n(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)\nபாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக\nஇருள் மிகுந்த பெருந்துயர் இரவில்\nநசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்து\nஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்து\nதிருடப்பட்ட உன் முறுவலில் இருந்து\nஉன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்து\nஇரத்தம் உறைந்த சுவர்களில் இருந்து\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaddakkachchi.com/category/school/", "date_download": "2019-02-21T13:53:40Z", "digest": "sha1:JHUZKT3DA4N7A46T3XBY7AVUBSFUMSGV", "length": 13332, "nlines": 129, "source_domain": "vaddakkachchi.com", "title": "பாடசாலை – vaddakkachchi.com", "raw_content": "\nகிளி/இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தற்போதைய நிலை… 1955 ஆண்டு 5ஆம் மாதம் 27 ஆம் திகதி வட்டக்கச்சி கிழக்கு இந்து அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்னும் திருநாமம் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை கிராம அலுவலர் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட...\tRead more »\nகிளி/ வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை\nகிளி/ வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை பாடசாலையின் தற்போதைய நிலை. வட்டக்கச்சி பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இரணைமடு குளக்கட்டின் கீழ் காணப்படும் இப் பாடசாலை தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களை கொண்டுள்ளது… போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய...\tRead more »\nசாதனைக் பல சூடி கிளிநொச்சியின் மகுடமாய் திகழும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்\nகிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான ஆரம்ப பாடசாலை வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகும். இது வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு மிக அருகிலும் வட்டக்கச்சி தபால் கந்தோர், வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு அருகில் எழில் கொஞ்சும் வட்டக்கச்சி பிரதேசத்தில்...\tRead more »\nவட்டக்கச்சி மண்ணின் அடையாளமாக திகழும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி\n இயற்கை எழில்மிகு வட்டக்கச்சி கிராமத்தில் 1954ஆம் ஆண்டு யா/ இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை என்ற நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை காலத்துக்கு காலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று வட்டக்கச்சி மத்திய கல்லூரி எனும் பெருமையோடு 65 வருடங்களை...\tRead more »\nகிளி/ மாயவனுர் வித்தியாலயம் வட்டக்கச்சி\nகிளி/ மாயவனுர் வித்தியாலயம் ( வட்டக்கச்சி )\tRead more »\nவட்டக்கச்சி மத்திய கல்லூரி கீதம் மற்றும் கல்லூரி அதிபர்கள்\nவட்டக்கச்சி மத்திய கல்லூரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தலைசிறந்த தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றாகும். முன்னர் வட்டக்கச்சி மகா வித்தியாலயம் என்று அழைக்கப்பட்ட இப்பாடசாலை 19/06/2014 முதல் வட்டக்கச்சி மத்திய கல்லூரியாக அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்லூரிக் கீதம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோமே ஞானவொளி...\tRead more »\nகிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை – வட்டக்கச்சி\nராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது. கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆளுகையில் நிர்வகிக்கப்படும் இப்பாடசாலையில் தரம் 1 முதல் 11 (O/L)வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2002 ஆண்டில் அகில இலங்கை ரீதியில்...\tRead more »\nகிளி. இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திற்கு புதிய கலாசார மண்டபம்\nசூசையப்பர் முன்பள்ளி வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nமுகமட் முன்பள்ளி வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nசூரி முன்பள்ளி வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nகிளி/வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை வெகுவிரைவில்\nகிளி/வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/11034-justice-for-child-abusement", "date_download": "2019-02-21T13:23:40Z", "digest": "sha1:RLD23JFLENOZFES5G7KHYFBDSZ4YCEVJ", "length": 4830, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa", "raw_content": "\nசிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa\nPrevious Article ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nNext Article ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\nசிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய்\nPrevious Article ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nNext Article ஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/651-2016-08-02-10-15-42", "date_download": "2019-02-21T14:08:27Z", "digest": "sha1:U7TOBNPXHIREYEEVLJW3ZMIVQYRUQXPV", "length": 7537, "nlines": 137, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காணாமற்போனோர் அலுவலகம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல: தயான் ஜயதிலக", "raw_content": "\nகாணாமற்போனோர் அலுவலகம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல: தயான் ஜயதிலக\nPrevious Article இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்: கபீர் ஹாசீம்\nNext Article பொட்டம் ட்ரோலிங் மீன்பிடி முறைக்கு ஜெயலலிதா எதிர்ப்பு; மஹிந்த அமரவீர வரவேற்பு\nகாணாமற்போனோர் தொடர்பில் விடயங்களைக் கையாள்வதற்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டிய தேவைகள் இல்லை. அது, இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதன் படைகள் பயங்கரவாத இயக்குத்துக்கு எதிராக சட்டபூர்வமான யுத்தத்தை நடத்தி, அதில் வெற்றிக்கண்ட நாடு. இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த இலத்தீன் அமெரிக்கா நாடுகளிலேயே இந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில் இலங்கையில், காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான மாதிரியுருவை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டிருப்பது பொருத்தமானதல்ல. ஆசியாவின் எந்த நாட்டிலும் போரின் பின்னரான இதுபோன்ற காணாமற்போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை நிறுவப்படவில்லை. ஜனநாயக நாடான ஸ்பெயினில் கூட இப்படி நடக்கவில்லை.\nஅறம் சார்ந்த மனிதாபிமானம் என்ற வகையில், காணாமற்போனோர் தொடர்பாக தேடல் மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவால் செய்யப்பட்டுவிட்டது. இதில் ஏதும் குறையிருப்பின் இந்த ஆணைக்குழுவின் பணியை புதுப்பித்து அல்லது மாற்றியமைத்து பணியை முன்���ெடுக்கலாம். ஆனால், மங்கள பேசும் காணாமற்போனோருக்கான அலுவலகம் தொடர்பில் எந்த தருக்க சிந்தனைகளையும் காணவில்லை.” என்றுள்ளார்.\nPrevious Article இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்: கபீர் ஹாசீம்\nNext Article பொட்டம் ட்ரோலிங் மீன்பிடி முறைக்கு ஜெயலலிதா எதிர்ப்பு; மஹிந்த அமரவீர வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTY3MzY0MDc2-page-4.htm", "date_download": "2019-02-21T13:29:01Z", "digest": "sha1:C5TUBANAXDB6B3MVKMVAY3Y6TGIDLQXT", "length": 17242, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்க��டிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nபிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.\nகுளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக, பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.\nஇதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும். இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஎதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nசிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்\nஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழ\n - சோம்ப்ஸ்-எலிசேயில் மீண்டும் குவிந்த போராளிகள்\nசனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டு\nபரிஸ் - தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்மணியின் சடலம்\nபரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண்மணி ஒருவரின் சடலம் தலை து\n - போர்த்து லா சப்பலில் இருந்து 1900 பேர் வெளியேற்றம்\nவெடிகுண்டு ஒன்றை அகற்றுவதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, போர்த்து லா சப்பல் பகுதியில் இருந்து 1,900 பேர் வெளி\n30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு - கொள்ளை\nமகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulo\n« முன்னய பக்கம்123456789...15431544அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA1MjQ0MDE5Ng==.htm", "date_download": "2019-02-21T13:27:57Z", "digest": "sha1:MPQOAE3P2LDQOW645RI5LNDGPLKSI56D", "length": 18939, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "கடும் வருத்தத்தில் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்சி! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில��� செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nகடும் வருத்தத்தில் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்சி\nஉலகக் கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியுள்ளார்.\nஉலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக மெஸ்சி கருதப்படுகிறார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஏராளமான விருதுகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் மட்டும் பட்டம் சூட்டியது கிடையாது.\nகடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் கடைசி நேரத்தில் 0-1 என ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்த விரக்தியில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.\n2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியுள்ளார்.\nஅர்ஜென்டினாவில் நடைபெற்ற ஹெய்தி அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக்கால் அர்ஜென்டினா 4-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்றதோடு ஐரோப்பா புறப்படும் மெஸ்சி ரசிகர்கள் நன்றி தெரிவித்தார்.\nமேலும் உலகக் கோப்பை குறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘நாங்கள் கோப்பையை வெல்லும் சாதகமான அணி பட்டியலில் இடம்பிடித்தவர்களாக அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் சிறந்த அணி. எந்தெவொரு அணிக்கு எதிராகவும் மோத தயாராக இருக்கிறோம். தற்போது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் நீண்ட காலமாக இணைந்து விளையாடியுள்ளோம். நாங்கள் முக்கியமான டைட்டிலுக்காக செல்ல விரும்���ுகிறோம்’’ என்றார்.\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nசர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வாரந்தோறும்\nஇலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்காவின் போர்ட் எ\n2019 IPL போட்டி அட்டவணை வெளியீடு\n2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள IPL போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ யினால் நேற்று (19) இந்த போட்டி அட்டவணை\nஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு மீண்டும் அணிக்குள் முக்கிய வீரர்\nதென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையில\nஅகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் தவறா\nஇலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை என சர்வதேச கிரிக்\n« முன்னய பக்கம்123456789...376377அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=859", "date_download": "2019-02-21T13:59:19Z", "digest": "sha1:DOJ6BY6Q6I4E22J4EHJ2E6JEPXQLYUAE", "length": 4485, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ் 27-05-2013 * வயிற்றில் ஈரத்துணி பராரியாய் பஞ்சாலைத்த தொழிலாளர்கள் * கைவிடப்படும் தேசத் தொண்டர்கள் * ராமதாஸிடம் நலம் விசாரிப்பு காலையில் கனிமொழி * ராமதாஸிடம் நலம் விசாரிப்பு காலையில் கனிமொழி மாலையில் ஸ்டாலின் * வாசன் தந்த சர்ப்ரைஸ் * உள்ளே பண முதலைகள்... வெளியே யானைகள் * உள்ளே பண முதலைகள்... வெளியே யானைகள் சத்திய மங்கல சோதனை * கிரிக்கெட் வாரியத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உயர்நீதி மன்றத்தில் ஒலித்த குரல் உயர்நீதி மன்றத்தில் ஒலித்த குரல் * திருப்பூர் தி.மு.க. மாநகர செயலாளர் ரேஸ் * திருப்பூர் தி.மு.க. மாநகர செயலாளர் ரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/why-3am-is-called-as-devils-hour-023621.html", "date_download": "2019-02-21T14:50:42Z", "digest": "sha1:BFRXWPI646HBYCFXUA4PEVPK552KIDP4", "length": 17055, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "உண்மையில் காலை 3 மணிதான் பேய்களின் நேரமாம் ஏன் தெரியுமா? | why 3AM is called as devils hour - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉண்மையில் காலை 3 மணிதான் பேய்களின் நேரமாம் ஏன் தெரியுமா\nதூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்த அதேசமயம் அவசியமான ஒன்றாகும். பெரும்பாலும் தூங்க ஆரம்பித்துவிட்டால் அடுத்தநாள் காலைதான் பலரும் எழுந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது மாறிவரும் வாழ்க்கை முறையில் இரவு விழித்திருப்பதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். உங்களுக்கும் அந்த பழக்கம் இருந்தாலும் விழித்திருக்கவோ அல்லது எழவோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த நேரம் சாத்தானின் நேரம் என்றழைக்கப்படுகிறது.\nஅந்த நேரம் அதிகாலை 3 மணி ஆகும். நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென நடுஇரவில் வியர்த்து எழுந்து பார்த்தால் அப்பொழுது நேரம் 3 மணியாக இருந்தால் உங்கள் நிழலில் கூட ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். நீங்கள் விடும் மூச்சுக்காற்றில் கூட பயம் கலந்திருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் தீயசக்திகளின் சக்தி பலமடங்கு அதிகரித்திருக்கும். இந்த சாத்தான் நேரம் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளி��் செய்யவும்\nஅதிகாலை 3 மணியானது சாத்தானின் நேரமாக கருதப்படுகிறது. அதன்படி நரகத்திற்கு செல்லாத தீயசக்திகளும், ஆன்மாக்களும் இந்த நேரத்தில் அவை அதிக சக்தியுடன் இருக்கும். இந்த நேரத்தில் முழித்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\n3 முதல் 4 மணி வரை\nஅதிகாலை 3 மணிக்கு பேய்களின் நடவடிக்கைகளும், நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இது 3 மணி முதல் 4 மணி வரை நீடிக்கும். இது உலகம் முழுவதும் பேய்களின் நேரமாக கருதப்படுகிறது.\nமேற்கு நாடுகளின் படி இயேசு சிலுவையில் அறையப்பட்டது பகல் 3 மணி என கூறப்படுகிறது. தற்போது இது தெய்வீகமான நேரமாக கருதப்படுகிறது. சரியாக 12 மணி நேரம் கழித்து அதிகாலை 3 மணிக்கு சாத்தான்களின் சக்தி அதிகரிக்கிறது.\nஅதிகாலை 3 மணி என்பது பல்வேறு சடங்குகளும், சூனியங்களும், ஏவல்களும் செய்யக்கூடிய நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் அவர்களையாரும் பார்க்க இயலாது அதேசமயம் அவர்கள் வணங்கும் தீயசக்திகளும் முழுபலத்துடன் இருப்பார்கள். பல படங்களில் சரியாக 3 மணிக்கு பேய் வருவது போல காட்சி இருக்கும். குறிப்பாக பிரபலமான கான்ஜுரிங்க் படத்தில் சரியாக 3 மணிக்கு கடிகாரம் நின்றுவிடும், அதற்கு பின்தான் பேயின் ஆட்டம் தொடங்கும் அதற்கு காரணம் இதுதான்.\nMOST READ: சிறுநீர் கொஞ்சமா சொட்டு சொட்டா வருதா காரணம் என்ன\nஒருவேளை எதாவது ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு நீங்கள் மூலிகை நேர்ந்தால் உடனடியாக படுக்கைக்கு சென்றுவிடுங்கள். எந்த காரணத்தை கொண்டும் வெளியில் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனெனில் எந்தவித அசாதாரண நிகழ்ச்சிகள் வேண்டுமென்றாலும் இந்த நேரத்தில் நடக்கலாம்.\nசூனியக்காரர்களுக்கும், துர்தேவதைகளை வணங்குபவர்களுக்கும் 3 மணி நேரமான மிகவும் பிடித்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் ஆன்மாக்கள் ஓ இடத்தில் கூடும் அவற்றின் பலமும் அதிகரிக்கும். நாம்தான் பேய்களுக்கான நேரம் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் கூறும் மந்திரங்கள், சடங்குகள் அனைத்தும் இருமடங்கு பலத்துடன் இருக்கும்.\nபழங்காலம் முதலே அனைத்து கலாச்சாரங்களிலும், மதங்களிலும், வேதங்களிலும் 3 மணி என்பது பயத்தை அதிகரிக்கக்கூடிய நேரமென்று கூறப்பட்டுள்ளது. எதார்த்தத்திலேயே 3 மணி என்பது உங்களுக்கு பயத்தையும், பதட்டத்தையும் உண்டாக்கும்.\nஅறிவியல்ரீதியாக இந்த சாத்தானின் நேரத்தை பற்றி எந்த ஆதாரங்களும் இல்லை. ஏனெனில் அமானுஷ்யம் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதானே. பொதுவாக நாம் தூங்கும்போது நம் உடல் முழுவதும் தளர்வான நிலையில் இருக்கும். இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் என அனைத்தும் சீராக இருக்கும். இப்படி இருக்கும்போது திடீரென எழுவது உங்களுக்குள் பலவித உணர்வுகளையும், பயத்தையும் ஏற்படுத்தும். இது உளவியல்ரீதியாகவும் உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும். பேய் இல்லை என்று எவ்வளவு தைரியமாக பேசினாலும் 3 மணிக்கு எழும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு பயம் எழும் என்பது உண்மைதான்.\nMOST READ: முட்டைகோஸ் சாப்பிட்டால் தைராய்டு பிரச்சினை ஏற்படும் என்பது உண்மையா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-oneliner-october-20-2018-in-tamil", "date_download": "2019-02-21T13:40:31Z", "digest": "sha1:RTZ4MD64VTZ4WQQCLWUDZKEVCBZQMAGF", "length": 13944, "nlines": 275, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs One Liner- October 20 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 20 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 20 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 20 2018\nஅக்டோபர் 20 – உலக புள்ளிவிவரம் தினம்\nபூட்டானில் புதிய அரசு அமைக்கிறது த்ருக் நியாம்ருப் ட்ஷோக்பா.\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம் ஹாங்காங்-ஜுஹாய்-மாகோ பாலம் அக்டோபர் 24ல் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.\nஉலகின் மிகப் பெரிய சாதனையாக சீனாவின் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நிலம் மற்றும் நீரில் தரையிறங்கும் விமானம் AG600 வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.\nஐ.ஐ.டி கவுஹாத்தி குருத்தெலும்பு பழுதுபார்க்க உயர்ந்த சாரக்கட்டை உருவாக்குகிறது.\nசுயாதீன கொடுப்பனவு ஒழுங்குமுறைக் குழு அமைக்க ஆர்.பி.ஐ. எதிர்ப்பு.\nபெல்ஜியத் தலைநகர் ப்ரூசெல்ஸில் 12 வது ஆசிய ஐரோப்பியக் கூட்ட(ASEM) உச்சிமாநாடு நடைபெற்று முடிந்தது.\nபாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிங்கப்பூரில் அமெரிக்க, ஆசியான் உறுப்பினர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.\nஇந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை இருதரப்பு ‘Cope India’ விமானப்படை பயிற்சியை முத்தரப்பு பயிற்சியாக உயர்த்தத்திட்டம்.\n2019 விம்பிள்டன் முதல் ஐந்தாவது-செட் டைபிரேக்கர்களை அறிமுகப்படுத்த திட்டம்.\nமும்பை டெல்லி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது.\nஹங்கேரியிலுள்ள புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடங்கியது.\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிக்குள் கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சைனா நேவால் நுழைந்தனர்.\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\n2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை\nWhatsapp Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 23\nNext articleTNFUSRC வனவர் & வன காப்பாளர் விடைக்குறிப்பு\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவ���் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 28 2018\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 19 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/04/jet-airways-offer-30-discount-europe-15-percent-on-international-flight-tickets-012255.html", "date_download": "2019-02-21T14:57:10Z", "digest": "sha1:J6WL5GSMLEU6DCZWECMENBS7QJBBNO7T", "length": 18137, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை! | Jet Airways offer: 30% discount to Europe & 15 percent on international flight tickets - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளைக் கைப்பற்ற தயாராகும் எஸ்பிஐ..\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nஜெட் ஏர்வேஸ் இண்டிபெண்டண்ட் இயக்குநர் ராஜன் மத்தாய் திடீர் ராஜிநாமா.. என்ன காரணம்\nஜெட் ஏர்வேஸ்-ஐ மீட்க ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி காலில் விழுந்த நரேஷ் கோயல்\nஜெட் ஏர்வேஸை வாங்க துடிக்கும் டாடா குழுமம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஐரோப்பிய விமான டிக்கெட் சலுகையாக 30 சதவீதம் டிஸ்கவுண்ட் அளித்துள்ளது. இந்தச் சலுகை விலை விமான டிக்கெட்களை 2018 ஆகஸ்ட் 17-ம் தேதி வரை புக் செய்யலாம்.\nமேலும் இந்தச் சலுகையானது குறிப்பிட்ட வழித்தடங்களிலும், குறிப்பிட்ட விமானங்களிலும் எக்கானமி வகுப்புகளில் மட்டும் கிடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.\nஜெட் ஏர்வேஸ் ஐரோப்பிய நாடுகளின் பயணங்களுக்குச் சலுகை வழங்கினாலும் லண்டன் மற்றும் மான்செஸ்டர் வழித்தடங்களில் டிஸ்கவுண்ட் கிடையாது என்று தெரிவித்துள்ளது.\nஜெட் ஏர்வேஸின் இந்தச் சலுகை விலை டிக்கெட்க்ளை 2018 ஆகஸ்ட் 17 வரை புக் செய்யலாம். எந்தத் தேதி வரையில���ன பயணங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும் என்று விவரங்கள் ஆன்லைனில் செக் செய்யலாம். சலுகை குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் தான் கிடைக்கும்.\nஐரோப்பிய வழித்தடங்களில் 30 சதவீதம் சலுகை அளித்து இருந்தாலும் பிற வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 சதவீதம் வரை சலுகையினை அளிப்பதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுக்கெட், மணிலா, சிட்னி, ஆக்லாந்து, பெய்ஜிங், கெய்ன்ஸ், செங்டூ, டார்வின், பாலிடா, குவாங்சோ, ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா போன்ற வழித்தடங்களில் டிக்கெட் சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:06:33Z", "digest": "sha1:DKQVLXON5QTC3DBMZPK7NRH2WBQLGE67", "length": 12781, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "“ கடம்பன் “ ஆர்யா-கேத்தரின் தெரஸா நடிக்கும்", "raw_content": "\nமுகப்பு Cinema ஆர்யா-கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “\nஆர்யா-கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி ,ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும் படம் “ கடம்பன் “.\nஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார்\nஇசை – யுவன்சங்கர் ராஜா\nநடனம் – ராஜு சுந்தரம், ஷோபி\nஇணைத் தயாரிப்பு – B.சுரேஷ்B.ஜீவன், ஜித்தன்ரமேஷ் ஜீவா\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராகவா\nபடம் பற்றி இயக்குனர் ராகவாவ��டம் கேட்டோம் ….\nமலை வாழ் மக்களின் வாழ்க்கை பதிவு தான் கடம்பன்..\nஅடர்ந்த காடுகளில் பூச்சிகள் வண்டுகள் கடியிலிருந்து யாரும் தப்ப வில்லை…\nஆர்யாவுக்கு இது ஹைலைட் படமாக இருக்கும்….\nஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியிட திடடமிட்டுள்ளோம்…\nபக்கா கமர்ஷியல் படம் தான் கடம்பன் என்றார் இயக்குனர் ராகவா…\nகேத்ரின் தெரசா வாங்கிய புதிய வீடு – எத்தனை கோடி தெரியுமா\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/funny-catch-in-cricket-2017/", "date_download": "2019-02-21T13:43:35Z", "digest": "sha1:7SGNGD32ZQ7PNSRLINZG4AZZVJF5L2BG", "length": 7744, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க! வைரலாகும் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க\nகிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் புடிச்சிருக்க மாட்டாங்க\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிடித்த வேடிக்கையான கேட்ச் வைரலாகியுள்ளது.\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.\nஇரு அணிக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் 27ம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nமுதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஆகியோரின் பந்து வீச்சால் 217 ஓட்டங்களில் சுருண்டது.\nஇதனையடுத்து, இரண்டாவது இன்னங்சில் வங்கதேச அணி களமிறங்கி விளையாடியது.\nஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் அகர் பந்து வீச, வங்கதேச துவக்க ஆட்டக்காரர் சவுமிய சர்க்கார் பந்தை பவுண்டரியை நோக்கி பறக்க விட்டார்.\nஎனினும், பவுண்டரி அருகில் இருந்த Khawaja, எளிதாக பிட���க்க வேண்டிய கேட்ச்சை, நான்கு முறை தட்டி தட்டி இறுதியில் பந்து தரையை தொடுவதற்கு முன் பிடித்தார்.\nதற்போது, குறித்த கேட்ச் இணையத்தில் வைரலாகியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/viswasam-first-look-world-record/", "date_download": "2019-02-21T14:35:41Z", "digest": "sha1:W7YK5EXMI7F3ZDHUUMPTACWHTUI2Z5WA", "length": 7264, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா.? அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா.\nவிஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இதுவரை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா.\nஅஜித் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார் இந்த படாததை சிவா இயக்கி வருகிறார் படத்தின் பட பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்த நிலையில் சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.\nஅதுவும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வியாழகிழமை அதிகாலையில் 3.40 மணிக்கு வெளியிட்டார்கள் அந்த நேரத்திலும் அஜித் ரசிகர்கள் தூங்காமல் வி���ித்திருந்து டிவிட்டரில் ட்ரென்ட் செய்தார்கள் இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் பரவி வருகிறது,\nஆம் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் #ViswasamFirstLook டேக் 10 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது இதில் மொத்த ரீச் 138 கோடியாம் இந்த நிலையில் அதிகாலையில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்தாலும் இந்த அளவிற்கு ரீச் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது .\nTags: News | செய்திகள்\nRelated Topics:தமிழ் செய்திகள், விஸ்வாசம்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/24/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4-1136870.html", "date_download": "2019-02-21T13:29:03Z", "digest": "sha1:E6B5TOXNP5D54DYGK7HYP3V4CGMXYKBL", "length": 9157, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆனி உத்திரப் பெருந்திருவிழா ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயிலில் தீர்த்தவாரி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆனி உத்திரப் பெருந்திருவிழா ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோயிலில் தீர்த்தவாரி\nBy ஆறுமுகனேரி | Published on : 24th June 2015 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில் ஆனி உத்திர பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் சப்தாவர்ண காட்சி நடைபெற்றது.\nஇக் கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை, இரவு சுவாமி மற்றும் அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனி நடைபெற்றது.\nஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீநடராஜர் வெள்ளை சாத்தி தரிசனமும், மாலையில் பச்சை சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இரவு ஸ்ரீநடராஜர் எழுந்தருளி தரிசனம் மற்றும் பவனி நடைபெற்றது.\n9ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலை சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனியும், இரவில் சுவாமி-அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெற்றது.\nபத்தாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி- அம்பாள் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு திருச்சுன்னம் இடித்தல் மற்றும் சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெற்றது.\nமாலையில் சிறப்பு அலங்கார சாயரட்சை பூஜை நடைபெற்றது. இரவு 7மணிக்கு சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சப்தாவர்ண காட்சியும், திருக்கோயில் இரு பிரகார உலா வந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே பவனி வந்து திருக்கோயிலை வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கண் சாத்தி சுவாமி-அம்பாளை தரிசித்தனர்.\nஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தார், மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபை தலைவர் எம்.எஸ்.எஸ்.சண்முகவெங்கடேசன், செயலர் பி.கே.எல்.கந்தையா பிள்ளை, பொருளாளர் அரிகிருஷ்ண நாடார் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE-1304873.html", "date_download": "2019-02-21T13:54:26Z", "digest": "sha1:E4E2HZHKLTIYFMPZC4O24EP2VSPB62DQ", "length": 8318, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சிதம்பரம் நகரில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிதம்பரம் நகரில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி\nBy சிதம்பரம் | Published on : 31st March 2016 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் நகரில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் செய்யப்படும் மின்வெட்டினால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nசிதம்பரம் நகரில் கடந்த சில தினங்களாக அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.\nபுதன்கிழமை காலை 8 மணிக்கு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்குதான் மின்விநியோகம் தொடர்ந்தது.\nஇதேபோன்று, தினமும் பல்வேறு பகுதிகளில் திடீரென அறிவிக்கப்படாமல் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.\nஇந்த அறிவிக்கப்படாத மின்வெட்டினால் முன்னெச்சரிக்கையாக இல்லாத பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nகுறிப்பாக தமிழக அரசின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் அடிக்கடி செய்யப்படும் மின்வெட்டினால் மாணவ, மாணவிகளும் அவதியுற்றுள்ளனர்.\nஇதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, புதன்கிழமை பிரேக்கர் மாற்றியமைப்பதற்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது., இதுபோன்று சிறு, சிறு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார்.\nஇதுபோன்ற சிறு பணிகளை மாதம் ஒருநாள் பராமரிப்பு பணிக்காக நடைபெறும் மின்நிறுத்தம் நாளன்று மேற்கொள்ளலாமே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்��ள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/05/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2784716.html", "date_download": "2019-02-21T13:28:34Z", "digest": "sha1:DFKUXMA6JBSQ3KL3BAYYJB6TOZZW5C44", "length": 7897, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆமை பிடிக்க குளத்தில் இறங்கியவர் சேற்றில் சிக்கி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஆமை பிடிக்க குளத்தில் இறங்கியவர் சேற்றில் சிக்கி சாவு\nBy புதுச்சேரி, | Published on : 05th October 2017 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருமாம்பாக்கம் அருகே ஆமை பிடிக்க குளத்தில் இறங்கியவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.\nபண்ருட்டியை அடுத்த அங்குச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50). இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் விஜயகுமார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அண்ணாமலை குடும்பத்துடன் கன்னியக்கோயிலில் தங்கியிருந்தார்.\nஅவரது மனைவி வண்ணான்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் செவ்வாய்க்கிழமை துணி துவைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குளத்தின் மறு கரையில் நின்றிருந்த அண்ணாமலை ஆமை பிடிக்க குளத்தில் இறங்கினார். அப்போது சேற்றில் சிக்கிக் கொண்டதால் நீரில் மூழ்கினர்.\nஅப்போது தோளில் வைத்திருந்த மகனை கரையில் வீசி எறிந்தார். இதைக் கண்ட அவரது மனைவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அண்���ாமலை சேற்றில் மூழ்கி இறந்தார். பின்னர் அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nஇது தொடர்பான புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/ninnukkori-varnam.html", "date_download": "2019-02-21T14:50:50Z", "digest": "sha1:IVBVXD6TPUSCEOOBKPX3XTYSTCHISQM5", "length": 9208, "nlines": 269, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ninnukkori Varnam-Agni Natchathiram", "raw_content": "\nஇசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்\nஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க\nஇரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க\nஅழகிய ரகுவரனே – அனுதினமும்\nஉன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க\nஉள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க\nமொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க\nதொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க\nபூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது\nஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது\nஉன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்\nஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க\nஇரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க\nஇசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்\nபெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு\nஎன்னென்ன ராகங்கள் நீதான் காட்டு\nஉன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்\nவன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்\nகன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்\nஉன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட\nஇசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்\nஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க\nஇரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க\nநின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட\nபடம் : அக்னி நட்ச��்திரம் (1988)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24615/", "date_download": "2019-02-21T13:23:37Z", "digest": "sha1:A4X7SGEYQHIEMJWYMPI6RRWHP3ICXGBD", "length": 9809, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்சின் பாரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பாரிஸ் சோமப்ஸ் எலிசேயில் பயங்கரவாத தாக்குதல் இரு காவற்துறையினர் பலி:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் பாரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பாரிஸ் சோமப்ஸ் எலிசேயில் பயங்கரவாத தாக்குதல் இரு காவற்துறையினர் பலி:-\nபிரான்சின் பாரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பாரிஸ் சோமப்ஸ் எலிசேயில் (Champs-Elysees) Marks and Spencer வியாபார நிலையத்திற்கு வெளியில், காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இரு காவற்துறை உத்தியோகத்தரகள்; கொல்லப்பட்டுள்ளனர். கனரக துப்பாக்கியினால் காவற்துறையினரை நோக்கிச் சுட்ட பயங்கரவாதியும் சக காவற்துறை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரஞ்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nகழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது\nகொலம்பியாவில் இடம்பெற்ற மண்சரிவில் 14 பேர் பலி\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34416/", "date_download": "2019-02-21T14:34:29Z", "digest": "sha1:WZXIEZ6NKJSAI3CAJZCD4SKSTMTGHREB", "length": 11946, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சிட்னியின் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்: – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிட்னியின் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:\nசிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கான நுழைவாயிலிற்கு அருகில் காணப்படும் பூக்கடைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த டனுகுல் மொக்மூல் என்ற நபரே இவ்வாறு காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளார்.\nஆயுதமுனையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெறுகின்றது என்ற தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பின்னர் குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் காவல்துறையினர் தெர��வித்துள்ளனர். கையில் கத்திரிகோலை வைத்திருந்த நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறிப்பிட்ட நபர் தனது கழுத்தில் போத்தல் ஓன்வை வைத்து காவல்துறையினரை அழைக்குமாறு மிரட்டியதாகவும் தான் அவரிடமிருந்து தப்பியோடிய வேளை அந்த நபர் கடையிலிருந்த கத்தியை எடுத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஓருவர் குறிப்பிட்டுள்ளார்\nஇதேவேளை மொக்மூல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார், சட்டவிரோத போதைப் பொருள் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என அவரது 19 வயது சகோதரர் தெரிவித்துள்ளார்\nTagssydney australia காவல்துறை சிட்னி தாய்லாந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nரஸ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தால் அது எரிபொருள் நிறுவனங்களை பாதிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்\nவடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை தடுப்பதற்கு சீனா தீவிர முயற்சி எடுக்க வேண்டும் – யூலி பிசப்:-\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22167&Cat=3", "date_download": "2019-02-21T15:13:08Z", "digest": "sha1:MZX5C7FIFJCEDNNVTUXVBH5W6KADRPRV", "length": 5326, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "தினை அரிசி வடை - இரண்டாம் வகை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nதினை அரிசி வடை - இரண்டாம் வகை\nதினை அரிசி - 200 கிராம்,\nதுவரம்பருப்பு - 150 கிராம்,\nகடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம்,\nசீரகம், பொடித்த இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nஉளுந்து - 1/2 டேபிள்ஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்,\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,\nதேங்காய் - 1 துண்டு,\nபருப்பு வகைகளை ஊறவைத்து தண்ணீரை வடித்து தேங்காய்த்துண்டுடன் சேர்த்து அரைத்து வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, பெருங்காயத்தூள் போட்டு ஊற்றும் பதத்திற்கு கலந்து சூடான எண்ணெயில் ஒரு குழிக்கரண்டியில் ஊற்றி பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=821", "date_download": "2019-02-21T14:35:48Z", "digest": "sha1:RJY4F22DZ4KDOPJX4D62NRP7KF2BIMJR", "length": 7220, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆம்புலன்ஸ் வண்டியுடன் வாகனம் மோதல்\nநேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் ஆம்புலன்ஸ் வண்டியுடன் டொயோட்டா இன்னோவா வாகனம் மோதிய சம்பவத்தில் ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்ததோடு அதன் ஓட்டுநர் மருந்தக தாதி ஆகியோர் காயமடைந்தனர். ஸ்ரீ ஹாலாம் ஜாலான் பெர்சியாரான் சாலை சந்திப்பு விளக்குப் பகுதியில் அவ்விபத்து நிகழ்ந்ததாக நேற்று இங்கு தெரிவித்த ஸ்ரீ ஹாலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜோக்கிரி அப்துல் அஸிஸ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனை சுல்தான் இஸ்மாயில் மருத்து வமனைக்கு சத்த ஒலியுடன் அந்த ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார். மாசாயிலிருந்து சுகாதார மருந்தகத்திலிருந்து அந்த ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது சாலை சந்திப்பின் இடது புறத்திலிருந்து வந்த வாக னம் நிற்காமல் செல்லவே அந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த விபத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்ததாக குறிப்பிட்ட ஜோக்கிரி அப்துல் அஸிஸ் அச்சம்பவத்தால் வண்டியிலிருந்து நோயாளிச் சிறு வன், அவனின் தாயாருக்கும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். வாகனமோட்டியும் அவ்விபத்தில் காயத்திற்கு இலக்கானார்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலக���ேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/30/samsung-godrej-others-reduce-electronic-products-prices-after-gst-rate-cut-012178.html", "date_download": "2019-02-21T13:36:35Z", "digest": "sha1:TNZSIJBTZEUMUAZ7MNY4E4TYKJVB5GNT", "length": 20022, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா? சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்! | Samsung, Godrej, Others Reduce electronic Products Prices After GST Rate Cut - Tamil Goodreturns", "raw_content": "\n» டிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nடிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nநாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nஉலகின் குறைந்த விலை எல்சிடி டிவி.. இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை தெரியுமா\nஉஷார்.. டிசம்பர் மாதம் முதல் டிவி, வீட்டு உபயோகப்பொருட்கள் விலை எல்லாம் 8% வரை உயர வாய்ப்பு\nவிளம்பரத்திற்காக பணத்தை தண்ணியாய் செலவு செய்யும் ஹிந்துஸ்தான் லீவர்..\nசியோமிக்கு பயந்து விலையை குறைத்த சாம்சாங்.. மக்கள் மகிழ்ச்சி..\nதீபாவளிக்கு ரிலீஸ்.. சியோமி திட்டத்தால் சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி..\nஜூலை 21-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்கள் மீதான வரி விகிதத்தினைக் குறைத்துள்ள நிலையில் சாம்சங், கோத்ரேஜ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மீதான விலையினைக் குறைத்துள்ளன.\nடிவி, குளிர் சாதன பெட்டி, வாஷிங் மெஷின் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதத்தினைக் குறைத்தது மட்டும் இல்லாமல் ஜூலை 27 முதல் அமலுக்கு ��ரும் என்று தெரிவித்து இருந்த நிலையில் எந்தப் பிராண்டு பொருட்கள் விலை எல்லாம் எவ்வளவு குறைந்துள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nஎலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங் கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை தங்களது பல உற்பத்தி பொருட்கள் மீதான விலையினைக் குறைத்துள்ளது. சாம்சங் நிறுவனம் டிவி, வாஷிங் மெஷின் மற்றும் குளிர் சாதன பெட்டி போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகோத்ரேஜ் நிறுவனம் வாஷிங் மெஷின், குளிர் சாதன பெட்டி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் செஸ்ட் ப்ரீசர்ஸ் போன்றவற்றின் மீதான விலையினை 7 முதல் 8 சதவீதம் வரை குறைத்துள்ளது.\nஎகல்ட்ரானிஸ் துறை ஜாம்பவானான எல்ஜி 8 முதல் 9 சதவீதம் வரை தனது தயாரிப்புகளின் விலையினைக் குறைத்துள்ளது. அதே நேரம் பானாசோனிக் தங்களது தயாரிப்புகளின் விலையினை 7 முதல் 8 சதவீதம் வரை குறைத்துள்ளது.\nஹாவெல்ஸ் நிறுவனம் தங்களது தயாரிப்புகளின் விலையினை 7முதல் 8 சதவீதம் வரை குறைக்க உள்ளது.\nஜிஎஸ்டி கவுன்சில் குளிர் சாதன பெட்டி, ப்ரீசர்ஸ், ப்ரீசர் சாதனங்கள், வாட்டர் கூலர், மில்க் கூலர், ஐஸ் க்ரீம் ப்ரீசர், வாஷிங் மெஷின், 27 இஞ்ச் டெலிவிஷன், வேக்கம் கிளீனர், உணவு கிரைண்டர், மிக்சி, உணவு அல்லது ஜூஸ் எக்ஸ்ட்ராக்ட்டர், ஷேவர், ஹேர் கிளிப்பர், வாட்டர் ஹீட்டர், ஹேர் டிரையர், எலக்ட்ரிக் ஸ்மூத்திங் இரும்பு, லாண்ட்ரி மெஷின் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது.\nஎலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் ஏசி மட்டும் இன்னும் 28 சதவீத வரி விகிதத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டிவி பிரிட்ஜ் சாம்சங் கோத்ரேஜ் விலை குறைப்பு நிறுவனங்கள் samsung godrej reduce prices gst rate cut\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்��ன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/accident-in-karnataka-caught-on-cctv-camera.html", "date_download": "2019-02-21T14:54:41Z", "digest": "sha1:WZBNT2BSMRZYXULTW5T5HYBMRSLGTG4N", "length": 7868, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Accident in karnataka caught on cctv camera | தமிழ் News", "raw_content": "\nதாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nசந்தையில் தாறுமாறாக ஓடிய ஜீப்புக்கு அடியில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகா மாநிலம் புத்தூர் தாலுகாவில் உள்ள சந்தை ஒன்றில் பெண் ஒருவர் கைகுழந்தையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒரு ஜீப் வந்துள்ளது. இதை சற்றும் கவனிக்காத அப்பெண்ணின் மீது ஜீப் ஏறி இறங்கியுள்ளது.\nஉடனே சந்தையில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பெண்ணையும் குழந்தையும் மீட்டுள்ளனர். இதில் லேசான காயங்களுடன் பெண்ணும் கைக்குழந்தையும் உயிர்தப்பியுள்ளனர்.\nஇதனை அடுத்து விசாரித்ததில் ஜீப்பின் உரிமையாளர் ஜீப்பை சாவியுடன் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது சந்தையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆர்வமிகுதியில் ஜீப்பில் இருந்த சாவியை திருகியுள்ளனர். இதனால் வேகமாக முன்னே நகர்ந்த ஜீப் அருகே கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணின் மேல் ஏறி இறங்கி ஒரு கடையின் சுவற்றில் மோதி நின்றுள்ளது.\nஇந்த காட்சிகள் அனைத்தும் சந்தையிலுள்ள ஒரு கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் மேல் ஜீப் ஏறி இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே’.. SBI வங்கிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்த RBI\n‘ஆபரேஷன்’ செய்த பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் மறந்துவைத்த நினைவுப்பரிசு\nபெண்களை கவரும் ‘மோடி சேலை’..இணையத்தை கலக்கும் பிரதமர்\n..குழந்தை இறந்ததற்காக போராட்டத்தில் குதித்த பெற்றோர்\nகும்கி யானைகளை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ\nடவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அதிரவைக்கும் காரணம்\nவிபத்துக்குள்ளான திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவி.. நெகிழ வைத்த செயல்\nதிடீரென வெடித்து சிதறிய சிகர���ட்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்\n'கன்னியாஸ்திரிகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் உண்மைதான்'.. ஒப்புக்கொண்ட போப்.. பரபரப்பில் மதகுருமார்கள்\nசுங்கச்சாவடி ஊழியரை இழுத்துப்போட்டு சாவடி அடித்த கட்சி நிர்வாகி\n‘வீட்டு வாசலில் இளம் பெண்ணுக்கு’ ..இளைஞரால் நடந்த கொடூரம்\n'மனைவியை துண்டு துண்டாக வெட்டிய சினிமா டைரக்டர்'.. பகீர் வாக்குமூலம்\n'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை\nநம் ஃபோட்டோக்களை வைத்து சம்பாதிக்கும் ‘இந்த’ 29 ஆப்ஸ்.. ஆப்பு வைத்த கூகுள்\nசாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nசிகப்பு சட்டை அணிய தடை கோரிய மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி\n'377 தீர்ப்புக்கு பிறகான, நாட்டை உலுக்கிய தன்பாலின பலாத்கார வழக்கு.. இளம் பெண் கைது\n‘நச்சுக் காற்றால் நாடே அவதிப்படும் கொடூரம்’.. தொழிற்சாலை மூடப்படுமா\n‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/enai-noki-paayum-thota%E2%80%AC-first-day-shoot/", "date_download": "2019-02-21T14:19:10Z", "digest": "sha1:ZVV23XS67JQECPY56OCOQUOL5H6LWYRG", "length": 4563, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "Enai Noki Paayum Thota‬ - First Day Shoot - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nTags: Videos | வீடியோக்கள்\nRelated Topics:கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ், நடிகைகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு க��த்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/09/22011916/1009327/ASIA-CUP-2018INDIABANGLADESH.vpf", "date_download": "2019-02-21T14:21:39Z", "digest": "sha1:V5BQROPSK57POLAMNYKNXHIOENBXC5UH", "length": 8540, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்கதேசத்தை சுலபமாக வீழ்த்தியது இந்தியா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்கதேசத்தை சுலபமாக வீழ்த்தியது இந்தியா\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 01:19 AM\nமாற்றம் : செப்டம்பர் 22, 2018, 08:21 AM\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதில் அந்த அணியின் மொகிதி ஹாசன் அதிகபட்சமாக 42 ரன்களும், கேப்டன் மோர்தாசா 26 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதில் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்தார். தவான் 40 ரன்களும், தோனி 33 ரன்களும் எடுத்தனர்.\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் \nதுபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு\nடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் எதிரொ���ி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.\nஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு\nஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.\nதலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு\nதலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/05/28103040/1000408/Naam-Nadu.vpf", "date_download": "2019-02-21T14:03:57Z", "digest": "sha1:2MIMMXC5O5U4FYZGTFZHCNA4CYPRK7BU", "length": 6509, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 26.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 26.05.2018 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nதமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 09.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 22.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 16.05.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12249.html", "date_download": "2019-02-21T13:49:02Z", "digest": "sha1:CVRWFROCYHA7X3WKFZL6ZBJBGKJVLZTX", "length": 6896, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா? - Yarldeepam News", "raw_content": "\nஅரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா\nஅரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதேவேளை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\n2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க ஊழி���ர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாணவனின் கன்னத்தை பதம் பார்த்த ஆசிரியர்\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/1496", "date_download": "2019-02-21T13:30:20Z", "digest": "sha1:VA5RWYD2SLRWEIKJ3DPUJPABO2SS2D2U", "length": 7164, "nlines": 134, "source_domain": "mithiran.lk", "title": "சரும அழகை அதிகரிக்க சால்ட் பயன்படுத்தலாமே! – Mithiran", "raw_content": "\nசரும அழகை அதிகரிக்க சால்ட் பயன்படுத்தலாமே\nசமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படுவம் உப்பு, நம் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது.\nவெறும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம்.\n1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும்.\n2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 10 நிமி ஊற வைத்து பின் கழுவினால் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.\nகண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் மசாஜ் செய்தால் கண்களில் ஏற்பட்டுள்ள கண்கருவளையம் மறைந்து விடும்.\nஉங்��ள் அழகை மெருகூட்டும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் முடி வளர்ச்சிக்கு ஈஸ்ட் பயன்படுத்தலாமே ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கும் வழிகள் சரும சுருக்கத்தை போக்கும் அன்னாசி பேஸ் பேக் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் ஏ.சியினால் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கும் வழிகள் சரும சுருக்கத்தை போக்கும் அன்னாசி பேஸ் பேக் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் நக அழகை பராமரிக்க டிப்ஸ் நக அழகை பராமரிக்க டிப்ஸ் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க இதை ட்ரைப் பண்ணுங்க குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க இதை ட்ரைப் பண்ணுங்க அழகை அள்ளிக் கொடுக்கும் ரோஸ் வோட்டர்\n← Previous Story சிம்பிள் மேக்கப் போடும் முறை\nNext Story → நக அழகை பராமரிக்க டிப்ஸ்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/4367", "date_download": "2019-02-21T13:24:35Z", "digest": "sha1:2U6KDACQ6ZPKXHTDLEXZHW5GBMCUE6QD", "length": 4805, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.07.2018)….! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (11.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (26.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (26.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (16.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (16.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (14.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (14.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.05.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.07.2018)….\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.07.2018)….\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/601-50", "date_download": "2019-02-21T14:36:46Z", "digest": "sha1:VZEMP7MNT776UIQQ2N5MBGY552XJY2ED", "length": 9406, "nlines": 194, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்!", "raw_content": "\nஉலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்\nPrevious Article அமேசன் காட்டு மரங்களைச் சார்ந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க மாத்திரம் 300 வருடங்கள் ஆகுமாம்\nNext Article அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கடைசி தனிநபரும் மறைவு\nஅண்மையில் வெளியிடப் பட்ட உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியலில் வடக்கு இத்தாலியின் சிறிய நகரங்களில் ஒன்றான மொடெனாவில் அமைந்துள்ள ஒஸ்டெரிய ஃபிரான்செஸ்கானா என்ற உணவகம் முதலிட��் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் மிகப் பிரசித்தமான உணவகமான எல் செல்லெர் டே கான் றொக்கா இனை 2 ஆம் இடத்துக்கு தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது.\n3 ஆம் இடத்தில் நியூயோர்க்கின் எலெவென் மாடிஸன் பார்க் உள்ளது. மேலும் 20 ஆம் இடத்திலுள்ள ஹாங்கொங் ஆம்பெர் உணவகம் குறித்த பட்டியலில் உள்ள 7 ஆசிய நாடுகளிலுமே 2 ஆவது உணவகம் ஆகும். இதை அடுத்து பாங்கொக்கின் கக்கான் 23 ஆம் இடத்தில் உள்ளது. இந்த உணவகங்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு ஜூன் 13 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற போது இத்தாலிய வகை உணவுகளை தயார் படுத்திய மஸ்ஸிமோ பொட்டுரா அனைவருக்கும் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nஅவர் மேலும் உரையாற்றுகையில், எமது கடமை எப்போதும் கடினமாக உழைப்பதே மக்கள் எம்மை Rock Stars என்கின்றனர். ஏனெனில் நாம் அங்கிருந்து இங்கு இந்த நிகழ்வுக்காகப் பயணித்து வந்துள்ளோம். இதுவும் எமது தொழிலின் வகை பற்றியதே. ஒவ்வொரு நாளையும் வெற்றி கொள்ள நாம் எப்போதும் சமையல் அறையில் எமது நேரத்தை செலவிட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.\nஉலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியல் :\n(நன்றி : தகவல் CNN)\nPrevious Article அமேசன் காட்டு மரங்களைச் சார்ந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க மாத்திரம் 300 வருடங்கள் ஆகுமாம்\nNext Article அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கடைசி தனிநபரும் மறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/11991-2018-07-12-01-47-00", "date_download": "2019-02-21T13:36:50Z", "digest": "sha1:PZZIGNHQ22KMQDNMW6A4EYOHHKVTYPZU", "length": 6177, "nlines": 135, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாது: இம்மானுவேல் ஆர்னோல்ட்", "raw_content": "\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாது: இம்மானுவேல் ஆர்னோல்ட்\nPrevious Article யாழ். கோட்டையில் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம்: ரெஜினோல்ட் குரே\nNext Article சமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nயாழ்ப்பாணம் கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாது என்று யாழ். மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்ட��க்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது. இதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன். அத்துடன், கோட்டைக்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.” என்றுள்ளார்.\nPrevious Article யாழ். கோட்டையில் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம்: ரெஜினோல்ட் குரே\nNext Article சமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13407", "date_download": "2019-02-21T15:11:17Z", "digest": "sha1:UP7BE6OCOABQMIZBPMPSDLQ3FSNU6Y5B", "length": 6839, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆடி 2வது வெள்ளிக்கிழமை தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆடி மாத சிறப்புகள்\nஆடி 2வது வெள்ளிக்கிழமை தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆன்மீக சிறப்பு பெற்ற ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்யம் கிட்டும், தொழில் விருத்தியாகும், கல்வி ஞானம் கிடைக்கும், செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகமாகும். இதன்படி ஆன்மீக சிறப்பு பெற்ற தூத்துக்குடி சிவன் கோயிலிலுள்ள துர்க்கை அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆடி மாத 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.\nஆடி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி சிவன் கோயில் வழிபாடு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇருக்கன்க���டி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு\nகன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூட வரலட்சுமி விரத வழிபாடு\nமாங்கல்ய பாக்கியம் தரும் வரலட்சுமி விரத வரலாறு\nவரலட்சுமி விரத வழிபாட்டு பூஜை முறைகள்\nஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21426", "date_download": "2019-02-21T15:10:42Z", "digest": "sha1:BBR6OVXFYKXGDOLSBFX2DB3ANVMIW76V", "length": 5863, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காமாட்சியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nகாமாட்சியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nவேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று பால்குட விழா, தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் வரதராஜன், அருளானந்தன், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சரவணகுமார், கணேசன், துரைராசு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்ப திருவிழா கோலாகலம்\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்\nசு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் மாசிமக தேரோட்டம்\nகுறிஞ்சிப்பாடி ரயிலடி செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்\nநாகநாத சுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்\nகல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தெப்ப திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6184", "date_download": "2019-02-21T15:10:56Z", "digest": "sha1:YD7GCZYMJTNQSKITKBGSNTS2YJQRWDBL", "length": 26062, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "கேட்டட் கம்யூனிட்டி பாதுகாப்பானதா? | Is the gated Community safe? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nஅயனாவரத்தில் பதினோரு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கேட்டட் கம்யூனிட்டி மிகவும் பாதுகாப்பானது என்பதுதான் பொதுவான கருத்து. அங்கேயே இத்தகைய பிரச்னை நடைபெற்றதை நினைத்தால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இருட்டாக இருப்பது போல் தோன்றுகிறது. மிகவும் பாதுகாப்பானதாக சொல்லப்படும் கேட்டட் கம்யூனிட்டியில் இத்தகைய குற்றம் நடைபெற காரணம் என்ன அதைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி இங்கே சில பெண்கள் அலசுகிறார்கள்.\n‘‘பொதுவாக கேமரா என்பது பாதுகாப்பிற்காக வைக்கப்படுகிறது. ஆனால் கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட் என்றில்லை எல்லா அபார்ட்மென்ட்களிலுமே பெரும்பாலும் கேமரா என்பதை கட்டாயத்தின் பேரில்தான் வைக்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது. காரணம் அபார்ட்மென்டுகளில் உள்ள அலுவலகங்களில் இந்த கேமரா கண்��ாணிப்பு என்பது ஒரு பெரிய பிரச்னைக்குப் பிறகுதான் நடக்கிறது. இல்லையென்றால் நெடு நாட்களுக்கு ஒரு முறைதான் நடக்கிறது. இதனால் ஆரம்பத்திலே தடுக்கப்பட வேண்டிய பிரச்னைகள் நடந்த பின் வருத்தப்பட வேண்டி இருக்கிறது.\nகேமராவை மானிட்டர் செய்ய என்று ஒருவரை வேலைக்கு வைக்க வேண்டும். தினமும் முதல் நாள் என்ன நடந்தது என்பதை அவர் கண்காணிக்க வேண்டும். புதிதாக சந்தேகப்படும்படியாக யார் வந்தார்கள் ஏன் ஒருவர் பலமுறை லிஃப்ட் உபயோகப்படுத்துகிறார் என்பது போல பல விஷயங்களை கண்காணிக்க முடியும். நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புள்ள மொட்டை மாடி, லிஃப்ட் போன்ற இடங்களில் கேமராக்கள் அமைக்கப்படுவதில்லை. எங்கள் அபார்ட்மென்டில் ஊருக்குச் சென்றிருந்தவர்களின் பைக்கை யாரோ திருடி விட்டார்கள்.\nஅவர்கள் ஊரிலிருந்து வந்த பிறகுதான் பைக் காணவில்லை என்ற விஷயம் தெரிந்து கேமராவை செக் செய்து பார்த்தால் ஒரு மாதத்திற்கு முன் அந்த திருட்டு நடந்திருந்தது. அந்த பைக்கை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இந்த சிறுமியின் பிரச்னையிலும் இதுதான் நடந்திருக் கிறது. ஜனவரியில் இருந்து இந்த தவறு நடந்திருக்கிறது. அப்போது இவர்கள் இத்தனை மாதங்களாக கேமராவை கண்காணிக்கவில்லையா முன்னரே கவனித்திருந்தால் சந்தேகித்திருக்கலாம் இல்லையா முன்னரே கவனித்திருந்தால் சந்தேகித்திருக்கலாம் இல்லையா\nகேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மென்ட்களில் மற்றுமொரு பிரச்னையும் உண்டு. புதிதாக வெளியில் இருந்து வருபவர்களின் பேர், வரும் நேரம், போகும் நேரம், யாரைப் பார்க்க வந்தார்கள் என்று லெட்ஜர் எழுதும் வசதி உண்டு. புதிதாக வருபவர்களை கேள்வி கேட்பார்களே தவிர செக்யூரிட்டிகளுடன் மிகவும் பழக்கமாக உள்ளவர்கள், அவர்களின் நண்பர்கள் இவர்கள் வந்தால் செக்யூரிட்டிகள் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். இவர்கள் அபார்ட்மென்டில் உள்ள பப்ளிக் டாய்லெட்டை பயன்படுத்துவார்கள்.\nசெக்யூரிட்டிகளும் நண்பர்கள் தானே என இதனை கண்டுகொள்ள மாட்டார்கள். இரவு நேரங்களில் அவ்வளவாக லெட்ஜர் எழுதப்படுவதில்லை. ஆனால் இரவு நேரங்களில் தானே குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன இந்தக் குழந்தைக்கு நடந்த மாதிரியான குற்றங்கள் நடக்காமல் இருக்க கேமரா கண்காணிப்பு மட்டுமின்றி குற்றவாளிகளுக்க�� உடனுக்குடன் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.’’\n‘‘கேட்டட் கம்யூனிட்டியைப் பொறுத்தவரை பாதுகாப்பானது தான். ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் வேலியே பயிரை மேய்ந்தது போல் ஆகிவிட்டது. யார் பார்த்துக்கணுமோ அவங்களே தவறிழைச்சுட்டாங்க. எந்த ஒரு வேலையிலும் நூறு சதவிகித உத்தரவாதம் என்பது எதிர்பார்க்க முடியாத விஷயம். எவ்வளவுதான் பாதுகாப்பு போட்டாலும் அதையும் மீறி சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.\nஅபார்ட்மென்ட் ஒன்றில் 300 குடும்பங்கள் இருக்கின்றன என்றால் அந்த 300 குடும்பத்தில் உள்ளவர்கள் தவிர அந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும் வருவார்கள். அபார்ட்மென்ட்டில் 4 பிளம்பர்கள் இருப்பார்கள் என்றாலும் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் வரவழைப்பார்கள். ஏசி ரிப்பேர் என பல வேலைகளுக்காக தனிப்பட்ட முறையில் சிலரை அழைப்பார்கள். அவற்றைத் தடுக்க முடியாது. 300 குடும்பங்கள் இருக்கும் பட்சத்தில் 300 கார் டிரைவர்கள் இருப்பார்கள். எல்லா தரப்பு மனிதர்களிலும் தவறிழைப்பவர்கள் இருப்பார்கள். நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள்.\nஇந்தப் பெண்ணுக்கு நடந்தது உச்சபட்சக் கொடூரம். பெண் குழந்தைகள் தனியாக இருந்தால் பொதுவாக பல இடங்களில் அவர்களிடம் தவறாக நடந்துகொள்வோர் இருக்கின்றனர். அதனால் தனியாக பெண் குழந்தைகள் இருந்தால் 100 சதவிகிதம் பாதுகாப்பு சாத்தியமில்லை. தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை பிள்ளைகள் விளையாடப் போனால் நான் கூடவே இருப்பேன். இல்லை என்றால் அம்மா இருப்பார்.\nஅப்படி இல்லையென்றால் அக்கம் பக்கம் தோழிகளாக உள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் விட்டுப் போவேன். இன்றைக்கு எல்லோரும் சும்மாஇருக்கும் நேரங்களில் மொபைல் பார்க்கிறார்கள். அதில் வரும் தவறான விஷயங்கள் அவர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்கள் மனதைப் பாதிக்கிறது. அதனால் இதுபோன்ற சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களுக்கு தப்பு செய்யத் தோன்றுகிறது.அதனால் என்னதான் பாதுகாப்பு இருந்தாலும் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.’’\n‘‘பொதுவாக கேட்டட் கம்யூனிட்டி என்பது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. உள்ளே இருக்கவங்களுக்��ுள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியலை. யார் வீட்டுக்கு யார் வந்தா என்ன யார் போனா என்ன என்பது போல ஒருத்தருக்கு ஒருத்தர் தனித்தீவுகளாக இருக்காங்க.அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு அடுத்த வீட்டில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழறாங்க என்பதை பற்றி எதுவுமே தெரிவதில்லை.\nயார் இருக்காங்க என்பது பற்றியும் தெரிவதில்லை. சமூகத்துடன் அவர்களுக்கு பெரிய அளவில் தொடர் பிருப்பதில்லை. அந்தத் தெருவிலோ, பக்கத்துத் தெருவிலோ ஒரு விஷயம் நடந்தாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை. கேட்டட் கம்யூனிட்டியில் பர்சனல் ஸ்பேஸ் மெயின்டெயின் ஆவது உண்மைதான். ஆனால் அது சமூக அளவில் எந்த அளவிற்கு நல்லது என்பது கேள்விக்குறிதான்.’’\n‘‘ கேட்டட் கம்யூனிட்டி என்பதில் பொதுவாக 300 குடும்பங்கள் இருக்கும். 300 குடும்பம் என்பது ஒரு ஊருக்குச் சமம். நம் கிராமங்களில் யாராவது ஒருத்தர் புதுசா நுழைஞ்சா யார் வீட்டுக்குப் போறீங்கன்னு அந்த ஊர் பெரியவங்க கேட்பாங்க. அது அவங்க வேலையெல்லாம் கிடையாது. அவங்களுக்கு அதுக்கு சம்பளமும் கிடையாது. பல வருடம் கழித்துப்போனாலும் நீ இன்னாருடைய பிள்ளை தானேன்னு கேட்பாங்க. நாம நினைச்சிட்டிருப்போம். அவங்களுக்கு எப்படி நம்மளை தெரியப்போகுதுன்னு.\nஅவங்க நம்மோட தான் தொடர்பில் இருக்கலையே தவிர நம் பெற்றோர்களோடு அவங்க பேசிக்கொண்டுதான் இருப்பாங்க. உன் பிள்ளைங்க என்ன செய்றாங்கன்னு கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. அவங்க அனுமதி இல்லாம புதிதாக வந்தவங்க அந்த ஊர் கண்மாயைக் கூட தாண்ட முடியாது. அது ஒரு வகையான அன்பு. ஆனால் கேட்டட் கம்யூனிட்டியில் மெக்கானிக்கலா ரெக்கார்டு மெயின்டெயின் பண்றாங்க. அதில் வர்றவங்க சொல்ற தகவல்கள் எத்தகைய உண்மை தன்மை வாய்ந்ததுன்னு நமக்கெப்படி தெரியும் 126 நம்பர் வீட்டுக்குப் போறேன்னு சொல்றாங்கன்னு வைச்சிக்கோங்க.\nஅவங்க பேரை அவங்க எப்படியாவது தெரிஞ்சி வைத்திருக்கலாம். கையெழுத்துப் போட்டுட்டு உள்ளே போய் அவங்க யார் வீட்டுக்கு வேணுமென்றாலும் போகலாம். இங்கதான் அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க பற்றி யாரும் கவலைப் படறதில்லையே. பெற்றோர்களுக்குள்ளே கலந்துரையாடல் இல்லை. குழந்தைகளும் அவ்வளவாக சேர்ந்து விளையாடுவதில்லை. இங்க யாரும் வாழலை. மிதந்திட்டிருக்காங்க என்றுதான் சொல்ல வேண்டும்.பிள்ள���களை வளர்க்கும் விதத்தில் வீண் பெருமை கொள்றாங்க. லிஃப்டில் போகும் போது ஸ்விட்ச் போட்ட மாதிரி போறாங்க.\nமரண அஞ்சலி செலுத்துவது போல கைய கட்டிட்டு அமைதியா போறாங்க. ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் புன்னகைத்தால்தான் என்ன ஃபேஸ்புக்கில் யாரென்றே தெரியாத ஒருவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் அக்கம் பக்கம் இருப்பவரிடம் விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை ஃபேஸ்புக்கில் யாரென்றே தெரியாத ஒருவரிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் நாம் ஏன் அக்கம் பக்கம் இருப்பவரிடம் விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை பக்கத்து அக்கத்து வீடுகளில் உள்ளவர்களோடு கருத்துப் பரிமாற்றம், ஒரு விசேஷத்தின் போது உணவு பரிமாற்றங்கள் இருந்த நமது பழைய வாழ்க்கையின் போது நடந்த குற்றங்கள் குறைவு.\nஇங்கே ஒரு குழந்தை ஏழு மாதங்களாக இத்தகைய நிலைக்கு ஆளாகும்போது, பெற்றவர்களை விடுங்கள், பக்கத்து அக்கத்து வீடுகளில் இருந்தவர்களுக்கும் கூட சந்தேகம் வரவில்லைதானே ஒருத்தர் கூடவா இந்த தவறுகளை சந்தேகிக்கவில்லை. தொடர்ந்து அந்த குழந்தை ஏன் மொட்டை மாடி, பேஸ்மென்ட், கொடவுன் என்று வரவழைக்கப்பட்டாள் என ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை. எல்லாரும் ஒருத்தரோடு ஒருத்தர் நட்போடு இருந்திருந்தால் இத்தகைய செயல்கள் நடந்திருக்காதோ ஒருத்தர் கூடவா இந்த தவறுகளை சந்தேகிக்கவில்லை. தொடர்ந்து அந்த குழந்தை ஏன் மொட்டை மாடி, பேஸ்மென்ட், கொடவுன் என்று வரவழைக்கப்பட்டாள் என ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை. எல்லாரும் ஒருத்தரோடு ஒருத்தர் நட்போடு இருந்திருந்தால் இத்தகைய செயல்கள் நடந்திருக்காதோ வாரம் ஒருநாளாவது பெற்றோர்கள் கலந்துரையாட வேண்டும். மொட்டை மாடியில் கூட கெட் டூ கெதர் போல வைத்துக்கொள்ளலாம். பிள்ளைகளை தினமும் கலந்து விளையாட விட வேண்டும்.\nவிளையாட விட்டுவிட்டு கூடவே உட்கார்ந்து இவனோடு விளையாடாதே... அவனோடு விளையாடாதே என்று சொல்லாதீர்கள். ஒரு வேளை குழந்தைகள் ஒற்றுமையாக தினமும் விளையாடி இருந்தால் இந்த குழந்தைக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ என்னவோ ஒரு விசேஷம் என்றால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை கூப்பிடுங்கள். நம் குழந்தைகள் மீது மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் ஈகோக்களை தள்ளி வையுங்கள்.கேட்டட் கம���யூனிட்டி என்ற பெயரில் நமக்கு நாமே சிறை வைத்துக் கொள்கிறோம். அந்த தன்மையை மாற்றினால் இத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு.’’\nகேட்டட் கம்யூனிட்டி gated Community\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநான்.. நீ.. நாம் வாழவே...\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=45&Page=3", "date_download": "2019-02-21T15:04:37Z", "digest": "sha1:IPTAAI6J6E3WRJPW3NZPOHG5RIRI2M3P", "length": 6360, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "science, Latest science news in tamil, science news - dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nபறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்: ஆய்வில் தகவல்\nபூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிப்பு - நாசாஅறிவிப்பு\nஇன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறது நாசா: உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு\nஒரே நாளில் சந்திர கிரகணம், பனி நிலவு மற்றும் வால் நட்சத்திரம் வானில் தோன்றும் அதிசயம்\n104 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்\n அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ள புதிய புத்தகம்\nசெவ்வாய் கிரகத்தில் இக்ளூஸ் வீடு: உரைந்த தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் ஐஸ் வீடு\nஎதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nபுத்தம் புதிய பூமி பிராக்ஸிமா பி\nவெறும் 15 நிமிடங்கள் தொலைக்காட்சி: குழந்தைகளின் படைப்பாற்றல் அழியும் அபாயம்\nகுழந்தைகளின் காது தொற்று நோயை குணப்படும் புதிய ஆண்டிபயாடிக் ஜெல்\nகொடியின் அர்த்தம் இளைஞர்களுக்கு பதில் தெரியவில்லை: ஆய்வில் தகவல்\n420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி\nவியாழனுக்கு ஹலோ சொல்லும் ஜூனோ\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/29/41678/", "date_download": "2019-02-21T14:14:53Z", "digest": "sha1:4NZRVBVGHCXMOTP4VKGYVMO2NEVHZY72", "length": 9785, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது – ITN News", "raw_content": "\nஅர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது\nதேசிய இளைஞர் சேவைகள் மன்ற முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சி நெறி 0 14.டிசம்பர்\nகாணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு 0 09.பிப்\nநாடு முழுவதும் சீரான காலநிலை நிலவும்-வளிமண்டலவியல் திணைக்களம் 0 03.செப்\nமுன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று அத்துமீறி பிரவேசித்தமையினால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது அவரது பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுதாபனத்தின் ஊழியர்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு வருகை தந்து அலுவலகத்திற்குள் அத்துமீறிய பிரவேசிக்க முயன்றார். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எட���த்துச்செல்வதற்காகவே அவர் வ்ருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்க பெற்றோலிய கூட்டுதாபனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றனர். இதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டதுடன், ஊழியர்கள் முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். இதன்போது அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஊழியரகள் எரிபொருள் விநியோகத்தினை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாடெங்கிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெரும்பாலான வாகனங்கள் எரிபொருளை பெற்று கொள்வதற்காக காத்திருப்;பதை அவதானிக்க முடிந்தது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/work-and-life/?lang=ta", "date_download": "2019-02-21T13:44:09Z", "digest": "sha1:UZAKYPEGAPBFKPKFEYVVL3ZBC6M34FX2", "length": 17624, "nlines": 144, "source_domain": "www.thulasidas.com", "title": "வேலை மற்றும் வாழ்க்கை ஆவணக்காப்பகம் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்க��றது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஆவணக்காப்பகம்: வேலை மற்றும் வாழ்க்கை\nபெருநிறுவன வாழ்க்கை என் எண்ணங்கள், வேலை வாழ்க்கை சமநிலை அல்லது அதன் அதனால் பற்றாக்குறை.\nவாழ்க்கை மற்றும் இறப்பு, வேலை மற்றும் வாழ்க்கை\nஆகஸ்ட் 11, 2018 மனோஜ்\nகூடும் 24, 2018 மனோஜ்\nகூடும் 20, 2018 மனோஜ்\nபெற்றோர், தத்துவம், வேலை மற்றும் வாழ்க்கை\nஉங்கள் குழந்தை நீங்கள் பிக் இருக்கும் போது,,en,என் அம்மா உங்களுடைய குழந்தையை போலப் பெரியதாக இருக்கும் போது என்று கூறுவார்,,en,நீங்கள் பொறுத்து அவர்களை நடத்த வேண்டும்,,en,என்ன அவள் உண்மையில் கூறினார் நீங்கள் ஒரு மரியாதையான படிவத்தை பயன்படுத்தி அவர்களை உரையாற்ற நேர்ந்தது,,en,ஆங்கிலம் எந்த பயன் இல்லை இது,,en,ஆனால் இந்தி அல்லது பிரஞ்சு பணியாற்றலாம்,,en,அது மலையாளத்தில் நன்கு செய்யுள் நடையில் வேலை,,en,நான் என் மகன் ஒரு படம் பார்த்து போது நான் சமீபத்தில் ஞானம் இந்த தாய்வழி முத்து நினைவுக்கு வந்தது,,en\nஆகஸ்ட் 18, 2017 மனோஜ்\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nமுரண்பாடுகள்,,en,ஆயுள் முரண்பாடுகள் நிறைந்தது,,en,நான் அழகான மணிக்கு நெறிகள் மற்றும் தியான நடைமுறைகள் ஒரு ஆராய்ச்சி பின்வாங்கல் கலந்து கொண்டிருக்கிறேன்,,en,கேரிசன் நிறுவனம்,,en,நான் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய கற்றுக்கொண்டேன்,,en,மற்றும் நிறைய சந்தித்த,,en,போன்ற எண்ணம் மற்றும் சிறந்த மக்கள்,,en,மக்கள் வகையான யாருடன் நான் யதார்த்தத்தை உண்மையற்ற தன்மை குறித்து ஆழமான உரையாடலை முடியும்,,en,நான் ஒரு பிட் உண்மையற்ற போது வாழ்க்கை மற்ற துறைகளிலும் இருந்து பெரும்பாலான மக்கள் போல் அமைதியாக சாதுரியமாகவும் தங்களுக்கு மன்னிப்பு என்று,,en\nஜூன் 22, 2017 மனோஜ்\nஒரு கற்பித்தல் அனுபவம்,,en,நான் சிங்கப்பூர் மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக என் முதல் கால முடிந்ததும்,,en,நான் ஒரு ஆய்வு கருவி போன்ற கணினி என்கிற ஒரு இளங்கலைப் பயிற்சியை கற்று,,en,வணிக மாடலிங் மற்றும் தரவை அடிப்படையாகக் கொண்டு முடிவு ஆதரவு உள்ளது,,en,நான் இருந்தது,,en,மாணவர்கள்,,en,வாரத்திற்கு ஒவ்வொரு மூன்று வகுப்பறையில் மணி மூன்று பிரிவுகளில்,,en,நான் முழு விஷயம் மிகவும் மெருகேற்றி அனுபவம் சொல்ல வேண்டும்,,en,இந்த அறிக்கையை பின்னால் காரணங்கள் விர��வாய் தெரிவித்தார் வேண்டும்,,en,விதியாகும் மற்றும் அனுமானம்,,en,இந்த அன்ரியல் வலைப்பதிவு உள்ளது,,en\nகூடும் 13, 2017 மனோஜ்\nவாழ்க்கை மற்றும் இறப்பு, தத்துவம்\nடிசம்பர் 6, 2016 மனோஜ்\nபெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nநவம்பர் 22, 2016 மனோஜ்\nபோதனை ஒரு உன்னத மற்றும் அறியலாம் செய்தொழில் ஆகும். As my sunset career, I have accepted a faculty position at Singapore Management University, தகவல் அமைப்புகள் பள்ளியில் தரவு பகுப்பாய்வு மற்றும் வர்த்தக மாடலிங் கற்பித்தல். இந்த தலைப்புகள் நன்றாக உட்கார்ந்து என் entrepreneurial ventures from earlier this year on data analytics and process automation, என் ஓய்வு வெளியே வரும் அனைத்து ஒரு பகுதியாக இருந்தன.\nநவம்பர் 12, 2016 மனோஜ்\nபெரிய தரவுதரவு பகுப்பாய்வுடொனால்டு டிரம்ப்\nடொனால்டு டிரம்ப் – வாக்கு மோசடி\nநவம்பர் 10, 2016 மனோஜ்\nI am a conspiracy theory nut. எனவே, என்னை அதிர்ச்சி டிரம்ப் வெற்றி விளக்க ஒரு சதி கோட்பாடு முன்மொழிய விரும்புகிறேன். அது வாக்கு மோசடி ஆகும், ஆனால் நீங்கள் நினைத்துக்கொண்டு வழி. தொடர்வதற்கு முன், என்னை இந்த வேடிக்கை வெறுமனே என்று சொல்கிறேன். Don’t take it too seriously.\nடொனால்டு டிரம்ப்தேர்தல்ஹிலாரி கிளிண்டன்வாக்கு மோசடி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 8,874 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,213 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-kamal-avoided-wishing-prabhudeva-058012.html", "date_download": "2019-02-21T14:43:36Z", "digest": "sha1:BBABRZSQG5UTT6KWYIYNDPELN3BMCS6L", "length": 13473, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே! | Why Kamal avoided wishing Prabhudeva? - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே\nசென்னை: தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு நடிகர் கமல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் சார்பில் இந்தாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nநடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல் டிவிட்டர் வாயிலாக தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்குத் தேர்வானவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதில், திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு தனியே ஒரு பதிவும், மற்றவர்களுக்கு சேர்த்து ஒரு பதிவும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஆனால், இந்த இரண்டு பதிவிலேயும் நடிகர் பிரபுதேவாவின் பெயர் இல்லை. காரணம் பிரபுதேவாவுக்கு கர்நாடகா பிரிவில் விருது வழங்கப்பட்டிருப்பது தான் என டிவிட்டரில் கமல் ரசிகர்கள் சமாளித்து வருகின்றனர்.\nகர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர் தான். கமலுடன் அவர் காதலா காதலா படத்தில் சேர்ந்து நடித்துள்ளார். அப்படி இருக்கையில் அந்த நட்பு அடிப்படையிலாவது பிரபுதேவாவிற்கு அவர் தனியே ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கலாம்.\nஅப்படிச் செய்யாமல் கர்நாடகப் பிரிவு என்ற ஒரே ஒர��� காரணத்திற்காக மட்டும் அவருக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது நாகரீகமாக இருக்குமா என்பதே ரசிகர்கள் மனதில் எழும் கேள்வி. உடன் நடித்தவர், தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர் என்ற முறையில் பிரபுதேவாவுக்கும் கமல் ஒரு வாழ்த்தை பதிவாக வெளியிட்டிருக்கலாம்.\nஇதேபோல், மலையாள சினிமாவைச் சேர்ந்த மோகன்லாலும் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். அவர் நடித்த த்ரிஷ்யம் படத்தைத் தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் கமல். எனவே, பிரபுதேவாவிற்கும், மோகன்லாலுக்கும் தன்னோடு சினிமா வட்டாரத் தொடர்பில் உள்ளவர்கள் என்ற அடிப்படையிலாவது கமல் ஒரு வாழ்த்தை தட்டியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்து.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/trump-plan-against-isis/", "date_download": "2019-02-21T14:35:36Z", "digest": "sha1:7DLED2LKG3FFEJIMNEESHE67NMA54JJQ", "length": 9797, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்\nஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்\nஅமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்டு டிரம்ப் நடைமுறைப்படுத்தி வருகிறார். மெக்சிகோ நாட்டினரின் ஊடுருவலை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என கூறியிருந்தார்\nஅதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேலும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் ‘சஸ்பெண்டு’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது ஒருபக்கம் இருந்தாலும் டொனால்டு டிரம்ப்பின் அறிவிப்பால் ஐ.எஸ் அமிப்புக்கு இது ஒரு வரபிரசாதமாக அமையும் என கூறப்படுகிறது\nஇதனைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நாட்டையும் சேர்க்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் அட்டகாசம் செய்துவரும் ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅது மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் ஒன்றிணைந்து புதுவகை திட்டத்தை வகுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆனால் ஈராக் குடிமக்களை அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுத்துவிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க ராணுவம் எங்கிருந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த உத்தரவை அமெரிக்க ராணுவம் நடைமுறைப்படுத்த முற்படும்போது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை அமெரிக்க சந்திக்க நேரிடலாம் எனவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசாக ஆட்சியின் துவக்கத்திலேயே டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளதால், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரானது அடுத்தகட்ட நகர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nTags: News | செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nலிப் லாக் மட���டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wavesofpower.com/author/wop_admin", "date_download": "2019-02-21T13:34:39Z", "digest": "sha1:6VQZ3TYVJ5L7YUCYGOP5WWOYHD2PB44B", "length": 20716, "nlines": 163, "source_domain": "www.wavesofpower.com", "title": "wop_admin | Waves of Power", "raw_content": "\nயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனாப்பிள்ளை மனுவல்பிள்ளை அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று ஆண்டவன் மடியில் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும், Vincent Manuel (வல்லமையின் அலைகள் வானொலி உரிமையாளர்) கீதபொன்கலன், கொன்ஸ்ரன்ரைன்(மகேந்திரன்), மேரிஆன்(சிறி), சந்திரா, ராஜினி(இந்தியா), ராஜன்(றேமன்), அன்ரன்(பப்பா), மேரி மரினா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை, மார்கிறேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெசிந்தா, ஷிலா, கொன்சி, மோகன், அன்ரன், அனுரன்(இந்தியா), கீதா, அனிதா, டானியல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், எலிசபெத், காலஞ்சென்ற சின்னதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான அலோசியஸ், எட்வேர்ட் ஆகியோரின் அன்பு மாமியாரும், தாசன், ராணி, கிறிஸ்துராசா ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும், லொரன்ரன், கனா, பிறனன், சிபானா, பாபு, றொசானி, லின்ரன், எல்வீன், யூலியன் ஓர்லீன், பெரரிக்கா, றெபேக்கா, பானு, அருண்(இந்தியா), யூடின்(இந்தியா), ஆலீன்(இந்தியா), ரபித்தா, ஷான், ஏரியானா, பிரியானா, ஜாஸ்லின், ஜேலன், அக்ஸயா, ஏடன், பிரசாத், சரோன், அனுசா, நிரோசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், மிக்கேலா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்��ுக்கொள்கின்றோம்.\nஎளிய நடைமுறை செயல்களினால் நீரழிவு நோயை ஒழிக்க கற்றுகொள்வோம்\nவல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.\nவருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. – சங்கீதம் 65:11\nஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் அனைவருக்கும் வல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.\nஎமது இனிய உறவுகளே இயேசுக்கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்தல் ஊடாக எல்லா வளமும் கொழிக்கின்ற இந்த புதிய ஆண்டிற்க்குள் புதுப் பொலிவடனும், புதிய வல்லமையுடனும் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் வல்லமையின் அலைகள் சந்திக்கின்றது.\nகடந்த நாட்களை திரும்பிபார்க்கையில் 2004, ஜூலை 31ம் திகதி சுவிசேஷ துதின் சேவைக்காக வல்லமையின் அலைகள் வானொலி வான் அலைகளில் வலம் வர ஆரம்பித்தது.\nநெருக்கங்கள், பாடுகள், இழப்புக்கள் மத்தியிலும் சோராது இயேசுக்கிறிஸ்துவின் மேல் கொடியாய் படர்ந்து அவருக்குள் விசுவாசத்தில் வேர் கொண்டு புடமிட்ட தங்கம் போல் 2013ம் ஆண்டில் புதுக்கிருபையோடு புதுவல்லமையோடு புதிய மெருகூட்டப்பட்ட ஆற்றல் கொண்ட இணைய தளத்தோடு தனது சேவையை தொடர்கின்றது.\nஇந்த கனமான வேலையை செய்வதற்க்குரிய ஆவிக்குரிய வல்லமையை தருகின்ற ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவுக்கே எல்லா கனமும் துதிகளும். அத்தோடு எல்லா விதத்திலும் சிறுமையான என்னோடு தோளோடு தோள்கொடுத்து வானொலி சுவிசேஷ துதின் வேலையில் ஜக்கியத்தோடு பணி ஆற்றுகின்ற சக பணியாள பெருமக்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். இந்த பணியாள பெருமக்கள் மக்களால் பாடப்படாத ‘பாடகர்கள்’ இவர்களுக்கு பரலோகத்தில் பெரிதான பலன் உண்டு இவர்களை கர்த்தர் எப்பொதும் கனம் பண்ணுவார்.\nஎந்த இடர்கள் வந்தாலும் நாம் அனைவரோடும் இணைந்து அநேக ஆத்துமாக்களை கர்த்தருக்கு அறுவடை செய்யும் இந்த மேன்மையான பணியை இயேசுக்கிறிஸ்துவின் உதவியோடு வல்லமையின் அலைகள் ஊடகம் ஓயாத அலைகளாக தொடரும்.\nமீண்டும் எனது இனிய புதுவருட வாழ்துக்கள் தேவ சமாதானம் எப்பொழுதும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, ஆமென்.\nஉங்கள் தரிசனத்தில் மலரும் வல்லமையின் அலைகளின் இந்தப் புதுமையான, மாறுபட்ட சங்கமம் எமக்குப் மிக உவகை அளிக்கிறது.\nமனித நேயம் மறைந்து நெறிகேடு பெர���குவதால் பலருடைய அன்பு தணிந்துபோகின்ற இந்தக் கால சூழலில்\n‘ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் தேவனுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார் நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் தேவனுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்\n நான் விரைவில் வருகிறேன் அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது’\nஎன்ற இயேக்கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து சீர்குலைந்த மனித குலத்தின் உறவை இயேக்கிறிஸ்துவோடு மீண்டும் புதிப்பித்து அவரது வருகையின் கைம்மாற்றை பெற்று அவரோடு நாம் அனைவரும் சேர்த்ததுக்கொள்ளப்பட உருக் கொடுக்கும் முயற்சியே வல்லமையின் அலைகள் இணைய ஊடகத்தின் மூலக் கருவும் உள்ளார்ந்த நோக்கமாகும்.\nவல்லமையின் அலைகளின் இனிய புதுவருட வாழ்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2019-02-21T13:48:34Z", "digest": "sha1:EKE2GE56SXIEHGBIEB2IASSHSXJAX7NG", "length": 15373, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) ச���ற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 638 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்\nதொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தலையாய கடமையகாகும். இந்த தொழுகையை ஆன்கள் கண்டிப்பாக ஜமாத்துடன் தொழ வேண்டும். அதிகமான நன்மைகள் உண்டு என்பதை அறிந்திருந்தும் இன்று நாம் எந்த காரணமும் இல்லாமல் வேலை அதிகம் என்றும் அசதி என்றும் காரணங்கள் கூறி ஜமாத்தை விட்டு விடுகிறோம். ஆனால் அல்லாஹ் நபிகளார் ஸல் அவர்களுக்கு யுத்த களத்திலும் எவ்வாறு பகுதி பகுதியாக போர் வீரர்களுக்கு தொழுகை நடத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனில் சூரத்துல் நிஸா 102 வசனத்தில் குறிப்பிடுகிறான். மேலும் கண் தெரியாத ஒரு நபித்தோழர் பள்ளிக்கு வரும் வழியில் விசஜந்துக்கள் உள்ளன என்றும் அழைத்து வர ஆள் இல்லை என்றும் காரணம் கூறி நபிகளாரிடம் வீட்டில் தொழ அனுமதி கேட்ட போது ”அதான் சத்தம் கேட்கிறது என்றால் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்கள். நமக்கு இதை விட பெரிய காரணங்கள் உள்ளனவா என்று சிந்திக்க வேண்டும். இன்னொரு முறை நபிகளார் அவர்கள் வீட்டில் தொழுபவர்களது வீட்டை கொளுத்தி விட வேண்டும் என்று விரும்பியதாகவும் அங்கே வயதி முதிந்தவர்கள், சிறுவர்கள் பெண்கள் இருப்பதால் அதை விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்கள். மேலும் ஜமாத்து தொழுகை பற்றி அறிய ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் உரையை இந்த வீடியோவில் பார்க்கவும்….\nஇஸ்லாமிய வீடியோக்களுக்கு நமது நல்வழி ஊடகம் – media4us.com\nநபி வழித் தொழுகை முறை\nஏன் என்னால்தொழுகையை தொழ முடியவில்லை\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nஈமானை புதுப்பித்துக் கொள்வோம் (v)\n1 comment to தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்\n« உள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n30 வகை குட்டீஸ் ரெசிபி 1/2\nஉங்கள் ��ீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/08/blog-post_52.html", "date_download": "2019-02-21T14:45:12Z", "digest": "sha1:S24YIA2QYHYNOU76NUJ7SQQRR2QLWXPZ", "length": 6140, "nlines": 35, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: \" போல்ட்\" புதுமையான புகைப்படங்களால் ஆன சோஷியல் மீடியா அறிமுகம்", "raw_content": "\n\" போல்ட்\" புதுமையான புகைப்படங்களால் ஆன சோஷியல் மீடியா அறிமுகம்\nஇன்றைய இளைய தலைமுறையின் கேள்வி. அவர்கள் வளவளவென்று எழுதுவதையோ பேசுவதையோ விரும்புவதில்லை. டக்கென்று ஒரு புகைப்படம் எடுக்கிறார்கள், அல்லது, ஒரு கார்ட்டூன் போஸ்டரைப் போடுகிறார்கள், அல்லது, கையால் படம் வரைந்து வெளியிடுகிறார்கள், அல்லது, ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள ஒரு நகைச்சுவைப் புகைப்படத்தை வெளியிட்டுவிடுகிறார்கள்.\nஒவ்வொருவரும் புகைப்படங்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன்களை வெளியிட்டு மக்களை ஈர்க்கும் யோசனையில் இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.\nஇளைஞர்கள் பேச நினைக்கிற எல்லாவற்றையும் புகைப்படங்களாலேயே பேசலாம். இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுக்கான அப்ளிகேஷனாக வெளியாகிறது. அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் கேமெரா கொண்டு எடுக்கும் புதிய புகைப்படங்களைப் பயன்படுத்தி எல்லாருடனும் பேசலாம். நண்பர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம்.\nஒருவர் எடுக்கும் புகைப்படத்துக்கு மற்றவர் புகைப்படத்தாலேயே பதில் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால், முற்றிலும் புகைப்படங்களால் ஆன ஒரு சோஷியல் மீடியா நெட்வொர்க்தான் இது.\nபோல்ட்டின் வருகையை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். ஏற்கெனவே இந்தச் சேவை சிங்கப்பூர், தென�� ஆப்பிரிக்கா, நியூ சிலாந்து ஆகிய தேசங்களில் அறிமுகமாகியுள்ளது. அங்கெல்லாம் பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளார்கள்.\nஏற்கெனவே இவர்கள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான புகைப்படங்களை போல்ட் வழியே பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இவர்களைப் பார்த்து இன்னும் பல நண்பர்கள் இதில் நுழைகிறார்கள். போல்ட் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.\nஅமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற தேசங்களில் இருந்து பல கோடி உறுப்பினர்கள் இதில் இணைவார்கள் என்று போல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மக்களும் மிகுந்த ஆவலுடன் போல்ட் வசதியைக் காண்பதற்குக் காத்திருக்கிறார்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3477", "date_download": "2019-02-21T14:40:26Z", "digest": "sha1:OOKLOCFJQL3M2LJD3CYLO5JQGZOQ4LGT", "length": 21394, "nlines": 155, "source_domain": "mithiran.lk", "title": "அனுபவ பாடம் சொல்லும் கிராமத்து மருத்துவச்சியுடனான ஓர் சந்திப்பு – Mithiran", "raw_content": "\nஅனுபவ பாடம் சொல்லும் கிராமத்து மருத்துவச்சியுடனான ஓர் சந்திப்பு\n‘நான் அறுபது அறுபத்தைந்து பேருக்கு பிரசவம் பார்த்திருக்கன். ஆனா இதுவரைக்கும் யார்கிட்டேயும் ஒரு சதம் வாங்கினது இல்ல. இத நான் புண்ணியமாதான் செய்திட்டு இருக்கேன்.நாம் உயிர் என்று நம்புகின்ற ஒன்றை மாத்திரமே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்ற முடியாது என்பதை தவிர ஏனைய விடயங்களை ஆங்கில மருத்துவத்தால் செய்ய முடி­யும் என்ற நிலைதான் இன்று உள்ளது.\nஅதேபோன்று இன்று இந்த மருத்துவத்தால் ஒரு தாயின் வயிற்றில் உருவான கரு ஆணா பெண்ணா எத்தனை குழந்தைகள் என்று கண்டறிந்து கூறக் கூடியதாகவும் இருக்கின்றது. இவ்வசதியை பயன்படுத்தி பல தம்பதிகள் தமக்கு உருவான குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவிலேயே அழித்துவிடுகின்ற நிகழ்வுகளும் நமது ஊர்களில் இடம்பெறுகின்றன.\nஅது சரி, எதற்காக இப்போ இதெல்­லாம் இங்க சொல்றீங்கன்னு நீங்க எண்ணுவது புரிகின்றது. ஆனால், நாங்க இந்த ‘இன்றோ’ கொடுக்­கிற­­துக்கு காரணம் மேற­்­­சொன்ன விடயங்க­ளெல்லாம் இன்னைக்கு இருக்கின்ற நவீன மருத்து­வத்தாலும் அதிநவீன மருத்துவ சாதனங்களாலும் மாத்திரம் சாத்திய­மானவையாகும்.\nஆனால், எந்தவிதமா��� மருத்துவ உபகரணங்களோ கண்டுபிடிப்புக்களோ இல்லாத இற்றைக்கு ஜம்பது ஆண்டு­களுக்கு முன்னர், நம்ம ஊர்களில் இருந்த பெண்கள் ஒரு கர்ப்பிணி­யின் வயிற்றில் உருவாகி இருக்கும் கரு­வானது ஆணா, பெண்ணா, அது எத்தனை குழந்தைகள் என்பதை­­யெல்லாம் மிக சரியாக சொல்லி­யிருக்கின்றார்கள் என்றால் எங்கள் பாட்டி வைத்தியத்தின் வலிமை எத்தகை­யது என்பதை கணித்துக­்­­கொள்ளுங்கள்.\nநாங்கள் கூறுகின்ற இப் பாட்டி­கள் பலரும் இப்போது உயிரோடு இல்லை. இருக்கும் ஒரு சிலரும் தற்போது பல்வேறு சட்ட பிரச்சினை­களால் பிரசவிக்கும் வேலையை செய்வதில்லை. இந்நிலையில் மருத்து­வச்சி ஒருவரின் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் சந்தித்துப் பேசினோம்.\nஇவரை பற்றிச் சொல்ல வேண்டு­மானால், இவர் படித்தது வெறும் ஜந்தாம் தரம் வரை மாத்திரமே. தற்போது பனை ஓலையில் பன்ன வேலைகள் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி வரும் இவர், தமது ஊரில் அறுபத்தைந்துக்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு சுக பிர­சவம் செய்தவர் என்கி­றார்கள்.\nயாழ்ப்பாணத்திற்கு சொந்த­மான தீவுக் கூட்டங்களின் பெரிய தீவுகளில் ஒன்றுதான் புங்குடுதீவு. இங்கே மூன்றாம் வட்டாரம் சங்கத்தாகேணி என்ற ஊரில் வசிப்பவர் இந்த மருத்துவச்சி சுந்தரலிங்கம் புவனேஸ்வரி.\nஎங்க வீட்ல நான் தாய்க்கு தலைப்­பிள்ளை. எங்களோட அப்பா எனக்கு பத்து வயது இருக்கும்போதே இறந்திட்டார். அதனால நான் ஜந்தாம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். மற்ற தங்கைகள் ஓரளவு மேல் படிப்பு படிச்சாங்க.\nஅதுக்கு பிறகு நான் வேலைக்குப் போகத் தொடங்கிட்டேன். கூலி வேலை, பன்ன வேலை போன்ற வேலை செய்திருந்தேன். நான் திருமணம் முடிச்சதும் எனக்கு ஆறு பெண் பிள்ளைகள்.\n‘எங்க மாமா அவரை பரியாரி சின்­னத்தம்பர் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அவரோட கொஞ்ச காலம் உதவிக்கு நின்­றேன். அப்படி இருக்கும்போது அவரிட­மிருந்து தமிழ் கை வைத்தியங்கள பழகியிருந்தேன். நோவு, காயம், வீக்கம் போன்றவற்றுக்கு என்ன மூலிகை கொடுக்கனும்னு தெரியும்.\nஅதுக்கு பிறகு அந்த நாளையில பிரசவம் நடக்கும்போது வைத்திய­சாலையில் உதவிக்கு போவேன். பெரிய டாக்டர் இருந்தா உள்ள விடமாட்டாங்க. மற்றபடி நான் இருப்பேன். இப்படி போகிறப்போ அதைப் பார்த்து நானும் பழகிட்டேன். அதுக்��ப்புறோம் நானே பிரசவம் பார்க்க தொடங்கிட்டேன்.\nபுங்குடுதீவுல எல்லா ஊர்லயும் நான் பிரசவம் பார்த்திருக்கேன். பிரசவத்தின்போது நஞ்சு விழா விட்டால் என்ன செய்யனும், மாக் கொடி (தொப்புல் கொடி) சிக்கினா எப்படி எடுக்கனும் எல்லாம் தெரியும்.நல்லெண்ணெய் போட்டுதான் வயிற்ற உலக்கிறது. பிரசவிக்க கஸ்ரப்பட்டா வெந்தயம் உள்ளி அவிச்சு கொடுப்போம். அப்போது வயிற்று குத்து அதிகமாகி குழந்தை பிறக்கும். அப்டியும் இல்லாட்டி அன்னைக்கு பிரசவம் இல்லை.ஒரு முறை, ஆஸ்பத்தி­ரில பிரசவம் பாக்குற நெர்ஸ் ஒருவர் என்னை ஆஸ்பத்திரில வேலைக்கு சேர்த்து விடுறதா சொன்­னாங்க. ஆனா நான் போகல்ல’.\n‘நான் அறுபது அறுபத்தைந்து பேருக்கு பிரசவம் பார்த்திருக்கன். ஆனா இதுவரைக்கும் யார்கிட்டேயும் ஒரு சதம் வாங்கினது இல்ல. இத நான் புண்ணியமா தான் செய்திட்டு இருக்கேன். அந்த புண்ணியம் எனக்கு கிடைச்சிருக்கு.அதனால் தான் என்னோட மகள் ஒருத்தி இந்தியால இருந்தபோ பிரச­வத­்­­தன்னைக்கு சரியா கஸ்ரப்­பட்டாங்க. பதினைந்து மணித்தியாலம் கஸ்ரப்­பட்டிருக்கா. ஆனாலும் என் பிள்ளைக்­கும் அவளோட பிள்ளைக்கும் கட­வு­ளேன்னு எதுவும் ஆகாம சுக பிர­ச­வமா நடந்தது.\nஅத்தோட இப்படி செய்ய கிடைச்­சதே நான் செய்த புண்ணியம்தான். அதனால நான் யார்கிட்டேயும் காசு வாங்குறதில்ல’.\nபிறக்க போற பிள்ளை என்னன்னு வயிற்ற பார்த்து சொல்லுவேன்.’தாயோட வயிற்ற பார்த்து அவங்களுக்கு எத்தின பிள்ளையின்னு சொல்லுவேன். அது மாதிரி தாயின் வயிற்று தொப்புலை பார்த்து பிறக்க போறது ஆண் குழந்தையா, பெண் குழந்தையான்னு சொல்லுவேன்.கடவுள் புண்ணியத்துல இது வரைக்கும் நான் சொன்னது எதுவும் தப்பாகல்ல. அதுமாதிரி நான் செய்த எந்தப் பிரசவமும் வீணா போகவும் இல்லை. எல்லோரும் சுகப் பிரசவம்தான். இன்னைக்கு நான் பிரசவம் பார்த்த குழந்தைகளே திருமணம் முடித்து அவங்களும் குழந்தை பெத்துகிட்டாங்க’.\n‘எனக்கு இப்போ 72 வயதாயிட்டு, கண் பார்வையும் கொஞ்சம் போயிட்டு. அதனால நான் இப்போ பிரசவம் பாக்க போறதில்ல. அதோட இப்போ நாங்க பிரசவம் பார்த்தால் கோட், பொலிஸ் என்று விசாரிக்கிறாங்க.\nஒரு முறை ஒரு பிள்ளைக்கு பிரசவவலி. அம்புலன்ஸ்க்கு சொல்லியும் அது வரல்ல. வலி அதிகமானதால என்ன கூப்பிட்டாங்க. நான் போய் பிரசவம் பார்த்து அது சுகப் பிரசவம். ஆ���ா அதுக்கு கொஸ்பிட்டல்ல இருந்த நெர்ஸ்சம்மா என்னை பொலிஸுக்கு வா என்று கூப்பிட்டாங்க. ஆனா நான் போகல்ல. இதுவரைக்கும் இத்தனை பிரசவம் பார்த்தும் நான் போகாத பொலிஸுக்கு இப்போ போகனுமா\nஅதோட ஏன் இனி வீணான பிரச்சினை என்று இப்போ ஒரு ஏழு வருசமா அந்தப் பிரசவம் பாக்கிறத விட்டுட்டேன் தம்பி’ என ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறி முடித்தார் கிராமத்து வைத்தியரான அந்தப் பாட்டி.\nதற்போது தனது பிள்ளைகளுடன் வீட்டிலிருக்கும் இவர் பனை ஓலையில் பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை செய்து அவற்றை கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றார். கிராமங்களில் இருந்த பாட்டி வைத்தியர்களுள் மீதமாக­வுள்ள ஒரு சிலரில் இவரும் ஒருவர்.\nஇன்றைய பிரசவங்களில் இருக்கும் பரிசோதனைகள் சத்திரசிகிச்சைகள் ஆலோசனைகள் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் அன்று எதுவுமே இல்லை. தொட்டுப் பார்த்து கருவில் உள்ள குழந்தை பற்றியும் அதன் வளர்ச்சி மற்றும் பிரசவ திகதியை கணிக்கும் அறிவு மருத்துவச்சிகளிடம் இருந்தது. கத்திகள் இன்றி காயங்கள் இன்றி எல்லாம் சுக பிரசவமாயும் இருந்தன.\nஎனினும், நாமோ நவீனம் தொழில்நுட்பம் என ஓடி இயற்கை முறைகளையும் செயற்கைக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றோம்.இவர் போன்றவர்களிடம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ உள்ளன. இவர்கள் பிரசவம் பார்க்க புத்தகம் படிக்கவில்லை. எல்லாம் அனுபவ பாடங்களே.\nகைவினைக் கலைஞர் மரினா இவாஞ்சலினாவுடனான ஓர் சந்திப்பு தமிழர்களின் பாரம்பரியம் சொல்லும் வடக்கின் மாட்டுவண்டில் சவாரி மச்சம் சொல்லும் பலன்கள் நம் நாட்டு பெண்களின் ஆடைகள் சொல்லும் கதை மன அழுத்தத்தை விரட்ட வழி சொல்லும் மில்க் பியூட்டி குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் ‘பேரன்பு’ பட டீசர் ஒனியன் ரிங்ஸ் செய்முறை நம் நாட்டு பெண்களின் ஆடைகள் சொல்லும் கதை மன அழுத்தத்தை விரட்ட வழி சொல்லும் மில்க் பியூட்டி குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் ‘பேரன்பு’ பட டீசர் ஒனியன் ரிங்ஸ் செய்முறை நடன நிகழ்வில் மகளுக்கு அப்பா தந்த ஊக்கம்\n← Previous Story சுஹானாவை டேட்டிங் செய்ய வேண்டுமா\nNext Story → கைவினைக் கலைஞர் மரினா இவாஞ்சலினாவுடனான ஓர் சந்திப்பு\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களு���், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/11/blog-post_4446.html", "date_download": "2019-02-21T13:59:31Z", "digest": "sha1:SWIBVQXEDBWBCEDBAUHBTQYM2IZGAVR3", "length": 11535, "nlines": 115, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம்\nமத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி\nஎந்த அலுவலகம் அல்லது எந்தப் பிரிவிலிருந்து\nதகவல் அறிய விரும்புகிறீர்களோ அந்த அலுவலகத்தின் முகவரி.\nவிளிப்பு : ஐயா / அன்புடையீர்\nகீழுள்ள கேள்விகளுக்கான தகவல்களைத் தயை கூர்ந்து அளிக்கவும்.\nகேள்விகள் குறிப்பாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும்.\nக்ட்ணமாக ரூபாய்10க்கான இந்திய அஞ்சல் ஆணை இணைத்துள்ளேன்.\nதயவு செய்து இந்த அஞ்சல் ஆணையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு\nவிரைவான தங்களின் பதிலுக்காகக் காத்திருக்கும்\nவிண்ணப்பதாரரின் பெயர் மற்ற்றும் முகவர்ரி:\nவிண்ணப்பத்தின் இரண்டு நகல்களை உங்கள் கைவசம் இருக்கட்டும்.\n30தினங்களுக்குள் பதில் வராவிட்டால், முதல் மேல் முறையீட்டு மனு அதிகாரி\nஆர்.டி.ஐ. அதிகாரி2005 க்கு முறையீடு செய்யவும்.\nமுதல் மேல் முறையீட்டு அதிகாரியின் பெயர் மற்ரும் முகவரி\nசம்பந்தப்பட்ட பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து இத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் நகலில் உள்ள தகவல்களைக் கேட்டிருந்தேன். 30நாட்கள் காலக் கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து பதில் வரவில்லை. எனவே இந்த மேல்முறையீட்டைத் தஙளுக்கு அனுப்பியுள்ளேன். ஆவன செய்யவும்.\nஇதே போல் இரண்டாம் மேல் முறயீட்டையும் செய்யவும்.\nஇறுதியாக, மத்திய/ மாநில தகவல் ஆணையருக்கு மேல்முறையீடு செய்யலாம்.ஆணையர் இதில் சம்பந்தப்பட்டவர்களை -பொது தகவல் அதிகாரி, முதல் மேல்முறையீட்டு அதிகாரி, இரண்ட்டாவது மேல் முறையீட்டு அதிகாரி மற்றும் விண்ணப்பதாரர்கள அழைத்து விசாரிக்கலாம்.\nவிசாரணைக்குப்பின் ஆணையர் தனது தீர்ப்பை வழங்குவார்.\nஅரசு அலுவலகங்களில் தகவல்தரும் அதிகாரியின் பெயர் எல்லோருக்கும் தெரியுமாறு எழுதப்பட்டிருக்கும்.\n30நாட்களுக்குள் பதில் தந்தாக வேண்டும்.\nஅவசரத் தேவைகளுக்கு 24மணிநேரமே கால அவகாசம்.\nபடிப்பறிவில்லாதவர்களுக்கு அதிகாரியே விண்ணப்பம் எழுதித் தரவேண்டும்.\n12000க்குக் குறைவான வருவாய் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.\nகுறித்த காலத்திற்குள் தகவலைத் தராத அதிகாரிக்கு அபராதம் உண்டு. அவரது சேவைக்குறிப்புப் (சர்வீஸ் ரிகார்ட்ஸ் ) புத்தகத்திலும் பதிவாகும்.\nஒரே அதிகாரியிடம் ஒரு காரியத்திற்காக மீண்டும் மீண்டும் அலைவதைவிட 60நாட்களுக்குள் ஒரு பதில் கிடைப்பதற்கான வாய்ப்பினை இந்தச் சட்டம் தருகின்றது. லஞ்சத்தையும் தவிர்க்கின்றது.\nமக்கள் நலனுக்கான இந்தச் சட்டம் மதிக்கப்பட வேண்டும்.\nஇதன் மூலம் தனியார் நிறுவணகளின் தகவல்கலை பெற முடியுமா\nஇதன் மூலம் தனியார் நிறுவணகளின் தகவல்கலை பெற முடியுமா\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/varalakshmi%20sarathkumar", "date_download": "2019-02-21T14:37:29Z", "digest": "sha1:IEB4BGTWIRIM5CFYWPL23ED5NSW3EOWZ", "length": 18055, "nlines": 723, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: varalakshmi sarathkumar", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுன��� ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/10459/", "date_download": "2019-02-21T14:26:32Z", "digest": "sha1:SJG36ZDRM2OMQNFL3H46RXVUMNXDJWMN", "length": 7498, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "காரைநகருக்கான தொலைபேசி இணைப்பு தூண்கள் முறிந்துவிழும் அபாயத்தில்! | Tamil Page", "raw_content": "\nகாரைநகருக்கான தொலைபேசி இணைப்பு தூண்கள் முறிந்துவிழும் அபாயத்தில்\nகாரைநகரிற்கு தொலைபேசி இணைப்பை வழங்குவதற்காக கடலுக்குள் நிறுவப்பட்டுள்ள தூண்கள் உடையும் நிலையில் உள்ளன. எனினும், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nபொன்னலை தொடக்கம் வலந்தலை வரை, ஸ்ரீலங்கா டெலிகொம் கடலுக்குள் தூண்களை நிறுவி காரைநகருக்கு தொலைப்பேசி சேவையை வழங்கி வருகிறது. கடலுக்குள் நிறுவிய ஸ்ரீலங்கா ரொலிகொம் தூண்கள் கீழ் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. தூண்களுக்குள் இருக்கும் இரும்புக்கம்பிகள் கடல் நீர் ஊறி துருப்பிடித்து தூண்கள் வெடித்துள்ளன.\nவீதிக்கு ���ிக அருகிலே காணப்படும் தூண்கள் வெடித்துள்ளதால், பலத்த காற்று வீசினால் முறிந்து விழும் அபாயம் உள்ளது. வீதியில் போகும் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.\nஇது தொடர்பாக இரண்டு மாதங்களு முன் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா ரொலிகொம் முகாமையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\nமரம் நட யாழ் வந்த சம்பிக்க\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபுதிய அமைச்சரவையின் முழுமையான பட்டியல்\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nகஜேந்திரனின் சகோதரர் கடத்தப்பட்டு எப்படி விடுதலையானார்: சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிடும் அதிர்ச்சி தகவல்\nமேரி கொல்வினின் கதை: எப்படி இருக்கிறது #APrivateWar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/kala-chana-masala-recipe/", "date_download": "2019-02-21T14:47:09Z", "digest": "sha1:WZTBSAEEZSCPXHG7B7DN672UQKD3A243", "length": 14676, "nlines": 177, "source_domain": "tamil.boldsky.com", "title": "பண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்? | Kala chana Masala Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nவிரதங்களின் போது மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த சமயங்களில் நிறைய ஸ்பெஷல் உணவுகளையும் தயாரித்து கடவுளுக்கு படைத்து மகிழ்வார்கள். அஷ்டமி பூஜை செய்து அஷ்டமிக்கு பிரசாதத்தை படைப்பார்கள். எனவே நவராத்திரி என்றாலே அதன் ஸ்பெஷல் ரெசிபிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிலும் இந்த கருப்பு கொண்டைக்கடலை ரெசிபி நவராத்திரிக்கென்றே செய்யக் கூடிய ஒன்று. அப்படியே அதில் சேர்க்கப்படும் நெய்யின் மணமும் வாசனையும் நம் நாவை எச்சு ஊறச் செய்து விடும். விரத ரெசிபி என்பதால் ராக் சால்ட் மட்டும் சேர்த்து வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்யப்படுகிறது. புரோட்டீன், தாதுக்கள் அடங்கிய இந்த ரெசிபி நமது உடலுக்கும் நல்லது.\nசரி வாங்க இப்பொழுது இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்\nகருப்பு கொண்டைக்கடலை ரெசிபி / சித்திர பிரசாதம் ஸ்பெஷல் காலா சென்னா ரெசிபி /காலா சென்னா மசாலா ரெசிபி/காலா சென்னா செய்முறை விளக்கம் /காலா சென்னா வீடியோ ரெசிபி\nகருப்பு கொண்டைக்கடலை ரெசிபி / சித்திர பிரசாதம் ஸ்பெஷல் காலா சென்னா ரெசிபி /காலா சென்னா மசாலா ரெசிபி/காலா சென்னா செய்முறை விளக்கம் /காலா சென்னா வீடியோ ரெசிபி\nRecipe By: அங்கிதா மிஸ்ரா\nகரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்\nராக் சால்ட் - 1 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nகருப்பு கொண்டைக்கடலை - 2 கப்\nமிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்\nகருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.\nஇப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்\nஇப்பொழுது ராக் சால்ட், சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்\nபிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்\nகொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும்\nதண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கி��றவும்\nஇதை ஒரு பெளலிற்கு மாற்றி பூரியுடன் பரிமாறுங்கள்.\nசுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா ரெடி\nநீங்கள் கொண்டைக்கடலையை இரவிலே ஊற வைத்து விட்டால் வேக வைக்கும் போது சீக்கிரம் வேகும்\nகூடுதல் சுவை வேண்டும் என்று நினைத்தால் தனியா தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.\nபரிமாறும் அளவு - 1 கப்(150 கிராம்)\nகொழுப்பு - 2.8 கிராம்\nபுரோட்டீன் - 4.7 கிராம்\nகார்போஹைட்ரேட் - 17.5 கிராம்\nநார்ச்சத்து - 5.3 கிராம்\nபடத்துடன் செய்முறை விளக்கம் :காலா சென்னா செய்வது எப்படி\nகருப்பு கொண்டைக்கடலையை இரவிலே 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.\nஇப்பொழுது வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்\nஇப்பொழுது ராக் சால்ட், சீரகப் பொடி, இவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்\nபிறகு மூடியை கொண்டு மூடி 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்\nகொஞ்சம் தண்ணீர் சேர்த்து கறி நன்றான கெட்டிப் பதம் வரை சமைக்கவும்\nதண்ணீர் வற்றிய பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்\nஇதை ஒரு பெளலிற்கு மாற்றி பூரியுடன் பரிமாறுங்கள்.\nசுவையான கருப்பு கொண்டைக்கடலை மசாலா ரெடி\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-october-11-2018", "date_download": "2019-02-21T13:25:52Z", "digest": "sha1:DAUB3MACI47247NZ53S6ZYCHE6NTIHNH", "length": 25481, "nlines": 326, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs - October 11 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் ந��திமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 11 2018\nநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 11 2018\nநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 11 2018\nஅக்டோபர் 11 – சர்வதேச பெண் குழந்தை தினம்\nசர்வதேச பெண் குழந்தை தினம் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பு தினமாகும்; இது பெண்கள் தினம் மற்றும் சர்வதேச பெண்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. 2018 தீம் – With Her: A Skilled Girl Force.\nபுதிய ரோ –ரோ வசதி\nமஜூலி தீவு மாவட்டத்தில் அசாம் அரசுடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவின் உள்நாட்டு நீர்வழங்கல் ஆணையம் புதிய ரோ-ரோ வசதி ஒன்றை துவக்கியுள்ளது.\nஅசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் ரோ-ரோ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு அமைப்பின் (OAMS) திறப்பு விழா\nபாராளுமன்ற விவகாரத்துறை, புள்ளிவிவரம் மற்றும் நிகழ்ச்சித் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் விஜய் கோயெல், ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு அமைப்பை (OAMS) திறந்துவைத்தார்.\nநான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையம்\nபிரதமர் நரேந்திர மோடி, புது தில்லியில் நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையத்தின் துவக்கத்தை குறிப்பதற்கான நிகழ்வை அறிமுகப்படுத்தி, உரையாற்றினார்.\nஇரண்டாவது தலைமுறை (2 ஜி) எத்தனால் உயிர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்ககல் நாட்டல்\nஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷ் லால் அவர்களால் பர்கார் மாவட்டம் பாலசிங்கா கிராமத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் இரண்டாம் தலைமுறை (2 ஜி) எத்தனால் உயிர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\nமலேசியா அமைச்சரவை மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு\nமலேசிய அமைச்சரவை மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு. கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு மலேசியாவில் மரண தண்டனை தற்போது கட்டாயமாக உள்ளது.\nஉலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் தலையிட்டு, அமெரிக்கா மற்றும் சீனாவை வர்த்தக விதிமுறைப்படி நடந்து கொள்ள வலியுறுத்தல்\nஉலகளாவிய பொருளாதாரத்திற்கு நீடித்த சேதத்தை செய்யக்கூடிய பெய்ஜிங்கின் தொழில்நுட்ப வளர்ச்சி மூலோபாயத்தின் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்கள் உலக வர்த்தக விதிகளை பின்பற்ற அமெரிக்க மற்றும் சீனாவை வலியுறுத்தல்.\nகொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு\nஇலங்கை தீவின் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றியது.\nஉலகின் மிகப்பெரிய மீன் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது\nஉலகின் மிகப்பெரிய மீன் சந்தை 83 ஆண்டுகள் பழமையான ட்சுக்ஜீ [Tsukiji] சந்தை டோக்கியோவில் புதிய தளத்தில் மீண்டும் திறக்கிறது.\nஜெட் எரிபொருளுக்கு 14 சதவீதத்திலிருந்து கலால் வரி விலக்கு 11 சதவீதமாக குறைக்கப்பட்டது\nவிமான எரிபொருள் விலை உயர்வால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள, விமான எரிபொருளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சியில், தற்போதைய எரிபொருளுக்கான எரிபொருள் மீதான கலால் வரியை 11 சதவீதமாக குறைத்துள்ளது.\nமொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32வது உலக மாநாடு\nஹரியானாவிலுள்ள குருகிராமில் WUWM மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32 வது உலக மாநாட்டை விவசாய மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் புரூஷோத்தம் ரூபல் திறந்து வைத்தார்.\nமுதல் தடவையாக இந்தியாவில் WUWM மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச நீதிமன்றத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிய ஒர்க்ஷாப்\nநிதி ஆயோக் மற்றும் சர்வதேச ஐசிசி சர்வதேச நீதிமன்றம் இணைந்து புது தில்லியில் சர்வதேச நீதிமன்றத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிய ஒர்க்ஷாப் ஒன்றை துவக்கியது.\nதேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டம்\nஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேசத்திற்கு இடையே கடக்க���ிருக்கும் டிட்லி சூறாவளிப் புயலால் ஏற்படும் சேதம் குறித்த புது தில்லியில் நடந்த தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு மந்திரி சபை செயலாளர் பி.கே.சின்ஹா ​ தலைமை தாங்கினார்.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், புது தில்லியில் 29 வது பொது கணக்காளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.\nசச்சின் சதுர்வேதி, ரேவதி அய்யர் – இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர்கள்\nஅசிம் முனிர் – பாகிஸ்தானின் புதிய ஐஎஸ்ஐ[ISI] தலைவர்\nநிதி ஆயோக்கின் AIM & IBM இந்தியாவின் வேலைவாய்ப்புத் திட்டம்\nநிதி ஆயோக் மற்றும் IBM அடல் கண்டுபிடிப்பு மிஷன் (AIM) முதல் முறையாக தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியா லெபனான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nவிவசாய மற்றும் அதன் கூட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.\nஇந்தியா ருமேனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் ருமேனியா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.\nஇந்தியா பின்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மீது இந்தியா மற்றும் பின்லாந்து இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.\nIFR இல் பங்கேற்க தென் கொரியா விரைந்தது INS ரானா\nஐ.என்.எஸ். ரானா சர்வதேச கப்பல் மதிப்பீட்டு ஆய்வில் (IFR) பங்கேற்க கொரியாவின் ஜிஜு, தென் கொரியா வந்து சேர்ந்தது.\n32 இந்தியா – இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சி (CORPAT)\nஇந்தியா-இந்தோனேசியா இடையேயான 32 வது வருடாந்திர ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி(IND-INDO ​​CORPAT)ல் பங்குபெற இந்திய கடற்படைக் கப்பல் குலிஷ் பெலாவன் துறைமுகம், இந்தோனேசியா வந்தடைந்தது.\nமொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்\n2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி 24ம் தேதி வரை பெங்களூரில் விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியா 2019 நடைபெறவுள்ளது. கண்காட்சி அமைப்பவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பதிவு செய்ய (https://aeroindia.gov.in) புதிய வலைதளம் அறிமுகம்.\n10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றார்.\nசுந்தர் ���ிங் குர்ஜர் ஈட்டி எறிதல் ஆண்கள் F46 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.\nசர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணி சீனா பயணம்\nஇந்திய கால்பந்து அணி 76 வது இடத்தில் இருக்கும் சீனாவிற்கு எதிராக சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க சீனா பயணம்.\nநடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhatsapp Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 13\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 31 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/naan-thedum-sevvandhi.html", "date_download": "2019-02-21T14:34:57Z", "digest": "sha1:X7U2Y2AGFYY332DHZTWZJ2QCUZ7MZUQN", "length": 8683, "nlines": 261, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Naan Thedum Sevvandhi-Dharma Pathini", "raw_content": "\nஆ : நான் தேடும் செவ்வந்தி பூவிது\nஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது\nபூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்\nபூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்\nநான் தேடும் செவ்வந்தி பூவிது\nஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது\nஆ : பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…\nபெ : சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே\nஆ : பொன்மானே என் யோகம்தான்\nபெ : பெண்தானோ சந்தேகம்தான்\nஆ : என் தேவி… பெ : ஆஆஆ ஆஆஆ\nஆ : உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்\nபெ : பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு\nஆ : நான் தேடும்\nபெ : செவ்வந்தி பூவிது\nஆ : ஒரு நாள் பார்த்து\nபெ : அந்தியில் பூத்தது\nபெ : மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ\nஆ : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ\nபெ : தள்ளாடும் பெண்மேகம்தான்\nஆ : என்னாளும் உன் வானம�� நான்\nபெ : என் தேவா ஆ : ஆஆஆ ஆஆஆ\nபெ : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன்\nஆ : தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை\nஆ : நான் தேடும்\nபெ : செவ்வந்தி பூவிது\nஆ : ஒரு நாள் பார்த்து\nபெ : அந்தியில் பூத்தது\nஆ : பூவோயிது வாசம்\nபெ : போவோம் இனி காதல் தேசம்,பூவோயிது வாசம்\nஆ : போவோம் இனி காதல் தேசம்\nஆ : நான் தேடும்\nபெ : செவ்வந்தி பூவிது\nஆ : ஒரு நாள் பார்த்து\nபெ : அந்தியில் பூத்தது\nபடம் : தர்மபத்தினி (1986)\nவரிகள் : கண்மணி சுப்பு\nபாடகர்கள் : இளையராஜா , ஜானகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12269.html", "date_download": "2019-02-21T13:38:20Z", "digest": "sha1:TQU6DBLIVWIXSDEXKL7LHTKIK3QVTEK7", "length": 6598, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "இளம் தமிழ் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! ஊரே சோகத்தில் - Yarldeepam News", "raw_content": "\nஇளம் தமிழ் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பில் இளம் தமிழ் பெண்ணொருவர் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி (18 வயது) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்த உறவினர்கள் நேற்றிரவு 11 மணியளவில் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண்\n 5 கோடி ரூபா கொள்ளையடித்த இத்தாலி சமன் சிக்கினார்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/2389", "date_download": "2019-02-21T14:38:29Z", "digest": "sha1:W23JK26XZ3BGV3VBZYGNNBJ3ATD6XN57", "length": 7063, "nlines": 146, "source_domain": "mithiran.lk", "title": "ரமழான் ஸ்பெஷல்: பிரட் சமோசா செய்முறை! – Mithiran", "raw_content": "\nரமழான் ஸ்பெஷல்: பிரட் சமோசா செய்முறை\nபாண் துண்டுகள் – 4\nகடலை மாவு – 1/2 கப்\nஅரிசி மாவு – 1/4 கப்\nமிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி\nசோடா உப்பு – 1/4 தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nபாண் துண்டுகளை முக்கோண வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.\nபாண் துயண்டுகளுக்கு இடையில் கறியை வைத்து நிரப்பி முட்டை வெள்ளைகருவை பூசி ஒட்டிக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நிரப்பி வைத்துள்ள பாண் துண்டுகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்துக்கொள்ளவும்.\nசுவையான பிரட் சமோசா ரெடி.\nகுறிப்பு – சமோசாவிற்கு போன்று விரும்பிய கறியை தயார் செய்து கொள்க.\nவெங்காய பக்கோடா செய்முறை காளான் கட்லட் செய்முறை மொறு மொறு கோபி மஞ்சூரியன் செய்முறை மொறு மொறு கோபி மஞ்சூரியன் செய்முறை ரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை ரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை நோன்பு ஸ்பெஷல் தக்காளி காளான் சுப் செய்முறை நோன்பு ஸ்பெஷல்: சின்ன வெங்காயம் நாட்டுக்கோழி கட்லெட் செய்முறை நோன்பு ஸ்பெஷல் தக்காளி காளான் சுப் செய்முறை நோன்பு ஸ்பெஷல்: சின்ன வெங்காயம் நாட்டுக்கோழி கட்லெட் செய்முறை நோன்பு ஸ்பெஷல்.. குஜராத்தி சீஸ் போண்டா மதுரை ஸ்பெஷல் ’கறி தோசை’\nNext Story → நீங்கள் சூடான பானம் அருந்துபவரா\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/06/160.html", "date_download": "2019-02-21T13:59:36Z", "digest": "sha1:LYITTG72QX3FSQCZLZN6MY73QKNTKU7A", "length": 19810, "nlines": 98, "source_domain": "rssairam.blogspot.com", "title": "160 ஆண்டுகள் பழமைவாய்ந்த \"தந்தி' சேவைக்கு மூடு விழா !- எம்.மார்க் நெல்சன் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n160 ஆண்டுகள் பழமைவாய்ந்த \"தந்தி' சேவைக்கு மூடு விழா \nதகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த \"தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nதகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த \"தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nதொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), \"ஸ்மார்ட் ஃபோன்' என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.\nமுன்னர் சமிக்ஜைகள் மூலமும், மனிதர்கள் மற்றும் பறவைகள் மூலமும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வந்தது.\nஇந்தக் கால தாமதத்தைக் குறைக்கும் வகையில், 19-ஆம் நூற்றாண்டில் மின் தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.\nரஷியாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர்தான், 1832-இல் மின்காந்த அலைகளின் மூலம் செயல்படும் தந்தி சேவையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.\nரஷியாவின் செ��ின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து அவருடைய குடியிருப்பின் இரு அறைகளில் தனித் தனிக் கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் நீண்ட தொலைவுக்கு தகவல் அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி மின் தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.\nமோர்ஸ் கோட்: அதன் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனையும் செய்தார். இதற்கு உதவியாக அவருடைய உதவியாளர் ஆல்ஃபிரட் வெயில் \"மோர்ஸ் கோட்' சிக்னலைக் கண்டுபிடித்தார்.\nஇவருடைய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்பே, உலக நாடுகளால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் தந்தி சேவைக்கு அடித்தளமானது.\nஇந்தியாவில் தந்தி சேவை: இந்தியாவைப் பொருத்தவரை 1850-ஆம் ஆண்டிலேயே தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, கொல்கத்தா - டயமண்ட் ஹார்பர் இடையே சோதனை அடிப்படையில் தந்தி கேபிள் போடப்பட்டு பின்னர் 1851 முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.\n1902 முதல் வயர்-லெஸ் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-இல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உருவாக்கப்பட்டு பிறகு அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.\nதொலைபேசி சேவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தந்தி சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த அளவுக்கு அவசரச் செய்திகளை பறிமாற்றம் செய்வதில் தந்தி சேவை பெரும்பங்கு ஆற்றி வந்தது.\nதந்தி என்றாலே கிலி: குறிப்பாக தொலைபேசி சேவை இல்லாத காலத்தில், உறவினர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டிய சோக மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிக்க இந்தச் சேவையையே மக்கள் நம்பியிருந்தனர்.\nகுறிப்பாக, சொல்லப்போனால் அப்போது எந்த வசதிகளும் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு உறவினரின் இறப்புச் செய்தியை தெரிவிப்பதற்கான ஒரே தகவல் தொழில்நுட்பமாக தந்தி சேவை மட்டுமே இருந்தது.\nகிராமத்தில் உள்ள ஒருவருக்குத் தந்தி வந்திருக்கிறது என்றால், அதைப் படிப்பதற்கு முன்பே அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துவிடும்.\nஅதுமட்டுமன்றி, வர்த்தக ரீதியிலான தகவல் தொடர்பிலும் தந்தி முக்கிய பங்காற்றி வந்தது. வர்த்தகர்கள் இதுபோன்று வரும் தந்தியை, சட்ட ஆவணமாகவும் பாதுகாத்து வைத்தனர்.\nஇதுபோன்று மக்களிடையே முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த இச்சேவையின் பயன்பாடு 2003-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.\n\"செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது.\nஅதாவது, 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் நின்றுவிட்டது. இதன் காரணாக 2005-இல் 8 பேராக இருந்த தந்தி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 2010-இல் அலுவலகத்துக்கு ஒரு தந்தி ஆபரேட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டது' என்றார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.\nதொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததைத் தொடர்ந்து, இச்சேவையைக் கைவிட பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து பி.எஸ்.என்.எல். (சென்னை) பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:\nதகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தந்தி சேவை பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், இச் சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுமாறு தொலைத்தொடர்பு இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஜூலை 15-ஆம் தேதி முதல் தந்தி சேவை இருக்காது என்றார்.\nஇன்று எத்தனை தகவல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் காலம் காலமாக மக்களோடு ஒன்றியிருந்த தந்தி சேவைக்கு கனத்த இதயத்தோடு விடை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஎந்தெந்த நாடுகளில் தந்தி சேவை உள்ளது\nஉலக அளவில் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவை ரஷியா, ஜப்பான், பெல்ஜியம், கனடா ஜெர்மனி, மெக்ஸிகோ, பஹ்ரைன், ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.\nஆனால், ஆஸ்திரேலியா, மலேசியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தந்தி சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.\nபிரிட்டிஷ் அரசு தந்தி சேவையை கடந்த 2003-இல் தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.\nஅமெரிக்க அரசும் 2006 ஜனவரி 27 முதல் தந்தி சேவை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது.\nநேபாளத்தில் 2009 ஜனவரி 1 முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.\nஆஸ்திரேலிய அரசு 2011 ��ார்ச் 7-ஆம் தேதி தந்தி சேவையை நிறுத்தி விட்டது. இருந்தபோதும் பீச்வொர்த்தில் உள்ள விக்டோரியா நகரில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக தந்தி சேவையை வைத்துள்ளது.\nமலேசியாவில் 2012 ஜூலை 1-ஆம் தேதி முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.\nஅயர்லாந்து அரசு 2002 ஜூலை 30 முதல் தந்தி சேவையை நிறுத்தி விட்டது.\nநியூசிலாந்தில் 1999-இல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் 2003 முதல் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.\nநன்றி :- தினமணி, 13-06-2013\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1197685.html", "date_download": "2019-02-21T13:34:12Z", "digest": "sha1:VGLMDDKCLLYMNOF7MAJTRAENVSSAOOFL", "length": 29643, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "விக்னேஸ்வரனின் விலகல் உறுதி..!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது.\nஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார்.\nஅரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது; புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது; மற்றொரு கட்சியில் இணைவது; நான்காவதாக, கட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது.\nமுதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து நடந்த, ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட இரண்டு தெரிவுகள், பேரவையின் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்க்கைக்குச் செல்வது. இரண்டாவது, கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கி, மக்கள் அரசியலை முன்னெடுக்கும் அவரது யோசனை. இந்த இரண்டும் பொருத்தமற்றது என்று, தமிழ் மக்கள் பேரவையால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் தனிக் கட்சியை அமைப்பது பற்றிய யோசனைக்கு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் கூட, ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nஎது எவ்வாறாயினும், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, இன்னமும் எந்த முடிவையும் எடுக்காத முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்பது பற்றியோ, அதிலேயே மீண்டும் போட்டியிடுவது பற்றியோ பேசவேயில்லை.\nஇதற்கு முன்னர், மூன்று தெரிவுகள் பற்றி, அவர் ஊடகங்களிடம் பேசியிருந்தார். அதில், ஒன்று கூட்டமைப்பிலேயே தொடர்ந்து போட்டியிடுவது என்ற தெரிவு.\nஆனால், இப்போது அவர், அதைத் தனது ஒரு தெரிவாக முன்வைக்கவில்லை. அதைவிட, 2009இல் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டுவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இனிமேலும் ஒட்டியிருக்கப் போவதில்லை என்பதைத் தெளிவா�� அறிவித்திருக்கிறார். கூட்டமைப்பு ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டு விட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு, மீண்டும் அவரால், கூட்டமைப்புடன் இணைந்து, தேர்தல்களில் நிற்க முடியாது; அது அறமும் அல்ல.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை, முன்னரேயே எடுத்து விட்டார். அண்மையில், வல்வெட்டித்துறையில் அவர் உரையாற்றிய போது, தமிழ்த் தலைமைகளின் மீது, ஒட்டுமொத்தமாகப் பழியைப் போட்டு, குற்றம்சாட்டியிருந்தார்.\nஅதுபோதாதென்று, முதலமைச்சரின் சகபாடிகளில் ஒருவரான, மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், “கூட்டமைப்பு ஒரு கூழ் முட்டை” என்றும், “அதை இனி அடைகாப்பதில் பயனில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் வழியே தான், இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தோல்வி கண்டுவிட்டது என்ற பிரகடனத்தைச் செய்திருக்கிறார்.\nஅவ்வாறாயின் அதன் அர்த்தம், புதியதொரு தலைமை தமிழ் மக்களுக்குத் தேவை; புதியதோர் அணுகுமுறை தேவை என்பது தான்.\n2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த தலைமைத்துவ வகிபாகத்தை விக்னேஸ்வரன் இப்போது கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.\nதமிழ் மக்களின் ஒற்றுமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து, கடந்த ஒரு தசாப்த காலமாக, பரவலாக வலியுறுத்தப்பட்டு வந்தது. பல்வேறு தவறுகள், குறைபாடுகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் இருந்த போதும், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் கூட்டமைப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பது, பொதுவான நிலைப்பாடாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் என்ற நிலையைத் தான், விக்னேஸ்வரன் உடைப்பதற்கு எத்தனித்திருக்கிறார்.\nகூட்டமைப்பு தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டுவிட்டது என்று அவர் பிரகடனம் செய்துள்ளதன் மூலம், இன்னொரு தலைமையைத் தெரிவு செய்யத் தயாராக வேண்டும் என்பதை அறிவித்திருக்கிறார். இது மாற்றுத் தலைமை பற்றி வலியுறுத்தி வந்த தரப்புகளின் கருத்துகளுடன் அவர் நெருங்கிச் சென்று விட்டார் என்பதைப் புலப்படுத்தி இருக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான, தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், விக்னேஸ்வரனை மீண்டும் போட்டியில் நிறுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.\nஒருவேளை, தமிழரசுக் கட்சியே கூட, அவரை மீண்டும் களத்தில் இறக்க நினைத்தாலும், அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால், தோல்வி கண்டு விட்ட கூட்டமைப்பின் சார்பில், அவரால் போட்டியில் நிற்க முடியாது. அவ்வாறு நின்றால், அது விக்னேஸ்வரன் என்ற ஆளுமையின் தோல்வியாகவே விமர்சிக்கப்படும்.\nவிக்னேஸ்வரனின் இந்த முடிவு, சரியா – தவறா என்பதற்கு அப்பால், அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள், அவரை மீண்டும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது, இரண்டு தரப்புகளுக்குமே ஏற்றதாக இருக்காது. அண்மையில், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணி விடயத்தில் கூட்டமைப்புக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்தார் என்று கூறினால் அது தவறு; அந்த முடிவு அவரால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது.\nமுன்னர், தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்ற அடிப்படையில் தான், அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். இப்போது, அவர், ‘அணுகுமுறை’ என்ற விடயத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.\nஅதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவற்றுக்குத் தீர்வு காணும் விடயங்களில், கூட்டமைப்பின் அணுகுமுறையைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். செயலணிக் கூட்டத்தின் பிரதிபலிப்பு அதில் தெரிகிறது.\nஅதேவேளை, கூட்டமைப்பு, தோல்வி கண்டு விட்டது என்று தெரிந்த பின்னரும், எதற்காக அவர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகிய முதலமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி நியாயமானது.\nஏற்கெனவே அவரைப் பதவியில் இருந்து விலகுமாறும், அது அனுதாப வாக்குகளைப் பெற்றுத்தரும் என்றும் சிலர் ஆலோசனைகளைக் கூறியிருந்தனர்.\nஆனாலும், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர அவர் தயாராக இல்லை. முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன், தனக்கு எழுதித் தரப்பட்ட ஓர் ஒப்பந்தம் போலவே பார்க்கிறார்.\nஇன்னும் சில வாரங்களில், வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து விடும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், அதற்குப் பின்னரே, தனது முடிவை அறிவிப்பார் என்பது திண்ணம்.\nகூட்டமைப்பு தான், அவரை அரசியலுக்கு அழைத்து வந்து, முதலமைச்சர் பதவியையும் பெற்றுக் கொடுத்தது. அந்த முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, கூட்டமைப்பை விமர்சித்து, அரசியல் செய்த விக்னேஸ்வரன், அந்த முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, தனது அடுத்த கட்ட அரசியலுக்கும் தளம் அமைப்பது தார்மீகமாகப் பார்க்கப்படாது.\nஅதாவது, கூட்டமைப்பால் கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து கொண்டே, இன்னொரு கட்சியை ஆரம்பிப்பது, இன்னொரு கட்சியுடன் இணைவது, அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்தி விடும்.\nஅதைத் தவிர்க்கவே, கூட்டமைப்பின் ஒப்பந்தம் முடியும் வரையில், அதாவது மாகாணசபையின் ஆயுள் பூர்த்தியாகும் வரையும் அவர் பொறுத்திருக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு முன்னர், அவரது வாயை எப்படித் தான் கிளறினாலும், சுற்றி வளைத்து எதையோ சொல்லி விட்டு, நழுவிக் கொள்வார் என்றே தெரிகிறது. ஆனாலும், தமிழ்த் தேசிய அரசியலின் வரலாறு, தனக்குக் கொடுத்துள்ள பொறுப்புக் குறித்து, ஆராய்வதாகக் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.\nஅதாவது, கட்சி அரசியலின் ஊடாக மீண்டும் மாகாண சபையைக் கைப்பற்றும் இலக்குடன் நகர்வதா மக்கள் அரசியலின் ஊடாகத் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாஷைகளுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதா என்ற இரண்டு தெரிவுகள் தான், அவரிடம் உண்மையாகவே உள்ளன போல்த் தெரிகிறது. அதில் அவர் எந்த முடிவை எடுத்தாலும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிக்கலானது தான். கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, தமிழரின் அரசியல் அடையாளம் என்ற நிலையை, இல்லாமல் செய்யும் அரசியல் நகர்வுக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், பாதை அமைக்கத் தொடங்கி விட்டார்.\n‘எலி கொழுத்தால் வளையில் தங்காது’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட நிலையில்தான் விக்னேஸ்வரன் இருக்கிறார்.\nதெரிந்தோ தெரியாமலோ, அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த கூட்டமைப்பு, தனக்குத் தானே புதைகுழியைத் தோண்டியிருக்கிறது.\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிரேசில் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளருக்கு கத்திக்குத்து- வீடியோ..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTI2OTcxMjM2.htm", "date_download": "2019-02-21T13:28:27Z", "digest": "sha1:Q5WSVB3ODGLAD3UDDGJZWI4M5ARRTZL7", "length": 18350, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "மக்ரோன் மற்றும் பிரிஜித்! - அன்றும் இன்றும்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் ப���ிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅன்று மே மாதம் 17 ஆம் திகதி, 1993 ஆம் ஆண்டு. மேடை நாடகத்தின் ஒரு பகுதி அது. இம்மானுவல் மக்ரோன் தன் முகத்தில் கறுப்பு நிற வர்ணம் பூசிக்கொண்டு, மேடை ஏறுகிறார்.. முழங்கால் வரை நீளும் ஒரு உடை அணிந்திருக்கிறார். இரு கைகளையும் அகல விரித்து வைத்துக்கொண்டு சில வசனங்களை பேசி நடிக்கிறார். சில நிமிடங்கள் அது நீடிக்கிறது. பின்னர் கைதட்டல்களுடன் அந்த நாடகம் முடிவுக்கு வர..\nநாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் பாராட்டப்படுகிறார்கள். நாடகத்தை தயாரித்த ஆசிரியர் பிரிஜித் பாராட்டப்படுகிறார். மக்ரோனின் நடிப்பை பாராட்டும் விதமாக, இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அப்போது மக்ரோனுக்கு 15 வயது. ஆசிரியர் பிரிஜித்துக்கு 40 வயது\nமே மாதம், 14 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு. பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நீண்ட இராணுவ அணிவகுப்புடன் எலிசேயில் நடந்து வருகிறார்.\nகரு நீல கோர்ட் அணிந்து கம்பீரமாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார். முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துக்கு கை குலுக்குகிறார்.. தனது கம்பீரமான குரலினால் 'உலகிற்கும்.. ஐரோப்பாவுக்கும் பிரான்ஸ் தேவை..' என தன் பேச்சை ஆரம்பிக்கிறார்..\nநாட்டின் புதிய முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் மிக அழகான உடையில் அருகில் நின்றிருக்கிறார். மக்ரோனின் உரையை சந்தோசமாகவ��ம் பெருமையாகவும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். மக்ரோன் உரையை முடித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய இடத்துக்கு வந்து பிரிஜித் அருகே நிற்கின்றார்.\nஇருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அப்போது மக்ரோனுக்கு 39 வயது, அவரது மனைவி பிரிஜித் மக்ரோனுக்கு 64 வயது\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NzQ3OTE5MzU2.htm", "date_download": "2019-02-21T14:26:07Z", "digest": "sha1:ZNXEFFBMKIPETX67N74M4KLV34GZ2WSU", "length": 16587, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "நவீனகால அர்ஜுனன்! அரங்கை அதிர வைத்த அம்புகள்! வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேல���க்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்த��ருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n அரங்கை அதிர வைத்த அம்புகள்\nவில்லுக்கு விஜயன் என்பது புராணம். ஆனால் நிஜயமான வில் வித்தைகாரனாக Ben Blaque அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.\nBritain’s Got Talent எனும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் அரங்கேற்றிய வில் வித்தைகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.\nஉயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவரின் அபார திறமை அமைந்துள்ளது.\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nநிர்வாணமாக உலகம் சுற்றி பரபரப்பை ஏற்படுத்திய வினோத பெண்\nகாதலித்து திருமணமும் செய்து, பின்னர் கைவிட்டு சென்ற நபருக்கு முன்னர் வாழ்ந்து காட்டுவதற்காக அவுஸ்திரேலிய இளம்பெண் ஒருவர் நிர்வாணம\nகுழந்தையை கடத்திச் சென்று குரங்கு செய்த வினோத செயல்\nஇந்தியாவில் குழந்தையை கடத்தி வந்த குரங்கு ஒன்று அந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களி\nரோபோக்கள் உணவு பரிமாறும் வினோத உணவகம்\nஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் த\n200 மீற்றர் உயர கட்டிடத்தில் உபகரணங்கள் இன்றி ஏறிய அசத்திய நபர்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Alain Robert மணிலாவிலுள்ள 217 மீற்றர் உயர கட்டிடம் ஒன்றில் ஏறும் காட்சிகளை பொதுமக்கள் பலர் வீடியோ எடுத்\nபடத்தைக் காட்டி முடி வெட்டியதால் ஏற்பட்ட வினோதம்\nமுடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை. பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் மு\n« முன்னய பக்கம்123456789...147148அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:29:47Z", "digest": "sha1:WM6UQZ4LQVQJG3ZFL5F7CD574ZSYOKQT", "length": 10618, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் கிரான்மர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெர்லாக் பிலிக் 1545 இல் வரைந்தது[1]\nதாமஸ் கிரான்மர் (Thomas Cranmer; 2 சூலை 1489 – 21 மார்ச் 1556) ஆங்கிலேய மத சீர்திருத்தத்தின் தலைவர் மற்றும் பின்-சீர்திருத்திய இங்கிலாந்து திருச்சபையின் முதலாம் பேராயர் ஆவார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மற்றும் இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துவந்தார். ஆரகானின் கதெரீனிடமிருந்து மன்னர் என்றி விவாகரத்து செய்ய உதவினார், இது உரோமைத் திருச்சபையிலிருந்து இங்கிலாந்தைப் பிரித்தது. இதற்பின் கிரான்மரும் தாமசு குரொம்வெல்லும் இணைந்து 'ராயல் சுப்ரீமசி' எனபடும் அறிக்கையை செயலப்படுத்தினார். இதன்கீழ் அரசர் அல்லது அரசியாரே திருச்சபையின் தலைவராவார்.\nஇவர் கான்டர்பரியின் பேராயராகப் பணியாற்றிய காலத்தில் இங்கிலாந்து திருச்சபையின் போதனையை சீர்திருத்தினார். இவரே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் அதில் இணைந்துள்ள வெவ்வேரு திருச்சபைகளின் கொள்கை ம்ற்றும் போதனையின் தந்தை எனக் கூறலாம்.\nகிரான்மர் உயிருடன் எரிக்கப்படும் காட்சி\nஎனினும், என்றியின் ஆட்சியில் இவர் தீவிரமாக எந்த மாற்றங்களையும் செயல்படுத்தவில்லை. எட்வர்டின் ஆட்சியில் இவர் தீவிரமாக இங்கிலாந்தை உரோமைத் திருச்சபையிலிருந்து மாற்றினார். முதலில் இவர் தனது \"பொது ஜெப புத்தகம்\" (புக் ஒஃப் காமன் பிரேயர்) எனும் புத்தகத்தை வெளியிட்டார். இதில் இங்கிலாந்து திருச்சபையின் முழு புதிய வழிபாட்டை போதித்தார். அதுமட்டுமல்லாமல் சமயகுருமாரின் பாலிய விட்டொழிப்பு, திருவிருந்து, வழிப்பாட்டில் படிமங்களின் பங்கு, மற்றும் தூயர்களுக்கு ஜெபம் செலுத்துவதைக்குறித்து இதில் குறிப்பிடுகிறார்.\nஇங்கிலாந்தின் முதலாம் மரியாள், ஒரு கத்தோலிக்க அரசி, ஆட்சிக்கு வந்தபொழுது இவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[3] எனினும், இவரது 'புக் ஒஃப் காமன் ப்ரெயர்' மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட 39-கட்டுரைகள் இன்னும் வாழ்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2018, 23:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/suriya-acting-cameo-role-in-karthi-kadaikutty-singam-movie", "date_download": "2019-02-21T14:11:14Z", "digest": "sha1:KZJOIZGXIHWPGG66CZX2U4PXTZLWBGDB", "length": 6709, "nlines": 48, "source_domain": "tamil.stage3.in", "title": "கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள", "raw_content": "\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சூர்யா மற்றும் கார்த்திகை ஒரே படத்தில் காண வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது படக்குழு.\nஇது நம்ம ஆளு படத்திற்கு பிறகு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இயக்குனர் பாண்டிராஜின் 'பசங்க 2' படத்திற்கு பிறகு இந்த படத்தையும் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி நாயகனாக விவசாயியாக நடிக்கும் இந்த படத்தில் சாயிஸா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு என மூன்று நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர்.\nமுன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நேற்று படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரே நாளில் 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைனை பெற்று வருகிறது. இந்த டீசரில் கார்த்திக்கின் வசனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் இசை மற்றும் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கார்த்திக்கின் சகோதரரான சூர்யா இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக நடிகர் கார்த்தி சமீபத்தில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் மற்றும் அண்ணன் தம்பியான சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும் திரையில் தனித்தனியாக கண்டுகளித்து வரும் அவர்களை ஒரே படத்தில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற ��சை ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் தற்போது இந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது படக்குழு.\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா\nகடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/25/", "date_download": "2019-02-21T13:48:20Z", "digest": "sha1:KAS5NM6EQCVTZ2BYZ67PPXGBIJP7WIO6", "length": 12084, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2013 June 25 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஉலக அதிசயம் – மனித மூளை\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,286 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்ட���ள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்\n30 வகை பிரியாணி 2/2\nசவுதிக்கு டிரைவர் உடனடியாக தேவை\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nநமது கடமை – குடியரசு தினம்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/10/aadhalal-kadhal-seiveer-audio-review/", "date_download": "2019-02-21T14:21:27Z", "digest": "sha1:BYROWQJB7HQJB7EVQ56MIQDAUSDRIT2W", "length": 8333, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆதலால் காதல் செய்வீர் – மெல்லச் சிரிக்கிறார் யுவன். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / இசைமேடை / ஆதலால் காதல் செய்வீர் – மெல்லச் சிரிக்கிறார் யுவன்.\nஆதலால் காதல் செய்வீர் – மெல்லச் சிரிக்கிறார் யுவன்.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஆதிபகவனுடன் வந்திருக்கும் இன்னொரு படம். மொத்தம் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்கள் அருமை. மற்ற இரண்டும் கூட குறைவில்லை.\nயுவனின் இசைக் கோர்வை இப்படத்திலும் மெருகேறியிருக்கிறது.\n1. மெல்ல சிரித்தால் – யுவன். பாடல் – யுகபாரதி.\nயுவன் பாடியுள்ள படத்தின் தலைப்பு வரும்படியான பாடல். எலெக்ட்ரானிக் இசைக் கோர்வை முதல் தடவை கேட்கும்போதே நிச்சயமான ஹிட் என்று அறிவிக்கிறது. யுவனின் குரலும் கொஞ்சம் மாற்றப்பட்டது போல அடையாளம் தெரியாமல் பாடியிருக்கிறார். யுகபாரதியின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ காரண வரிகள் ஓகே. பட் வரிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கக்கூடிய அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டிருக்கிறார் யுகபாரதி.\n2. அலைபாயும் நெஞ்சிலே – உதித் நாராயண். பாடல் – யுகபாரதி.\nஉதித் நாராயண் குரலில் வந்துள்ள மெலடி வழக்கம் போல அவருடைய மேஜிக்கான குரல் மற்றும் யுவனின் நல்ல இசையமைப்பில் ஹிட் லிஸ்டில் வருகிறது. இப்பாடலிலும் ���ுகபாரதி ஓகே.\n3. தப்புத் தண்டா – ஜாவேத் அலி, பவதாரிணி. பாடல் – வாலி.\nஆரம்ப காலத்தில் நல்ல கவிஞராயிருந்து பிற்காலத்தில் இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களை ‘மெட்டுக்கேத்த’ பாட்டுப் போட்டு ஒப்பேற்றி இசையையும் அர்த்தமில்லாமல் செய்தவரான வாலி (நீண்ட நாட்களுக்குப் பின்) இந்த டூயட்டை எழுதியிருக்கிறார். பார்வை – வேர்வை, இடை – நூலகம் என்று காதலன் காதலி அவருடைய வழக்கம் போல் பாடுகிறார்கள். யுவனின் இசை என்னமோ நன்றாகத்தானிருக்கிறது.\n4.பூவும் பூவும் – விஜய் யேசுதாஸ், வினைதா. பாடல் – ப்ரான்சிஸ் க்ருபா.\nவிஜய் யேசுதாஸும், வினைதாவும் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள். நல்ல மெலடியான டூயட். எல்லோருக்கும் பிடிக்குமா\nமொத்தத்தில் படத்தின் தலைப்பையும், நான்கு பாடல்களையும் வைத்துப் பார்த்தால் படம் ஒரு இளைய தலைமுறைக் காதல் கதை என்று தோன்றுகிறது. படம் ஹிட்டானால் பாடல்கள் எல்லாம் மீண்டும் ஹிட்டாகும்.\n‘மெல்லச் சிரித்தால்’ ஏற்கனவே டாப் 10 சார்ட்டில் மேலே ஏற ஆரம்பித்துவிட்டது.\nகவ்வாலி என்னும் மங்கள நாதஸ்வரம்\nபவர்ஸ்டாருக்காக பிண்ணணி இசை செய்தேன் – ரகுநந்தன்\nயாக்கை பட பாடல்கள் வெளியீடு.\nமழை – கல்லூரி – காதல் – அஜீஷ்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3677", "date_download": "2019-02-21T14:41:01Z", "digest": "sha1:DMOKPGS2P3SIONXXW77HUBT53LYGKJDH", "length": 6100, "nlines": 146, "source_domain": "mithiran.lk", "title": "வாங்க சிரிக்கலாம்…! – Mithiran", "raw_content": "\nநோயாளி: தினமும் ஒரு பச்ளை முட்டை சாப்பிடணுமா என்னால முடியாது டாக்டர்\nநோயாளி: ஏன்னா எங்க கோழி வெள்ளை முட்டை தான் போடும்\nகல்யாணம் ஆனவனுக்க அடி விழுதேனு கவலை\nகல்யாண���் ஆகாதவனுக்கு முடி விழுதேனு கவலை\nபொண்ணுங்க கிட்ட லவ்வர் இருக்கான்னு கேக்குறதும்…\nகண்டக்டர் கிட்ட சில்லரை இருக்கான்ன கேக்குறதும் ஒன்னு தான்…\nஇருந்தாலும்… இல்லைன்னு தான் சொல்வாங்க…\nகால்ல பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே எப்படி செத்தாரு\nவிஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்லலல\nவாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்.. வாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்.. வாங்க சிரிக்கலாம்… உங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் …\n← Previous Story வாங்க சிரிக்கலாம்…\nNext Story → வாங்க சிரிக்கலாம்…\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T15:09:36Z", "digest": "sha1:WVNKVUENQS4DW27KCGJTRCC3G7UJSGAR", "length": 5090, "nlines": 61, "source_domain": "oorodi.com", "title": "என்ன அலட்டலாம்.......", "raw_content": "\nஇந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே “மக்றோமீடியா பிளாஸ்” பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனான். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் “வியூச்சர் பிளான்” எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ஒரு இடம் கிடைச்சிருக்கு பாப்பம் எல்லாத்தையும் ஒரே இடத்தில கொட்டுவம். இருந்தாலும் யாழப்பாணம் போனாத்தான் கணனியில கிடக்கிற புகைப்படங்களை எடுக்கலாம். அதுவரைக்கும் நெஞ்சில் நின்றவை எண்டு ஏதாவது அலட்டுவம் எண்டு நினைக்கிறன்\n27 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\n« பெயர் வைத்த கதை \nவேந்தன் சொல்லுகின்றார்: - reply\n8:11 முப இல் புரட்டாதி 28, 2006\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-21T14:00:44Z", "digest": "sha1:ADEBESVS27YBOV5DRKK3B3BWINXKSCAX", "length": 9504, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "செம்மை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on October 24, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 7.அரசக் குடும்பத்தினர் நிலை தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் “எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன், 95 உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கு”, என வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது. மழைவளங் கரப்பின்,வான்பே ரச்சம் 100 பிழையுயி … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, silappathikaram, உறுக, எய்தில், கனம், கரப்பின், கரப்பு, காட்சிக் காதை, குடிபுர வுண்டும், சிலப்பதிகாரம், செம்மை, செல், செவிப்புலம், தகவு, துன்னிய, தென்னர் கோமான், தொழுதகவு, நன்கனம், படாமுன், பதி, பதை, புரவு, மன், மன்பதை, வஞ்சிக் காண்டம், வல்வினை, வான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 19.தெய்வத்தின் உறுதிமொழி உம்மை வினைவந் துருத்த காலைச், செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல் நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175 ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென, மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி,அழல்வீடு கொண்டபின் அதனால்,நான் சொல்லும் உறுதிமொழியைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அகத்து, இருத்தல், இலன், இலோர்க்கு, இல், ஈனோர், உம்மை, உறு, ஒலி, கட்டுரை காதை, கண்ணகி, கருத்துறு, காண்டல், கொற்றவை, சிலப்பதிகாரம், செம்மை, செய்தவம், தொடி, நாளகத்து, நின், நிற்றல், பெயர்கு, பெயர்தல், பொன், மதுராபதித் தெய்வம், மதுரை, மதுரைக் காண்டம், வானோர், வார்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-துன்ப மாலை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on March 14, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nதுன்ப மாலை 4.ஏங்கி அழிவேனா இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க, துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல், 35 மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப, அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி, … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அன்பன், அறன், அவலம், இகந்த, இசை, இடர், இம்மை, இழைப்ப, எனு, எரியகம், ஒரீஇ, கவலைய மகளிர், கூர், கைம்மை, சிலப்பதிகாரம், செம்மை, தழல், துன்ப மாலை, துயர்உறு, தென்னவன், நறை, பதட்டம் அலர், பதை-பதைப்பு, மடவோய், மதுரைக் காண்டம், மன்பதை, மறன், மலி, யான், வியன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம�� ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTY3MzY0MDc2-page-9.htm", "date_download": "2019-02-21T13:29:41Z", "digest": "sha1:JCSW5LVDIIAYBWDMAY7TCIQ57GFFDCKO", "length": 17623, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு க���ை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nபிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.\nகுளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டு��ே உள்ளதாக, பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.\nஇதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும். இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nஎதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nநவம்பர் மாதம் 17ம் திகதி மஞ்சாளடைப் போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 1796 பேர் மீது காவற்துறையினரால் வழக்குத் தொடுக்க....\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபல மஞ்சளாடைப் போராளிகளிற்குத் தொடர்ச்சியான சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில், இவரின் வழக்கும் விசாரிக்கப்பட்டுள்ளது....\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇந்தக் கொள்ளையில் வேறு யாரும் கூட்டாக இயங்கியிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணைகளைக் காவற்துறையினரின் கொள்ளைகளிற்கெதிரான நடவடி....\nபரிசில் திறக்கப்படும் காதலர் சின்னமும் காதலர் திருவிழாவும்\nஒரு காதலர் தினத் திருவிழாவும், மக்கள் கலந்து கொள்ளும் நடனவிழாவும் நாளை வியாழக்கிழமை 19h00 இலிருந்து 21h00 மணிவரை நடைபெற....\nKylian Mbappé மீது இனவாத தாக்குதல்\nபிரெஞ்சு உதைப்பந்தாட்ட வீரர் மற்றும் அணியின் தலைவ\n« முன்னய பக்கம்12...6789101112...15431544அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/pay-slip.html", "date_download": "2019-02-21T14:02:35Z", "digest": "sha1:RAA2NYPM4POFQYSBPH7EG3VU7J6HJSBK", "length": 7751, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வருமானவரிப் படிவம் நிரப்பல், மாத ஊதிய பட்டியல் ( Pay slip ) நகல் எடுக்க !!", "raw_content": "\nவருமானவரிப் படிவம் நிரப்பல், மாத ஊதிய பட்டியல் ( Pay slip ) நகல் எடுக்க \nமாதவ��ரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,\nஉள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.\nகல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்\n*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.\n*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.\n*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.\nஎனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.\nஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=12-19-14", "date_download": "2019-02-21T15:07:33Z", "digest": "sha1:KRH342VMZYDSNYUYQY4N26RSGASHYP6Q", "length": 23358, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From டிசம்பர் 17,2014 To டிசம்பர் 23,2014 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\n1. நோய் தரும் நூடுல்ஸ்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST\nவிளம்பரங்கள் மூலம் இந்தியச் சந்தையை அசுரத்தனமாக ஆக்கிரமித்து, எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ் சத்தான உணவுதானா நிச்சயமாக இல்லை. மின்னல் வேகத்தில் தயாராகிவிடும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட பின், செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா நிச்சயமாக இல்லை. மின்னல் வேகத்தில் தயாராகிவிடும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்ட பின், செரிமானம் ஆக எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா 48 மணி நேரம்இது சம்பந்தமாக நான் ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அதில், பதினைந்து நிறுவனங்களின் நூடுல்ஸ்களை ஆய்வுக்கு ..\n2. பிள்ளைகள் எதிர்த்து பேசட்டும்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST\nகுழந்தைகளை சக மனிதனாக பார்க்கும் எண்ணம், மிருக குணத்திற்கு சமம் இது, போட்டியாளர்களாகவும் அவர்களை பார்க்க வைக்கும். இதை தவிர்க்கவே, நாசுக்கான முறையில் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி, மரியாதை, அன்பு என்றெல்லாம் அதற்கு பெயரிட்டு ஊக்குவிக்கிறோம். இது, குழந்தைகளை எளிமையாக கையாள்வதற்கான தந்திரமாகும் இது, போட்டியாளர்களாகவும் அவர்களை பார்க்க வைக்கும். இதை தவிர்க்கவே, நாசுக்கான முறையில் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் ஏற்படுத்தி, மரியாதை, அன்பு என்றெல்லாம் அதற்கு பெயரிட்டு ஊக்குவிக்கிறோம். இது, குழந்தைகளை எளிமையாக கையாள்வதற்கான தந்திரமாகும் இதன்மூலம், குழந்தைகள் கீழ்படிய வேண்டும்; சொன்ன பேச்சை ..\n3. ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST\nதோட்டங்களில் திரியும் தும்பிகளையும், பட்டாம்பூச்சிகளையும் விரட்டிப் பிடிக்கும் வயசு தினேஷுக்கு அவன் வயதுப் பிள்ளைகள் ஓடியாடிக் கொண்டிருக்க, வீட்டில் முடங்கிக் கிடந்த அவனை, 2009 ஏப்ரல் மாதம் என்னிடம் அழைத்து வந்தனர் அவனது பெற்றோர்.'துாங்கித் துாங்கி வழியுறான். நிறைய டாக்டர்ஸ் பார்த்துட்டாங்க அவன் வயதுப் பிள்ளைகள் ஓடியாடிக் கொண்டிருக்க, வீட்டில் முடங்கிக் கிடந்த அவனை, 2009 ஏப்ரல் மாதம் என்னிடம் அழைத்து வந்தனர் அவனது பெற்றோர்.'துாங்கித் துாங்கி வழியுறான். நிறைய டாக்டர்ஸ் பார்த்துட்டாங்க எல்லாரும், ஏதேதோ சொல்றாங்க. 'பேய் பிடிச்சிருக்குமோ'ன்னு பயந்து, ..\n4. பத்து கேள்விகளுக்கு பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST\n1. உடல் பருமன் என்றால் என்னகுழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை இருந்தால், அது 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படும் உடல் பருமன் ஆகும்.2. உடல் பருமன் எதனால் எற்படுகிறதுகுழந்தை கருவில் இருக்கும்போதும், பிறந்த பின்பும் சராசரி உடல் எடையோடு இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதிலிருந்து வேறுபட்டு எடை இருந்தால், அது 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படும் உடல் பருமன் ஆகும்.2. உடல் பருமன் எதனால் எற்படுகிறதுகலோரி அதிமுள்ள கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த ..\n5. ருசிக்க மறந்த உணவுகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2014 IST\nநம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்றுதான் குடல். நாம் உண்ணும் உணவு உடலுக்கு தேவையான ஆற்றலைத்தர, குடல்கள் வழியாகத்தான் பயணப்படுகிறது. இதனால், குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். முறையற்ற உணவுப் பழக்கத்தாலும், மோசமான உணவுகளாலும், குடலானது பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறது. அவற்றில் ஒன்றுதான், குடல்புழுக்கள் தரும் பிரச்னை. இந்த 'பச்சை ..\n6. ஆஸ்துமா - சைனசை விரட்ட முடியுமா... - முடியும் என்கிறது ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nஇன்றைய வாழ்க்கை, ரசாயனத்தை மையமாக கொண்டே ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, பலருக்கு அலர்ஜி உருவாகி சளி பிடிக்கிறது. அதை ஏனோ, தானோவென்று விட்டு விட்டால், நாளடைவில் அதுவே சைனஸ் ஆகி, இறுதியில் ஆஸ்துமாவில் கொண்டு போய் விடுகிறது.இந்தியாவில் பெரும்பாலானோர் சைனஸ் மற்றும் அலர்ஜி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தூசு தட்டி சுத்தம் செய்யும்போது கூட அவர்கள் ..\n7. குழந்தையின்மைக்கு அதிநவீன சிகிச்சை வேண்டுமா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\n'குழந்தைகள் இல்லை' என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியலும், ஆராய்ச்சியும் பெரும் பங்காற்றி வருகின்றன. பல நவீன சிகிச்சை முறைகள் இப்போது உள்ளன. கடந்த, 1990ல் குழந்தையின்மை சிகிச்சையில், 10 சதவீதம் வெற்றி கிடைத்தது. இப்போது குழந்தையின்மைக்கு மிகச் சிறு காரணமாக இருந்தாலும் அது எது என்று கண்டறிந்து ..\n8. ஆர்.வி.ஆர்., கிளினிக்கின் மூட்டுவலி சிகிச்சை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nமூட்டுவலி மற்றும் முடக்குவாதம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறப்பான மருத்துவம் குறித்து சென்னை, சாலிகிராமம் ஆர்.வி.ஆர். கிளினிக் தலைமை மருத்துவர் சுரேஷ் கூறியதாவது: பொதுவாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு முழங்கால் சவ்வு தேய்வதனால் உண்டாகும் மூட்டுவலி, வீக்கம், நடக்க மற்றும் மடக்க இயலாமல் போகக்கூடிய பிரச்னைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ..\n9. நல்ல கொழுப்பு அதிகரிக்க செய்ய வேண்டியவை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nகொழுப்பு என்பது, உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. கொழுப்பு உடலின் தேவையான இருந்தால் தான் நன்மையளிக்கும். அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein.இவ்விரண்டு கொழுப்பு வகைகளுக்கு LDL என்று கெட்ட கொழுப்பு என்றும் HDL நல்ல கொழுப்பு என்றழைக்கப்படுகிறது.LDL கொலஸ்ட்ரால் என்பது, 139 மி.கி., குறைவாகவும், HDL கொலஸ்ட்ரால் என்பது ..\n10. இதய நோய் ஏற்பட முக்கிய காரணிகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nமனிதனுக்கு, இதயம் மிக இன்றிமையாதது. இதை பாதுகாப்பதும், இதன் இயக்க தடைகளை நிவர்த்தி செய்வ��ும் நம் முக்கிய பணி.இதய நோய் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, கட்டுப்படுத்த சில வழிமுறைகளை அவசியம் கையாள வேண்டும். இதயநோய் எதனால் வருகிறது என்பதை அறிந்தால் தான், அதை போக்க நல்வழியை, நாம் மேற்கொள்ள முடியும்.இதய நோய்இதய நோய் அல்லது இதய ரத்த குழாய் நோய் (அ) இஸ்லீமிக் இதய ..\n11. சோரியாசிஸ் நோய்க்கு பாசிட்டிவ் ஹோமியோபதியில் சிகிச்சை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nசோரியாசிஸ் எனப்படும் தோல் நோய்க்கு, பாசிட்டிவ் ஹோமியோபதியில், மிகச் சிறந்த ஹோமியோபதி சிகிச்சை அளிக்கிறது. பாசிட்டிவ் ஹோமியோபதி நிறுவனத்திற்கு சென்னையில் அண்ணாநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரியிலும், மதுரையிலும், கோவையிலும் கிளைகள் உள்ளன.பாசிட்டிவ் ஹோமியோபதி யில் தைராய்டு, சர்க்கரை நோய், ஆர்த்ரைடிஸ், பாலியல் பிரச்னைகள், அலர்ஜி, ஆஸ்துமா, மூலம், ஆசனப்புண், முதுகுவலி ..\n12. ஆரோக்கியம் உணவில் தான் துவங்குகிறது\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2014 IST\nநாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் வாயிலாகத் தான், இதய நோய் அதிகமாக ஏற்படுகிறது. 30 சதவீத இதய நோய்க்கு தவறான உணவுகளும், பழக்க வழக்கங்களும் தான் காரணமாய் உள்ளன.உடல் உபயோகத்திற்கென, மூன்று விதமான முக்கிய எரிபொருள்கள் இருக்கின்றன. இவை, கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள். அரிசி, கோதுமை போன்ற சில உணவுப் பொருட்களில், கார்போஹைட்ரேட்டும், மாமிசம், பருப்புகள் போன்றவற்றில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21497/", "date_download": "2019-02-21T13:38:08Z", "digest": "sha1:IQHRWZALDKOULKITWZSBCIL2CVNEGVJZ", "length": 11095, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் எச்சரிக்கை\nவெளி நாடுகளில் இருந்து அதி பயங்கர ஆயுதங்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று இந்தியாவுக்குள் கடத்தி வரப���பட்டுள்ளதாக இந்திய மத்திய உளவு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த கப்பல் இந்தியாவின் எந்த பகுதியில் ஊடுருவி இருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் உறுதியாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக கடலோர பகுதிகளில் கூட இந்த ஆயுத கப்பல் ஊடுருவி இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த கப்பலில் அதிபயங்கர ஆயுதங்களான நவீன துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சுங்க துறையினரும், காவல்துறையினரும் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் உளவு பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக வரும் கொள்கலன்களை சுங்கத் துறையினர் கடுமையாகக சோதனை நடத்தி வருகிறனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஇந்திய மத்திய உளவு பிரிவினர் இந்தியாவுக்குள் கொள்கலன்கள் தமிழக கடலோர பகுதி பயங்கர ஆயுதங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nகர்நாடகாவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் 15பேர் உயிரிழந்துள்ளனர்\nயாழ் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 முக்கிய நபர்கள் கொட்டாஞ்சேனையில் கைது\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாத��� – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23279/", "date_download": "2019-02-21T13:29:43Z", "digest": "sha1:HZXXJWE2RKXYLYBJRFEOZE5NH33M55UY", "length": 9970, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு\nஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காயடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரி ஒருவரின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் தம்முடன் இணைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் 10 பேர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nTagsஈராக் உயிரிழப்பு தற்கொலைத் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nஎல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும் மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய\nசர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் – சல்லி செட்டியிடம் முதலமைச்சர்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணி���்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32189/", "date_download": "2019-02-21T14:02:37Z", "digest": "sha1:FK53EMNACZRMG3237MYIGUZWN4WVFEGH", "length": 9877, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "உமா ஓயா திட்டம் கைவிடப்படாது – மஹிந்த அமரவீர – GTN", "raw_content": "\nஉமா ஓயா திட்டம் கைவிடப்படாது – மஹிந்த அமரவீர\nஉமா ஓயா திட்டம் கைவிடப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தின் 70 வீதமான பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த திட்டத்தை கைவிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் ஈரானிய நிறுவனம் அனுபவமற்ற நிறுவனம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த திட்டத்தினால் 7000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், 52 வீடுகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த திட்டம் குறித்து சாத்திய ஆய்வு நடத்தப்படாது கடந்த அரசாங்கம் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsUma Oya ஈரானிய நிறுவனம் உமா ஓயா திட்டம் கைவிடப்படாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nரஞ்சித் பெர்ணான்டோ: தொலைக்காட்சி முன்னோடி- வரதராஜன் மரியம்பிள்ளை:-\nசட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை – சாகல ரட்நாயக்க\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55454/", "date_download": "2019-02-21T14:20:57Z", "digest": "sha1:7JR535RYKWDDKULQG4DDZ7IH55I4L2QW", "length": 9306, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசு கட்சி விலகல் ? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசு கட்சி விலகல் \nஇலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர் என தெரியவருகிறது.\nஅது தொடர்பில் மாவை சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த முடியவில்லை.\nTagsnews savakacheri Srilanka tamil tamil news சாவகச்சேரி நகரசபை தேர்தல் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா விலகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nதேசிய காவல்துறை ஆணைக்குழுவினை வலுவானதாக்க வேண்டும் – ஐ.நா அதிகாரிகள்\nஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை…\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=94&Itemid=917", "date_download": "2019-02-21T15:06:55Z", "digest": "sha1:UQZLJEKRH7SOSLQ5KYSOCYEOJX6VWQS6", "length": 5194, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "சொற்பொழிவுகள்", "raw_content": "\n1\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (22) 166\n2\t அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்பொழிவு 111\n3\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (21) 430\n4\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (20) 817\n5\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (19) 728\n6\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (18) 948\n7\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (17) 830\n8\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (14, 15, 16) 1109\n9\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (12, 13) 846\n10\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (9, 10, 11) 879\n11\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (6, 7, 8) 881\n12\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (5) 904\n13\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (4) 1037\n14\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (1,2,3) 1162\n15\t நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் 2470", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-02-21T13:35:04Z", "digest": "sha1:UB763G2IWZBA3WPWSBVKD4Z4I7CWJ5KK", "length": 32573, "nlines": 93, "source_domain": "srilankamuslims.lk", "title": "சண்முகா ஹபாயாச் சர்ச்சை :நடந்தது என்ன? » Sri Lanka Muslim", "raw_content": "\nசண்முகா ஹபாயாச் சர்ச்சை :நடந்தது என்ன\nதிரு/சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை.இங்கு மொத்தமாக 8 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள்.அவர்களுள் ஐவர் பெண்கள்.பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன்.சென்ற ஏப்ரல் 2ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் நீடிப்பில் பாடசாலையில் இருக்கிறார்.\n2013ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும் முஸ்லிம் ஆசிரியை கற்பிக்க வந்திருந்தார். தான் பாடசாலைக்கு ஹபாயா அணிந்து வரவேண்டும் என்று அதிபர் திருமதி ஜெயபாலனிடம் அனுமதி கோரிய��ருந்தார்.இந்தப் பாடசாலையில் ஹபாயா அணிந்துவர முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு அவருக்குப் போடப்பட்டதைத் தொடந்து மாகாணசபைப் பணிப்பாளரிடம் ஆசிரியை ராஷிதா முறைப்பாடு செய்திருந்தார்.எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.ஒரு மாதகாலப் போராட்டம் பலனில்லாமல் போனதன் பின்னர் புடைவை அணிந்து கொண்டுதான் அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார்.இப்பொழுது மாற்றலாகி வேறுபாடசாலைக்குச் சென்றுவிட்டார்.\n2014ல் பௌமிதா,சஜானா என்று இரு ஆசிரியைகள் சண்முகா கல்லூரிக்கு நியமனம் கிடைத்துச் சென்றிருக்கின்றனர்.சஜானா ஆசிரியை அந்தப் பாடசாலையின் பழைய மாணவியும் கூட.ஹபாயா அணிந்து வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள்.அனுமதி வழங்கப்பட்டவில்லை.பாடசாலையின் அதிபர் அதே பல்லவியைப் பாடியிருக்கிறார்.விரும்பினால் இடமாற்றம் தரப்படும் செல்கிறீர்களா என்று வினவப்பட்டது.ஆனால் அவர்கள் இந்தப் பாடாசாலையிலேயே புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்கள்.\n2016ல் ஷிபானா என்னும் ஆசிரியை சண்முகா இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுச் சென்றார்.ஹபாயா அணிவதற்கான் அனுமதியை பாடசாலை அதிபரிடம் கேட்டிருக்கிறார்.அதே மறுப்பு.புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்.\n2018 ஜனவரியில் திருமதி கபீர் அவர்கள் மாற்றலாகி கல்லூரிக்கு வந்திருந்தார்.என்ன நடந்தாலும் தான் ஹபாயா அணிந்து கொண்டுதான் வருவேன்.நிர்வாகம் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.இரண்டாம் தவணைப் பரீட்சை முடியும் வரைக்கும் திருமதி கபீர் ஹபாயா அணிந்து கொண்டுதான் பாடசாலைக்குச் செல்வார்.\nசென்ற திங்கட்கிழமை ரெஜினா என்னும் இன்னொரு முஸ்லிம் ஆசிரியையும் பாடசாலைக்கு புது நியமனம் பெற்று வரவிருந்தார்.\nஇந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்தது. எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எல்லா முஸ்லீம் ஆசிரியைகளும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை செல்லும் போது தாம் அனைவரும் ஹபாயா அணிந்து செல்வதாக தீர்மானம் எடுத்திருந்தனர்.\nஒரு மரியாதைக்கான பாடசாலை அதிபரிடம் இதனை எத்திவைப்பதற்காக சென்ற ஞ்சாயிற்றுக்கிழமை (22) மாலை ஆறு மணியளவில் ஆசிரியைகளான பௌமிதா,சஜானா,ஷிபானா அவர்களுக்குத் துணையாக ஆசிரியை பௌமிதாவின் கணவர்,சுஜானாவின் கணவர் ஆகியோர் பாடசாலை விடுதியில் அதிபரைச் சந்திக்கச் சென்றனர்.அதிபர் அலுவலகத்தில் இருந்ததால் அலுவலகத்தில் அதிபரைச் சந்தித்து தாங்கள் பாடசாலைக்கு ஹாபாயா அணிந்து வரப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.\n‘’நீங்கள் நினைத்த மாதிரி வரமுடியாது.எமக்கென்று ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது.அந்தக் கலாச்சாரத்தைப் பேணவேண்டும் என்று அதிபர் பேசியிருக்கிறார்.\n‘’ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் சீரான ஆடை அணிந்து வரவேண்டும் என்றுதான் இருக்கிறது.எமது கலாச்சார ஆடையை அணியிம் உரிமை எமக்கு இருக்கிறது.பாடசாலைக்குள் புடையைவும் அதற்கு வெளியே ஹபாயும் அணிவது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று முஸ்லிம் ஆசிரியைகள் கூறியிருக்கிறார்கள்.\n‘கதைவைப் பூட்டிவிட்டு வெளியே போங்கள்.பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள்.விரும்பிய முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பியுங்கள்.எங்கள் பாடசாலைக்கு ஏன் வருகிறீர்கள்’’ என்று அதிபர் திருமதி ஜெயபாலன் சொல்லியிருக்கிறார்.\nஇது நடந்தது ஞ்சாயிறு மாலை.\nஅதிபருக்கும் ஆசிரியைகளுக்குமிடையே நடந்த உரையாடல் ‘ஈழன் சுதன்’ எனப்படும் எல்லாள அமைப்பைச் சேர்ந்த ஒரு முகனூலில் அன்றிரவே வெளிவந்தது.அதிபருக்கு மாத்திரம் தெரிந்த ஒரு செய்தி எப்படி அந்த முகனூலில் வந்தது என்பதுதான் கேள்வி.\nசென்ற திங்கட்கிழமை(23) அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஹபாயாவோடு பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்பட்டார்கள்.\nபாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன்,பிரதி அதிபர் பாலசிங்கம்,உதவி அதிபர் மாலினி கின்னப்பிள்ளை,உதவி அதிபர் வசந்த குமார் மற்றும் சண்முகா விடுதியின் பொறுப்பாளர் ஆகியோருக்கும் ஐந்து ஆசிரியைகளுக்குமிடையில் கூட்டம் நடந்தது.\nஉங்கள் இறுதி முடிவு என்ன என்று கேட்கப்பட்டது.நாங்கள் ஹபாயா அணிந்துதான் வருவோம் என்று ஆசிரியைகள் உறுதியாகக் கூறினார்கள்.’அப்படியானால் எமது சமூகம் ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தினால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.அதற்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாரா’ என்று அதிபரும் பிரதியதிபரும் வினவினார்கள்.\nஆர்ப்பாட்டம் ஒன்றை முகம்கொடுக்கத் தயாரா என்ற அதிபர்களின் கேள்வியும் அதைத் தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டமும் சந்தேகத��தை ஏற்படுத்துகிறது.\nகூட்டம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்கள் ஈழன் சுதன் என்ற பக்கத்தில் வெளிவந்திருந்தது.\nதிங்கள் பாடசாலை முடியும் தறுவாயில் பல இந்து ஆசிரியைகள் நாளை பாடசாலைக்கு புடைவை அணிந்து கொண்டு வரவேண்டும் என்று நச்சரித்திருக்கிறார்கள்.\nஅதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை(24) மிஸ்டர் சாம் என்று அழைக்கப்படும் பொருளியல் பாட ஆசிரியர் மோகன்ராஜுக்கும் 5 ஆசிரியைகளுக்குமிடையில் ஒரு கூட்டம் பாடசாலையின் சம்மந்தர் மண்பத்தில் நடந்தது.இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்குமாறு மிஸ்டர் சாம் ஆசிரியைகளை வேண்டியிருந்தார்.ஆசிரியைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமிஸ்டர் சாமோடு பேசிவிட்டு ஆசிரியைகள் வெளியே வரும் புகைப்படம் எல்லாளர் அமைப்பின் பக்கத்தில் வெளியாகியிருந்தது.\nஅதே நேரம் பாடசாலை முடிந்து செல்லும் போது சஜானா ஆசிரியையை வீதியில் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளாலும்,துவேஷ வார்த்தைகளாலும் திட்டி தாக்க முன்வந்திருந்தனர்.\nஅதைத் தொடந்து பல அனாமே\nதைய முகனூல் பக்கங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு நேற்றைய அழைப்பு விடுக்கப்பட்டது.அதில் பல எல்லாளன் அமைப்போடு தொடர்புபட்ட முகனூல் பக்கங்கள்.\nஆர்ப்பாட்டம் சில இனவாதக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.\nநேற்று புதன்கிழமை(25) ஆசிரியைகள் ஹபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்தனர்.ஆசிரியை பௌமிதாவை நோக்கி ஆசிரியை திருமதி பேரானந்தம் ‘உன்னால்தானடி பாடசாலைக்கு இத்தனை அவமானம் என்று கையை நீட்டி மிரட்டியிருந்தார்.\nஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளை வலயக் கல்விப் பணிப்பாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாகாணப் பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு சிங்கள உத்தியோகத்தர்,அதிபர் திருமதி ஜெயபாலன் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையில் கூட்டம் ஒன்று நடந்தது.ஆசிரியைகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள்.ஒரு முடிவை எட்டாமலே கூட்டம் முடிவடைந்தது.\nஅதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை(26) மதத்தலைவர்கள்,வலயக்கல்வி அதிகாரிகள்,பொலீஸ் உத்தியோகத்தர்கள்,பாடசாலை நிர்வாகம் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையிலான கூட்டம் இன்று 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.\nஅந்தக் கூட்டத்தில் ஒரு சுமுமகமான முடிவு வராவிடில் அல்லது ஆசிரியைகளின் உரிமைகள் மறுக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாம் நகர வேண்டும்.\nகலாச்சார ஆடை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை.அத்தோடு பாடசாலை ஒழுக்கக் கோவை இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.சண்முகா இந்துக் கல்லூரி இந்த விடயத்தில் வெற்றி பெற்றால் இது அனைத்து பாடசாலைகளிலும் அரங்கேறும். இதனை தடுத்து நிறுத்துவது எம் அனைவரினதும் கடமை.\nகுரலற்ற ஆசிரியைகளுக்கு நாம் குரல் கொடுப்போம்.\nபோர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்\nஇந்திய பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றவுடன், இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவு வியத்தகு அளவில் முன்னேற்றம் கண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவும் செளதி அரேபியாவும் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மோதி ரியாத் சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாடு சுற்றுப் பயணமாக முடி இளவரசர் முகமது பின் சல்மான் புது டில்லிக்கு பிப்ரவரி 19 மற்றும் 20ஆம் தேதி வருகிறார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு நாடுகளின் உறவு நெருக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – செளதி அரேபியா உறவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரிதும் செளதி அரேபியாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் நான்கில் ஒரு சதவிகிதம் செளதியிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே 2018 – 2019ஆம் ஆண்டு மட்டும் 87 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் இருக்குமென கணக்கிடப்படுகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்து செளதிதான் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. ஆனால் இந்த நெருக்கம் வர்த்தகத்தை கடந்து முன்னேற்றமடையவில்லை என்கிறார்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தை அவதானிப்பவர்கள். இருதரப்பு உறவு ஸ்திரமாக இருந்தாலும், அந்த உறவு வாங்குபவர், விற்பவர் என்ற நிலையில்தான் உள்ளது என்கிறார் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கமால் பாஷா. பாகிஸ்தான் – செளதி – இந்தியா இந்தியா பாகிஸ்தான் உறவை காட்டிலும், இந்தியா செளதியின் உறவு நன்றாகவே உள்ளது. முழுக்க முழுக்க செளதி இந்தியாவின் பக்கம் திரும்புமா என்றால், அதற்கான முழு வாய்ப்புகள் இல்லை. செளதி இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டும், ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவுடன் மட்டும் நட்பு கொள்ளாது. இதற்கு காரணமும் இருக்கிறது. ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேற்காசிய குறித்து கடந்த பத்தாண்டுகளாக பாடம் நடத்தி வரும் பேராசிரியர் பாஷா, “இரான், ஏமன், கத்தாரில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளே இதற்கு காரணம். செளதி எந்த பிரச்சனைக்குள்ளும் நுழைய விரும்பாது”. “டிரம்ப் காலக்கட்டத்திற்கு பின், செளதி அரேபியாவுடனான அமெரிக்க உறவு மோசமானால், அதற்கு ஆதரவாக இருக்க நாடுகள் தேவை. பாகிஸ்தான் செளதியின் நீண்ட நாள் கூட்டாளி” என்கிறார். “இதன் காரணமாக செளதி முழுக்க முழுக்க பாகிஸ்தானை கைவிடாது.மோசமான காலக்கட்டங்களில் செளதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இது போன்ற ராணுவ உதவிகளை வழங்குமா என்று உறுதியாக தெரியாது” என்கிறார். காலங்காலமாக, செளதி பாகிஸ்தான் உறவு திடமாக உள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் நம்புகிறது. காஷ்மீர் விவகாரத்திலும், ஆஃப்கன் விவகாரத்திலும் செளதி பாகிஸ்தான் பக்கமே அதிகம் நின்று இருக்கிறது. ஆனால் அதே நேரம், இந்தியா உலக சக்தியாக வளர்ந்து வருவதையும் செளதி அங்கீகரிக்கிறது. செளதி அரசர்களை நெட்ஃப்ளிக்ஸில் கலாய்த்த இந்திய வம்சாவளி நடிகர் கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு: செளதி திட்டம் வர்த்தகம் இரு தரப்பு வர்த்தகம் கடந்தாண்டு 27 பில்லியன் டாலராக இருக்கிறது. 49 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இது உயரும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான வணிக சமன்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலக்கட்டத்தில் செளதி இந்தியாவில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கிறேன் என்றது. ஆனால், அது நடக்கவே இல்லை. அவர்கள் உறுதி அளித்ததில் மூன்றில் ஒரு பங்கைதான் இங்கு முதலீடு செய்தனர். இந்தியா செளதியில் ஒரு பில்லயன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. பேராசிரியர் பாஷா, “செளதிக்கு இந்தியா ஈர்ப்பான நாடு இல்லை. ஏனெனில் நாம்தான் அவர்களை மிகவும் சார்ந்து இருக்கிறோம். எண்ணெய், வேலைவாய்ப்புகள், முதலீடு என நாம்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்” என்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption கோப்புப் படம் இப்போதைய இந்திய சூழலுக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடு தேவை. செளதியிடம் முதலீடு செய்ய ஒரு ட்ரில்லியன் அளவிற்கு நிதி இருக்கிறது. இந்தியா அந்த நிதியை கொண்டு வர வேண்டும். இந்தியா அதற்கு ஈடாக தனது பெரும் சந்தையை தரும். இரு தரப்பும் இதனால் பயனடையும். இருதரப்பு உறவும் வலுபெறும். ஆனால், முதலீடு விஷயங்களில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை செளதி தருவதில்லை. “பாகிஸ்தானோ, இந்தியாவோ, மாலத்தீவோ, எகிப்தோ, ஏன் சூடானாக கூட இருக்கட்டும். செளதி இவர்களுக்கு வாக்களித்த முதலீட்டில் 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே தந்திருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்பார்ப்பது போல கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 78 டாலராக உயரவில்லை. இதுமட்டுமல்ல, ஏமன் மீதான அவர்கள் தொடுத்திருக்கும் போரும் அவர்களுக்கு அதிக செலவுபிடிப்பதாக இருக்கிறது” என்கிறார் பாஷா. பகை நாடுகள் இந்தியாவிற்கும் செளதி உடனான உறவு குறித்து சொல்ல ஒரு கதை இருக்கிறது. கத்தார் மற்றும் இரானுடன் நெருக்கமாக இருக்கிறது இந்தியா. இந்த இரு நாடுகளும் செளதியின் விரோத நாடுகள். இஸ்ரேலும் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு. செளதி உடனான உறவை நெருக்கமாக்க இந்தியா இந்த நாடுகளுடனான உறவை கைவிடுமா என்றால், அதற்கான முழு வாய்ப்புகள் இல்லை. செளதி இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டும், ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவுடன் மட்டும் நட்பு கொள்ளாது. இதற்கு காரணமும் இருக்கிறது. ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேற்காசிய குறித்து கடந்த பத்தாண்டுகளாக பாடம் நடத்தி வரும் பேராசிரியர் பாஷா, “இரான், ஏமன், கத்தாரில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளே இதற்கு காரணம். செளதி எந்த பிரச்சனைக்குள்ளும் நுழைய விரும்பாது”. “டிரம்ப் காலக்கட்டத்திற்கு பின், செளதி அரேபியாவுடனான அமெரிக்க உறவு மோசமானால், அதற்கு ஆதரவாக இருக்க நாடுகள் தேவை. பாகிஸ்தான் செளதியின் நீண்ட நாள் கூட்டாளி” என்கிறார். “இதன் காரணமாக செளதி முழுக்க முழுக்க பாகிஸ்தானை கைவிடாது.மோசமான காலக்கட்டங்களில் செளதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இது போன்ற ராணுவ உதவிகளை வழங்குமா என்று உறுதியாக தெரியாது” என்கிறார். காலங்காலமாக, செளதி பாகிஸ்தான் உறவு திடமாக உள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் நம்புகிறது. காஷ்மீர் விவகாரத்திலும், ஆஃப்கன் விவகாரத்திலும் செளதி பாகிஸ்தான் பக்கமே அதிகம் நின்று இருக்கிறது. ஆனால் அதே நேரம், இந்தியா உலக சக்தியாக வளர்ந்து வருவதையும் செளதி அங்கீகரிக்கிறது. செளதி அரசர்களை நெட்ஃப்ளிக்ஸில் கலாய்த்த இந்திய வம்சாவளி நடிகர் கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு: செளதி திட்டம் வர்த்தகம் இரு தரப்பு வர்த்தகம் கடந்தாண்டு 27 பில்லியன் டாலராக இருக்கிறது. 49 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இது உயரும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான வணிக சமன்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலக்கட்டத்தில் செளதி இந்தியாவில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கிறேன் என்றது. ஆனால், அது நடக்கவே இல்லை. அவர்கள் உறுதி அளித்ததில் மூன்றில் ஒரு பங்கைதான் இங்கு முதலீடு செய்தனர். இந்தியா செளதியில் ஒரு பில்லயன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. பேராசிரியர் பாஷா, “செளதிக்கு இந்தியா ஈர்ப்பான நாடு இல்லை. ஏனெனில் நாம்தான் அவர்களை மிகவும் சார்ந்து இருக்கிறோம். எண்ணெய், வேலைவாய்ப்புகள், முதலீடு என நாம்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்” என்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption கோப்புப் படம் இப்போதைய இந்திய சூழலுக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடு தேவை. செளதியிடம் முதலீடு செய்ய ஒரு ட்ரில்லியன் அளவிற்கு நிதி இருக்கிறது. இந்தியா அந்த நிதியை கொண்டு வர வேண்டும். இந்தியா அதற்கு ஈடாக தனது பெரும் சந்தையை தரும். இரு தரப்பும் இதனால் பயனடையும். இருதரப்பு உறவும் வலுபெறும். ஆனால், முதலீடு விஷயங்களில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை செளதி தருவதில்லை. “பாகிஸ்தானோ, இந்தியாவோ, மாலத்தீவோ, எகிப்தோ, ஏன் சூடானாக கூட இருக்கட்டும். செளதி இவர்களுக்கு வாக்களித்த முதலீட்டில் 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே தந்திருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்பார்ப்பது போல கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 78 டாலராக உயரவில்லை. இதுமட்டுமல்ல, ஏமன் மீதான அவர்கள் தொடுத்திருக்கும் போரும் அவர்களுக்கு அதிக செலவுபிடிப்பதாக இருக்கிறது” என்கிறார் பாஷா. பகை நாடுகள் இந்தியாவிற்கும் செளதி உடனான உறவு குறித்து சொல்ல ஒரு கதை இருக்கிறது. கத்தார் மற்றும் இரானுடன் நெருக்கமாக இருக்கிறது இந்தியா. இந்த இரு நாடுகளும் செளதியின் விரோத நாடுகள். இஸ்ரேலும் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு. செளதி உடனான உறவை நெருக்கமாக்க இந்தியா இந்த நாடுகளுடனான உறவை கைவிடுமா “நட்பு நாடுகளை சமமாக நடத்தி வருகிறது இந்தியா.இந்திய வெளியுறவு கொள்கையில் உடனே எந்த மாற்றமும் வராது” என்கிறார் பேராசிரியர் பாஷா. தற்போதைய இந்திய செளதி உறவானது, அந்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள், இரு தரப்பு வர்த்தகம், முதலீடு இதனை சார்ந்தே இருக்கிறது. முடியரசரின் வருகை பெரும் முதலீட்டை கொண்டு வருமென இந்தியா நம்புகிறது.\nமுஸ்லிம் இலக்கியவாதிகள் தமிழோடு இணைந்து தமிழை வளா்க்கின்றாா்கள் – பேராசிரியா் சந்திரசேகரன்\nகாஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரசியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/31110/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-21T14:02:53Z", "digest": "sha1:7JU2WHJVUL2NDKIOFY2XVIX63IOE5YQD", "length": 16873, "nlines": 228, "source_domain": "thinakaran.lk", "title": "வடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்! | தினகரன்", "raw_content": "\nHome வடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nவடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே நின்றது.\nஇதையடுத்து இப்படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் போட்டது.\nஇதற்கிடையே இப்பிரச்சனை விரைவில் முடியும் என்றஎதிர்பார்ப்பில் சில இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவரிசையில் இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக வடிவேலுவிற்காக காத்துக் கொண்டி��ுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் புதிய படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராக இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆங்கிலப் படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கிய ஜெயா\nநடிகை ஜெயலலிதா ஷங்கர்.வி.கிரி இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கிலப் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆனால்...\nகவிஞன் ஒரு காதல் மருத்துவன்\nகண்ணதாசனின் காதல் பாடல்கள் காலத்தால் அழியாதவை என்றே கூற வேண்டும்.காதல் வந்தாலே பலர் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். அந்த காதல் வந்தால் நிச்சயம்...\nமூன்று நிமிடத்தில் உதித்த முத்தான முத்தல்லவோ..\nகண்ணதாசன் திருச்சி செல்வதற்காக ஒரு சமயம் சென்னை மீனப்பாக்கம் நிலையத்தில் காத்திருந்தார். விமானம் புறப்பட 15நிமிடம் முன்னதாக அங்கு வந்த...\nபெப்ரவரி 14-ம் திகதி திரைக்கு வரவிருக்கும் கார்த்தியின் 'தேவ்'\n`கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்து வரும் படம், 'தேவ்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்...\nஇந்தியன் 2 படத்தில் என்னை புதுமையாக பார்க்கலாம் - காஜல் அகர்வால்\n'குயீன்' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக ஷங்கர்...\nஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றிய அஜித்\nபோனி கபூர் சொன்ன சீக்ரெட் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் அடுத்ததாக பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி நிறுவனத்தின் சார்பில்...\nதென்னிந்தியாவில் நடிகர்களுக்கு தூண்டில் போடுகிறது பா.ஜ.க\nசூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்இந்திய பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தென்னிந்தியாவில் கால் பதிப்பதற்காக நடிகர்களின் ஆதரவை பெறவும், பயன்படுத்திக்...\nதமிழுக்கு வரும் நாகர்ஜுனாவின் மகன்\nதெலுங்கு நடிகர் நாகர்ஜுனா – அமலா தம்பதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் வெளியான 'ஹலோ' படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது....\nமக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: கமல்ஹாசன்\nதமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.கடலூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில்...\nசெளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா - பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் வணங்காமுடி இடையிலான திருமணம் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி...\n`டிக் டாக்' நெகட்டிவ் கமென்ட்ஸ்.... உஸ்ஸ்ஸப்பா\n``ஆரம்பத்தில் பையன் மாதிரி நடிக்கணும்னு சொன்னதும் கொஞ்சம் தயங்கினேன். எல்லா சீரியலும் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். இந்த சீரியலில் ஒரு பொண்ணை ஆம்பளை...\nபாலசந்தர் டைரக் ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் ஜாதிமல்லி\nடைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் \"ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில் தங்கள் படத்தில் அவரை...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆ���்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kushionline.com/2012/05/1.html", "date_download": "2019-02-21T14:55:27Z", "digest": "sha1:4RR6AO72R2GKNTKYBR4CVVYOKTF7W43Y", "length": 80032, "nlines": 668, "source_domain": "www.kushionline.com", "title": "ரசனைக்காரன் பக்கங்கள்: தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)", "raw_content": "\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ் போட்டிருப்பது செட்டாப் பாக்சை மேய்கையில் கண்ணில் பட்டது. ரைட், கிடைச்சுடுச்சு..யோகி பி போல ஃபண்டாஸ்டிக், எக்சலண்ட், சூப்பர், பலே என மடைதிறந்து போகலாம்.\nதொண்ணூறுகளின் ஆரம்ப காலம் தெலுங்கு மொழிமாற்ற (டப்பிங்) படங்களின் பொற்காலம் என சொல்வேன்.\nதமிழ் ரசிகர்களின் கலையார்வத்துக்கு அப்போதைய ‘பிக் சிக்ஸ்’ ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ்களின் ’சப்ளை’ போதவில்லையோ, அல்லது ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ போன்ற மொக்கைப்படங்களில் ராமராஜன் நடிக்க ஆரம்பித்துவிட்டதாலோ, என்ன எழவோ, அந்தக்காலக்கட்டத்தில் அவ்வளவு டப்பிங் படங்கள் வரும். அப்போதைய தமிழ்சினிமா மார்க்கெட் டைனமிக்சை பதிந்துவைக்க பிளாகோ, கேபிள் சங்கர் போன்றவர்கள் இல்லாததால் காரணம் தெரியவில்லை. ஆனால், இன்று முப்பதுகளின் முற்பாதியில் (சொன்னா நம்பனும்) இருக்கும் என் தலைமுறையின் பதின்ம வயதுகள், டப்பிங் படங்களின் தாக்கம் இல்லாது வளரவில்லை என்பது நிதர்சனம்.\nஇன்றும் நினைவிருக்கிறது தஞ்சை ராஜா கலையரங்கத்தில் ஹவுஸ்ஃபுல்லில் வியர்வை கசகசக்க வைஜயந்தி ஐபிஎஸ் பார்த்தது. டப்பிங் படங்களை பொறுத்தமட்டில் வைஜெயந்தி ஐபிஎஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர் என அறுதியிட்டு சொல்லலாம்.\nதமிழன் அதற்கு முன்பும் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தன் பேராதரவை நல்கியிருக்கிறான். சலங்கை ஒலி, (நான் ரொம்ப காலத்துக்கு நேரடி தமிழ்ப்படம் என நம்பிக்கொண்டிருந்த) சிப்பிக்குள் முத்து என பலவும் டப்பிங் தான். அதற்கும் முன்னால் சென்���ால், ஜெயமாலினி,ஜோதிலட்சுமி போன்ற பேரிளம் பெண்கள்,கருப்புச்சட்டிக்குள் காலைவிடும் குட்டிச்சாத்தான், பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. ஆனால், ஜெயமாலினி/ஜோதிலட்சுமிகள் மோட்டாரு என்றால் விஜயசாந்தி,ராஜசேகர்கள் காட்டாறு என்பதை ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.\nஇந்த இடத்தில் விஜயசாந்தி என்ற ஆளுமையை பற்றி விவரிக்காவிடில், “அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது. பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன். அது வரும்போது நான் பால்குடி பாலகன் என்பதால் மேலதிக விவரங்கள் இல்லை. கம்பன் வழியில் சொன்னால் தென்னிந்திய ஐந்து மொழிகளில், ஐந்தில் ஒன்றில் (தமிழில்) அறிமுகமாகி, ஐந்து படம் நடித்து/ ஊத்தி மூடி, ஐந்திலே ஒன்றை (தெலுங்கு) தாவி, (இருபத்)ஐந்து பாலகிருஷ்ணா படங்களில் ஊர்க்கார மாமன் பொண்ணாக, ராஜமுந்திரி ஏரியா திராட்சை தோட்டத்தில் டூயட் பாடும்போது அவருக்கு சலிப்பு தட்டியிருக்கவேண்டும்.\nஇந்த இடத்தில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். வைஜெயந்தி IPSக்கு முன்பும் அவர் சக்சஸ்ஃபுல் தான். கிட்டத்தட்ட தலா 20 படங்களில் ராகவேந்திர ராவ், கோதண்டராமி ரெட்டி போன்ற ஸ்டார் டைரக்டர்களின் கொடூர மசாலா, மழை சாங் வெறிக்கு ஆளாகி, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவோடு தெலுங்கானா ஸ்லாங்கில் பேசி, டூயட் பாடி வெற்றிகரமாக இருந்தவர் தான்.\n) இனி எடுபடாது போகக்கூடும் என்ற பேருண்மை ஒரு தெலுங்கு S.A.சந்திரசேகருக்கோ, அல்லது அவருக்கே புரிந்துதான் வைஜெயந்தி IPS வரலாற்றில் நிகழ்ந்திருக்க வேண்டும்.\nஎந்த பெரிய சத்தமோ, ஓப்பனிங்கும் இன்றி தான் 1990யில் வைஜெயந்தி IPS வந்தது. ஏற்கனவே கர்த்தவ்யம் என்ற பெயரில் தெலுங்கில் ஹிட்டான படமே. எனக்கு தெரிந்து இப்படத்திற்கு முதல் ஓரிரு வாரங்களில் பெரும் வரவேற்பு எல்லாம் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கிட்டத்தட்ட சம்சாரம் அது மின்சாரத்திற்கு பிறகு தமிழ்ச்சினிமாவில், ஒரு வைரல் ஃபினாமினாவாக பார்த்தேயாக வேண்டிய ஒரு படமாக உருமாறியது. போட்ட இடமெல்லாம் கூட்டம் அம்மியது, கலெக்‌ஷன் அள்ளியது.\nஇன்று யோசித்து பார்த்தால், வைஜெயந்தி IPS ஒன்று��் பெரிய அப்பாடக்கர் திரைப்படமல்ல. அதன் வெற்றிக்கு காரணிகள் எனப்பார்க்கப்போனால் எனக்கு தோன்றுபவை இவை.\n1. முதலில், ஒரு போரடிக்காத திரைக்கதை. ஒரு வீரமுள்ள Protagonist வெகுண்டெழும் மிகச்சுலபமான கதை தான். ஆனால், சரியான விகிதத்தில் செண்டிமெண்ட், சமூகக்கொடுமைகள் கலந்த ரேசி ஸ்க்ரிப்ட். இளம்நடிகை மீனாவின் ரேப் இன்றும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் (கவனிக்க, கண்ணீர் என்றேன்) . எஞ்சோட்டு வாலிபர்கள்(), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை \n2. இரண்டாவது, முதன்முதலாக ஒரு பெண் போலீஸ் திரையில் போடும் சண்டைகள் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தன. வெய்ட், சண்டை அளவுக்கு போகவேண்டாம். முதன்முதலில், ஒரு பெண் போலிஸ் திரையில் பார்க்க கொடூரமாக இல்லாது இருந்தார். போலீஸ் அகாடமிக்கும், தமிழ் நடிகைகள் அனாடமிக்கும் ஏழாம் பொருத்தம். அம்பிகா, ஜீவிதா (நான் தேடும் செவ்வந்தி போலிஸ் ட்ரெஸ் ஞாபகம் இருக்கா) போன்ற பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்து டரியலான ரசிகனுக்கு, டர்ரான ரியலான போலீசாக விஜயசாந்தியை திரையில் பார்த்தபோது விசிலடித்தே திரையை கிழித்தான். அதற்கு அவரின் இயற்கை உடல்வாகா, பின்னிருபதுகளின் மெல்லிய முதிர்ச்சியா என துல்லியமாக காரணம் சொல்ல முடியவில்லை.\nஅந்தக்கால ஜாகுவார் தங்கம்,சூப்பர் சுப்பராயன் “சார், 1..2..நீங்க அடிக்கிறீங்க, மேடம் ப்ளாக் பண்றாங்க” டைப் சண்டைகளிலும் ஒரு பெர்ஃபக்‌ஷன் காண்பிப்பார். காவல் நிலைய ரைட்டர் டேபிளின் மீது சிறு குட்டிக்கரணங்கள், இரு அடியாட்கள் இவரை அடிப்பதை விட்டுவிட்டு பாங்காய் லெஃப்ட், ரைட்டில் பிடித்துக்கொள்ள, சம்மர்சால்ட் அசால்ட்டாய் அடிப்பார். இந்த குதி குதிக்கிறாரே..பேண்ட் கிழிந்துவிடுமோ என்ற ’கிலி’கிளுப்பு ரசிகனுக்கு ஏற்படாத வகையில் இருக்கும் அவரது உடல்வாகும், சண்டைகளும். பத்தாததுக்கு அவர் படப்பிடிப்புத்தளத்தில் கையை கிழித்துக்கொண்ட செய்தியை ஃபிலிமாலயா சிறப்பு நிருபர் 2 பக்கங்களில் கவர் செய்து ரசிகனுக்கு பெப் ஏற்றுவார்கள்.\n3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்ப��டித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.\nவிஜயசாந்தியின் போலீஸ், சண்டைப்படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். முதல் 4 ரீலில் அவர் ஒரு விக்ரமன் டைப் குடும்பத்தில் குதூகலமாக இருப்பார். காலேஜ் போவார், அல்லது IAS/IPS தேர்வுக்கு படிப்பார். உடற்பயிற்சி தேர்வுக்கு ஜாகிங் போவார். குனிந்து நிமிர்ந்து எக்சர்சைஸ் செய்வார்.\nஒரு முக்கிய இடைச்செருகல் இங்கே. போலீஸ் ட்ரெஸ்சை விடுவோம். இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். ட்ராக் சூட் வீரியம் அறிந்தோ என்னவோ, டைரக்டர் ஒரு சண்டையை ட்ராக் சூட் காஸ்ட்யூமில் வைத்திருப்பார். காலை அகட்ட இன்னும் வாகான ட்ரெஸ் ஆனதால், விஜயசாந்தியும் ஃபைட்டர்ஸ்களை பறக்க விடுவார்.\nநிற்க, சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு, தன் மகள் ஒரு அல்லக்கை ஹீரோவை லவ்வப்போவதும் தெரியாது, நாலாவது சீனில் வில்லன்அவரை கவ்வப்போவதும் தெரியாது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி போல செத்து, சிலபல குடும்ப,சமூக பிரச்சினைகளை விஜயசாந்தி தலையில் திணிக்க, அவர் சட்டத்தை கையில் எடுத்தோ, லத்தியில் அடித்தோ, காலில் பிரட்டியோ ஆந்திரவாடுகளின் மத்தியில் நியாயத்தை நிலைநாட்டுவார்.\nவிஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது. போனது போனது தான். படையப்பாவில் வருவது போல, ப்ரொட்யூசர்கள் “படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல” என்ன சொல்லியே ஹீரோக்களை புக் செய்வார்கள் என நினைக்கிறேன்.\nஅல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு. வைஜெயந்தி IPS முதற்கொண்டு பலப்படங்களில் ”ஹீரோ” அவர்தான். விஜயசாந்தி டீஃபால்ட்டாய் இவரை காதலித்து விடுவார். என்னத்துக்கோ ���ன் பெண்மையை நிரூபிக்க இவரோடு ராஜ்கோட்டி இசையில் ஒரு டூயட்டும் பாடிவிடுவார்.\nஒன்று, விஜயசாந்தி சண்டை போடவேண்டுமே என லாஜிக்காய் டைரக்டர்கள் ஹீரோவை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், இல்லை கையை காலை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விடுவார்கள். வினோத்குமார் 1999 வரை இந்த ஹீரோ பொழப்பை ஓட்டியிருக்கிறார் என விக்கிப்பீடியா சொல்கிறான்.அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு.\nசத்ரு படத்தில் விஜயசாந்திக்கு செகண்டு ஹீரோ இப்போதைய தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விக்டரி வெங்கடேஷ். எப்படியோ சுதாரித்து, இன்னும் ஒரு படமோ என்னவோ கூட நடித்து (சூரியா IPS என நினைக்கிறேன்) கழண்டு கொண்டாரோ ’விக்டரி’ வெங்கடேஷ் ஆனார்..இல்லை, ஈநாடு டிவி கலக்கப்போவது யாருடுவில் ’மிமிக்ரி’ வெங்கடேஷாக இன்று இருந்துருக்கக்கூடும். நம் சரத்குமார் கூட ராஜஸ்தான் என்ற தமிழ்/தெலுங்குப்படத்தில் செகண்ட் ஃபிடில் வாசித்திருக்கிறார் விஜயசாந்திக்கு. படத்தின் ரிசல்ட் மன்னன் நீரோ ஃபிடில் வாசித்த கதையாக போனது வேறு விஷயம். உடல் பெருத்த ராம்கியும், தடயம் படத்தில் பம்மென்ற தன் ஹேர்ஸ்டைல் கலையாது சண்டை போட்டு, விஜயசாந்திக்கு ஆதரவு கொடுத்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.\nவைஜெயந்தி IPSஐ தொடர்ந்து சத்ரு, லட்சியம், போலீஸ் லாக்கப், லேடி பாஸ் என விஜயசாந்தி மொழிமாற்றப்படங்கள் வரிசை தொடர்ந்தது. குண்டா கர்தி என ஹிந்திக்கும் போய்ப்பார்த்தார். போனி கபூரை கல்யாணம் செய்துகொண்டு தங்களை அம்போவென விட்டுவிட்டுப்போன ஸ்ரீதேவிக்கு ஈடாக இன்னொருவரை சவுத் சைடை சப்புக்கொட்டிக்கொண்டு சப்பாத்தி பையாக்கள் பார்க்க, சப்ஜாடாக அத்லெட்டிக் விஜயசாந்தியை நிராகரித்தனர். இந்த கூத்துக்களுக்கு இடையில், மன்னனில் சாந்தி தேவியாக, கெத்து குறையாமல், ரஜினியை சஜஸ்ஷன் ஷாட்டாக பின்னாடியிலிருந்து அறைந்து எல்லாம் வெயிட்டு காட்டினார் விஜயசாந்தி.\nபெர்சனலாக விஜயசாந்தி எரா படங்களில் என் ஃபேவரைட் சத்ரு, லட்சியம் தான்.என் நினைவடுக்குகளில் பட கதை,வசனங்கள் ‘இல்லாட்டி போனாலும்”, அப்படங்கள் கொடுத்த கிளர்ச்சி, சமூகக்கோபம், அறச்சீற்றம் இன்றும் நினைவில்.\nவைஜெயந்தி IPS அளவுக்கு ஏனைய படங்கள் வெற்றி இல்லையென்றாலும், ஆருர்தாசுக்கு வசனத்துக்கும், மருதகாசிக்கும், மனோ-சித்ராவுக்கும் தெலுங்கு மீட்டரில் பாட்டு எழுத/பாட கொடுத்த பணத்துக்கும் பழுதில்லை. All good things have to end என்பது போல அவரை வயதும், அரசியலும் பீடிக்க கிட்டத்தட்ட கிபி இரண்டாயிரத்தோடு தெலுங்கிலேயே முடிந்தது அவர் சகாப்தம்.\nஎது எப்படியோ, இன்று அரசியலில் ரோஜா அளவுக்கு விஜயசாந்தி டம்மியாகாமல் தாக்குப்பிடிக்க, அவரது வைஜெயந்தி ஐபிஎஸ் கால ரசிகன் ஒரு தூணாக இருக்கிறான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.\n(இந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து..)\nLabels: சினிமா, டப்பிங் படங்கள், நாஸ்டால்ஜியா\nஎனக்குத் தெரிஞ்ச தெலுங்கு சினிமாக்கள் எல்லாம் பொம்மரில்லுவுக்குப் பின்னால் வந்தவையே, நல்லா இருக்கு இந்தத் தொடர், தொடர்ந்து எழுதுங்க. :)\nமிக்க நன்றிப்பா..உம்மகிட்டருந்து ஒரு வார்த்தை வாங்கறதுக்குள்ள தாவு தீருது :)\nநல்லாக்கீது பா. அப்பிடியே நூல் பிடிச்சிட்டுப் போங்க.\nஅண்ணாச்சீ... தூள் கெளப்பிட்ட. பேரிளம் பெண் போன்ற வார்த்தைகள் கேட்டு மிக்க நாள் ஆகி விட்டது. :-) ஒரு சின்ன யோசனை - சுத்தமாக தமிழிலேயே எழுதலாமே \nநன்றி டீப்ஸ்..சுத்தமா தமிழ்தானே, வர்ற அளவுக்கு எழுதறேன்..\n//பூ ஒன்று புயலானது தான் அவர் ராஜபாட்டையை ஆரம்பித்தது என அவதானிக்கிறேன்.//\nஇதற்கு வசனம் எழுதியவர் கலைஞர். தெரியுமா\n டப்பிங் படம் என்று பாராமல் வசனம் எழுதிய பாங்கு வியக்கத்தக்கது. அக்காலத்தில் “டொர்ரி டொர்ரி டொமக்க டொர்ரி” டைப் புரட்சிப்பெண் படங்கள் என்றால் கலைஞர் ஒரு கை பார்ப்பார் என நினைக்கிறேன்.\n##இதற்கு வசனம் எழுதியவர் கலைஞர். தெரியுமா\nகொஞ்சம்விட்டா கலைஞர் இல்லன்னா தமிழ் சினிமாவே இல்லேன்னு சொல்லிடுவாங்க போல கட்சிப்பணிக்கு ஒரு அளவே இல்லையா கட்சிப்பணிக்கு ஒரு அளவே இல்லையா எங்க போனாலும் இந்த உபி's கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாரயணா எங்க போனாலும் இந்த உபி's கொசுத்தொல்லை தாங்க முடியலடா நாரயணா \nஇதெல்லாம் ஒரு மேட்டரா, விடுங்க :)\nவாழ்த்துக்கள் நடராஜ் சார்..... கலக்கி எடுக்குறீங்க....உண்மையிலயே நீங்க பெரிய ரசனைக்காரர் தான்... அதுலயும் இந்த் டொர்ரி டொர்ரி டொமக்க டொர்ரி படிச்சிட்டு ��ிழுந்து விழுந்து சிரிச்சேன்....எங்கேந்துய்யா இதெல்லாம் உங்க நியாபகத்துக்கு வருது... BTW அது என்ன படம்... நெட்டுல தேடி கண்டேபுடிக்க முடியல.....\n டொரி டொரி படம் தென்றல் சுடும். முகத்தில தழும்போட ராதிகா வருவார்..\nநல்லா இருக்கு பாஸ்.. முரளிக்கண்ணன் முன்பெல்லாம் இப்படி எழுதுவார்.. அந்த நினைவு வந்தது\nஎனக்கு வைஜெயந்தி ஐ.பி.எஸ் சுத்தம நினைவிலில்லை.. சத்ரு டிவியில் 10 தடவ பார்த்திருப்பேன்\nபோலவே, மீசைக்காரன்னு ஒரு படம். திண்டிவனம் எம்.ஆர்.எஸ்ஸில் 75 நாள் ஓடுச்சு.. ராஜசேகர்ன்னு நினைக்கிறேன்\nருத்ராவெல்லாம் விஜய்சாந்தி நடிச்சிருந்தா பட்டையை கிளப்பியிருக்கும். ஆனா அதுல ஹைலைட் பாக்யராஜ்தான் :))\nகார்க்கி மொக்கைக்குச் சரியான தண்டனை = ஒரு நாள் இல்ல ஒரு நாள், விஜயசாந்தி கிட்ட புடிச்சிக் குடுத்துற வேண்டியது தான்\nஅட, ரஜினிய விடுங்க, கவுண்டரே பம்முனாருய்யா, அம்மிணி கிட்ட:))\nஆமா கார்க்கி, முரளி செமையா எழுதுவார்..சரியான இன்ஃபர்மேசன் கொடுத்துருப்பார்..எனக்கும் சத்ருவே ஃபேவரைட்..\nருத்ரா ‘நிகிதா”வோ என்னவோ ஒரு ஃப்ரென்ச் படத்த சுட்டு பலர் எடுத்ததுல ஒரு வெர்ஷன்.\nமீசைக்காரன் ஸ்பெஷல் ஃபீச்சர் குமுதத்துல எல்லாம் வந்தது நினைவிருக்கு..\nKRS..”சிரிச்சாப்போல கொடுத்தாத்தான் வாங்கிக்குவோம்” சீன் தானே ;))\nஎழுத்தை மிக ரசித்தேன் பாஸ்....\n), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை \n\" தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. \"\nயெஸ்சுங்கிறீங்களா :) போன கமெண்ட்டும் நீங்க தானா\n\" விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது \"\nஇந்த சீரீசின் அடுத்த பதிவுகளில் ராம்கோபால் வர்மா-நாகார்ஜுனா ஜானர் படங்கள், சிரஞ்சீவியின் அல்லுடு மஜாக்காக்கள் என போக நினைக்கிறேன்..உங்கள் நல்லாதரவை பொறுத்து.\nசினிமா பற்றிய பதிவென்றால் முரளிகண்ணன்தான் இப்படி புள்ளி விபரங்களோடு கலக்கலாக எழுதுவார். உங்கள் பதிவும் அவ்வாறே இருக்கிறது. வாழ்த்துகள்.\nபதிவு - நீ-----------ள--------------மா------------------க இருக்கிறது. இதையே இரண்டாகப் போடலாம். ஆனாலும் விவரங்கள் படிக்க அசுவாரசியமாக இல்லாமல் நன்றாகவே இருக்க��றது\nபுரிகிறது பரிசல் சார்..நம்பமாட்டீர்கள், விஜயசாந்தி பத்தி ஒரு பத்தி தான் எழுதனும்னு நினைச்சேன்..அதுவே ஒரு பதிவு ஆகிடுச்சு..\nஜெமோ பிராண்டுன்னு நினைக்கிறேன் நான்..அவ்வ் ;)\nவிஜயசாந்தி படத்துல இம்புட்டு விஷயம் இருக்கா :) நமக்கு செந்தில் சொன்னாப்ல,பொம்மரில்லுல தான் தெலுகு படத்துக்கும் நமக்குமான தொடர்பே தொடங்குது :)\nசேர்ந்து கட்டடிச்சு பார்த்த படமா என்ன பொம்மரிலுல ஏதோ மேட்டர் கீது கீத்து ;)\nநன்றி..உங்கள் அளவுக்கு இப்பதிவு ரீச் ஆனது மிகவும் சந்தோஷம்.\nசி.பி.செந்தில்குமார் May 30, 2012 at 3:14 AM\n செம.. பூ ஒன்று புயலானது, இது தாண்டா போலீஸ், உதயம் பற்றியும் எழுதுங்க வெரி நீட் :)\nஆமா, பாட்டாவே படிச்சிட்டேன் ;) எழுதினா கண்டிப்பா உதயம், இ.தா.போ இல்லாமயா\nஅம்மாடி அம்மோவ் :)) நல்லா எழுதி இருக்கீங்க\nபிடிச்ச வரிகள quote பண்ணா கமென்ட் ரொம்ப பெருசாகிடும்:)\nமிக்க நன்றி திவ்யா..முடிஞ்சா கோட் செய்யுங்களேன்..ஒரு சின்ன சந்தோஷம் தான் :)\n//பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. //\n//ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.//\n//“அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது.//\n), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை \n//சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவுக்கு\nவிஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது.//\n//“படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல//\nகம்பன் வழியில் சொன்னதும் அருமை.. :)\n // இந்த ட்ராக் சூட் என்று ஒரு வஸ்திரம் இருக்கிறதே, அதில் அவ்வளவு பாங்காய் இருப்பார். வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு,// சரியாத்தான் பேரு வெச்சிருக்கீங்க உங்க ப்லாகுக்கு :-)\nரொம்ப நல்ல பதிவு :)\nமிக்க நன்றி மேடம் :)\nஇதைப்படித்தவுடன் அசுவினி நாச்சப்பா இவரை இமிட்டேட் செய்து நடித்த ஒரு படம் நினைவில் வருகிறது பெயரில்லாமல் ................சுவாரசியமாக எழுதுகிறீர்கள்\nமிக்க நன்���ி கிச்சா :) அஸ்வினி அஸ்வினி என்றே ஒன்று நடித்தார்..ஆம் அதுக்கு பின் குப்பையாய் அரைடஜன் படங்கள்..:)\nஅட்டகாசமான பதிவு, எத்தனை விஷயங்களைக் கவனித்திருக்கிறீர்கள் என்கிற வியப்புதான், நகைச்சுவை பொங்கும் நடையில் சுவை குன்றாமல் எழுதுகிறீர்கள், பாராட்டுகள், தொடர்ந்து பின்னுங்கள்\nஇந்தப் படங்களில் ஒன்றைக்கூடப் பார்த்திராத அப்பாவி,\nஒரு ஆத்தரிடமிருந்து இவ்வார்த்தைகள் வருவது கண்டு ரியலி ஹானர்ட் சொக்கன் சார்..:) முடிந்தவரை முயற்சி செய்கிறேன் (இது கரெக்ட்டா :))\nபதிவில் \"சப்பாத்தி பையாக்கள்\" போலச் சிரிச்சிக்கிட்டே வந்தேன்...\nகடேசீல, தலைவரைப் பின்னாடி இருந்து அடிச்ச அடி...back to those days\nஅருமை..அருமை.வைஜெந்தி ஐபிஎஸ் பார்த்த நினைவுகளை மீட்டெடுத்துவிட்டது...குறிப்பாக அந்த டிராக் ஷூட் காட்சிகள்..ஹி..ஹி... அந்த படம் கிரண்பேடியின் கதைன்னு கூட அப்போ ஒரு கதை இருந்துச்சு.\n//அவரின் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கிடைக்காதது அவர் கரியர் கிராஃபின் பதத்துக்கு ஒரு சோறு// இதுலாம் செம நச்சு...இது உங்கள எழுத்துநடைக்கு ஒரு சோறு\nஇவ்ளோ நாள் பதிவு எழுதாம வேஸ்ட் பண்ணிட்டீங்களே. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்.\nவிஜயசாந்திக்கு பிறகு சக்க போடு போட்ட டப்பிங் படங்கள நம்ம டாக்டர் ராஜசேகரோடது.அவரை பற்றியும் எழுதுங்க “ஸ்பாட்டு வச்சிடுவேன்” ;))\nட்ராக் சூட்ல்லாம் நான் எழுதினது பெருசில்லை..நீங்க நினைவு வெச்சு associate செய்றீங்களே..அதாவது படிப்பவர் தான் முக்கியம் :)\nஆமா வேஸ்ட் பண்ணிட்டேன். ஆனா, என் சட்டி சிறியது. பெரிய வாசிப்பனுபவமோ, விஷய ஞானமோ இல்லாததுனால ரொம்பல்லாம் இழக்கல..இலக்கியம்லாம் படைச்சிருக்க மாட்டேன் முன்னாடி வந்துருந்தாலும் ;)\nராஜசேகர் பத்தி நாடி நரம்பு புடைக்க (கைல தான் ;)) எழுதறேன்..\nவைஜெயந்தி ஐபிஎஸ்க்கு பிறகு அவரது படங்களை முதல் வாரத்திலேயே பார்த்துவிட துடிக்கும் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது அதே காலகட்டத்தில்தான் தெலுங்கு அதிரடி படங்கள் தமிழகத்தில் வெற்றிநடைப்போட்டன உதா இதுதாண்டா போலீஸ் எங்கடா உங்க எம்.எல்.ஏ எவனாயிருந்தா எனக்கென்ன :)) #செம\nஎக்சாட்லி..நான் சொல்ல வந்த விஷயமும் இதே..:)\n@ஆயில்ஸ் : அதுக்கபறம் ஒரு காலகட்டத்துல சுரேஷ்கோபி படத்தலாம் டப்பிங் பண்ணி டார்ச்சர் பண்ணாங்க :))\nஆமா,’கமிஷனர்’ இன்ன பிற. அவரு ஒரு சின்��� சந்தனப்பொட்ட வெச்சுக்கிட்டு விறைப்பா காக்கி ட்ரெஸ்ல “பக்‌ஷே ஆறாங்கிலும் சவட்டிக்களையும்”ங்கிறத, இவனுங்க “யாரா இருந்தாலும் வெளுத்துக்கட்டுவேன்”ன்னு டப் பண்ணுவாய்ங்க ;)\nஆமா கரெக்டு..மிக்க நன்றி :)\nஉங்களின் இரண்டாம் பதிவை மிக எதிர்பார்த்திருந்தேன்.. எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை சகா..\nஅய்யிய்யோ, அதுல்லாம் கஷ்டம் பாஸு..உண்மைல நேத்திக்கு நைட் இதை போட்டுட்டு கொஞ்ச நேரம் கிணத்துல கல்லு போட்ட மாதிரி இருந்துச்சு..பத்தாததுக்கு மந்த்ரா இது அதுன்னு ஒரு பதிவு வேற பீக்ல..அவுட்டுன்னு நினைச்சேன் :)\nஇவ்வளவு சுவராஸ்யமாக டப்பிங் படங்களை பற்றின கட்டுரை இதுவாதான் இருக்கும் . கலக்கல். கண்டிப்பா தொடருங்க\n//பாடியோ, லேங்குவேஜோ, பாடி லேங்குவேஜோ சுத்தமாக இல்லாத நடிகைகளை போலீஸ் ட்ரெஸ்ஸில் //\n//வெளிர்மஞ்சள் ட்ராக் சூட்டில், முழுக்கையை முக்கால் கைக்கு தள்ளிவிட்டுக்கொண்டு, ஒரு குதிரைவால் (அதான் ponytail) போட்டுக்கொண்டு, அல்லக்கை ஹீரோவோடு ஜாகிங் போகும் அழகிலேயே ரசிகன் சொக்கிப்போவான். //\nஇப்படி பாராட்ட எல்லா வரியும் போட்டுருலாம் ..\nஎனக்கு புடிக்காத ஒரே வரி தான் . //அல்லக்கை ஹீரோ ரோலுக்கென்றே பிறவி எடுத்த வினோத்குமார் என்ற நடிகர் உண்டு./// புடிக்காத காரணம் அது என்னோட பேருங்கறதாலே மட்டும்தான் :-))\nமிக்க நன்றி அல்டாப்பு :) உங்கள் ரசிப்புக்கு வந்தனங்கள்..\nஉண்மையில் அந்த வினோத்குமார் ஒன்றும் ஏப்பைசாப்பை அல்ல, நல்ல ஸ்மார்ட் தான்..:)\nபதிவு நல்லா இருக்கு சார்.. << 3. குரல். ஒரு முரட்டு போலீஸ் கதாபாத்திரத்துக்கு சாஃப்ட்டான நடிகை சரிதாவின் குரல் செட்டாகும் என கண்டுப்பிடித்தவனுக்கு தாதா சாஹேப் விருதோ, உயிர்ம்மை சுஜாதா விருதோ கொடுக்கப்படாமலிருப்பது காலக்கொடுமை. விஜயசாந்தி வாயில் இருந்து தேனாய் “இல்லாட்டி போனா, உன்ன இங்கியே அடிச்சு மர்டர் செஞ்சு” என சரிதா பேசினால், அவ்வளவு பாங்காய் ஒத்துப்போகும்.>> செம .. செம..\nமதன்ராஜ் மெய்ஞானம் May 30, 2012 at 3:50 PM\nமிக்க நன்றி சிங்கை நாதன் சார்..:)\nநட்டு, முதல் ரெண்டு இன்னிங்ஸ்களில் ரெண்டு செஞ்சுரி அடிச்சாச்சு, அசாருதீன் மாதிரி மூணாவது இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்.\n//முடிந்தவரை முயற்சி செய்கிறேன் (இது கரெக்ட்டா :))//\nஇல்லைன்னு நினைக்கிறேன். முயல்கிறேன் என்பதுதான் சரியான பதமென நினைக்கிறேன்\n��ன்றி ஸ்ரீராம் :) கஷ்டம் தான், சட்டில சப்ளை ரெம்ப கம்மி :)\nசொக்கன்தான் சொன்னார், முயல்கிறேன், முயற்சிக்கிறேன் ரெண்டுமே தப்பாம்..அத ஞாபகம் வெச்சுத்தான் கரெக்டான்னு கேட்டேன்..\nஓ அப்படியா, நான் பதிவெழுத ஆரம்பித்தபோது ஒருத்தர் வந்து சொன்னார் முயல்கிறேன் என்பதுதான் சரி என்று. சொக்கன் அவர்களின் விளக்கத்துக்காக மீ டூ வெயிட்டிங்..\nசொக்கன் ட்விட்டரில் கொடுத்த விளக்கம் :)\nமுயல் / முயல்தல் என்பதுதான் வினைச்சொல், அதிலிருந்து ‘முயல்கிறேன்’ என்ற வார்த்தை வந்திருக்கலாம். ’முயல்’க்கு இருக்கும் இன்னோர் அர்த்தத்தைக் கருத்தில் கொண்டால், முயற்சி செய்கிறேன் என்று கொஞ்சம் தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.\nஆக, ‘முயல்கிறேன்’, ‘முயலுகிறேன்’ என்பவை ஒருவேளை சரியாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை, ஆனால் ‘முயற்சிக்கிறேன்’ என்பது கண்டிப்பாகத் தவறு, ஏனெனில், ‘முயற்சி’ என்பது வினைச்சொல் அல்ல, ’முயற்சித்தல்’ என்பது ’கூகுளுகிறேன்’ என்பதுபோல் :) ‘கூகுள் மூலம் தேடுகிறேன்’ என்று சொல்வதுதான் சரி.\nEnglishல் ‘Googling' is now accepted by some, அப்படித் தமிழிலும் ‘முயற்சிக்கிறேன்’க்கு அங்கீகாரம் தரலாம்\nஎனிவே, எனக்கு ’முயற்சிக்கிறேன்’ என்பது படிக்கும்போதே கொஞ்சம் கரடுமுரடாக இருக்கிறது, ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப்போகிறேன் :)\nOn second thoughts, 'முயன்றான்’ வழக்கத்தில் உள்ளது, ‘முயல்கிறான்’ல் என்ன தப்பு\n//On second thoughts, 'முயன்றான்’ வழக்கத்தில் உள்ளது, ‘முயல்கிறான்’ல் என்ன தப்பு\nஎங்கள் தெலுங்குலக தானை தலைவியை எந்த இடத்திலும் லேடி சூபபர்ஸ்டார் என்பதை குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறோம் . இவர் தான் ஏஞ்சலினா ஜோலிக்கே ரோல் மாடல் என்பதையும் இங்கு தெளிவு படுத்த கடமை படுகிறேன் .. மற்றபடி உங்கள் பதிவு ச்சால பாகுந்தி\nஅட ஆமாம்ல..லேடி சூப்பர்ஸ்டார்..ரொம்ப நன்றி அனானி :)\nமிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். கலக்கல்\nமிக்க நன்றி முரளி சார்..உங்கள் நீண்ட நாள் ஃபேன் நான்..ஒரு டஜன் பேராவது இதுவரை உங்களை நினைவுக்கூர்ந்து என்னிடம் சொன்னார்கள்..:)\nசுவாரசியமான எழுத்து நடை. நிறைய எதிர்பார்கிறோம்.\nமூத்த பதிவர் அய்யனாரின் ட்விட்டர் வாழ்த்துகள்..அவருக்கு என் நன்றிகள்..\n@NattAnu 90 களின் டப்பிங் படங்கள் குறித்த பார்வை நன்று. பல விஷயங்களை நுணுக்கமாக கவனித்திருக்கிறீ���்கள். தொடருங்கள்\nமூத்த பதிவர் பெனாத்தல் சுரேஷின் ட்விட்டர் வாழ்த்துகள்..அவருக்கு என் நன்றிகள்..முதன்முதலில் வந்த வாழ்த்து இவருடையதே..\n@NattAnu ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. படிக்கும்போது கான்ஸ்டண்ட் புன்னகை, அவ்வப்போது வெடிச்சிரிப்பு\nநான் மிகவும் சிலாகிக்கும் ஐகாரஸ் பிரகாஷ் மற்றும் டாக்டர் விஜய்யின் (ஸ்கேன்மேன்) வாழ்த்தூஸ்..\nமிக சுவாரஸ்யமான பதிவு . .\n\"அந்த ஜெயப்பிரகாஷ்- மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், \"\nஉதய பிரகாஷ் என்று நெனெக்கிறேன் . .\nநன்றி குரங்குபெடல்..ஆமா, உதயபிரகாஷ் தான்..மாத்திடுறேன் :)\nஅண்ணே இந்த படத்த திருநெல்வேலி சென்ட்ரல் நானும் என் அண்ணனும் பார்த்தோம். நல்ல ஞாபக சக்தி உங்களகளுக்கு, எல்லாத்தையும் கோர்வையாக நகைசுவையாகஎழுதி இருக்கேங்க.\n//விஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது.//\nராம்கி கண் முன் வந்து சென்றார்... :)\nமிக்க நன்றி விஜய் :) ஆமா, ராம்கியும்..\nவைஜயந்தி IPS தான் நான் பாத்த முதல் டப்பிங் படம்... அந்த படத்துல விஜயசாந்திய வில்லன் கோஷ்டி அடிச்சு போட்டுடும்... பாவம்.... நானும் ஏன் Friend'ம் கண்ணீர் விட்டு அழுதோம்... அவங்க எப்படா எழுந்துப்பாங்க... அந்த வில்லன எப்ப போட்டு தள்ளுவாங்கன்னு வெறியோட படத்த பாத்தோம்..... உங்க பதிவ படிச்சதும் படம் அப்படியே கண்ணு முன்னால ஓடுது... :-) :-)\nநன்றி உமா..திடீர்ன்னு இன்னிக்கு எப்படி என் ப்ளாகுக்கு வந்தீங்க :)\n//வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை \n#சமூக சேவை.... கொஞ்சம் சீன் தான் :))\nதங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை சுபைர் ;)\n எனிவே, இப்பவாச்சும் படிச்சீங்களே..நன்றி :)\n////பூஞ்சையான ராஜா கவுன் ஹீரோ என விட்டலாச்சார்யா கல்லா கட்டலாச்சார்யாவாக கோலோச்சின காலமும் உண்டு. //\n//ஃபிலிம்நியூஸ் ஆனந்தனே தன் குங்குமப்பொட்டின் மீது சத்தியமாக ஒத்துக்கொள்வார்.//\n//“அம்மாடி அம்மோவ்” என்ற வார்த்தை இல்லாத டப்பிங் படம் போல, இந்த கட்டுரை முழுமை பெறாது.//\n), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை \n//சாவதற்கென்றே பிறவி எடுத்த பேக்கு புரபசர்/நீதிபதி அப்பாவு���்கு\nவிஜயசாந்தி படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஒருவர் தன் சினிமா கரியரை கந்துவட்டிக்கு அடமானம் வைப்பதற்கு ஒப்பானது.//\n//“படத்துல ஹீரோ நீங்க தான். ஆனா போடற ஃபைட்டு உங்களது இல்ல//\nஅந்த காலகட்டத்தில் தெலுங்கு படங்களின் போக்கில் ஒரு பெரிய மாற்றத்தினை கொண்டுவந்தபடம் பூஒன்று புயலானது. அது வரை 50 -60 வயசான ஹிரோக்களின் மொக்கை டான்ஸ், குடும்ப செண்டிமெண்ட், அறுவை காமெடி என இருந்த நிலையினை மாற்றியவர் இந்த படத்தின் இயக்குநரே. பூ ஒன்று புயலானது படத்தினை சென்னை நாகேஷ் தியேட்டரில் கூட்டத்தோடு கூட்டமாக பார்த்த நாள் இன்றும் பசுமையாக ஞாபகமிருக்கிறது 8 படித்த கொண்டிருந்த நேரமது. பின்னர் இதுதாண்டா போலீஸ் வந்தது சத்தியம் வளாகத்தில் அன்றிருந்து சுபம் திரையரங்கில் 100 நாட்கள் ஓடி வெற்றிப் பெற்றது அதனை தொடர்ந்தே வைஜியந்தி ips. லட்சியம், ஆட்டோராணி, எவனாயிருந்தா எனக்கென்ன, உதயம் என டப்பிங் படங்களின் ராஜ்ஜியம் தொடர்ந்தது.\n), வீறுகொண்டு இன்னொரு விண்டோவை ஓப்பன் செய்து அந்த ஜெயப்பிரகாஷ்-மீனா சீனை யூட்யூபில் தேடுமுன், ஒரு வார்த்தை. அது யுட்யூபில் இல்லை // :) கலக்குங்க சாரே\nவைஜயந்தி ஐ.பி.எஸ் படத்தின் வெற்றிக்கு காரணம் விஜயசந்தியின் திமிர் பிடித்த பாத்திரம் தான். ஒரு பெண் என்று தெரியாமல், சண்டை காட்சில் ஆண்களுக்கு சரி சமமாய் சண்டை போடுவார். இந்த படத்தில், பல காட்சிகளில் இவள் மிக சுலபமாக ஆண்களை சண்டையில் வெல்வதை போல் அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இடைவேளைக்கு முன்பாக வில்லன் கோஷ்டி இவளை கதறி அழுகும் படி அடித்து இவள் பெண் பலவீனத்தை வெளிப்படுத்தும் படியாக ஒரு காட்சி உண்டு. இந்த காட்சி பல ஆண்களின் மனதில் ஒரு திமிர் பிடித்த பெண் சிங்கத்தை ஓர் ஆன் சிங்கம் அடக்கும் சுகத்தை உண்டாக்கியது.\nஇந்த படம் பிறகு, அணைத்து பெண் போலீஸ் படங்களில் இந்த பாணியில் ஒரு காட்சியாவது இடம் பெரும்.\nநாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை\nசிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக்கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ...\nஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ...\nகாக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..\nபொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்...\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ...\nஎண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்\nபாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ...\nமூக்கால பாடும் ராஜா சார்..\nஇண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார...\nஏதோ அவசர மீட்டிங்கென ஆறேமுக்காலுக்கு அனு கிளம்பிவிட்டாள். ”நீ இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாரு, குஷியை கிளப்பி ஸ்கூல்ல விடு, ஏதும் சொதப்பி...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3191", "date_download": "2019-02-21T13:32:28Z", "digest": "sha1:57KP6UDNBAH4SR3XC43DWLLITUPDFX3N", "length": 13039, "nlines": 94, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோட்டையில் காவி கொடி: பாஜகவின் \"ஆபரேஷன் ரஜினி\" வியூகம்... சாகசமா\nதிங்கள் 15 ஜனவரி 2018 18:11:40\nதிமுக- அதிமுகவுக்கு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைத்து களமிறங்கும் பாஜகவின் வியூகம் சாகசமாக சாதிக்குமா அல்லது சர்க்கஸ் போல வேடிக்கை காட்சியாகிவிடுமா அல்லது சர்க்கஸ் போல வேடிக்கை காட்சியாகிவிடுமா என்பது பெரும் எதிர்பார்ப்பு. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் ஆளும் கட்சியை உடைத்து விலைக்கு வாங்கி அந்த பிரமுகர்கள் மூலம் தேர்தலை சந்திக்கும் 'வாடகை' அரசியலைத்தான் பாஜக கையாண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந��த வாடகை அரசியல் வியூகம் நன்றாகவே பாஜகவுக்கு கை கொடுத்தது. ஆனால் தென்னிந்தியாவில் இது பல்லிளித்துதான் போனது. கேரளாவில் ஈழவர் சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசனை கட்சி தொடங்க வைத்தது பாஜக. இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்து வரும் ஈழவர் சமூகத்தை தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என கணக்குப் போட்டு பார்த்தது பாஜக.\nஅத்துடன் அமிர்தானந்தமாயி சீடர்களை முழுவீச்சில் களமிறக்கிப் பார்த்தது. கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அது கை கொடுக்கவில்லை. குஜ ராத்திலும் காங்கிரஸில் இருந்த வகேலாவை வெளியேற்றி தனிக்கட்சி தொடங்க வைத்தது பாஜக. ஆனால் அங்கு பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்த பட்டேல்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என கணிசமானோர் காங்கிரஸுக்கு தாவிவிட்டனர். இதனால் நூலிழையில்தான் குஜராத்தில் வெல்ல முடிந்தது.\nகர்நாடகாவில் இழந்து போன ஆட்சியைக் கைப்பற்ற உத்தரப்பிரதேச பாணி கலவரங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக. ஆனால் என்னதான் தலைகீழாக நின்றாலும் இம்முறை பாஜக கர்நாடகாவில் வெல்ல முடியாது என்பதற்கு அமித்ஷாவின் பிரசாத்துக்கு வந்த கூட்டமே சாட்சி. பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்துகள் இம்முறை தனி மத அங்கீகாரம் கோரி காங்கிரஸ் அணியில் இருக்கின்றனர்.\nகர்நாடகா பாஜகவின் ஒரே நம்பிக்கையாக இருப்பது ஒக்கலிகா சமூகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தான். இந்த சூழலில் தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலிலும் 2016 சட்டசபை தேர்தலிலும் பலவித பகீரத முயற்சிகளை எல்லாம் பாஜக மேற்கொண்டு பார்த்தது. ஆனால் பாஜகவை ஒரு பொருட்டாகவே தமிழகம் மதிக்கவே இல்லை. அதனால்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நோட்டாவிடம் தோற்றுப் போனது பாஜக.\nதற்போதைய அரசியல் சூழலில் வெளிப்படையாக அதிமுகவுடன் கூட்டணி என அறிவிக்கவும் முடியாமல் இருக்கிறது பாஜக. ஆனால் தங்களைக் காப்பா ற்றிக் கொள்ள துடிக்கும் அமைச்சர்களோ பாஜகவுடனும் கூட்டணி அமைப்போம் என்கின்றனர். திமுகவிலும் சலசலப்புகள் தென்படுகின்றன. ஆனால் அவர்கள் பாஜகவுடன் போய் சேர முடியாதவர்களாக இருக்கின்றனர்.\nதமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதது ஒரு வெற்றிடமாக இருந்தாலும் கூட பாஜகவை ஒரு மாற்று சக்தியாக எவருமே நினைத்து கூட பார்க்கவில்லை. இப்பட்டவர்த்தனமான உண்மையை ஒப்புக் கொண்���ுதான் இப்போது ரஜினிகாந்த் எனும் முக மூடியுடன் களத்துக்கு வருகிறது பாஜக. ரஜினிகாந்துக்கு இருக்கும் சினிமா செல்வாக்கு வாக்குகளாகும்; சென்னை கோட்டையில் காவி கொடி பறக்கும் என மிதப்பில் இருக்கிறது பாஜக. இதனால் அதிமுக, திமுகவில் இருப்பவர்களை ரஜினி பக்கம் அனுப்பி வைப்பதில் டெல்லி படுதீவிரமாக இருக்கிறது.\nபாஜகவில் சேர்ந்தால்தானே சிக்கல்.. ரஜினியுடன் இணைந்து பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கலாம் என்கிற நினைப்பிலும் இரு கட்சிகளிலும் பலரும் பேச்சு களில் குதித்துள்ளனர். ஆனால் சிவாஜிகணேசன் எனும் மாபெரும் நடிகர் திலகத்தை அதுவும் மண்ணின் மைந்தனின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியதும் இதே தமிழ் மண்தான்.\nஇத்தனைக்கும் தமிழக முன்னேற்ற முன்னணி என தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டுதான் சிவாஜி அரசியலுக்கு வந்தார். ஆனால் அவரையே நிராகரித்தார்கள் தமிழக மக்கள். இப்போது தமிழகம் அசூயையாக பார்க்கிற ஆன்மீகத்துடன் அரசியலுக்கு வருகிறார் ரஜினி என்கிற போது இது சாகசமாக திகழப் போகிறதா அல்லது சர்க்கஸ் காட்சியாக நிகழப் போகிறதா அல்லது சர்க்கஸ் காட்சியாக நிகழப் போகிறதா\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4082", "date_download": "2019-02-21T14:15:53Z", "digest": "sha1:G7OCZOUQY24LBF36NPT4JNCHCQHP5E7U", "length": 5094, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉடைகிறது பி.கே.ஆர். - வெடிக்கிறது அணி போராட்டம்.\nபி.கே.ஆர். கட்சியின் துணைத்தலைவரும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்கட்ட நடவடிக்கைக்கு நேற்று அஸ்திவாரம் இடப்பட்டதாக நம்பப்படுகிறது.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4280", "date_download": "2019-02-21T13:32:46Z", "digest": "sha1:FBNIARQAWXFZ3DW7FDVYINO32PCM3CEY", "length": 9785, "nlines": 92, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசோபியாவுக்கு ஜாமீன் - தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு\nசெவ்வாய் 04 செப்டம்பர் 2018 15:56:49\nதூத்துக்குடி நீதிமன்றத்தில் சோபியா ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி முன் சோபியா ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றது. இன்று 12 மணிக்கு ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீர்ப்பு அளித்த தமிழ்செல்வி, சோபியாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.\nபா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.\nவிமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.\nபின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதற்கிடையே, பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=628", "date_download": "2019-02-21T13:30:56Z", "digest": "sha1:NSSJO7LLYU4G2WPE5H5DBHFIFYL3N6EI", "length": 5422, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது\nதிங்கள் 06 பிப்ரவரி 2017 13:40:26\nவெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரான இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்த குறித்த நபர் தாயகம் திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, கைது செய்யப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nஇவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்\nசவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம்\nகளுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி\nநாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம்\nமகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26923/", "date_download": "2019-02-21T13:52:20Z", "digest": "sha1:L7HBAP7K6FIVLOLSRISHFEGP6RATMGWO", "length": 9150, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "ரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை முடித்து வைத்த லூகா மோட்ரிச் | Tamil Page", "raw_content": "\nரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை முடித்து வைத்த லூகா மோட்ரிச்\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலக கால்பந்தாட்டத்தின் தலைசிறந்த விருதான பலான் டி’ஆர் என்ற ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது குரேஷிய மிட்பீல்டர் லூக மோட்ரிச் பலான் டி’ஆர் விருதைத் தட்டிச் சென்று மெஸ்ஸி, ரொனால்டோ ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\n2018 உலகக்கிண்ண கால்பந்தில் குரேஷிய அணியை முதல் முறையாக இறுதிக்குக் கொண்டு வந்ததில் லூகா ம��ட்ரிச்சின் மின்னல் வேக ஆட்டமும் முக்கியக் கட்டத்தில் கோல்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.\n33 வயதாகும் மோட்ரிச் 3வது தொடர் சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றார். உலகக்கிண்ண கால்பந்தில் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் லூகா மோட்ரிச் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.\nமெஸ்ஸி, ரொனால்டோ இல்லாமல் முன்னதாக 2007-ல் பிரேசில் நட்சத்திர வீரர் காகா பலான் டி’ஆர் விருதை வென்றிருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ ரொப் 10 வீரர்களில் 2ம் இடத்திலும் லயனல் மெஸ்ஸி 5ம் இடத்திலும் உள்ளனர். ஆண்டியோன் க்ரீஸ்மன் 3வது இடத்திலும் உலகக்கிண்ணத்தில் கலக்கிய கிலியன் மபாப்பே 4ம் இடத்திலும் உள்ளனர். இருவரும் உலக சம்பியன் பிரான்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள்.\nரொப் 10 சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் பிரேசில் மற்றும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணியின் நெய்மருக்கு இடமில்லை.\n1. லூகா மோட்ரிச் (குரேஷியா)\n2. கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்)\n3. அண்டாய்ன் கிரீஸ்மன் (பிரான்ஸ்)\n4. கிலியன் மபாப்பே (பிரான்ஸ்)\n6. மொகமத் சலா (லிவர்பூல், எகிப்து)\n7. ரஃபேல் வரானே (ரியால் மட்ரிட், பிரான்ஸ்)\n8. ஈடன் ஹசார்ட் (செல்ஸீ, பெல்ஜியம்)\n9. கெவின் டி புருய்ன் (மான்செஸ்டர் சிட்டி, பெல்ஜியம்)\n10. ஹாரி கேன் (டாட்டன்ஹாம், இங்கிலாந்து)\nசிக்சர்களில் சாதனை… மேற்கிந்தியா தோல்வி\nஇலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nபன்னிரண்டு வேங்கைகளின் நினைவிடத்தில் வேறு தூபி வேண்டாம்; பிரேரணையை தோற்கடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு:...\nகொந்தளித்த மலையகம்: இன்றைய போராட்டங்களின் முழுமையான ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/samantha-is-vijay-s-lead-lady-191789.html", "date_download": "2019-02-21T14:11:59Z", "digest": "sha1:BJEGTSBBMGUICRYQSC3FMI24KCWFY5OE", "length": 10100, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யுடன் முதல் முறை ஜோடி சேரும் சமந்தா! | Samantha is Vijay's lead lady - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவிஜய்யுடன் முதல் முறை ஜோடி சேரும் சமந்தா\nஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறார் நடிகை சமந்தா.\nதுப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படம் வரும் பிப்ரவரியில் தொடங்குகிறது. பெரும் வெற்றி பெற்றுள்ள ஜில்லாவுக்கு அடுத்து வெளியாகும் படம் இது.\nஇந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என்று செய்தி பரவியது. ஆனால் இப்போது ப்ரியங்கா சோப்ரா இல்லை.\nஅவருக்குப் பதில் சமந்தா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.\nவிஜய்யுடன் ஏற்கெனவே ஜோடி சேரவிருந்தவர் சமந்தா. ஆனால் அப்போது அவருக்கு சரும நோய் பிரச்சினை இருந்ததால், அவருக்குப் பதில் அமலா பாலை தலைவாவில் ஜோடியாக்கிக் கொண்டார் விஜய்.\nஅப்போது தவற விட்ட வாய்ப்பை இப்போது மீண்டும் பெற்றுள்ளார் சமந்தா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்க��ள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/06/91-31.html", "date_download": "2019-02-21T14:50:07Z", "digest": "sha1:D3R5GTZXQJO6UA7DHANNE5TUO33UXQDH", "length": 5098, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: ஐந்து வருடங்களாக 91 வயது முதிய பெண்ணுடன் டேட்டிங் செய்யும் 31 வயது வாலிபர்", "raw_content": "\nஐந்து வருடங்களாக 91 வயது முதிய பெண்ணுடன் டேட்டிங் செய்யும் 31 வயது வாலிபர்\nஅமெரிக்காவில் Pittsburgh என்ற நகரை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் தன்னைவிட மூன்று மடங்கு வயது அதிகம் உள்ள அதாவது 91 வயதுள்ள ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்று கொண்டிருக்கிறார். இதற்கு அந்த நபரின் தாயாரும் அனுமதி கொடுத்துள்ளார் என்பதுதான் புதுமை.\n60Pittsburgh நகரை சேர்ந்த Kyle Jones, என்ரா கால்செண்டரில் பணிபுரியும் நபர் அடிக்கடி பெண்களுடன் டேட்டிங் செல்லும் பழக்கம் உடையவர். ஆனால் இவர் டேட்டிங் செய்யும் பெண்கள் எல்லோருமே 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய 50 வயது தாயாரும் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவிப்பதில்லை.\nஇந்நிலையில் Marjorie McCool என்ற 91 வயது முதிய பெண்ணை தற்செயலாக நூலகத்தில் பார்த்த Kyle Jones,தன்னுடன் டேட்டிங் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லவே இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றாகவே இருந்து வருகிறார்களாம். 60 வயது வித்தியாசம் தனக்கு பெரிதாக தெரியவில்லை என்றும், அவருடன் இருப்பதில் செக்ஸ் உள்பட தனக்கு அனைத்து விதத்திலும் திருப்திகரமாக உள்ளது என்று Kyle Jones, கூறியுள்ளார்.\nMarjorie McCool என்ற்91 வயது பெண், ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது Kyle Jones என்ற 31 வயது வாலிபருடனும், அவருடைய தாயாருடனும், ஒரேவீட்டில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபூர்வ ஜோடி வெளியே வரும்போது அனைவரும் ஆச்சரியத்து பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/author/muthu/page/4/", "date_download": "2019-02-21T14:02:24Z", "digest": "sha1:2YDF5FXPXS75S4ZT2HR5BD4FMI3ZOTSD", "length": 6222, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "ohoproductions | Hello Tamil Cinema - ஹல�� தமிழ் சினிமா | Page 4", "raw_content": "\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nசமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, …\nவெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட …\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதயாரிப்பாளர் சங்கம் இன்று எடுக்கும் நடவடிக்கைகளில் மிக …\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா …\n11 பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ஆண் தேவதை ட்ரைலர்\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், …\nஇயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி\nசில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை …\n‘சவரக்கத்தி’ திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN’\nஅறிமுக இயக்குனர் G.R. ஆதித்யன் இயக்கத்தில் உருவானது …\nராஜூமுருகன் – ஜீவா – இணையும் ‘ஜிப்ஸி’\nகுக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது …\n‘தானா சேர்ந்த கூட்டம்’ வீணாப்போன கதை\nரீமேக் பண்ணுகிறேன் பேர்வழி என்று நல்ல படங்களை கைமா …\nதிருட்டுத்தனமாக கார் வாங்கியதோடு நில்லாமல் …\nபக்கம் 4 வது 47 மொத்தம்« முதல்«...பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5பக்கம் 6...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=90&Itemid=914", "date_download": "2019-02-21T14:59:53Z", "digest": "sha1:NHARHN4O24NIWUN5JYLJB3QIN22JTCYX", "length": 9960, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "‘ஷிர்க்’ - இணை வைப்பு", "raw_content": "\n‘ஷிர்க்’ - இணை வைப்பு\n1\t வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை\n2\t மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது\n3\t பித்அத் ஓர் எச்சரிக்கை 141\n4\t அறியாத்தனமும் மனோ இச்சையும் 143\n5\t பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே 143\n6\t கோவணத்தைக் கட்டிக் கொண்டு.....\n7\t அவ்லியாக்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக ஆக்கலாமா\n8\t \"முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும்\" -கூற்று சரியா\n9\t கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரை - துணிவுரை\n10\t அறியாமல் செய்த தவறுகளை 'அல்லாஹ் மன்னிப்பான்' என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது 235\n11\t வேலியே பயிரை மேயும் விந்தை\n12\t ஷிர்க்கின் அசல் காரணம்\n13\t மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் 336\n14\t மவ்லிது ஒரு வணக்கமா\n15\t நபிவழியை பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்\n16\t இறைவனுக்கு இணைவைப்பவர்களின் நம்பிக்கைகள்\n17\t 'சுன்னத் வல் ஜமாஅத்' ஆலிம்களே உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு விட்டீர்கள் உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு விட்டீர்கள்\n18\t மரணித்தவர்களால் இந்த உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா\n20\t லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம் 613\n21\t ‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬ 542\n22\t தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்\n23\t சலாத்துன் நாரியா ஓதலாமா\n24\t வேலியே பயிரை மேயும் விந்தை\n25\t பிறந்த தினத்தை எதிர்த்த நபி (ஸல்) அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா\n26\t அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை திரையும் இல்லை\n27\t வழிகேடுகளை மார்க்கமாகப் போதிக்காதீர்கள்\n28\t \"ஸஜ்தா\" என்னும் சிரம் பணிதல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே 1734\n29\t எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும் இணை வைத்தலைத் தவிர\n30\t கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே\n31\t முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் 598\n32\t முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை\n33\t சுன்னாவை அவமதிக்கும் செயல் 834\n35\t இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள் 623\n36\t இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\n37\t உலக ஆதாயம் தேடி வழி தவறாதீர் 811\n38\t சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது\n39\t தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் 787\n40\t அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கத்தில் மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை 581\n41\t ஏகத்துவத்தையே முறியடிக்கும் சமாதி வணக்கத்துக்கு முடிவு கட்டுவோம்\n42\t வஸீலா(பொருட்டால்) எனும் வழிகேடு\n43\t சுன்னாவை அவமதிக்கும் செயல்\n44\t இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்\n45\t இபாதத் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது 927\n46\t யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு முக்கிய காரணம் கப்ரு வணக்கம் தான் -நபி (ஸல்) அவர்கள் 652\n47\t \"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்' எனும் இறைவாக்கை அலட்சியப்படுத்தும் 'பித்அத்' வழிகேடர்கள்\n48\t தர்ஹா மாயையிலிருந்து விடுபட கோளங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்\n49\t மார்க்கத்தில் இல்லாத மீலாது விழா\n50\t ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன் 591\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/06/05/today-horoscope-05-06-2018/", "date_download": "2019-02-21T15:01:20Z", "digest": "sha1:XG52GVA4EYBYXGXZCUMHFE5BRYVW3QAC", "length": 47903, "nlines": 516, "source_domain": "world.tamilnews.com", "title": "Today horoscope 05-06-2018,ராசி பலன்,Tamil horoscope,sothidam", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி,\n5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை;\nஅதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை;\nஅதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : பெருமாள், பைரவர் வழிபாடு.\nவரன்கள் வாயில்தேடிவரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடிதப் போக்குவரத்து கவலையைப் போக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nபணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பணியாட்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும்.\nதடைப்பட்ட தனவரவு தானாக வந்து சேரும் நாள். தித்திப்பான செய்திய��ன்று தூரதேசத்திலிருந்து தொலைபேசி மூலம் வரலாம். மாலைநேரம் உங்கள் விருப்பு, வெறுப்புகளை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.\nமனநிறைவு கூடும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த வங்கிச் சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.\nதிடீர் பயணம் ஏற்படும் நாள். சிக்கனத்தைக் கையாள முயற்சிப்பீர்கள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nமறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளாச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.\nபிற இனத்தாரால் பெருமை சேரும் நாள். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு மேலும் உயர வழிவகுத்துக் கொள்வீர்கள். வரவு திருப்தி தரும்.\nஉயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.\nசெல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப் பணியை தொடரும் எண்ணம் மேலோங்கும்.\nசந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். மாமன், மைத்துனர் வழியில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். இடம், பூமி வாங்கும் முயற்சி பலன் தரும்.\nஇஷ்ட தெய்வத்தை வழிபட்டு குதூகலம் காண வேண்டிய நாள்.முயற்சிகளில் தடைஏற்படலாம்.சகோதரர்களாலும்,நண்பர்களாலும் விரயங்கள் ஏற்படலாம்.தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில�� வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nதன்னை தானே மன்னிப்பாராம் டிரம்ப்\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்கள���ல் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவ���தம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத���த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nதன்னை தானே மன்னிப்பாராம் டிரம்ப்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244479.html", "date_download": "2019-02-21T14:27:33Z", "digest": "sha1:7S4AUZFMRGW52QOXQ6WQKQMRBKBHILLK", "length": 16579, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் – இராதாகிருஷ்ணன்!!! – Athirady News ;", "raw_content": "\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் – இராதாகிருஷ்ணன்\nஎதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் – இராதாகிருஷ்ணன்\nமலையக பெருந்தோட்டங்களில் கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் அளவில் அரசாங்கத்தில் புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றது. இதற்கு முன்வந்து உரிய தீர்வினை காணப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nடயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் 10.02.2019 அன்று இடம்பெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில் தெரிவித்ததாவது,\nஇன்று மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியான விடயங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றது.\nஇதற்கு காரணம் மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் வீதிகளாகும் என சுட்டிக்காட்டிய அவர் கஷ்ட பிரதேசங்கள் முதல் அனைத்து தோட்டப்பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகளில் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nநகர் புற பிரதான வீதிகளில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு உள் வாங்கும் பிரதான வீதிகள் சீர்கேடு காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது வீதி பாதுகாப்பு இன்றியும் அவதிப்படுவதுடன் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படுவதுடன் பாடசாலை இடைவிலகள் உள்ளிட்ட அசௌகரிகங்களுக்கும் ஆளாகுகின்றனர்.\nஅதேபோன்று சுகவீனம் அடையும் ஒருவரை நகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வீதிகள் ஒழுங்கீனம் காரணமாக உயிரை விடும் நிலையும் ஏற்படுவதால் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது.\nஅதேபோன்று தோட்டப்பகுதிகளில் பயிர் செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு உரங்கள் மற்றும் பயிர்களை சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லையிலும் வீதிகள் தடையாக அமைவதனால் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றது.\nஇந்த நிலையில் பெருந்தோட்ட வீதிகளை செப்பணிட ஒரு தொகை பணத்தினை அரசாங்கம் வழங்க வேண்டும் என வழியுறுத்தப்பட்டு வருகின்றது.\nசில இடங்களில் “ரோட்டு செய்து தந்தால் ஓட்டு” தருவோம் என தேர்தல் காலங்களில் மக்கள் குரல் எழுப்புவார்கள் அந்த நிலை டயகம பிரதேசத்திலும் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில் அரசாங்கம் இன்று மலையக பகுதிகளை புறக்கணித்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்புறக்கணிப்பை மறுசீரமைத்து மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நடவட��க்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வழியுறுத்துகிறோம்.\nஇல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் அரசுக்கு ஒர் பின்னடைவை ஏற்படுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nராஜஸ்தானில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது..\nவவுனியாவில் தாய்பால் புரக்கேறியதில் ஒரு மாத குழந்தை சாவு\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல��� நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244754.html", "date_download": "2019-02-21T14:35:20Z", "digest": "sha1:ZQYDOALYOM4BR35FJAOZG6NI7NFHNVBI", "length": 18654, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "அம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை; வைத்திய பீடம்!! – Athirady News ;", "raw_content": "\nஅம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை; வைத்திய பீடம்\nஅம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை; வைத்திய பீடம்\n”அம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஒன்றும் அதனைத் தொடர்ந்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் ஒன்றும் தொடங்குவதுதான் எனது கனவு.இதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்து வருகிறேன்.”\n-இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை [10.02.2019 ] இடம்பெற்ற சீன நிதி உதவியின் கீழான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடு மற்றும் புதிய விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்:\nநான் சுகாதார பிரதி அமைச்சராக ஆன பின் சம்மாந்துறை வைத்தியசாலையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.இந்த வைத்தியசாலைக்கு கட்டடம் ஒன்று தேவை என்று அப்போது என்னிடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது.தருவதாக அன்று வாக்குறுதி வழங்கினேன்.இன்று அதை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.\nமர்ஹூம் அன்வர் இஸ்மாயில் இருக்கும்போதே இந்தக் கட்டடத்துக்கான வரை படம் வரையப்பட்டது.அதைக் கட்டி முடிப்பதற்காக இஸ்ரேல் நிதி கிடைக்கவுள்ளது என்றும் சொல்லப்பட்டது.ஆனால்,அந்த நிதி கிடைக்கவில்லை.\nஅதன் பின் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றி இந்த முயற்சியைக் கையில் எடுத்தோம்.இன்னும் இரண்டு வாரங்களில் எல்லா ஆதார வைத்தியசாலைகளுக்கும் பணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள்.\nசம்மாந்துறை வைத்தியசாலைக்கும் பணிப்பாளர் நியமிக்கப்பட்ட பின்னரே பணியைத் தொடங்குவது நல்லம் என்று நான் நினைக்���ிறேன்.\nநான் அமைச்சராக வந்தது முதல் இதுவரை 117 மில்லியன் ரூபா நிதியை இந்த வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளேன்.இப்போது திறக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் பெண்களின் நலன்கருதி அமைக்கப்பட்டதாகும்.\nபெண்கள் சிரமப்படுகின்றார்கள்.அவர்களுக்கு தனியாக ஒரு விடுதி வேண்டும் என்று டொக்டர் ஆபிதா என்னிடம் கூறினார்.அதற்கு ஏற்ப இந்தக் கட்டட வேலைகள் தொடங்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குள் பூர்த்தியாக்கப்பட்டுவிட்டது.\nஇன்று அதை நாம் திறந்து வைத்துள்ளோம்.இந்த வைத்தியசாலையில் இருக்கும் கட்டடங்களுல் இந்தப் புதிய கட்டடம்தான் நவீனமானதாக இருக்கின்றது.\nஎனக்குக் கிடைத்துள்ள எனது அமைச்சைப் பயன்படுத்தி பல சேவைகளை நான் செய்துகொண்டு போனாலும்கூட அம்பாறை கரையோர மாவட்டத்தில் பொது வைத்தியசாலை ஒன்று அமைக்க வேண்டும் என்பதுதான் எனது திட்டம்.\nஅவ்வாறு பொது வைத்தியசாலை தொடங்கப்பட்டதன் பின் அதை போதனா வைத்தியசாலையாக மாற்ற வேண்டும்.அதன் பின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தைத் தொடங்க வேண்டும்.இது எனது கனவு.\nவைத்தியபீடத்தை அமைக்கும் திட்டத்தை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் என்னிடம் கூறினார்.நான் இப்போது வேண்டாம் என்றேன்.அதற்கு முன்பு போதனா வைத்தியசாலை ஒன்று தேவை என்பதையும் அந்த வைத்தியசாலையைத் தொடங்கிவிட்டு வைத்தியபீடத்தைத் தொடங்குவோம் என்றும் நான் அவரிடம் கூறினேன்.அதை அவர் ஏற்றுக்கொண்டார்.\nகரையோர மாவட்டம் வைத்திய துறையில் தன்னிறைவு அடைய வேண்டும்.இதய சத்திர சிகிச்சைக்கு நாம் யாழ்ப்பாணம் அல்லது பொலநறுவை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்யும் வைத்தியசாலையாக மாற்ற வேண்டும்.\nஇருக்கின்ற ஒரு வருடத்துக்குள் என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்.இவ்வாறு என்னால் செய்ய முடிகின்றமைக்குக் காரணம் எமது கட்சிதான்.இந்தக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின் தலைவர் ரவூப் ஹக்கீம் என்னை பிரதி அமைச்சராகவும் அதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சராகவும் ஆக்கினார்.\nபைசல் காசிம் என்ற தனி மனிதன் மூலம் இந்த சேவை இடம்பெறவில்லை.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி மூலமாகவே இந்தச் சேவைகள் முன்னெடுக்கப��படுகின்றன.-என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nஅமைச்சின் அனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு இனி வழக்குகள் போட முடியாது\nஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயண��்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2014/07/unnodu-vaalaadha-song-lyrics-in-tamil.html", "date_download": "2019-02-21T14:40:44Z", "digest": "sha1:T4YC6AEH2MTY5XZ6BCGLIYKYAACWPC3F", "length": 21933, "nlines": 635, "source_domain": "www.iluwlyrics.com", "title": "Unnodu Vaalaadha song lyrics in Tamil from Amarkkalam | ILuwLyrics", "raw_content": "\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம்\nபாடல் : உன்னோடு வாழாத\nநடிகர்கள் : அஜித் குமார், ஷாலினி\nஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது\nபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது\nமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே\nநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்\nநான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ\nஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது\nமெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்\nதொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்\nமூடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ\nஎன் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ\nஉன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே\nஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது\nபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது\nநீ ஒரு தீஎன்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிறு\nநீ ஒரு முல்லேன்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிறு\nநீ வீரமான கள்ளன் உள்ளூறும் சொல்லுது\nநீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது\nஉன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை ச்வாசிக்கிரேன்\nநீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை\nஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது\nபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது\nமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே\nநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்\nநான் பிரம்க்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்��ா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் ���ாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:37:50Z", "digest": "sha1:BRTAGH5YIQDOAYEWHLVOCZCBBOH45JMH", "length": 18734, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "நினைவாற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.\nநூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கிறது\n1.1 குறுகிய கால நினைவாற்றல்\nநினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது.\nஅத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.\nநாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடு���ின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.\nமூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.\nகுழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.\nகற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சினையாக விளங்குவது கற்பிக்கப்படுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும். மனப்பாடம் செய்த விடயங்கள் மறந்து விடுகின்றன. ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட காலம் நினைவில் நிற்கும். இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை நினைவார்த்தலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காகக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\nகற்றல் செயற்பாட்டில் கிரகிக்கப்படுவதும் நினவிருத்தலும் குறித்துப் பல்வேறு கல்வியியலாளர்கள் தம் ஆய்வு முடிவுகளை முன்வைத்துள்ளனர். கற்றல் செயற்பாடொன்று நடைபெற்றுச் சற்று நேரத்திலிருந்து அதில் கணிசமான பங்கு மறந்து விடுகின்றது. பொதுவாக ஒரு சிறு பகுதி மட்டுமே மனதில் பதிந்து விடுகின்றது. இது குறித்த எபின்கவுஸ், போறியஸ் ஆகியோரின் ஆய்வுகள் முக்கியமானவை.\nஎபின்கவுஸ் (Ebbinghaus) 1885 இல் மேற்கொண்ட ஆய்வில் உணர்வுபூர்வமாக மனதில் நிறுத்த முடியாத 13 அட்சரங்களாலான 1200 சொற்களைக் கொண்ட நிரலொன்றை மாணவர் குழுக்களுக்கு மனனம் செய்ய வழங்கினார். குறித்த கால இடைவெளியில் நினைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வீதம் பதிவு செய்யப்பட்டது. இதே மாதிரியான ஒரு கற்கையை 1930ம் வருடம் போறியஸ் (Boreas) மேற்கொண்டார். இவர் 20 பாடசாலை மாணவர்களிடையே தனது ஆய்வை நடாத்தி அதன் சராசரியைப் பெற்றுக் கொண்டார். இது எபின்கவுஸின் பரிசோதனையை ஒத்ததாக இருந்தது. ஆயினும் போறியஸ் உணர்வூட்டலுடன் ஞாபகப்படுத்தக் கூடிய சொற்களைத் தன் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.\n↑ \"நினைவாற்றலுக்கு எல்லை இல்லை\" (march 15th 2014). பார்த்த நாள் march 15th 2014.\nமூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை (தமிழில்)\nமனித மூளையின் அலைவுக் கோலங்கள் (தமிழில்)\nமனித மூளை - கணினி இணைப்பு பற்றிய கட்டுரை (தமிழில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2015, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-02-21T14:19:29Z", "digest": "sha1:HHRYYMTU7EPHDVYJBISDTEGVP3T7YLDL", "length": 8321, "nlines": 76, "source_domain": "eniyatamil.com", "title": "மன்சூர் அலிகான் மனைவி மீது கொடூர தாக்குதல் !! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nHomeபரபரப்பு செய்திகள்மன்சூர் அலிகான் மனைவி மீது கொடூர தாக்குதல் \nமன்சூர் அலிகான் மனைவி மீது கொடூர தாக்குதல் \nOctober 10, 2018 பிரபு பரபரப்பு செய்திகள் 0\nநடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3 மனைவிகள் நடிகர் மன்சூர் அலிகானுக்கு, 2-வது மனைவி பெயர் ஹமீதா. இவருக்கு 2 பிள்ளைகள். மகள் பெயர் லைலா அலிகான் 22, மகன் பெயர் மீரான் அலிகான் 15.\n3-வது மனைவி பெயர் வஹிதா.மூன்று மனைவிகளுக்குக்கும் அடிக்கடி சண்டை வருமாம்.\nஇந்நிலையில், நேற்று 2-வது மனைவி வாரிசுகள் லைலா அலிகானும், மீரான் அலிகானும் சேர்ந்து ஹமீதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட புகாரளித்தார்.\nமன்சூரலிகானும் ,அவரது இரண்டாவது மனை��ியும் இதை வேடிக்கை பார்த்ததாகவும், என நான்கு பேர் மீது புகாரளித்தார் .\nஇதுகுறித்து உடனே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.\nஏற்கனவே மன்சூரலிகான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3878", "date_download": "2019-02-21T13:53:10Z", "digest": "sha1:CFQJ6KTSKHC75QPLNSQYKK3CVUZD65ES", "length": 16733, "nlines": 157, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் வார­பலன் 01.07.2018 முதல் 07.07.2018 வரை – Mithiran", "raw_content": "\nமித்திரனின் வார­பலன் 01.07.2018 முதல் 07.07.2018 வரை\nமேஷம்: உங்கள் செயல்­களில் நேர்த்தி அதி­க­ரிக்கும். உடன்­பி­றந்­த­வர்­க­ளுக்கு உத­வு­வீ���்கள். பிள்­ளைகள் விரும்­பிய பொருள் கேட்டு பிடி­வாதம் செய்வர். பணக்­க­டனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். மனை­வியின் நற்­செ­யல்­களை முழு­ம­ன­துடன் பாராட்­டு­வீர்கள். பணி­யா­ளர்கள் நிர்­வா­கத்தின் சட்­ட­திட்டம் மதித்து செயல்­பட வேண்டும். பெண்கள், உற­வினர் குடும்­பத்தில் சுப­நி­கழ்ச்சி நடத்த உத­வுவர்.\nரிஷபம்: உங்கள் மனதின் உற்­சாகம் செயல்­களில் வெளிப்­படும். நண்பர், உற­வி­னரின் வகையில் பாராட்டு கிடைக்கும். குடும்­பத்தில் சுப­நி­கழ்ச்சி நடத்தும் சூழ்­நிலை உரு­வாகும். பிள்­ளை­களின் ஆர்வம் மிகுந்த செயல் நிறை­வேற உத­வு­வீர்கள். மனைவி வழி உற­வி­னர்கள் அதிக அன்பு பாராட்­டுவர். பணி­யாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்பர். பெண்கள் வீட்டு உப­யோகப்பொருள் வாங்­குவர்.\nமிதுனம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பண­வ­ரவு அதிகம் பெற அனு­கூலம் உரு­வாகும். பிள்­ளை­களின் செயல் அறி­வுப்­பூர்­வ­மாக அமைந்­திடும். மனைவி உங்­களின் நல்ல குணத்தை உணர்ந்து பாராட்­டுவார். அர­சாங்க உதவி கிடைப்­பதில் தாமதம் ஏற்­ப­டலாம். பணி­யா­ளர்கள் கட­மை­\nயு­ணர்­வுடன் செயல்­ப­டுவர். பெண்கள் பண­\nவ­ச­திக்­கேற்ப ஆடை, ஆப­ரணம் வாங்­குவர்.\nகடகம்: உற­வி­னர்­க­ளிடம் எதிர்­பார்த்த உதவி கிடைக்கும். திட்­ட­மிட்ட பணிகள் சிறப்­பாக நிறை­வேறும். பிள்­ளைகள் படிப்பு, வேலையில் முன்­னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். மனைவி ஒற்­று­மை­யுடன் நடந்துகொள்வார். குடும்­பத்தில் ஒற்­றுமை பலப்­படும். அதிக உழைப்பால் பணி\n­யா­ளர்­க­ளுக்கு ஓர­ளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்­கறைகொள்வர்.\nசிம்மம்: மனதில் புத்­து­ணர்வு மேம்­படும். உடன்­பி­றந்­த­வர்­களின் தேவை­ய­றிந்து உத­வு­வீர்கள். தாய் வழி உற­வி­னர்­க­ளிடம் அன்பு மலரும். பிள்­ளைகள் நேர்­மறை எண்­ணங்­க­ளுடன் செயல்­ப­டுவர். மனை­வியின் நற்­செ­யல்­களை பாராட்­டு­வீர்கள். பணி­யா­ளர்கள் எளி­தாக பணி இலக்கை நிறை­வேற்­றுவர். பெண்கள் உற­வினர் குடும்­பத்தில் சுப­நி­கழ்ச்சி நடத்த உத­வுவர்.\nகன்னி: பணி­களில் மனப்­பூர்­வ­மாக ஈடு­ப­டு­வீர்கள். நண்­ப­ரிடம் எதிர்­பார்த்த உதவி கிடைக்கும். பிள்­ளைகள் மனதில் ஆன்­மிக எண்ணம் வளரும். படிப்பு, வேலை­வாய்ப்பில் முன்­னே­றுவர். மனை­வியின் அதிர்ஷ்டம் நற்­ப­லன்­களை தரும். பணி­யா­ளர்­க­��ுக்கு பணி­யி­டத்தில் நற்­பெயர் உண்­டாகும். பெண்கள் தாய்வீட்­டுக்கு இயன்ற அளவில் உத­வுவர்.\nதுலாம்: அன்­றாட வாழ்வில் ஆர்­வ­முடன் ஈடு­ப­டு­வீர்கள். பிள்­ளைகள் உங்­களின் வழி­காட்­டு­தல்­களை முழு மன­துடன் ஏற்பர். உற­வினர் வரு­கையால் குடும்­பத்தில் மகிழ்ச்சி கூடும். மனை­வியின் செயல்­களில் குள­று­படி ஏற்­ப­டலாம். பணி­யாளர் நிர்­வா­கத்தின் சட்­ட­திட்டம் உணர்ந்து செயல்­பட வேண்டும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்­கனம் பின்­பற்­றுவர்.\nவிருச்­சிகம்: உங்கள் மனதில் உத்­வே­கமும், செயல்­களில் வசீ­க­ரமும் ஏற்­படும். குடும்­பத்தில் ஒற்­றுமை உண்­டாகும். பிள்­ளை­களின் விருப்­பங்­களை தாராள பணச்­செ­லவில் நிறை­வேற்­று­வீர்கள். மனைவி சிறு விஷ­யங்­க­ளிலும் ஆர்­வ­முடன் உத­வுவார். பணி­யா­ளர்கள் கட­மையை உணர்ந்து பணி­\nபு­ரிவர். பெண்கள் கண­வரின் பாசத்தில் சந்­தோஷ வாழ்வு நடத்­துவர்.\nதனுசு: எதிர்­பார்த்த நன்மை எளி­தாக கிடைக்கும். உடன்­பி­றந்­தவர் உங்கள் நலனில் அக்­கறை கொள்வர். பிள்­ளைகள் படிப்பு, வேலையில் முன்­னேற்றம் காண்பர். பணக்­க­டனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். மனைவி அதிக பாசத்­துடன் நடந்துகொள்வார். பணி­யா­ளர்கள் பணி இலக்கை நிறை­வேற்றி சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உப­யோகப்பொருட்கள் வாங்­குவர்.\nமகரம்: முக்­கி­ய­மான பணி இஷ்ட தெய்வ அருளால் நிறை­வேறும். அன்­றாட வாழ்­வியல் நடை­முறை சிறப்­பாக இருக்கும். குடும்­பத்தில் ஒற்­றுமை நிறைந்­தி­ருக்கும். பிள்­ளைகள் விரும்­பிய பொருள் வாங்கித் தரு­வீர்கள். மனை­வியின் மனதில் நம்­பிக்கை வளர்ப்­பது அவ­சியம். பணி­யா­ளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்துகொள்வர். பெண்கள் குடும்­பத்தின் எதிர்­கால நலன்­களை கருத்தில் கொள்வர்.\nகும்பம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். புத்­து­ணர்­வுடன் பணியில் ஈடு­ப­டு­வீர்கள். பிள்­ளைகள் பெற்­றோரின் வழி­காட்­டு­தல்­களை ஏற்று செயல்­ப­டுவர். பகைவர் சொந்த சிர­மங்­களால் வில­குவர். மனை­வி­யிடம் உற­வினர் குடும்ப விவ­காரம் பேச வேண்டாம். பணி­யாளர் பாது­காப்பில் கவனம் வேண்டும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.\nமீனம்: உங்கள் பேச்சில் ஆன்­மிக கருத்து மிகுந்­தி­ருக்கும். அன்றாட பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் அறிவார்ந்த செயல��களில் ஈடுபடுவர். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும்.பணியாளர் களுக்கு பணியிடத்தில் சுமுக சூழல் இருக்கும். பெண்கள் தாய் வீட்டினருக்கு உதவி செய்வர்.\nமித்திரனின் வார­பலன் 17.06.2018 முதல் 23.06.2018 வரை மித்திரனின் வார­பலன் 13.08.2018 முதல் 19.08.2018 வரை மித்திரனின் வார­பலன் 29.07.2018 முதல் 04.08.2018 வரை மித்திரனின் வார­பலன் 02.09.2018 முதல் 08.09.2018 வரை மித்திரனின் வார­பலன் 22.07.2018 முதல் 28.07.2018 வரை மித்திரனின் வார­பலன் 15.07.2018 முதல் 21.07.2018 வரை ஸ்ரீதேவியின் மகளுக்கு கிடைத்த முதல் விருது மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (27.07.2018)…\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.07.2018)….\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.07.2018)….\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3435/", "date_download": "2019-02-21T14:09:22Z", "digest": "sha1:M33D53DTZNMR7ZDIZHT76IP55IRTV3N2", "length": 5505, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரச்சனைகள் இன்றி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரச்சனைகள் இன்றி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்\nஇந்த மாதம் 30ஆம் திகதி வரை பிரச்சனைகள் இன்றி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்று பாராளுமன்ற உறுப��பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் ,இதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கும் மக்களுக்கு ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்கும் முடியும் என்றும் கூறினார்;. அரசியல் குழப்ப நிலை காரணமாக அரச சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது முறையற்றதாகும் என்றும் தெரிவித்தார்;.\n19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்க முற்பட்டு அதன் அதிகாரம் குறைவடைந்திருப்பதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கச் சென்று அவரின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதன் விளைவுகளை தற்போது காண முடிகிறது. அரசியல் அமைப்பில் பகுதியளவிலான சீர்திருத்தம் செய்வதை நிறுத்திவிட்டுஇ அதனை முழுமையாக சீர்திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅரச பணியாளர்களை அச்சுறுத்தி அரச இயந்திரத்தை சீர்குலைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன இதன் போது சுட்டிக்காட்டினார்..\n”வடக்கு முஸ்லிம்களை வேற்றுக் கிரக வாசிகளாக விரட்டித்திரியும் வல்லூறுகள்”\nசாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்\nஇந்த வருடத்தின் நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி\nகைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/Sivakarthikeyan", "date_download": "2019-02-21T14:48:15Z", "digest": "sha1:WZ3LCXEQ3RCATF6MREWGMJJQ3MVSMZYB", "length": 26501, "nlines": 765, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Sivakarthikeyan", "raw_content": "\nமாஞ்சா போட்டுத்தான் பாடல் வரிகள் - மான் கராத்தே\nபடம் : மான் கராத்தே\nபாடல் : விண்மீன் விதையில்\nபாடலாசிரியர் : மதன் கார்கி\nநடிகர் : சிவகர்த்திகேயன், ஹன்சிகா\nபடம் வெளிவந்த வருடம் : 2014\nமாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங் கூட்டுல\nமாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்\nகுச்சி ஐஸ் ல எச்சி வெச்சவ\nஹே ஹே ஹே கோலி கண்ணுல\nபீல��ங் காட்டி தான் காலி காலி பண்ணா\nஹே பிக்காலியா ரோட்டு மேல பாடவிட்டு\nதக்காளியா என்ன உருட்டி விட்டா\nஹே நாஸ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன்\nநான் கொய்யால இப்போ காதல் வந்து ஆடுறேன்\nமாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங் கூட்டுல\nமாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்\nகுச்சி ஐஸ் ல எச்சி வெச்சவ\nகாதல் பிட்ச்ல காஜு ஆடி நின்னா\nலபால் ஒண்ணுல மிடில் ஸ்டும்ப்ல\nயார்கர் எத்தின யாதிய செக்ஸ்ய\nலோடன் கையில நெஞ்ச கழிச்சுதான்\nடூமங்கோலியா நா இங்க நின்னேன்\nகொண்டுட்டு போனா நா என்ன பண்ணேன்\nஒரு கைத நான்த பீட்டர்உ\nநீ மைதா கோந்து போஸ்டரு\nநா கோயல இப்போ காதல் வந்து ஆடுறேன்\nமாஞ்சா போட்டுத்தான் நெஞ்சாங் கூட்டுல\nமாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான்\nகுச்சி ஐஸ் ல எச்சி வெச்சவ\nஉன் விழிகளில் பாடல் வரிகள் - மான் கராத்தே\nபடம் : மான் கராத்தே\nபாடல் : உன் விழிகளில்\nபாடியவர்கள் : அனிருத் ரவிசந்தர் , ஸ்ருதி ஹாசன்\nஇசை : அனிருத் ரவிசந்தர்\nபாடலாசிரியர் : மதன் கார்கி\nநடிகர் : சிவகார்த்திகேயன், ஹன்சிகா\nபடம் வெளிவந்த வருடம் : 2014\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nஉன் உயிரினில் கலந்த நாட்களில் நான்\nஎன் கனவினில் வந்த காதலியே\nநான் தேடி தேடித்தான் அலஞ்சுட்டேன்\nஎன் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்\nநான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்\nநீ தினம் சிரிச்சா போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nநான் உன்ன ரசிச்ச போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nகாற்று வீசும் திசை எல்லாம்\nநீ பேசும் சதம் கேட்டேனே\nநான் காற்றாய் மாறி போவேனே அன்பே\nஉன் கை விரல் தீண்டி சென்றாலே\nஎன் இரவுகள் நீளும் தன்னாலே\nஇனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே\nஅழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு\nஉயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு\nநீ தினம் சிரிச்சா போதுமே\nவேற எதுவும் வேணாமே நான் வாழவே\nநான் உன்ன ரசிச்சா போதுமே\nவேற எதுவும் வேணமே நான் வாழவே\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nஉன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்\nஎதுவும் வேண்டாமே பெண்ணே ..\nஉன் உயிரினில் கலந்த நாட்களில் நான்\nஎதுவும் வேண்டாமே அன்பே ..\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை ப���ம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா ந���ிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13875/", "date_download": "2019-02-21T14:01:34Z", "digest": "sha1:5C5FKQWK6UB32UMTD2I7OJ2YLOMJM7VF", "length": 6741, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "ரம்பாவிற்கு மூன்றாவது வளைகாப்பு! | Tamil Page", "raw_content": "\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது.\nநடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் வெற்றி பெற்றன.\nதெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.\nசில காலத்தின் முன் கணவருடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் தலையிட்டு, இருவரையும் சமரசப்படுத்தினர். இந்த நிலையில் ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது.\nஅனுமதியின்றி படத்தை பாவித்த நிறுவனத்திடம் நட்டஈடு கோரிய பிரபலம்\nதாடி பாலாஜி மீது மனைவி குற்றச்சாட்டு\nமுன்பதிவில் தடுமாறும் எல்கேஜி, கண்ணே கலைமானே\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n2019- ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)\n‘இருவரின் கனவு போலவே திருமணம் நடைபெறுகிறது’ – மகிழ்ச்சியின் உச்சத்தில் பிரியங்கா சோப்ரா\nகருணாவை பிரிப்பதற்கு முன் அலிசாஹிர் என்னிடமும் சொன்னார்; வாழ்த்தினேன்: ராஜித\nசங்கக்கார ஜனாதிபதி வேட்பாளர் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26547/", "date_download": "2019-02-21T14:39:34Z", "digest": "sha1:4RDZKKT4HUWMXLCQD3W3TJQ5NKXLESN5", "length": 31770, "nlines": 139, "source_domain": "www.pagetamil.com", "title": "‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்?’: பொ.ஐங்கரநேசன் நேர்காணல்! | Tamil Page", "raw_content": "\n‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்\nதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வடக்கு அமைச்சருமான பொ.ஐங்கரநேசனின் நேர்காணலின் கடந்தவார தொடர்ச்சி இது. அவர் மீதான விசாரணைக்குழுவின் குற்றச்சாட்டுக்கள், அதன் பின்னாலிருந்த அரசியல், சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களை இந்த வாரம் பேசுகிறார்.\nதமிழ்பக்கம்: நீங்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு அதிகார எல்லையை மீறியமை. அதிகார எல்லையை மீறி செயற்பட்டது தவறில்லையா\nபொ.ஐங்கரநேசன் : ஊழல்களிலோ, நிதிமோசடிகளிலோ நான் ஈடுபட்டேன் என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், எந்த விதத்திலாவது என்னைக் குற்றவாளியாக்கி விடவேண்டும் என்று முன்கூட்டியே அவர்கள் எடுத்த முடிவை ஈடேற்றும் விதமாக நான் அதிகார எல்லையை மீறிச் செயற்பட்டதாகக் குறை கண்டுபிடித்திருக்கிறார்கள். நான் சுற்றுச்சூழல் விடயங்களில் தலையிட்டதை மாகாணசபைச் சட்டங்களைக் காட்டி நான் அதிகாரமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nமாகாணத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் பொதுவான ஒருங்கிய நிரலிலேயே(concurrent list) சுற்றுச்சூழல் பட்டியலிடப்பட்டிருக்கிறது. மாகாணசபைகள் சட்டத்தின் பிரகாரம், மாகாணசபை தனக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் சட்டங்களை உருவாக்காமல் இருந்தாலும் நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஆனால், மாகாணசபைகள் சட்டத்தில் மாகாணத்துக்கும் மத்திக்கும் ஒதுக்கப்பட்ட ஒருங்கிய நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றினால் ஆக்கப்பட்ட சட்டங்கள் தொடர்பாக மாகாணசபை அமைச்சருக்கு அதிகாரங்கள் உண்டா இல்லையா என்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை.\nஇங்கு சட்டம் மௌனமாக இருக்கும்போது, உரிமைகளைக் கேட்டுப் போராடுகின்ற எம் இனத்துக்குச் சார்பாக, அதிகாரப் பகிர்வுக்குச் சார்பான ஒரு சட்ட வாசிப்பையே நாம் செய்ய வேண்டும். ஒருங்கிய நிரலில் உள்ள விட��ம் தொடர்பாக மாகாணசபை நியதிச் சட்டங்களை உருவாக்காமல் இருந்தாலும், பாராளுமன்றத்தில் ஆக்கப்பட்ட சட்டத்தின் நிறைவேற்று அதிகாரம் மாகாணத்துக்கும் உண்டு என்றே நாங்கள் வாதாட வேண்டும். ஆனால் விசாரணைக்குழு அதிகாரங்களை அரசாங்கத்திடம் தாரைவார்க்கின்ற நிலைப்பாட்டை எடுத்துச் சுற்றுச்சூழல் அக்கறையுடன் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சட்டபூர்வமற்றதென்றும், அதிகாரமீறல் என்றும் தீர்ப்பெழுதியுள்ளது.\nஅதிகாரிகள் சுற்றறிக்கைகள் கீறிய கோடுகளைத் தாண்ட மாட்டார்கள். ஆனால், மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது. சுற்றுச்சூழல் தொடர்பாக மாகாண அரசுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதற்காகச் சூழலுக்குப் பொருத்தம் இல்லாத திட்டங்களை முன்னெடுக்கும்போதும், வளங்கள் சுரண்டப்படும்போதும் நாங்கள் வாய்மூடி மௌனமாக இருக்க முடியாது. இவை தொடர்பான ஒழுங்குபடுத்தல்களையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள முயலும்போது, விசாரணை அதிகாரிகளின் பார்வையில் அதிகார மீறல்களாகத் தெரிந்தாலும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் நன்மை கருதிச் செய்யப்படும்போது இவை இயற்கைநீதியின் பார்வையில் ஒருபோதும் குற்றமாகமாது.\nதமிழ்பக்கம்: வடக்கு மாகாணசபை நியதிச் சட்டங்களை உருவாக்கியிருந்தால் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா. அதை ஏன் செய்யவில்லை\nபொ.ஐங்கரநேசன்: இலங்கையின் ஏனைய மாகாணசபைகளுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணசபை வயதில் மிகக்குறைந்தது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தள்ளாடித் தள்ளாடி எழுந்து நிற்கிற வயதில் அது ஓடவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. யுத்தம் துறைசார்ந்த அறிஞர்கள் பலரை நாட்டைவிட்டு வெளியேற வைத்துள்ளது அல்லது கொன்று போட்டது. வடக்கில் சட்டவாக்கத்துறை உட்பட சகல துறைகளிலும் நிபுணத்துவப் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆனால் இவ்வளவு பின்னடைவுகளின் மத்தியிலும் வடக்கு மாகாணசபை இதுவரை 17 நியதிச்சட்டங்களை உருவாக்கியிருக்கிறது.\nநான் விவசாய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே விவசாய அமைச்சுக்கு உட்பட்ட துறைகளுக்குத் தேவையான நியதிச்சட்டங்களைத் தயாரித்து நியதிச்சட்டக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டேன். இவற்றில் சுற்றுச்சூழல் நியதிச���சட்டமும் அடக்கம். நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி ஒரு வருடம் கடந்துவிட்டபோதும் இது இன்னமும் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது.\nநியதிச்சட்டங்களை நிறைவேற்றுவதில் கட்சி அரசியலும் ஒரு பெரும் பின்னடைவாக இருக்கிறது. கூட்டுறவுத்துறை முற்றுமுழுதாக மாகாணசபைக்குரிய விடயம். கூட்டுறவுச் சங்கங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய நியதிச்சட்டத்தைத் தயாரித்து 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே நியதிச்சட்டக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டோம். நியதிச்சட்டக்குழு அதனைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பின்னர் மாகாணசபையின் ஒப்புதலைப் பெறுவதற்காக அது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் பிழைகள் இருப்பதாகக் கூறி சபையில் வாசிப்புக்குச் சமர்ப்பிக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார். மற்றைய நியதிச்சட்டங்கள் விடயத்தில் நிகழ்ந்ததைப்போல சபையில் வாசிப்புக்கு உட்படுத்தும்போதே திருத்தங்களை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு அவர் விரும்பவில்லை.\nகூட்டுறவுத்துறை ஆரம்பத்தில் முதலமைச்சரின் அமைச்சின் கீழேயே இருந்தது. பின்னர் வேலைப்பளு காரணமாக முதலமைச்சர் கூட்டுறவுத்துறையை என்னிடம் ஒப்படைத்தபோது சீ.வி.கே.சிவஞானம் அதனை விரும்பவில்லை. என்னிடம் கையளிக்க வேண்டாமென்று கடுமையாக எதிர்த்தார். ஐங்கரநேசனுடன் தனிப்பட்ட பகை எதுவும் இல்லையென்றும் ஆனால் கூட்டுறவுத்துறை ஐங்கரநேசன் வசம் செல்வதைக் கட்சி ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியே முதலமைச்சரிடம் தனது எதிர்ப்பைக் காட்டினார். தனது கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்தால் தான் தனது விருப்பப்படி முடிவுகளை எடுக்கத் தள்ளப்படுவேன் என்றும் எச்சரித்தார்.\nதமிழ்பக்கம்: அரசியலில் ஈடுபடுபவர்கள் பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்வது வழமையான ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் உடனுக்குடன் அவற்றுக்கான பதில்களை வழங்கிவிடுவார்கள். ஆனால் உங்களைச்சுற்றிச் சர்ச்சைகள் எழுந்தபோதெல்லாம் நீங்கள் வாயே திறக்கவில்லை. ஏனிந்த மௌனம்\nபொ.ஐங்கரநேசன் : அரசியலுக்கு வரும்போது சர்ச்சைகளும் கூடவே சேர்ந்துவரும் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே விமர்சனங்களுக்கு ஆளானேன். இந்த விமர்சனங்களுக்கு நான் உடனேயே எதிர்வினையாற்ற வேண்டும் என்று என்னுடைய நண்பர்களும் விரும்பியிருந்தார்கள். என்மீது குற்றம் சுமத்தியவர்கள், விமர்சனங்களைச் செய்தவர்கள் தவறான புரிதல்களின் அடிப்படையில் அவற்றைச் செய்திருந்தால் என்னுடைய பதில்களுக்கும் பயன் இருந்திருக்கும். ஆனால் இவற்றைச் செய்தவர்கள் திட்டமிட்டு உள்நோக்குடன் செயற்படுவதால் நான் என்ன பதிலை வழங்கினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனாலேயே சேறு பூசல்களுக்கெல்லாம் பதில் சொல்லிச் சொல்லி வாய்ச்சமரில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. அத்தோடு, சிலவற்றுக்கு நான் பதில் சொன்னால் சிலர் காயப்பட நேரிடும், சர்ச்சைகளை மேலும் மேலும் தோற்றுவிக்கும் என்பதாலும் மௌனமாக இருந்தேன். ஆனால் இப்பொழுது பதில் சொல்ல வேண்டிய தேவைகள் இருப்பதாகவே உணர்கிறேன்.\nதமிழ்பக்கம்: சுன்னாகம் நிலத்தடி நீர் எண்ணெய் மாசு பிரச்சனையில் நொதேன் பவர் நிறுவனத்திற்கு சாதகமாக அறிக்கை தயாரித்து உண்மைகளை முடிமறைக்க முயன்றதாகவும், பிரபல அரசியல்வாதியொருவரை காப்பாற்ற முயற்சித்ததாகவும் உங்கள் மீது விமர்சனம் உள்ளதே\nபொ.ஐங்கரநேசன் : சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்திருந்த எண்ணெய் மாசை விட, இந்தப் பிரச்சினையில் கலக்கப்பட்ட அரசியல் மாசு அதிகம். நானோ, அல்லது இந்த பிரச்சினையை ஆராய்வதற்காக எங்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவோ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கவில்லையென்றோ, எண்ணெய் மாசு இல்லையென்றோ சொல்லவில்லை. ஆய்வறிக்கையில் ஆபத்தான எண்ணெய் மாசுக்கள் இல்லையென்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரச்சினையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்பட்ட சில தரப்பினர், இதை திரிபுபடுத்தி எண்ணெய் கலக்கவில்லையென்று நாம் சொன்னதாக பரப்புரை செய்தார்கள்.\nஆய்வறிக்கையை நான் தயாரிக்கவில்லை. நிபுகுணர்குழுவே செய்தது. முறையான விஞ்ஞான ஆய்வுகள், முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு செய்யப்படுவன அல்ல. நாம் நியமித்த நிபுணர்குழுவும் சுயாதீனமாக, எந்தவிதமான தலையீடுகளுமின்றியே ஆய்வுகளை செய்தது. எவரையும் காப்பாற்ற வேண்டும், அல்லது எவரையும் தண்டிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் எதுவும் ஆய்வுக்குழுவ��க்கு இருக்கவில்லை.\nதண்ணீரில் எண்ணெய் கலப்புப்பற்றி, ஆராய்வது மட்டுமே அதன் நோக்கம். நான் சொல்லியோ, எவர் சொல்லியோ ஆய்வின் முடிவை மாற்றியமைத்து உண்மைகளை மூடிமறைப்பதற்கு இவர்கள் ஆய்வுநெறி பிழைத்தவர்கள் அல்லர். ஜீவாதாரமான தண்ணீருக்கும், அதை அருந்தும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதற்கு இவர்கள் அறநெறி பழைத்தவர்களும் அல்லர். அரசியல்வாதி ஐங்கரநேசனிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமென நினைத்தவர்கள், கடைசியில் இந்த மண்ணின் ஆய்வாளர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி விட்டார்கள்.\nஅரசியல்வாதியொருவரை நான் காப்பாற்ற முயற்சித்ததாகச் சொல்வதும் கற்பனையானது.\nநொதேன் நிறுவனத்திற்கான அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே கொழும்பில் இருந்து பெற்றுக் கொடுத்தார் என்று சிலர் கருதுகிறார்கள். எனக்கு அமைச்சர் பதவியை வழங்கியது தமிழரசுக்கட்சியென்றும் நான் தமிழரசுக் கட்சியில் .ஐக்கியமாகி விடுவேன் என்றும் சிலர் கருத்துகளைத் பரப்பியிருந்தார்கள். இந்த இரண்டு கருத்துகளுக்கும் முடிச்சுப் போட்டவர்களே சுன்னாகம் எண்ணெய் மாசுப் பிரச்சினையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயற்சித்ததாக விமர்சித்தார்கள்.\nமாவை சேனாதிராசா சுன்னாகத்தில் தனியார் மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்குத் பரிந்துரை செய்தார் என்ற அளவில் முதலாவது கருத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. ஆனால் அவர் பரிந்துரை செய்தது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நொதேண் பவர் நிறுவனத்துக்கு அல்ல. அதற்கு முன்னர் அங்கு இயங்கிய வேறொரு நிறுவனத்துக்கே பரிந்துரை செய்திருக்கிறார். அவரது பரிந்துரைக்கான கடிதத்தை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இழந்ததுக்குப் பிறகு வேறொரு நோக்கத்தோடு தமிழ் ஊடகவியலாளர் ஒருவரிடம் காட்டியிருக்கிறார்.\nஇரண்டாவது கருத்தில் எள்ளளவும் உண்மையில்லை. தமிழரசுக்கட்சி அமைச்சர் பதவிக்கு என்னைப் பரிந்துரை செய்யவில்லை. முதலமைச்சரே சுயதெரிவாக எனக்கு அமைச்சுப் பதவியை வழங்கினார். தமிழரசுக்கட்சியில் நான் இணைவதாக இருந்திருந்தால் மாகாணசபையில் இவ்வளவு நெருக்கடிகளையும் நான் சந்தித்திருக்க மாட்டேன். தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் என்ன��த் தொடர்பு கொண்டு முதலமைச்சருக்கு என்னை ஆதரவாக இருக்க வேண்டாம் என்றும், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும், அதற்கான ஏற்பாட்டைத் தான் செய்து தருவதாகவும் கூறினார். அவ்வாறு இணைந்தால்தான் எனக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என்றும் ஆலோசனைகூட வழங்கினார்.\nமுதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நாளன்று, அப்போது மாகாண அமைச்சராக இருந்த ஒருவர் என்னை அந்த அணியில் இணைந்து முதலமைச்சருக்கு எதிராகக் கையெழுத்திடுமாறும் அமைச்சராக நான் தொடரலாம் என்றும் தெரிவித்தார். நான் தடம் பிறழ்பவனாக இருந்தால் அப்போது எனக்கு இருந்த நெருக்கடிச் சூழலில் இவற்றுக்கெல்லாம் இசைவு தெரிவித்திருப்பேனே.\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:27:42Z", "digest": "sha1:WD4VFYHEOFCT72HF32BIYZVX6IGEXEDM", "length": 14285, "nlines": 119, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "மாம்பழம் | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nமாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.\nமாம்பழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மாம்பழம். Leave a Comment »\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nஎல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.\n100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.\nமாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.\nமாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.\nஉத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.\nமாம்பழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மாம்பழம். Leave a Comment »\nTally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\nகவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\nசேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\nராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\nஇம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:32:29Z", "digest": "sha1:FBS7NOA2ONQVJWMJADEZADBDAAGYXY4E", "length": 16750, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காக்கப்பட்ட வார்ப்புருக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் External link templates என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மாற்று வார்ப்புருவின் துணைவார்ப்புருக்கள்‎ (3 பக்.)\n\"காக்கப்பட்ட வார்ப்புருக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 423 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவார்ப்புரு:அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்\nவார்ப்புரு:திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்\nவார்ப்புரு:பிறந்த நாள் மற்றும் வயது\nவார்ப்புரு:Ft in to m\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2013, 20:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/choose-one-of-these-symbols-to-know-your-true-personality-020344.html", "date_download": "2019-02-21T14:41:57Z", "digest": "sha1:MG45MRPTKLY6LM575CCXJP4K5ZG7YVSR", "length": 18615, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க, இந்த 8ல ஒன்னு சூஸ் பண்ணுங்க! | Pick A Symbol & Know About Your True Personality Type - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉங்கள பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க, இந்த 8ல ஒன்னு சூஸ் பண்ணுங்க\nஒவ்வொரு ரா��ியை வைத்து அவர்கள் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்பார்கள். அதே போல தன் விருப்ப, வெறுப்பு மற்றும் அது சார்ந்த தேர்வுகள் குறித்து ஒருவரது தனி நபர் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்றும் கூற முடியுமாம்.\nஇங்கே இந்த கட்டுரையில் எட்டு பழங்கால இலட்சினைகள் உள்ளன. இதில் உங்களது தேர்வை வைத்து உங்களது பொது குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் தேர்வு ஒன்றாக இருந்தால்... நீங்கள் தாராள மற்றும் நேர்மையான மனம் கொண்டிருப்பீர்கள். இந்த இலட்சினையை தேர்வு செய்ததன் மூலம், நீங்கள் வாழ்வில் சிறந்த விஷயங்களுக்காக போராடுவீர்கள் என்பது அறியவருகிறது.\nமேலும், எத்தனை பெரிய உயரத்தை அடைந்தாலுமே கூட, நீங்கள் ஆரம்பக் காலத்தில் கடைப்பிடித்த அதே சட்டத்திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை பின்பற்றி வருவீர்கள். தனி மனிதராக காணும் போது உங்களிடம் நற்பண்புகள் அதிகம் காணப்படும்.\nஉங்கள் வாழ்க்கை மட்டுமின்றி, பிறர் வாழ்க்கையும் அழகாக, சிறப்பாக அமைய செயற்படுவீர்கள். சில சமயங்களில் மக்கள் உங்களை தொடர்பு கொள்வதை கடினமாகவும் உணர்வார்கள்.\nஉங்கள் தேர்வு இரண்டாக இருந்தால்... ஒரு தனி நபராக காணும் போது உங்களிடம் வசீகரம் அதிகம் காணப்படும். எதையும் பொறுப்பாக செய்வது இயற்கையாக உங்களிடம் காணப்படும் பண்பு.\nகடின உழைப்பும், நேர்மையாக இருப்பதும் மற்றவர்கள் உங்களிடம் விரும்பும் செயல். உங்கள் குணாதிசயங்கள் வைத்து மக்கள் உங்களை அதிகம் நம்புவார்கள். எதையும் வேகமாக சிந்தித்து செயற்படுவீர்கள்.\nஉங்கள் தேர்வு மூன்றாக இருந்தால்... நீங்கள் செய்யும் வேலைகள் அதிக கவனம் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் நிறைய சிறந்த யோசனைகள், சிந்தனைகள் இருக்கும். ஒரு தனி நபராக காணும் போது, தனியாக அமர்ந்திருக்கும் போது நிறைய புதுபுது விஷயங்களை யோசிப்பீர்கள்.\nபிறர் நீங்கள் தனிமை விரும்பும் நபர்கள் என்று கருதினாலும், வெகு சிலரே உங்களுக்குள் இருக்கும் அந்த தனித்துவம் கொண்ட நபரை அறிவார்கள். உங்களுக்கு போலியாக நடிக்க தெரியாது, தார்மீக விஷயங்களுக்கு அதிக மதிப்பு அளிப்பீர்கள். உங்களுக்கு சரி என்று பட்டால், தனியாக கூட போராடுவீர்கள்.\nஉங்கள் தேர்வு நான்காக இருந்தால்... எதையும் நுட்பமாக ஆராய்ந்து, யோசித்து செய்யும் நபராக நீங்கள் இருப்பீர்கள். தனித்துவம் கொண்ட கதாபாத்திரம் உங்களுடையது. உங்களை முழுமையாக அறிவது என்பது மக்களுக்கு மிகவும் கடினமான செயலாக இருக்கும்.\nஉங்கள் தனிப்பட்ட நிலைபாட்டை மேம்படுத்த நிறைய நேரம் எடுத்துக் கொள்வீர்கள். உங்களுக்குள் ஒரு கிரியேட்டிவ் நபர் இருக்கிறார். இதெல்லாம் போக உணர்வு ரீதியாக எல்லாரயும் மதிக்கும் உங்கள் குணம் மேம்பட்டு காணப்படும்.\nஉங்கள் தேர்வு ஐந்தாக இருந்தால்... சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது உங்களது இயல்பு குணாதிசயம். உங்களுக்கு நீங்கள் விதித்துக்கொண்ட தனிப்பட்ட நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு அதற்கு உட்பட்டு வாழ்ந்து வருவீர்கள். தனிப்பட்ட நபராக காணும் போது, நீங்கள் உங்கள் குடும்பத்தை காக்கும் ஒரு தூணாக இருப்பீர்கள்.\nஎன்ன நடந்தாலும் உங்கள் கனவை விடாப்படியாக விரட்டிப்பிடிக்கும் நபராக இருப்பீர்கள். உங்கள் தைரியம், துணிச்சல் உங்கள் கனவுகளை ஒரு நாள் நிச்சயம் வெல்ல உறுதுணையாக இருக்கும். உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள்.\nஉங்கள் தேர்வு ஆறாக இருந்தால்... உறவுகளை கட்டமைப்பதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். அனைவரும் நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர் என்று கூறுவார்கள்.உங்களை சுற்றி எப்போதும் ஒரு நட்பு, உறவு கூட்டம் இருக்கும். உங்களுடன் இருக்கும் போது அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். ஒவ்வொரு நாளும் உங்களை மெருகேற்றிக் கொண்டே இருப்பீர்கள்.\nஉங்கள் தேர்வு ஏழாக இருந்தால்... கவர்ச்சிகரமான மற்றும் தன்னிச்சையான நபராக இருப்பீர்கள். கேலி, நகைச்சுவை நிறைந்த குணாதிசயம் கொண்டிருப்பீர்கள். அனைவரையும் மகிழ்விப்பது, சிரிக்க வைப்பது நீங்கள் வாங்கி வந்த வரம். உங்கள் உற்சாகத்திற்கு ஒரு எல்லையே இருக்காது. உங்களுடன் பழகும் நபர்களிடமும் உங்கள் பர்சனாலிட்டி எதிரொலிக்கும்.\nஉங்கள் தேர்வு எட்டாக இருந்தால்... எதையும் நேர்மறையாக சிந்திக்கும் மனம் உங்களுடையது. இந்த வாழ்க்கை ஒரு வரம், அதன் இயக்கத்தில் முடிந்த வரை நிறைய விஷயங்கள் வெளிக்கொண்டு வந்த செய்திட வேண்டும் என்று எண்ணுவீர்கள். வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள்.\nஉங்கள் வாழ்வில் நீங்கள் செய்தவை மற்றும் சாதித்தவை கண்டு பெருமை அடைவீர்கள். எந்த கருத்தாக இருந்தாலும் வெளிப்படையாக நண்பர்கள் உறவினர் முன் கூறிவிடுவீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nApr 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nதைராய்டு பிரச்சினைனால வெயிட் போடுதா இந்த 4 விஷயத்த மட்டும் செய்ங்க... தானா குறைஞ்சிடும்\nகுடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-october-29-in-tamil", "date_download": "2019-02-21T14:16:24Z", "digest": "sha1:CNARP2HOVJ2IE3QSEPBWECUKL6QHTEFU", "length": 12049, "nlines": 262, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events of October – 29 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 29\nமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 29\nமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 29\nஅக்டோபர் 29, 1591 அன்று போப் IX தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nRed Army ஹங்கேரியில் நுழைந்தது\nஅக்��ோபர் 29, 1944 அன்று சோவியத் ரெட் ஆர்மி ஹங்கேரியில் நுழைந்தது.\nஐக்கிய அரபு அரேபியாவில் இருந்து சிரியா வெளியேறியது\nஅக்டோபர் 29, 1961 அன்று ஐக்கிய அரபு அரேபியாவிலிருந்து சிரியா வெளியேறியது.\nகவிஞர் வாலி பிறந்த நாள்\nஅவர் அக்டோபர் 29, 1931 அன்று பிறந்தார்.\nஇவர் ஒரு இந்திய கவிஞரும், பாடலாசிரியரும் ஆவார். ஐந்து தலைமுறைகளாக திரைப்பட துறையில் பணியாற்றியவர். 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.\nஅவருக்கு அரசாங்கம், இந்தியாவின் நான்காவது உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தது .\nஅவர் 18 ஜூலை 2013 அன்று தனது 82 ஆவது வயதில் இறந்தார்.\nஅனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 28\nNext articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 26 2018\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nதேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகள் – ஜூன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-02-21T13:28:27Z", "digest": "sha1:UD7D7L2VPH56YVDYVJI5QHSRPF3TPL7U", "length": 11575, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "குளியலறை கவர்ச்சி ஆடையுடன் இணையத்தில் புகைப்படத்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip குளியலறை கவர்ச்சி ஆடையுடன் இணையத்தில் புகைப்படத்தை கசியவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை- புகைபடம்...\nகுளியலறை கவர்ச்சி ஆடையுடன் இணையத்தில் புகைப்படத்தை கசியவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை- புகைபடம் உள்ளே\nகபாலி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராதிகா ஆப்தே.இவர் தான் குளித்துக்கொண்டு இருக்கும்படி ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.அ��்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே- புகைப்படங்கள் உள்ளே\nஅட்டைபடத்திற்கு படுஹொட்டாக போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே- புகைப்படங்கள் உள்ளே\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம�� உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/rahmika-to-play-female-lead-in-thalapathy-63/", "date_download": "2019-02-21T14:05:49Z", "digest": "sha1:GP2CI2XHQBY7NADQ7MH3GFZYUVTUMUIU", "length": 5196, "nlines": 111, "source_domain": "www.filmistreet.com", "title": "அட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.?", "raw_content": "\nஅட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.\nஅட்லி படத்தில் விஜய் ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா.\nசர்கார் படத்தை அடுத்த விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தை அட்லி இயக்கவுள்ளார்\nஏஆர். ரஹ்மான் இசையைமக்க ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.\nஇந்நிலையில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.\nஆனால் தற்போது தெலுங்கு நடிகை ராஷ்மிகா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் உள்பட சில படங்களில் நடித்தவர் இந்த ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடிட்டிங் ரூபன் எல். ஆண்டனி\nகீதா கோவிந்தம், சர்கார், தளபதி 63\nஅட்லி, கீர்த்தி சுரேஷ், சமந்தா, நயன்தாரா, ராஷ்மிகா, விஜய், விஜய் தேவரகொண்டா\nஅட்லி விஜய் ஏஜிஎஸ், ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி 63, கீதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா, தளபதி செய்திகள், விஜய் ஜோடி ராஷ்மிகா\nவிக்ரம் முகச்சாயல் கொண்ட இளைஞரா நீங்கள்..\nஅஜித்தின் தல-59 படம் பற்றி டைரக்டர் வினோத் விளக்கம்\nஅட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.\nவிஜய் & அட்லீ 3வது முறையாக…\nகேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு\nகேரளாவில் நேரடி மலையாள ப���ங்களுக்கு நிகராக…\nரசிகர்களை சந்தித்துக் கொண்டே தளபதி 63ல் நடிக்கும் விஜய்\nரசிகர்களை அடிக்கடி சந்திப்பதும் அவர்களுடன் புகைப்படம்…\nவிஜய் பிறந்தநாளில் தளபதி 63 படத்தின் மெகா ட்ரீட்\nநடிகர்களின் படங்கள் உருவாகும்போது, அவர்கள் பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12495.html", "date_download": "2019-02-21T13:26:09Z", "digest": "sha1:F2DFEJ4Z5YDSIEQRELGCHRAJP5QD6LS3", "length": 6368, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்பாணம் - நுவரெலியா பேருந்தில் நபர் செய்த காரியம்...!! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்பாணம் – நுவரெலியா பேருந்தில் நபர் செய்த காரியம்…\nயாழ்பாணம் – நுவரெலியா வழித்தட தனியார் பேருந்தை வழிமறித்த பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nநான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ,\nகிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.\nகஞ்சாவுடன் கைதானவர் ரம்பாவையை சேர்ந்த இளைஞன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்டவரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த இருப்பதாக்க பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nஇலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/08/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/print/", "date_download": "2019-02-21T14:27:47Z", "digest": "sha1:4XFL6773UGPLMAIIKBLKDXBR7RNOWS2W", "length": 9658, "nlines": 19, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » பூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nபூமி வெடிப்பினால் ஏற்படும் புதிய கடல்\n[1]ஆப்பிரிக்காவின் எதியோப்பிய பாலைவனத்தில் ஏற்பட்டுள்ள 35 மைல் நீள வெடிப்பு ஒன்று, புதிய சமுத்திரமாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். 2005 ஆம் ஆண்டு திட்டுத்திட்டாக 20 அடிகளில் தோன்றிய இந்த வெடிப்பு இன்னும் முழுமையாக ஆராயப்படாததால், இது ஒரு புதிய கடலினை உருவாக்கும் என்று சில புவியலாளர்கள் கூறுவது சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.\nபொதுவாக கடலுக்கடியில் வெடிப்புகள் ஏற்படும்போது நேரும் விஷயங்களுக்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமைகள் அந்தப் பகுதியில் ஒரு புதிய கடல் உருவாவதற்கான அறிகுறிகளை தெரிவிக்கின்றன என்று ஜியோபிசிகல் ரிசெர்ச் லெட்டெர்ஸ் எனும் இதழில், இதைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகளை செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு கட்டுரை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிளவின் தாக்கம் செங்கடலை சிறிது சிறிதாக பிளந்தே வருகிறது.\nசில நாட்களிலேயே இத்தனை பெரிய பிளவாக இது உருவானது எப்படி என்பதை கடந்த நான்கு வருடங்களின் புவியதிர்வு விபரங்கள்க் கொண்டு ஒரு தனி நிகழ்வாக விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முதலில், இந்த பிளவின் வடமுனையிலுள்ள தப்பாஹு எரிமலை வெடித்தது. அதன் எரிகுழம்பு இந்தப் பிளவின் மத்தியில் சென்று இருதிசைகளிலும் பெரிய அளவில் பிளவினை வெடித்து பிளக்கச் செய்தது என்று இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.\nகடலடியில் இது போன்ற வெடிப்புகளின் ஊடாக எரிமலை குழம்பு பாய்வதால் பேரும் அடுக்கு தளங்கள் (திட்டுகள்) உருவாகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தனை பெரிய அடுக்குவெளி ஒரே வெடிப்பினால் இப்படி ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை என்கிறார் இந்த ஆராய்ச்சியின் துணை ஆய்வாளரும், ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் புவி மற்றும் சூழலியல் பிரிவின் பேராசிரியருமான சிண்டி எபிங்கர்.\nகடலுக்கடியில் கண்டத் தகடுகளின் ஓரங்களில் உள்ள எரிமலைச் சீற்றங்களினால் சிறிது சிறிதாக கண்ட எல்லைகள் உடைவதாக நம்பப்பட்டு வந்த கொள்கைக்கு மாறாக பெரிய அளவில் உடைகிறது என்பது இ���ன் மூலம் தெரிகிறது. இது போன்று நிலத்தில் நிகழ்ந்தால், அங்கு வசிக்கும் மனிதர்களின் மேல் அது பெரும் விபத்தில் சென்று முடியும் என்கிறார் இவர்.\nநாம் செல்லவே இயலாத கடலின் ஆழங்களில் நிகழ்வது போல்தான் இங்கு எதியோபியாவிலும் நிகழ்கிறதா என்று அறிந்து கொள்ளவதே இந்த ஆய்வின் முழு முதல் நோக்கமாகும். இதனை நாங்கள் நிறுவ முடிந்தால் எதியோபியா ஒரு அற்புதமான சமுத்திர விளிம்பு ஆய்வகமாக நிச்சயம் அமையும். இந்த ஆய்வின் பின்னணியில் எதிர்பாராத எல்லைகள் கடந்த ஒத்துழைப்புகளினால் எங்களுக்கு தெரிய வருவது இதன் விடை ஆம் என்பதுதான்.\nவட எத்தியோபியாவின் ஆபர் பாலைவனத்தில் எங்கேயோ ஓரிடத்தில் முட்டிக்கொள்ளும் ஆப்ரிக்க மற்றும் அரேபிய கண்டத் தட்டுகள், கடந்த மூன்று கோடி வருடங்களாக வருடத்திற்கு ஒரு இன்ச்சை விடக் குறைவான வேகத்தில் நகர்ந்து நகர்ந்து தான் 186 மைல் அபார் பிளவையும் செங்கடலையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு மில்லியன் வருடங்களில் செங்கடலே இந்த புதிய கடலில் சென்று கலக்கும் என்று நம்ப வேண்டியுள்ளது. இந்த புதிய கடல் ஏடன் வளைகுடாவையும் செங்கடலையும் இணைத்து அராபிய தீபகற்பத்தில் எமனுக்கும், கிழக்கு ஆபிரிக்காவில் சோமாலியாவுக்கும் இடையில் அரபிக்கடலின் ஒரு கரம் போல உருவாகும்.\nஅண்டை நாடான எரித்ரியாவிலிருந்து புவியதிர்வு விபரங்கள் பெற்றுக்கொண்டும், எரித்ரியா தொழில் நுட்ப நிறுவனத்தின் கெப்ரப்ஹன் ஒகுபழ்க்ஹி மற்றும் ஏமனில் தேசிய புவியதிர்வு ஆராய்ச்சி மையத்தின் ஜமால் ஷோழன் இவர்களுடன் இணைந்து இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குகிறார் எதியோபியாவின் அடிஸ் அபாபா பல்கலைகழகத்தின் ப்ரொபெஸர் அடலே அயலே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=50401221", "date_download": "2019-02-21T13:26:06Z", "digest": "sha1:GFMIE2T3TWPO53JFCHYU4IKT6BUZCMTF", "length": 40205, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "இயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும் | திண்ணை", "raw_content": "\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nநல்ல தடிமனான மக்கல் படுகை போடுவது, களைகளுக்கு வெளிச்சம் வராத படி பார்த்துக்கொள்ளும். சரியான வெளிச்சம் இல்லாதிருந்தால், அவைகளால் குளோரோபில் உற்பத்தி செய்யவோ அதன் மூலம் வளரவோ இயலாது. நாம் பார்ப்பதற்குள்ளாகவே, பெரும்பாலான இப்படிப்பட்ட களைகள் நோயடைந்து இறந்துவிடும். ஒரு சில களைச்செடிகள் தங்கள் இலைகளைக் கொண்டு மக்கலுக்கு மேல் எட்டிப்பார்த்தாலும், அவைகள் உறுதியாக நிலத்தில் வேர் விட்டிருக்காது. அவைகளை எளிதில் பிடிங்கி எறிந்துவிட ஏதுவாகும்.\nஇயற்கை மக்கல்கள், அதாவது காய்ந்த செடிகள், புற்கள், பதர்கள், இலைகளோடு சேர்த்து மரப்பட்டைகளை தூளாக்கி வைத்த இயற்கை மக்கல், அழுகும்போது நிலத்தையும் வளமுடையதாக ஆக்குகிறது. இவை வெகு உறுதியான களை எதிர்ப்பாளிகள். இன்னும் நல்ல களை எதிர்ப்புக்கு, இந்த மக்கல்களைப் போடும்முன்னர் பழைய செய்திப்பத்திரிக்கைத்தாள்கள், கார்ட்போர்ட் அட்டைகள் ஆகியவற்றைப் போட்டு அதன் மேல் மக்கல்களைப் போட்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முறை செய்த பரிசோதனையில், 6 இஞ்ச் பழைய பத்திரிக்கைத்தாள்களை வெட்டிப்போட்டு உருவாக்கிய படுகைக்கு அப்புறம், இரண்டு வருடங்கள் அந்த இடத்தில் ஒரு சதுர கஜத்தில் 8 களைகளுக்கு மேல் உருவாகவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். மக்கல் படுகையை புதுப்பிக்காமலேயே வெறும் பத்திரிக்கைத்தாள் உதிரிகளே களைகளை இரண்டு பருவங்களுக்குக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரிக்கைத்தாள்கள் மக்கல்களை விட மிகக்குறைவாகவே வெளிச்சம் களைகளுக்கு கொடுத்திருக்கின்றன.\nவருடாவருடம் வரும் களைகளை தண்டுகளுக்குக் கீழ் இருக்கும் வேர்களைப் பிடுங்குவதன் மூலம் இறக்கடிக்கலாம். இதற்கு கூர்மையான முள்கம்பி வேண்டும்.\nஆறுவாரம் கோடைக்காலத்தில், படுகையை வேகப்போட்டு வைத்திருக்க உங்களால் இயலுமானால், சூரியனை உபயோகப்படுத்தியும் தொல்லைதரும் களைகளை அழிக்கலாம். இளவேனிற்காலத்தின் இறுதியில் அல்லது முதுவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் இந்த தோட்டப்படுகையில் இருக்கும் களைகளை, கையால் இழுத்தோ, முற்கம்பி வைத்து வேர்களை அழித்தொ சுத்தம் செய்யுங்கள். பிறகு, மண்ணை சற்று ஈரம் செய்து அதனை ஒளி ஊடுருவும் பிளாஸ்டிக் கொண்டு மூடுங்கள். அதன் ஓரங்களை கவனமாக மண்ணுக்குள் செருகி வையுங்கள். இப்படி ஆறு வாரம் வைத்திருந்தால், நீங்கள் ஆறுவாரம் கழித்து பிளாஸ்டிக்கை எடுக்கும்போது, சூரியன் அந்த படுகைக்குள் இருக்கும் (முளைத்தி���ுக்கக்கூடிய) களைகளை எல்லாம் நன்றாக வேகவைத்திருக்கும்.\nநன்றாக மக்கலைப் போடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு கையாலும் முள்கம்பியாலும் எடுங்கள். இருப்பினும் அவ்வப்போது நீங்கள் ஒரு சில களைகளைப் பார்க்கலாம். தோட்டத்துக்குப் போகும்போதெல்லாம், களைகளைப் பார்க்கும்போதெல்லாம் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால், அவைகள் நாளாவட்டத்தில் உங்கள் தோட்டத்திலேயே இருக்காது.\nபல தோட்ட ஆர்வலர்கள், தங்களது தோட்டத்தில் பூச்சிகள் வந்து பயிர்களையும் செடிகளையும் அழிக்கும்போது, கவலையுற்று, அந்தப்பூச்சிகளை நிரந்தரமாக அழிக்க உறுதி பூணுவதை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இயற்கைத் தோட்டத்தின் அடிப்படையை நாம் மனதில் இருத்த வேண்டும். இயற்கையோடு இணைந்து நாம் தாவரங்களை வளர்க்கவேண்டும். உங்கள் செடிகளைத் தின்னும் பூச்சிகள் உட்பட எல்லா பூச்சிகளும் இயற்கையின் முக்கியமான அங்கங்களே. உங்கள் தோட்டத்தில் பூச்சிகளைப் பார்த்தால், சற்றே அமைதியாக அவை என்ன செய்கின்றன என்பதை கவனியுங்கள். உண்மையிலேயே உங்கள் தாவரத்தை அழிக்கின்றனவா அல்லது அதில் சின்ன துண்டை சாப்பிட்டுப் பார்க்கின்றனவா என்பதைக் கவனியுங்கள். பெரும்பாலான தாவரங்கள் சிறு அழிவைத் தாண்டி நன்கு வளரக்கூடியவை. பல நேரங்களில், பூச்சிகள் நோயுற்ற அல்லது நரங்கிய செடிகளையே தாக்கும். நோயுற்ற செடிகளை விட்டுக்கொடுத்த பின்னரும், ஏராளமான ஆரோக்கியமான தாவரங்கள் உங்கள் தோட்டத்தில் இருக்கின்றனவா நோயுற்ற தாவரங்களை மீண்டும் ஆரோக்கியமாக்கி அவைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்து பூச்சி தாக்குதலை எதிர்கொள்ள வைக்க உங்களால் இயலுமா நோயுற்ற தாவரங்களை மீண்டும் ஆரோக்கியமாக்கி அவைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்து பூச்சி தாக்குதலை எதிர்கொள்ள வைக்க உங்களால் இயலுமா பூச்சித்தாக்குதல்களுக்கு நல்ல பாதுகாப்பு முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுதான். உங்களது தோட்டத்துக்கு எந்த தாவரங்கள் சிறப்பாகப்பொறுந்துமோ அவைகளை வளர்த்தால், அவை நோயுறாது. ஆரோக்கியமாக இருக்கும். நிறைய தண்ணீர் ஊற்றுவதும், காயப்போட்டுவிடுவதும், அல்லது நிழலிலேயே வைத்திருப்பதும் தாவரங்களை மனவருத்தத்துக்கு ஆளாக்கும். கதம்பமாக தோட்டம் போடுங்கள். அப்போது���ான், ஒரு குறிப்பிட்ட தாவரத்தை அழிக்கும் பூச்சி முழுத் தோட்டத்தையும் அழிக்காது.\nமேலும் முக்கியமாக, தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை சாப்பிடும் பூச்சிகளும் இருக்கின்றன அவைகள் உங்கள் தோட்டத்தில் இருக்க வேண்டும். லேடிபக் என்று சொல்லப்படும் பூச்சி, தவளைகள், பல்லிகள் ஆகியவை தாவரங்களை அழிக்கும் பூச்சிகளைத் தின்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்து போட்டு மொத்தமாகக் கொன்றுவிடாதீர்கள். உங்களது தோட்டத்தில் மேற்கண்ட தவளை பல்லி லேடி பக் ஆகியவை இருக்க உங்களது தோட்டத்தில் தேவையானது ஒரு சிறு குளம். (அதனையும் அழகாக வடிவமைக்கலாம்) ஒரு குளம் என்றால் மிகப்பெரிய குளம் அல்ல. ஒரு மண்தட்டு அல்லது அலுமினியதட்டு அளவு கூட ஒரு குளம் இருக்கலாம். அதனை தரையில் புதைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தால் கூட போதுமானது. இந்த தவளைகள் பல்லிகள் ஆகியவைகளுக்கு அங்கேயே உணவும் கொடுக்க வைக்காதீர்கள். அவை வேறெங்காவது சென்று தன் உணவைக் கண்டுபிடித்துக்கொள்ளும். அதே நேரத்தில், சிறிய பூக்களை உருவாக்கும் அலிசம், தில் போன்ற செடிகளை வளருங்கள். இவைகளில் இருக்கும் பூக்களில் இருக்கும் தேனை உண்ணவும் தாவரத்தை அழிக்கும் பூச்சிகளை தின்னும் பூச்சிகள் வரும்.\nதாவரங்களைச் சுற்றி வலைகளைப் போடுவது, பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும் காகிதங்களைத் தொங்கவிடுவது போன்றவையும், பிராமோன் கவர்ச்சிப்பொறிகள் போன்றவை உங்கள் தோட்டத்தில் இருக்கும் மற்ற உயிர்களை பாதிக்காமல் பூச்சிகளைக் கொல்ல வல்லவை.\nஇறுதியாக, தீவிரமாக பூச்சி தாக்குதல் நடந்தால், அவற்றிலிருந்து தாவரங்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். பூச்சிக்கொல்லிகளாக நல்ல இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கடைகளில் கிடைக்கின்றன. வேப்பெண்ணெய் மூலம் கொண்ட பூச்சிக்கொல்லிகள் இந்த வகை. சமீபத்தில் பேசில்லஸ் துரெங்கியென்ஸிஸ் Bacillus thuringiensis என்ற பாக்டாரியாவிலிருந்து பெறப்பட்ட ஒரு வகை மருந்தினை உங்கள் தாவரங்கள் மீது போட்டால், அவை வெட்டுக்கிளிகள் போண்ற இலைகளைத்தின்னும் பூச்சிகளின் ஜீரணத்தைப் பாதித்து அவைகளை தின்னவொட்டாமல் அடிக்கும். இந்த பூச்சிக்கொல்லி மருந்தை வாங்குமுன்னர், நீங்கள் எந்த பூச்சியை கொல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பார்த்து வாங்கவும���. பூச்சிக்கொல்லி சோப்புகள், பூண்டு எண்ணெய், மிளகாய் ஸ்பிரே ஆகியவையும் பூச்சிகளை கொல்ல உபயோகப்படுத்தலாம்.\nவளமான தோட்டத்தை உருவாக்க வாழ்த்துக்கள்.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nPrevious:எனக்குப் பிடித்த கதைகள் – 94-தன்னலத்தின் வேஷங்கள்-கே.ஏ.அப்பாஸின் ‘அதிசயம் ‘\nNext: திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு\nநீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3\nகேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)\nகடிதங்கள் – ஜனவரி 22, 2004\nகோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்\nஉலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி\nஅன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா\nஇயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்\nகுடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்\nதமிழ் இலக்கியம் – 2004\nஎனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘\nவிருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்\nவாரபலன் – புத்தக யோகம்\nதமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_76.html", "date_download": "2019-02-21T14:39:46Z", "digest": "sha1:2Q7VBPNZM6XB5UCKBTFBX5OWTWQIEBPI", "length": 14639, "nlines": 80, "source_domain": "rssairam.blogspot.com", "title": "இந்தியாவில் வரி பயணித்து வ��்த பாதை ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇந்தியாவில் வரி பயணித்து வந்த பாதை \nவரி ஒரு நாட்டின் மிக முக்கிய வருமான ஆதாரம். வரிகள் மூலமே அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வரிகள் மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. எகிப்து பேரரசில் முதன் முதலில் வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு நாடுகளும் வரி விதிப்பை நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் பண்டைய காலத்திலிருந்து வரி விதிப்பு முறை இருந்துள்ளது. இந்தியாவில் வரிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை பற்றி சில தகவல்கள்….\nபண்டைய காலந்தொட்டே இந்தியாவில் வரி முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. அர்த்தசாஸ்திரம் மற்றும் மனு ஸ்மிருதி நூல்களில் வரி விதிப்பு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.\nமெளரியர் ஆட்சிக் காலத்தில் வேளாண்மை உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்துவது, காட்டுப் பொருட்களுக்கு வரி, உலோகங்களுக்கு வரி, உப்பு வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன.\nஅதன் பிறகு சுல்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் கிராஜ் என்று நில வரி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அல்லாதோர்கள் மீது ஜெசியா என்ற வரி விதிக்கப்பட்டு வந்தது.\nஅக்பர் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் பல்வேறு வரி முறைகளை கொண்டு வந்தார். தற்போதுள்ள வருமான வரி அமைப்பு போல் ஒவ்வொருவரின் வருமானத்தை பொறுத்து வரியை விதிக்கக்கூடிய முறை கொண்டு வரப்பட்டது.\nஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சுரண்டல் நோக்கில் பல்வேறு வரி முறைகளை கொண்டு வரப்பட்டன. மகல்வாரி முறை, ரயத்துவாரி முறை, ஜமீன்தாரி முறை என பல்வேறு வரி முறைகளைக் கொண்டு வந்தனர்.\n1922-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. வரி பிரிவை கண்காணிப்பதற்கென வரித்துறை அமைப்பு பிரத்யேகமாக அமைக்கப்பட்டது.\nமறைமுக வரியில் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்டவை அடங்கும்.இந்த மறைமுக வரி அனைத்தையும�� ஒரே வரியாக மாற்றி நாடு முழுவதும் ஒரே வரி முறையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவரப்பட்டுள்ளது.\n2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் முதன்முதலில் நாட்டிலுள்ள மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் ஒரு முனை வரியை கொண்டு வர அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்று அமைத்தது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஜிஎஸ்டி மசோதாவை 2010-ம் ஆண்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைத்தார்.\nவிற்பனை வரிக்கு பதிலாக மதிப்பு கூட்டு வரியை கொண்டு வர 1999-ம் ஆண்டு அசிம்தாஸ் குப்தா தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டிற்கு வாட் வரியை கொண்டு வருவது மிகக் கடினம் என்ற கருத்து நிலவியது. ஆனால் 2005-ம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தார்.\n2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய விற்பனை வரியிலிருந்து வழங்குவோம் என்று அறிவித்தது. அதையொட்டி மாநிலங்கள் ஆதரவு தந்த நிலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசுதந்திரத்துக்கு பிறகு வரி சீர்திருத்தங்கள்\n1951-ம் ஆண்டு வர்தாசாரி தலைமையில் வருமான வரி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் இதே ஆண்டு தானாக முன் வந்து வருமான வரி தாக்கல் செய்யும் முறையும் அமைக்கப்பட்டது.\nவரி முறையை எளிதாக்குவதற்காக 1969-ம் ஆண்டு பூதலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது\n1991-ம் ஆண்டு புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு வரி அமைப்பில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யவேண்டி இருந்தது. இதற்காக பொருளாதார அறிஞர் ராஜா செல்லையா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர் அளித்த பரிந்துரையில் பேரில்தான் இந்தியாவில் சேவை வரி கொண்டு வரப்பட்டது. ராஜா செல்லையா வரிச் சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2017/04/blog-post_71.html", "date_download": "2019-02-21T14:06:15Z", "digest": "sha1:VCHGJSHYEWLKQAOKWYNAINC5RCEXST7S", "length": 7162, "nlines": 66, "source_domain": "rssairam.blogspot.com", "title": "குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம்: பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்தியா சம்மன் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம்: பாகிஸ்தான் துணை தூதருக்கு இந்தியா சம்மன்\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதர் ஷாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று நேரில் வரவழைத்தது. அவரிடம், குல்பூஷண் ஜாதவ் நிரபராதி, அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும், குல்பூஷண் ஜாதவை தூதரகரீதியாக சந்தித்து பேசுவதற்கு அனுமதிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:22:43Z", "digest": "sha1:SATPGILKAVVYFOQH3NBFFTM5JMALUH2F", "length": 7873, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "எழுதல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on December 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on September 16, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 1.மதுரையின் சிறப்பு நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும், வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட 5 மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து, தீதுதீர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged madurai, silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, எழுதல், கடம், கொற்றம், கௌரியர், சிலப்பதிகாரம், செம்மை, நேமி, பதி, பதியெழு, பல்குதல், புறஞ்சிறை, பொழில், மதுரை, மதுரைக் காண்டம், மா, மூதூர், வாய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-21T13:48:31Z", "digest": "sha1:JTVS3X6A3JGRENGB6TRI6FEKPTOP22EN", "length": 5279, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரத்தில் ஜல்லிக்கட்டு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. ச���. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: சிலப்பதிகாரத்தில் ஜல்லிக்கட்டு\nஏறு தழுவுதல்(ஜல்லிக்கட்டு) பற்றிக் கூறும் ஆய்ச்சியர் குரவை வரிகள் : ‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும்,அவ் வேரி மலர்க் கோதையாள்; 6 நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய,இப் பொற்றொடி மாதராள் தோள்; 7 மல்லல் மழவிடை ஊர்ந்தாற் உரியள்,இம் முல்லையம் பூங்குழல்-தான்;8 நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்,இப் பெண்கொடி மாதர்-தன் தோள்;9 பொற்பொறி வெள்ளை … தொடர்ந்து வாசிக்க →\nTagged eeru thazhuvuthal, jallikattu, silappadhikaram, silappathikaram, ஏறு தழுவுதல், ஏறுதழுவுதல், சிலப்பதிகாரத்தில் ஜல்லிக்கட்டு, சிலப்பதிகாரம், ஜல்லிக்கட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2019-02-21T13:50:33Z", "digest": "sha1:XLB5TKJFKFQAOLC4MXBLXY7RL23O4O4Z", "length": 18071, "nlines": 95, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: இளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் ?", "raw_content": "\nஇளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்கள் - யார் சிறந்தவர் \nசில பாடல்கள் நம்மை உருக்கிக் கூழாக்கி ஓரத்தில் ஊற்றிவிடும். அதிலிருந்து மீண்டும் உருப்பெற்று எழுவதற்குப் பன்னாழிகைகள் தேவைப்படும். பாடல் மட்டுமல்லாமல் பாடற்காட்சிகளும் அவ்வாறு செய்வதுண்டு. என்னை எப்போதும் அலைக்கழித்த பாடற்காட்சியாக சிப்பிக்குள் முத்து படத்தின் 'மனசு மயங்கும் மௌன கீதம் பாடு’ என்ற பாடலைச் சொல்ல முடியும். அந்தப் படம் வெளியானபோது நான் பார்க்க இயலவில்லை. பிற்காலத்தில் அதனைத் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில்தான் பார்த்தேன். அப்படியிருந்தும் என்னால் அந்தப் பாடல் காட்சியின் காதல் வலிமையைக் காணும் நெஞ்சுரம் போதவில்லை. பாட்டும் அதற்குச் செய்யப்பட்ட காட்சியும் உயிரை வதைப்பது ஏன் என்றே தெரியவில்லை. அப்பாடலைக் கண்டுமுடித்த ஒவ்வொரு முறையும் உள்ளுறுப்பில் ஏதோ ஒன்று குழைந்து மீள்கிறது. பாயும் குருதித் துகளில் பனித்தொற்று படிகிறது.\nஇளையராஜாவின் பாடல்கள் காதலுணர்ச்சியின் தனிப்பேரிசை என்றாலும் அதனைப் படமாக்கிய விதத்தில் நம் இயக்குநர்கள் எத்தகைய எல்லைக்கும் கீழிறங்கியே வந்திருக்கிறார்கள். அதனாற்றானோ என்னவோ அவர் இசையமைத்துக் கொடுத்த பாடல்கள் எவ்வாறு படமாக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்கும் ஆர்வத்தை இழந்திருக்கிறார், அதற்கு அவர்க்கு நேரமும் இருக்கவில்லைதான். 'மலையோரம் வீசும் காத்து’ பாடலைக் கடலோரம் படமாக்கியவர்கள் நம் இயக்குநர்கள். ஆனால், சில பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் அவருடைய இசைக்கோலங்களை நிகர்த்த காட்சிக் கோலங்களையும் காண முடியும். அவற்றில் ஒன்றுதான் 'மனசு மயங்கும் பாடல்’.\nஒரு பாடல் படத்தின் கதைச்சூழலில் நன்கு அமர்வதற்குக் காரணம் அப்படத்தின் இயக்குநர்தான். கதைச்சூழலைச் சொல்லி அதற்கு வேண்டிய பாடலைப் பெற்றுச் செல்லும் இயக்குநர் தாம் விரும்பியவாறு அதனைப் படமாக்கிக்கொண்டு வரவேண்டும். தமிழ்ப்படங்களில் பல பாடல்கள் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. பாடலில் ஆடல் தேவைப்படுமென்றால் அது நேரடியாக ஆடலாசிரியரின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும். அரங்கமைத்து எடுக்கப்படும் ஆடற்காட்சிகளை இயக்குபவர் அப்படத்தின் இயக்குநர் இல்லை என்பது பலர்க்கும் வியப்பாக இருக்கும். ஒரு படத்தின் பெரும்பொருட்செலவு பாடற்காட்சிக்கான அரங்குகளை அமைப்பதில்தான் செலவிடப்படும். ஆனால், அவ்விடத்தில் ஓர் இயக்குநரின் தலையைக் காண்பதே அரிதாக இருக்கும். நடனக்குழுவினரோடு தம் அடிப்பொடிகள் சூழ ஆடலாசிரியர்தான் அந்நடனக் காட்சியை எடுத்துக்கொண்டிருப்பார். படத்தின் பாடற்காட்சிகளை ஆடலாசிரியரும் சண்டைக் காட்சிகளை மோதலாசிரியரும் எடுத்துக்கொடுத்தது போக மீதமுள்ள காட்சிகளான உரையாடற்காட்சிகளை மட்டுமே ஓர் இயக்குநர் இயக்குகிறார். இதற்கு எதற்கு இயக்குநர் என்கிறீர்களா \nஒரு படத்தின் முதன்மைப் படைப்பாளர் எ���்ற நிலையிலிருந்து கீழிறங்கி முதன்மை மேற்பார்வையாளராக மாறிப்போவதால்தான் இயக்குநர்கள் பலரும் தத்தம் பெருமையை இழந்து நிற்கின்றார்கள்.\nபாரதிராஜாவைப் பற்றிய ஒரு செய்தி உண்டு. அவர் பாடற்காட்சிகளைத் தாமாகவே இயக்குவாராம். அதில் இடம்பெற வேண்டிய ஆடலையும் அவரே கற்றுக்கொடுத்து எடுத்து முடிப்பாராம். அதற்காக ஆடற்கலைஞர்கள் சங்கத்திலிருந்து 'ஒறுப்புக்கட்டணம்’ கேட்கப்பட்டாலும் அதனைச் செலுத்திவிடுவாராம். பாடலைப் படமாக்குவதில் அவர் அவ்வளவு முனைப்பைக் காட்டினார். ஆடலாசிரியர் கற்பித்து எடுத்துக்கொடுக்கும் பாடல்களால் அவர்க்கு நிறைவேற்படுவதில்லை என்பதனையே இது காட்டுகிறது. தம் படத்தின் ஒவ்வொரு சுடுவும் தாம் கற்பனை செய்தவாறு இருக்க வேண்டும் என்னும் பிடிவாதம். அதனாற்றான் பாரதிராஜா படங்களின் பாடற்காட்சிகள் தாழ்வில்லாமல் இருக்கின்றன. இளையராஜாவின் பாடல்களை நன்கு படமாக்கிக் காட்டியோருள் பாரதிராஜாவுக்கே முதலிடம். அதனைத் தம் முதற்படமான 'செந்தூரப்பூவே’ பாடற்காட்சியிலேயே மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்.\nமகேந்திரன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அவற்றின் உயிர்ப்பினை மேலும் ஈரமாக்கும் தன்மையோடு இடம்பெற்றன. “மெட்டியொலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட’ என்னும் பாடலில் இழையும் 'கசப்பு மாறாத மகிழ்ச்சி மனநிலையை’ இன்னொருவர் படம்பிடித்துக் காட்டுவது கடினமே. இளையராஜாவின் பாடல்களை 'மாண்டேஜஸ்’ எனப்படும் காட்சித் தொகுதிக்கான பின்னணியாகப் பயன்படுத்துவதிலும் பலர் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். தம் படத்தில் ஒரு பாடலையேனும் அவ்வாறு வைத்துக்கொள்வதைப் பாலுமகேந்திரா விரும்பினார். திரைப்படங்களுக்கு வகுக்கப்பட்ட மேனாட்டு இலக்கணங்களின்படி காட்சித் தொகுதியின் பின்பாட்டாகவே இசைக்கோப்பு இடம்பெற வேண்டும்.\nஇளையராஜா பாடல்களை வேற்றுத் தளத்திற்கு நகர்த்திச் சென்றதில் மணிரத்தினத்திற்கும் பங்குண்டு. 'பூமாலையே தோள் சேரவா’ பாடலிலேயே அதற்குரிய ஊக்கத்தைக் காட்டியவர் மணிரத்தினம். அதன் பிறகு வந்த படங்களான மௌனராகம், அக்னிநட்சத்திரம், தளபதி ஆகிய படங்களில் ஒரு பாடலை எவ்வளவு மேன்மையாகப் படமாக்கலாம் என்றுணர்த்தினார். பிசி ஸ்ரீராம் போன்ற ஒளிப்பதிவாளர்கட்கு ஓர் இசைக்கோப்புக்கு எத்தகைய காட்சிக் கலையை முன்வைக்க வேண்டும் என்பது தெரியும். ஒரு பாடலைக் கண்ணுக்கினிய காட்சி விருந்தாக்கிய பெருமையே பிசி ஸ்ரீராமையே சாரும். உறுத்தாமல் பொருத்தமாய்ப் பாடற்காட்சிகளை வைப்பதில் பாலசந்தரும் இளைத்தவரல்லர். சில படங்கள்தாம் என்றாலும் அவற்றிலேயே சிறப்பாகச் செய்தவர். சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள் படப்பாடற் காட்சிகளை யாரால் மறக்க முடியும் \nஎல்லா இயக்குநர்கட்கும் இளையராஜாவின் பாடல்கள் மணிமணியாய்க் கிடைத்தன என்றாலும் அதனைத் தம் படங்களில் சிறப்பான காட்சிகளாக்கி வென்றவர்கள் சிலரே. கங்கை அமரனுக்குக் கிடைத்தவை எல்லாம் பிற இயக்குநர்கட்குக் கிடைக்கவேயில்லை. செல்வமணி, செந்தில்நாதன், மணிவண்ணன், பாக்கியராஜ், மனோபாலா, எஸ்பி முத்துராமன், ஆர் சுந்தரராஜன் என்று பட்டியல் நீளும். 'தாயம் ஒன்னு’ என்ற திரைப்படத்திற்கு முத்தான பாடல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தம் குழப்பமான திரைக்கதையால் வீணடித்தமைக்காக அதன் இயக்குநர் வருந்திக்கூறியது நினைவுக்கு வருகிறது.\nஇளையராஜாவின் பிறமொழிப் பங்களிப்பினையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். கே. விஸ்வநாத் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தமிழ்ப் பாடல்களுக்கு ஒருபடியேனும் மேலாக விளங்கின. மொழிமாற்றுப் படங்களின் பாடல்களும் இங்கே புகழ்பெற்றன. இதயத்தைத் திருடாதே, உதயம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி ஆகிய படத்தின் பாடல்கள் தெலுங்குக்குச் செய்யப்பட்டவை. அவற்றில் சலங்கை ஒலிக்கும் சிப்பிக்குள் முத்துக்கும் தலைமை இடம் தரவேண்டும். தம் படத்தின் பாடற்காட்சிகளை இழைத்து இழைத்து உருவாக்கிய கற்றச்சராய்த் தோற்றமளிக்கிறார் கே. விஸ்வநாத். தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள பெரியவரான கே. விஸ்வநாத் தெலுங்குத் திரையுலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வாயடைக்கச் செய்கிறது. ஆந்திரத்தின் பேராற்றங்கரைகளில் அவர் ஆக்கியளித்த படக்காட்சிகள் பாடல்களை நிகர்த்து நிற்கின்றன.\n\"கைப்புள்ளயா நொண்டுனது நடிப்புன்னா நினைச்சீங்க\nதோற்றத்தாலும் நடிப்பாலும் உயர்ந்த நடிகர் - இரகுவரன...\nஇளையராஜாவின் பாடல்களைக் காட்சிப்படுத்திய இயக்குநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31143/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-21T13:55:37Z", "digest": "sha1:3WGIKNHONEGCMM5YMRGFRSUCEFZVR7C3", "length": 17398, "nlines": 236, "source_domain": "thinakaran.lk", "title": "துருக்கியில் கட்டட விபத்தில் 21 பேர் மரணம் | தினகரன்", "raw_content": "\nHome துருக்கியில் கட்டட விபத்தில் 21 பேர் மரணம்\nதுருக்கியில் கட்டட விபத்தில் 21 பேர் மரணம்\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.\nதுருக்கியின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.\nஇந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.\nகட்டட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரபல முத்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமி மரணம்\nஇரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கொண்டாட்டத்தின்போது நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் அறிமுகமில்லாத பெண் ஒருவருக்கு முத்தமிட்ட பிரபல புகைப்படத்தில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி திரட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அவசரகால பிரகடன முடிவுக்கு எதிராக கலிபோர்னியா தலைமையில்...\n“அமெரிக்காவால் எம்மை வீழ்த்த முடியாது”: ஹுவாயி நிறுவனர்\nஹுவாயி நிறுவனத்தை அமெரிக்காவால் வீழ்த்த முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ரென் செங்பெய் குறிப்பிட்டுள்ளார்.தனது மகளான நிறுவனத்தி���் தலைமை நிதி...\nபண மோசடி குற்றச்சாட்டு: மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி யாமின் கைது\nபண மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமின் கைது செய்யப்பட்டுள்ளார்.மாலைதீவு ஜனாதிபதி பதவிக்கு அண்மையில் நடைபெற்ற...\nசிரியாவில் பிடிபட்டுள்ள ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்து ஐரோப்பா அச்சம்: அவசரக் கூட்டம்\nஅவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயக்கம்சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு கிராமம் ஒன்றின் சிறு துண்டு பகுதியில் சிக்கியுள்ள நிலையில் தனது...\nபாகிஸ்தானில் சவூதி அரேபியா 20 பில்லியன் டொலர் முதலீடு\nபாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்நாட்டில் 20 பில்லியன் டொலர் முதலீடு செய்ய சவூதி அரேபியா உறுதி அளித்துள்ளது. சவூதி...\nஇணைந்து பணியாற்ற அண்டை நாடுகளுக்கு ஈரான் அழைப்பு\nஈரான் அதன் அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி...\nஜப்பானில் இரு குச்சிகளை தேடி 10,000 பேர் போட்டி\nஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளை தேடும் போட்டியில் ஈடுபட்டனர்....\nஜம்மு - காஷ்மீர் பகுதியில் மீண்டும் உக்கிர மோதல்\nஇந்திய தூதுவரை திருப்பி அழைத்தது பாகிஸ்தான்இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றையதினமும்...\nஐ.எஸ் உறுப்பினர்களை ஏற்கும்படி ஐரோப்பாவுக்கு டிரம்ப் கோரிக்கை\nஇஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தில் பிடிபட்ட 800க்கும் அதிகமான அந்தக் குழுவன் உறுப்பினர்களை பொறுப்பெற்று அவர்களுக்கு...\nவெனிசுவேலாவுக்கான அமெரிக்க மனிதாபிமான உதவிகள் விரைவு\nவெனிசுவெலாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்து வந்த அமெரிக்க விமானம் ஒன்று கொலம்பிய எல்லை நகரான குகுடாவில் தரையிறங்கியுள்ளது. தன்னைத் தான்...\nநைஜீரிய கிராமங்களில் 66 சடலங்கள் மீட்பு\nநைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 66 பேரின் இறந்த உடல்கள் கண்டுபிடித்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244378.html", "date_download": "2019-02-21T14:20:14Z", "digest": "sha1:7IJSU2PIPUROTR6C4B6NDI5B4R3SLQQQ", "length": 12617, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகளனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nகளனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nகித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.\nஇச்சம்பவம் 09.02.2019 அன்று மாலை இடம்பெற்ற���ள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.\nஇதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என தெரியவந்துள்ளது.\nநீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி கித்துல்கல பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nயாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொள்ளை\nடிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244455.html", "date_download": "2019-02-21T13:55:26Z", "digest": "sha1:WDPCBYBSVFI4ATI5TYR3C6CRNELN2EO6", "length": 9997, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது!! – Athirady News ;", "raw_content": "\nஎன்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது\nஎன்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது\nகிரான்பாஸ் பகுதியில் மாகந்துர மதூஷ் மற்றும் தெமடகொட சமிந்த ஆகியவர்களின் உதவியாளரான என்ரூவத்த சாமர போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇஸ்தான்புல் கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு..\nபா.ஜனதா தனித்து போட்டியிட தயார்: தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு பேச்சு..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3392", "date_download": "2019-02-21T13:45:17Z", "digest": "sha1:HHDR5FVV5NUTQV2R2BGCP5HL3D4GVU26", "length": 6282, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎங்கள் சமய சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதா\nதிங்கள் 26 மார்ச் 2018 12:49:05\nபட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயம் சுமார் 160 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. காலங்காலமாக இங்கு கொண்டாடப்படும் தீமிதி திருவிழா இரண்டு நாள் இரத ஊர்வலத்துடன் விமரிசையாக நடைபெறும். எனினும், இவ்வாண்டு அம்பாளை தரிசிக்கும் பக்தர்களின் சுதந்திரத்திற்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை ஆட்சேபித்து ஆலய நிர்வாகத்திற்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் இங்குள்ள மக்���ள் கண்டனம் தெரி வித்துள்ளனர். பட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயத்தில் எந்த ஆண்டு இல்லாமல் இவ்வாண்டு இரத ஊர்வலம் ஒரு நாள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களாகிய எங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=829", "date_download": "2019-02-21T13:47:49Z", "digest": "sha1:V2IILVNQOLLAL6GLPQTZBHIF7K73MN5E", "length": 10462, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோழி இறைச்சிக் கூடம் சுகாதாரத்திற்கு கேடு\nஞாயிறு 26 பிப்ரவரி 2017 12:25:12\nசெலாயாங் சந்தைப் பகுதியில் விரைவில் கோழி அறுப்பு கொட் டகை அமைக்கப்படுவது குறித்து இங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எல் லாவற்றிற் கும் மேலாக மக்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். அதனையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இங்கு கோழி இறைச்சிக் கூடம் அமைப்பதற்கு கோலா லம்பூர் மாநகர் மன்றம் அனுமதி தந்தது அநியாயம் என்று பத்து மலை மக்கள் நலன் சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் ஜெயராமன் பொங்கி எழுந்துள்ளார். அவசரப் பட்டு இங்கு இந்த கோழி அறுப்பு மையம் அமைக்கப்படுமானால் அதனால் மக்களுக்கு ஏற்படக் கூடிய சுகாதாரக் கேடுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். வருமுன் காப்பதே மேல். மற்ற நாடுகளில் இதுபோன்ற தவறுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நமக்கு ஒரு படிப்பினைய��க அமையட்டும். 30க்கும் மேற்பட்ட இங்குள்ள அரசு சாரா அமைப்புகள் நேற்று ஒரு சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தங் களின் ஆட்சேபத்தினையும் எதிர்ப் பினையும் வலுவாக வெளிப் படுத்தினர். எங்களின் உரிமைகள் மீது கை வைக்காதீர். தற்போது நிலவும் உகந்த சுகாதார நிலையினை நாசமாக்கிவிடாதீர் என்ற கோஷம் எழுந்தது. பொதுமக்களின் சுகா தாரத்திற்கு ஊறுவிளை விக்கும் இந்த திட்டம் உடனடி யாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று இங் குள்ள மக்கள் ஒரு சேர முழங்கினர். இத்தகைய மையம் முறையாக பராமரிக்கப்படாவிட்டால் புழுக்களும் பூச்சிகளும் வசிக்கும் இடங்களாக விளங்கும். பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் ஆபத்து உண்டு. துர்நாற்றத்திற்கு சொல்லவே வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் மாசுபடும். நச்சு கிருமி நர்த்தனம் புரியும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளா கும். வாந்தி பேதி மற்றும் வாய்ப் புண் நோய் வரவும் வாய்ப்பு உண்டு என்று இந்த அரசு சாரா அமைப்புகள் எச்சரித்துள்ளன. இறுதியாக இதனால் பறவைக் காய்ச்சல் தொற்றும் அபாயமும் உள்ளது. ஏற்கெனவே, இங்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சினை பத்து ஆண்டு காலமாக பரிகாரம் காணாமல் இருக்கிறது. இந்த திட்டம் நிலை மையினை மேலும் மோசமாக்கும். போதிய கார் நிறுத்துமிடம் இல்லாமல் இங்குள்ள மக்கள் மத்தியில் போட்டா போட்டி. கண்ட கண்ட இடத்தில் காரை நிறுத்தி விட்டு செல்லுதல், சமயங்களில் இது விபத்துகளுக்கும் வித்திடு கிறது. லைசென்ஸ் இல்லாமல் அந்நிய நாட்டு வியாபாரிகளின் தொந்தரவும் இடையூறும் ஒரு பக்கம். புதுத்திட்டம் வம்பை விலைக்கு வாங்குவது போல. டத்தின் படுகா கதிஜா சுலைமான், செலாயாங் கலை கலாச்சார சங்கத் தலைவர் பரிமளா கிருஷ்ணசாமி செலாயாங் பாரு ருக்குன் தெத்தாங்கா தலைவர் ஹென்றி சந்தானம் ஆகியோர் இந்த ஆட்சேபக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தன��ான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/silambarasan-new-entry-suspense", "date_download": "2019-02-21T14:13:02Z", "digest": "sha1:HK5VSJFIJBG4JOIPBNA7JL5WQHP5EJ6Y", "length": 6325, "nlines": 65, "source_domain": "tamil.stage3.in", "title": "மீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்", "raw_content": "\nமீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்\nமீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்\nசரவணா, வல்லவன், காளை, விண்ணை தாண்டி வருவாயா போன்ற தொடர்ந்து வெற்றியை கொடுத்த சிலம்பரசன் தற்பொழுது வரும் படங்களில் தோல்வியை சந்தித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் நாயகனாக நடித்து வெளிவர உள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.\nஇந்த படத்தில் வெளியான பாடலுக்கு நல்ல வரவேற்பு பெற்றதினை தொடர்ந்து அவர் ரசிகர்களுக்கு நன்றியும் பிற தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் இதனை தொடர்ந்து ‘தட்றோம் தூக்கறோம்' பாடலின் மூலம் அதிகளவு ஹிட் ரசிகர்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது. சிம்பு நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை தராதநிலையில் பாடலுக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்புகள் கிடைத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.\nஇதன் காரணத்தினால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி பெரும் வகையில் சிம்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். எல்லோருக்கும் வணக்கம் என தொடங்கிய சிம்பு, சக்க போடு போடு ராஜா படத்தின் பாடல் மற்றும் ட்ரைலருக்கு நல்ல ஒரு வரவேற்பு தந்திருந்திங்க, ரொம்ப நாள் ஆச்சி, உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சி, என்னோட மத்த பாடலுக்கும் நல்ல வரவேற்பினை கொடுத்து வரீங்க, இப்ப சோசியல் மீடியாவில் வேற இல்ல, பசங்க எல்லாம் கொஞ்சம் பாவம், நானும் உங்கள மிஸ் பண்றேன், பரவாயில்ல நீங்க எல்லாம் இருக்கீங்க நம்பிக்கை இருக்கு, இது படத்தோட கேட்டப் இல்ல இது வேற ஒரு விஷயம் வருது, வருவேன்.....நம்புங்க, என்று 52 நொடிகள் பே���ியிருந்தார். தற்பொழுது இந்த வீடியோ பரவலாக வைரலாகி வருகிறது.\nஇதில் சிம்பு வேற ஒரு விஷயம் வருது என ரசிகர்களுக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் வருவேன் சிம்புவின் சஸ்பென்ஸ்\nரசூல் பூக்குட்டியை எந்திரன் ரஜினியுடன் ஒப்பிடும் சங்கர்\nவேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\n'வேலைக்காரன்' படப்பிடிப்பு நிறைவு - அடுத்து இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் படக்குழு\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actresses-of-the-heroine-at-an-early-age-who-knows/", "date_download": "2019-02-21T13:24:54Z", "digest": "sha1:XFVIOK7XZDN4VZSC5HVUP27BMNUERDZK", "length": 10863, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிறுவயதிலேயே ஹீரோயினான நடிகைகள்! யார் யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபொதுவாக ஹீரோயின் என்றால் இளம் வயதாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது சகஜம். ஆனால் குழந்தை பருவம் தாண்டிராத பல சிறுமிகள் தற்போது ஹீரோயினாகி நடித்து வருகின்றனர். அப்படி சிறுவயதிலேயே ஹீரோயினான சில நடிகைகளை பார்ப்போம் வாங்க.\nபாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது குழந்தையாக வரும் இவரை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் அதே கதாபாத்திரத்தில் மோகன்லால் மகளாக நடித்தவர். இவர் தற்போது ஊளு என்னும் மலையாளப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இவரின் தற்போதைய வயது பதினேழு.\nரமணா படத்தில் விஜயகாந்தின் பக்கத்து வீட்டு குழந்தையாய் நடித்த இவர் தனது பதினான்காம் வயதிலேயே பாண்டியராஜன் மகன் ப்ரித்வியுடன் கைவந்த கலை என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் சரியாக போகாததால் அப்படியே காணாமல் போய்விட்டார்.\nஅருந்ததி படத்தின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம். சிறுவயது அனுஷ்காவாக அந்த படத்தில் நடித்திருப்பார். இவர் தனது பதினாறாம் வயதிலேயே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nவியாபாரி படத்தில் வடிவேலுவின் மகளாய் வருவார். ஒரு இயக்குனரின் டைரி படத்தில் வேலுப்ரபாகரனுக்கு ஜோடியாக மிகவும் கவர்ச்சியில் தோன்றி அனைவரையும் அதிரவைத்த நடிகை. பதினேழு வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.\nதமிழில் குருவ�� படத்தில் விஜயின் தங்கையாக அறிமுகமான குழந்தை நட்சத்திரம். தனது பதினாறாம் வயதிலேயே போராளி படத்தின் மூலம் ஹீரோயினாக மாறினார். தற்போது தெலுங்கு சினிமா துறையில் முக்கியமான நடிகையாக மிளிர்ந்து வருகிறார்.\nசில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவின் சுட்டிப் பெண்ணாக வந்து நம் மனதில் இடம் பிடித்தவர். தனது பதினேழாம் வயதிலேயே காயகுடு என்னும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாகிவிட்டார். தற்போது தொலைக்காட்சிகளிலும் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.\nபெயருகேற்றாற்போல் அழகில் ரதியேதான். புதியவார்ப்புகள் படம் மூலம் தனது பதினாறாம் வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட ஆறு படங்கள் நடிக்குமளவிற்கு பயங்கர பிசியான நடிகையாய் இருந்தவர். கமல், ரஜினி என்று அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து பெரும் புகழ் பெற்றவர்.\nதனது பதினைந்து வயதிலேயே மெல்லப்பேசுங்கள் என்னும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். பின்னாளில் கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் தனது தாய் மொழியான தெலுங்கில்தான் அதிகம் கவனம் செலுத்தினார். தெலுங்கில் எண்ணற்ற படங்கள் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தவர்.\nTags: News | செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2016/dec/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2615304.html", "date_download": "2019-02-21T14:06:19Z", "digest": "sha1:7O7VYEE2BFHORTL74K4CUPEEJENUDFDD", "length": 8791, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "\"சிங்கம் 3'-க்கு கூடுதல் கட்டணம் வசூலைத் தடுக்க மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani", "raw_content": "\n\"சிங்கம் 3'-க்கு கூடுதல் கட்டணம் வசூலைத் தடுக்க மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nBy DIN | Published on : 15th December 2016 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"சிங்கம் 3' படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-\nநடிகர் சூர்யா நடித்த \"சிங்கம்- 3' என்ற திரைப்படம் டிசம்பர் 23-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு மே 20-இல், திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்த திருத்திய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவரும் புதிய படங்களுக்கு பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஅரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் வகையில், புதிய படங்களின் கட்டணச் சீட்டில் திரையரங்கு பெயர், கட்டணத்தை குறிப்பிடுவதில்லை.\nஇதுகுறித்து பல முறை புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை உத்தரவிட கோரியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/03/azhage-azhage.html", "date_download": "2019-02-21T14:13:51Z", "digest": "sha1:7EFYBGDGNWNBUVW33DB564EBBC7W6XX7", "length": 8859, "nlines": 261, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Azhage Azhage-Kathakali", "raw_content": "\nஅந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்\nநீயும் நானும் இருகைகள் கோர்த்து\nஎன்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்\nஎன் நெஞ்சில் இனம் புரியாத பயம்\nஅடி என்னுள் தோன்றும் கோடி சுகம்\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி\nஉந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nதேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே\nநான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌர்ணமி ஆகிடுமே\nகாதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே\nநான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோர்க்கதே\nஉந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி\nஉந்தன் மிதி அடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nஅழகே… அழகே... நீ அசைந்தால் அசையும் உலகே\nஅமுதே… அமுதே... உந்தன் இதழ்கள் தான் என் உணவே\nபொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென\nமின்னிடும் தாரகை நீ வரவே\nகைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட\nகன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்\nபடம் : கதகளி (2016)\nஇசை : ஹிப் ஹாப் ஆதி\nவரிகள் : ஹிப் ஹாப் ஆதி\nபாடகர் : ஹிப் ஹாப் ஆதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/03/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-02-21T14:36:57Z", "digest": "sha1:JYJLWQ7FISNODTNASTRU3ZWSQFPSXK5S", "length": 11766, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "இறைவனின் திருப்பொருத்தம்! (வீடியோ) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,121 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nநாள் : 06-03-2015 வெள்ளிக்கிழமை\nஇடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா\nகாலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான வேலி\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nமேற்குவங்கத்தில் ம���தல் பெண் முதல்வர் -மம்தா\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/442", "date_download": "2019-02-21T13:52:18Z", "digest": "sha1:YVGYPERU2S2SNK4J3R76YHL4PMTKMJKN", "length": 5065, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "ஜிஞ்சர் சிக்கன் : செய்முறைகளுடன் – Mithiran", "raw_content": "\nஜிஞ்சர் சிக்கன் : செய்முறைகளுடன்\nதக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் மேலும்\nசூப்பர் விரால் மீன் குழம்பு: செய்முறைகளுடன்… சில்லி சிக்கன் குழம்பு : செய்முறைகளுடன்… சில்லி சிக்கன் குழம்பு : செய்முறைகளுடன்… சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் : செய்முறைகளுடன்.. சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச் : செய்முறைகளுடன்.. ஸ்நாக்ஸ் கீரை பக்கோடா : செய்முறைகளுடன்.. ஸ்நாக்ஸ் கீரை பக்கோடா : செய்முறைகளுடன்.. உருளைக்கிழங்கு ஜவ்வரிசி வடை : செய்முறைகளுடன் இறால் தொக்கு செய்முறைகளுடன்… உருளைக்கிழங்கு ஜவ்வரிசி வடை : செய்முறைகளுடன் இறால் தொக்கு செய்முறைகளுடன்… நீர் உருண்டை: செய்முறைகளுடன்…\n← Previous Story சூப்பர் விரால் மீன் குழம்பு: செய்முறைகளுடன்…\nNext Story → சூப்பர் நண்டு வறுவல்: செய்முறைகளுடன்…\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானத���, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T14:29:46Z", "digest": "sha1:3FSSCZBVOGSMIYBSOP2NACRMRERCJDXC", "length": 3604, "nlines": 52, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | அணு உலைகளை மூடுகிறது ஜப்பான்", "raw_content": "\nஅணு உலைகளை மூடுகிறது ஜப்பான்\nடோக்கியோ : 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியினால் சேதமடைந்த அணு உலைகளில் இருந்து அணுக்கதிர் கசிவு ஏற்பட்டு அதனால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 50 அணு உலைகளை மூடிவிட ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இந்த தகவலை அறிந்த ஜப்பான் மக்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை பேரணி நடத்தியும், ஒன்றாகக் குழுமி கோஷங்கள் இட்டும் கொண்டாடுகின்றனர்.\nயானைகளுக்கு சிறப்பு முகாம்-முதல்வர் உத்தரவு\nஇடைத்தேர்தலில் அதிமுக 101948 வாக்குகள் பெற்று வெற்றி\nமுதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்\nமத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர குஜராத் தயார்\nதமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் துவங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://codedump.io/share/jN76WdvLQ6wE/1/how-to-cut-4-lines-of-text-from-a-string-variable-which-has-html-tags-in-typescript", "date_download": "2019-02-21T14:48:46Z", "digest": "sha1:HA4622MFAL4YJTO7RJUA5RWNUXIZB64K", "length": 7146, "nlines": 87, "source_domain": "codedump.io", "title": "How to cut 4 lines of text from a string variable which has html tags in typescript (TypeScript) - Codedump.io", "raw_content": "\nஇந்தய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

\nநகரப்புறங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் பேருந்தை ஈச்சர் மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக வி.இ. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலகு மற்றும் கனரக வாகன பிரிவு துணை தலைவர் ஷியாம் மல்லர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். மேலும் புதிய எலெக்ட்ரிக் பேருந்து தயாரிப்பு பணிகளில் உள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

\nஈச்ச���் மோட்டார்ஸ் மற்றும் வால்வோ டிரக் நிறுவனங்கள் இணைந்து வி.இ. வணிக வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொண்டு வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் திட்டங்களின் படி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்திட்ம உள்ளது, வால்வோ உடனான கூட்டணிக்கு நன்றி என மல்லர் தெரிவித்தார்.

\"\"

\nஇந்தய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

\nநகரப்புறங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் பேருந்தை ஈச்சர் மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக வி.இ. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலகு மற்றும் கனரக வாகன பிரிவு துணை தலைவர் ஷியாம் மல்லர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். மேலும் புதிய எலெக்ட்ரிக் பேருந்து தயாரிப்பு பணிகளில் உள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

\nஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் வால்வோ டிரக் நிறுவனங்கள் இணைந்து வி.இ. வணிக வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொண்டு வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் திட்டங்களின் படி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்திட்ம உள்ளது, வால்வோ உடனான கூட்டணிக்கு நன்றி என மல்லர் தெரிவித்தார்.

\"\"

`;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-said-about-tn-politics/", "date_download": "2019-02-21T14:22:32Z", "digest": "sha1:LJ5RHDK52ZUVIGZBO4ZBDT5R6AOSGDYJ", "length": 13231, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரசியலுக்கு வர எனக்குப் பயமாக உள்ளது: கமல் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅரசியலுக்கு வர எனக்குப் பயமாக உள்ளது: கமல்\nஅரசியலுக்கு வர எனக்குப் பயமாக உள்ளது: கமல்\nஅரசியலுக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம் என்று கமல் கூறியுள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அரசியல்வாதிகளை கடுமையாக சாடியுள்ளார் கமல். அப்பேட்டியில் அவர் பேசியது, “அரசியல்வாதிகள் மீது விருப்பமும் வெறுப்பும் ஒரு சேர மக்களிடையே உருவாகியுள்ளதை வீதியில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இது அச்சம் தரக்கூடியதாக உள்ளது.\nஇரண்டு கட்சிகளுமே மக்களைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் உண்மையில், மக்கள் அங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களா ‘மக்களின் வாக்குகளால் நான் வெற்றி பெற்றுள்ளேன்’ என்று சொன்னவர்கள் எல்லாம், எவ்வளவு தூரம் மக்களை முன்னிறுத்தினார்கள் ‘மக்களின் வாக்குகளால் நான் வெற்றி பெற்றுள்ளேன்’ என்று சொன்னவர்கள் எல்லாம், எவ்வளவு தூரம் மக்களை முன்னிறுத்தினார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஆளே மாறிவிடுகிறார்கள்.\nஇதுசார்ந்த கோபம் சில காலமாகவே மக்களிடம் உயர்ந்து வருகிறது. நான் அரசியலற்றவனாக இருக்கிறேன். நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என்னுடைய கசப்புணர்வை நான் எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன்.\nஆரம்பத்தில் நான் ‘குற்றப் பின்னணி கொண்ட கும்பல்’ என்று சொன்னபோது, அதை அரசியல் சார்பு இல்லாத ஒருவனின் கோபமாகக் கருதப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதை உறுதிப்படுத்தியுள்ளது. சசிகலா மட்டுமல்ல மறைந்த முன்னாள் முதல்வரும் குற்றவாளிதான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாகப் பரிசோதிக்கக் கூடாது. எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம் தற்சமயம் கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் மூலமாகப் பேச வேண்டியுள்ளது.\nமறுதேர்தல் வைத்தால் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள். மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் என்ன செய்ய தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே மறுதேர்தல் வைத்து மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஅரசியலுக்க��� வர எனக்குப் பயமாக இருக்கிறது. ஏனென்றால், நாம் வேறுவிதமான சிந்தனைகளை உடைய மக்கள். இந்தியாவுக்கு இப்போதிருக்கும் அரசியல் தேவை இல்லை. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். நல்ல சமநிலை உடைய மனிதர்கள்தான் அரசியலுக்குத் தேவை. நான் எப்படி கோபமாக இருக்கிறேனோ, அதே போலத்தான் மக்களும் இருக்கிறார்கள்.\nநல்ல அரசியல்வாதிகளைத் தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளமன்றத்திலோ காண முடியாது. சில சமயம் வீதியில்கூட அத்தகைய மனிதர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.\nமெரினாவில் நடந்தது போன்று இன்னுமொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளித்து விடுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஜெர்மனியில் சோஷலிஸ்ட் கட்சி எப்படி ஆட்சியைப் பிடித்தது என்பது நமக்கு நினைவில் இருக்கும். அது எல்லாமே ஜனநாயக முறைப்படி நடந்தது. அங்கு எப்போது ஒரு சர்வாதிகாரி வந்தான் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் அவன் அங்கு, அவர்களோடேதான் இருந்தான். அப்போது மக்கள் சொன்னார்கள்: “தவறுதலாக ஹிட்லர் இங்கு வரவில்லை”” என்று பேசியுள்ளார் கமல்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post.html", "date_download": "2019-02-21T14:55:10Z", "digest": "sha1:RIDGF6KHYQUHWHX325ZGKKZK6LHR2ACE", "length": 9316, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "மரக்கறி விலை அதிகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மரக்கறி விலை அதிகரிப்பு\nஜெ.டிஷாந்த்(காவியா) June 01, 2018 இலங்கை\nமலையக பகுதிகளில் பயிர் செய்யப்படும் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.\nதம்புள்ளை பொருளாதார மத்தியநிலையம் இதனை தெரிவித்துள்ளது.\nஒரு கிலோ கிராம் கெரட், போஞ்சி, கறிமிளகாய், லீக்ஸ் ஆகிய மரக்கறிகள் நேற்றைய தினம் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடும் மழைக்காரணமாக மலையக பகுதி மரக்கறி செய்கையாளர்களின் தோட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nஇதன்காரணமாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - ���ுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2019-02-21T14:17:40Z", "digest": "sha1:SXVUMEV2VCM2XUTXHZHGYL6VKLDH56EK", "length": 15822, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "ஆய்வுக்கோவை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனித இதயம் – மாரடைப்பு\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,824 முறை படிக்கப்பட்டுள்ளது\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 2\nகி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பாண்டிய நாடு தாயாதிச்சண்டையாலும், ஆட்சிப் போட்டியாலும் தனது தனித்தன்மையை இழந்து சோழ அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.\nவாரிசுப் போட்டியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆதரவாக வெவ்வேறு அரசுகளிடம் உதவி கோரினர். விளைவு சேரநாட்டுப்படை, சோழர்படை, கொங்கு நாட்டுப்படை, இலங்கைப்படை, இத்தனையும் போதாதென்று பிளவுபட்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,835 முறை படிக்கப்பட்டுள்ளது\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 1\n* சீர்மிகு சித்தார்கோட்டை. வந்தாரை வாழ வைக்கும் சித்தார்கோட்டை * சித்தார்கோட்டை என்று சொன்னாலே உள்ளத்தில் உவகை பொங்கும்.\nசின்ன ஊராகயிருந்தாலும் சுற்றுப்புற ஊர்களில் இதன் மதிப்பு அதிகம். குறிப்பாக மலேசியாவில் ‘சபாக்பெர்னம்’ என்ற ஊரையும் பர்மாவில் ‘உவாக்கேமா’ என்ற ஊரையும் ‘சின்ன சித்தார்கோட்டை’ என்று குறிப்பிடுவது வழக்கம். அந்த இரு ஊர்களிலும் இவ்வூர் மக்கள் தொழில் நிமித்தமாக அதிக அளவில் குடியேறியுள்ளார்கள்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,885 முறை படிக்கப்பட்டுள்ளது\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஇன்றைய தலைமுறையினர்கள், ஏன் முந்தைய தலைமுறையினர்கள் பலர் அறியாத பல வரலாற்றுச் சம்பவங்களையும், செய்திகளையும் நமதூர் பெரியார் – ஆசிரியர் சி. அ. அ. முஹம்மது அபுத்தாஹிர் அவர்கள் சுவைபட எழுதியுள்ளார்கள். தான் அறிந்த இந்த சம்பவங்களை உலகத்தினர் அறியட்டும் என்ற நன்நோக்கில் சித்தார்கோட்டை.காமில் வெளியிட முன்வந்துள்ளார்கள்.\nஉண்மையில் சிரமமான இந்த ஆய்வு பாராட்டத்தக்கதாகும். இந்த அறிய சேவைக்காக நாம் அனைவரும் அவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளோம்.\nஇந்த ஆய்வுக்கட்டுரை சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். கட்டுரை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதமிழ்நாட்டின் மொத்த கடன் 1 இலட்சத்து 1349 கோடி\n30 வகை டயட் சமையல்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\n”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_52.html", "date_download": "2019-02-21T14:02:48Z", "digest": "sha1:WJW64YBCRDQNG2VJAKZIBUIDHQR74RVX", "length": 17941, "nlines": 82, "source_domain": "rssairam.blogspot.com", "title": "போதைக்கு அடிமை : தடம் மாறும் பள்ளி மாணாக்கர்கள் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபோதைக்கு அடிமை : தடம் மாறும் பள்ளி மாணாக்கர்கள் \nதமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.\nபோதைக்கு அடிமையாவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, வழிகாட்டுதல் இன்றித் தத்தளிக்கும் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் உள்ளனர்.\nகடந்த கல்வியாண்டில் நாமக்கல், கடலூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வகுப்பறையிலும் பொது இடங்களிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, மாணவிகளும் மது போதையில் மயங்கிக் கிடந்தனர்.\nஇந்த மாணவர்களின் செயல்கள் வெளியில் தெரிந்ததால், அடையாளம் காணப்பட்டனர். ஆனால், வெளியில் தெரியாமல் போதைக்கு அடிமையான மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் எத்தனை மாணவர்களுக்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தெரியும். ஆனால், இத்தகைய மாணவர்களின் செயல்களை ஆசிரியர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇதுகுறித்து மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:\nஇப்போது நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களில் 5 முதல் 7 சதவீதம் பேருக்கு மது மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இதைத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிலையை விளக்கும் புள்ளிவிவரம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.\nதனியார் பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒருசில தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மது மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.\nஇப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 3 மாவட்டங்களுக்கு ஓர் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரால் பெரும்பாலான பள்ளிகளுக்குச் செல்ல முடிவதில்லை.\nஇதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் உளவியல் ஆலோசகரை நியமித்து, மாணவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்குவதோடு, மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை படக் காட்சிகள் மூலம் விளக்க வேண்டும் என்றார் அவர்.\nபள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் பிரவீண்குமார் கூறியதாவது:\nஇப்போது பள்ளி மாணவர்களிடையே மதுப் பழக்கம் மட்டுமல்லாது, விநோதமான போதைப் பழக்கங்களும் ஏற்பட்டுள்ளன. ஒயிட்னர், இருமல் டானிக், பெட்ரோல், சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் பசை போன்றவற்றை பல்வேறு வகைகளில் போதைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதுபோன்ற போதைப் பழக்கத்தால் மாணவர்களின் உடல் வலிமை பறி போகிறது. மன வலிமையும் பறிபோவதுடன், பிற்காலத்தில் மன நோயாளிகளாக மாறும் நிலைமையும் உள்ளது. போதைப் பழக்கத்தால் மாணவர்களின் இருதயம், நுரையீரல் பாதிப்படைந்து, விரைவில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் போதைக்கு அடிமையான மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவது இல்லை. இத்தகைய மாணவர்களைக் கண்காணித்து அவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தால், பெற்றோரை வரவழைத்து அதற்கான காரணங்களைக் கேட்டறிய வேண்டும்.\nசில தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் பெற்றோர் நேரில் வந்து விடுமுறைக்கான காரணத்தை எழுதிக் கொடுத்தால் மட்டுமே அனுமதிக்கும் நிலை உள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வாய்மொழியாகக் கூறும் பெரும்பாலான பொய்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.\nஎனவே, அரசுப் பள்ளிகளில் அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவர்களைக் கண்காணித்து, அதற்கான காரணத்தை பெற்றோரிடம் கேட்கவோ அல்லது பெற்றோர் கவனத்துக்குக் கொண்டு செல்லவோ ஆசிரியர்கள் முன்வர வேண்டும். மது மட்டுமல்லாமல், போதைக்குப் பயன்படுத்தும் இதர பொருள்களும் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில்கூட இந்தப் பொருள்கள் கிடைக்கின்றன. எனவே, பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் இதுபோன்ற பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்.\nதற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இத்தகைய பொருள்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். போதை தரும் பொருள்களை சிறுவர்களுக்கு வழங்கினால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளைத் தொடர்ந்து சோதனை செய்யவும், கண்காணிக்கவும் கல்வித் துறை, காவல் துறை, பெற்றோர்- ஆசிரியர் கழகம், உணவு பாதுகாப்புத் துறை போன்றவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.\nபள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை கட்டாயம் க���ழுவாக இணைந்து மாணவர்கள் விளையாட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால், இதுபோன்ற போதைப் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதைத் தடுக்க முடியும்.\nஇவை அனைத்தையும்விட மிக முக்கியானது பெற்றோர் மதுப் பழக்கம் இல்லாதவராகவும், புகையிலைப் பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும், பெற்றோரின் செயல்களையே குழந்தைகளும் பின்பற்றுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 2 மாவட்டங்களுக்கு ஓர் உளவியல் ஆலோசகரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது, அதற்கான நடைமுறைகளை அரசு தொடங்கியுள்ளது என்றார் அவர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2871/", "date_download": "2019-02-21T13:35:50Z", "digest": "sha1:W7TGGOYDAHFO4K2W5AKZ7IN7NSUVHYOI", "length": 4900, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை » Sri Lanka Muslim", "raw_content": "\nஉற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா ஆலோசனை\nசர்வதேச சந்தையில் ப��ட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா மந்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nசர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.\nஇந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி இன்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஅபுதாபியில் இன்று நடைபெற்ற எரிபொருள் கருத்தரங்கில் பேசிய காலித் அல் ஃபலி, ‘சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம்’ என குறிப்பிட்டார்.\nசவுதி அரேபியாவும் அடுத்த மாதத்துக்குள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/mathematician-genius-doctor-fakhruddin/?share=google-plus-1", "date_download": "2019-02-21T14:22:22Z", "digest": "sha1:FX6ZVWXLTIBJV5R7WIANI4TM3263EDWY", "length": 16802, "nlines": 134, "source_domain": "tamilan.club", "title": "கணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன் - TAMILAN CLUB", "raw_content": "\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nதமிழன் September 12, 2018 கல்வி, மனிதர்கள், வரலாறு No Comment\nகீழக்கரையை சார்ந்த வெகு அரிதான முதல் தர கல்வியாளர்கள் வரிசையில் மறைந்த முனைவர் செய்யது எம். ஃபஹ்ருதீன் அவர்கள் முன்னோடியானவர். 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் , கீழக்கரை அம்பலக்காரர் தெருவில் புகழுடன் வாழ்ந்த வணிகப் பெருமகனாரரும், புலவருமான வித்வான் கருத்த சதக்குத் தம்பி மரைக்காயர் அவர்களின் வம்சவழியில் தோன்றிய முனைவர் ஃபஹ்ருதீன் அவர்கள் ஒரு தலை சிறந்த கணித மேதை, கீழக்கரையில் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்த முனைவர் ஃபக்ருதீன் அவர்கள் தனது சிறுவயதிலேயே கணித ஞானம் மிகுந்தவராக திகழந்தார். மேலும் அல்ஜீப்ரா யாப்பு கணித ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். ஹவாய் பல்கலை கழகத்தின் கணித துறை பேராசிரியராக பல காலம் பணி ஆற்றியவர், கடந்த 1971 ஆம் ஆண்டு, நோத்தேரியன் வளைய சமன்பாட்டின் துல்லிய நேர்கோட்டு தொகுதிகள் (LINEARLY COMPACT MODULES OVER NOETHERIAN RINGS.) குறித்த இவரது திறனாய்வு கட்டுரை, அல்ஜிப்ரா கணித இதழில் வெளியிடப்பட்டது. கடினமான அல்ஜீப்ரா கணித சிக்கல்களை தீர்க்க இவரின் அல்ஜீப்ரா மெய்ப்பாட்டு விளக்கங்கள் இன்றும் உலகம் முழுவதும் கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் சூத்திரமாக இருப்பதாகவும் அறிய முடிகிறது.\nமுனைவர் ஃபக்ருதீன் அவர்களின் நூதன கணித ஞானத்தின் வாயிலாக , கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. ஒரு மதிப்பீட்டு வளையத்தின் மீதான தொகுதிகள் (MODULES OVER A VALUATION RING) கட்டமைப்பின் மீதான வளையங்கள் (ON TOPOLOGIES OVER RINGS), குவாஸிஸ் கட்டளை தளங்கள் (QUASIS ORDERED FIELDS) பரிமாற்ற வளையத்தின் முழுமையான நம்பிக்கை விரிவாக்கம் (FAITHFULLY FLAT EXTENSIONS OF A COMMUTATIVE RING) ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. இத்தகைய தோற்றங்கள், சமன்பாடுகள் குறித்த ஆய்வு முடிவுகள் முனைவர் ஃபஹ்ருதீன் அவர்களின் அபார கணிதத்திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.\nஅமெரிக்கா, கனடா, பிரேசில், சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பணியாற்றியவர், புகழ்பெற்ற கிங்ஸ்டன் பல்கலைகழகம் மற்றும் தமாம் பெட்ரோலிய மற்றும் கணிம பலகலைகழகத்தில் கணித துறை பேராசிரியராக திறம்பட பணியாற்றிய அணுபவம் கொண்டவர்,கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடு நிலைப்பள்ளியின் நிர்வாக குழு அங்கத்தினராக செயல் பட்டவர், மட்டுமின்றி கீழக்கரை சமூக நலனில் பெரும் அக்கரை கொண்டவராகவும் இருந்தவர். வரலாற்று ஆய்வுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர், இவரது இல்லத்தில் அமைத்திருந்த நூலாகத்தில் காலத்தால் மறக்கப்பட்ட அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்ததாகவும், 1950 களில் டாக்டர் ஹூசைன் நைனார் ஆய்வு செய்து எழுதிய வள்ளல் சீதக்காதி என்ற வரலாற்று நூலை முனைவர் ஃபஹ்ருதீன் அவர்களின் நூலகத்த���ல் இருந்தே பலர் படி எடுத்தார்கள் என அறிய முடிகிறது.\nதாரிக் ரமதான் போன்ற சர்வதேச இஸ்லாமிய எழுத்தாளர்கள்களின் ஆக்கங்களை கூர்ந்து கவனித்து வருபவர் மட்டுமின்றி அதனை தனது நன்பர்களுக்கு பரிந்துரை செய்வது வழக்கம் என்றும் அபுபிலால் அல் கிர்கிரி என்ற புனைப்பெயரில் ஆங்கிலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தவர், மேலும் புகழ்பெற்ற மேற்கத்திய இஸ்லாமிய ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஃப்ரென்ச் மொழிகளில் வெளிவந்த ஆக்கங்களை பலவற்றினை மொழியாக்கம் செய்து வெளியிட்டவர் என்றும் சுய விளம்பரத்தில் எள்ளளவும் நாட்டமில்லாதவர் முனைவர் ஃபஹ்ருதீன் என்றும் கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மாலின் துனை செயலாளர் முகம்மது முகைதீன் தம்பி அவர்கள் நினைவு கூறுகிறார்.\nமுனைவர் ஃஃபஹ்ருதீன் அவர்கள் அன்றைய பெரும் வணிகரும், தலை சிறந்த இஸ்லாமிய அறிஞரும், மதுரை நாலாம் தமிழ் சங்கத்தின் மகாவித்வான்களில் ஒருவருமான ஹாபிலுல் குர்ஆன் அல்லாமா செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்களின் மகள் வயிற்று பேரரும். கடந்த நூற்றாண்டில் கீழக்கரையை சார்ந்த முதல் முதுகலை பட்டதாரி, எம்.எஸ்.ஸி வேதியல் பிரிவு பட்டம் பெற்று, அலிகார் பல்கலை கழகத்தில் பேராசிரியராக பல காலம் பணியாற்றி, கல்வி பணியின் காரனமாக லாகூர் சென்ற பொழுது மறைந்த பேராசிரியர் எஸ்.எம். முகம்மது மஹ்தூம் முகைதீன் அவர்களின் மகனும் ஆவார். முனைவர் ஃபஹ்ருதீன் அவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் தனது 80 ஆவது வயதில் சென்னையில் காலமானார்கள்.\nதன் வாழ் நாளில் இறுதி தருணங்களீலும் கூட கணித துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் பல மெய்பாட்டு விளக்கங்களுக்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டே வந்திருக்கிறார் என்பதை அவரது இறுதி குறிப்பு நூல்கள் அறியமுடிகிறது, உள்ளத்தில் அனையாத ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கனிதம் குறித்த தேடலே முனைவர் அவர்களை தனது வாழ் நாளில் பெரும்பகுதியை கணித பனிக்கே அர்ப்பனம் செய்ய ஊக்குவித்திருக்கிறது. அன்னாரின் மறைவால் அரிதிலும் அரிதாக காலம் நமக்கு தந்த ஒரு சாதனை படைத்த கல்வியாளரை கீழக்கரை இழந்தது எனில் அது மிகையில்லை.\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்ச���லி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_15.html", "date_download": "2019-02-21T14:25:36Z", "digest": "sha1:CD6EHWNEHW6OEQXO37TBF5BG62AUZLDW", "length": 15498, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு", "raw_content": "\nரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் \nமனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள் வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்\nநூல் இருபது – கார்கடல் – 59\nதினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் \nமதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்\n2019 கும்ப மேளா: ஒரு குறிப்பு\nநவகாளி நினைவுகள் - சாவி\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nமேலே பொறியியல் என்று சொன்னாலும் இது professional courses - மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், நர்சிங் - என அனைத்தையும் குறிக்கும்.\nசுயநிதி professional கல்லுரிகளில் அரசுகள் தத்தம் மாநிலங்களில் செயல்படுத்தும் இட ஒதுக்கீடுகளை வற்புறுத்தி நுழைக்க முடியாது என்றும் மாநில அரசுகள் தம்மிஷ்டத்துக்கு தனியார் கல்லுரிகளின் கட்டணங்களை வரைமுறைப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட பெஞ்ச் தீர்ப்பு சொன்னது.\nஅதை எதிர்த்து தமிழக அரசு கொண்டுவந்த மறு பரிசீலனை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் மைய அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்து மாநில அரசுகளுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கலாம் என்று கேபினட் முடிவு செய்தது. இதுபற்றிய தி ஹிந்து செய்தி இங்கே. இந்த அரசியலமைப்புச் சட்ட மாறுதல் வரைவு இதுவரையில் பொதுமக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படவில்லை. ஆனால் செய்திகளின்படி, சிறுபான்மையினர் கல்விக்கூடங்கள் தவிர்த்து பிற சுயநிதி professional கல்லூரிகளில் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டினைப் புகுத்தலாம் என்று சட்ட வரைவு சொல்வதாக அறிகிறோம்.\nஇதில் \"socially and educationally backward classes, besides the Scheduled Castes and the Scheduled Tribes\" என்று குறிப்பு வருகிறது. Socially backward classes - சாதிகளின்படி பிற்படுத்தப்பட்டோர் என்பது நன்கு விளங்கக்கூடியது. இதில் பிற பிற்படுத்தப்பட்டோர் - Other Backward Classes - உண்டா என்று Parliamentary Forum of OBC MPs என்னும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளதாம். OBC யார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.\nபாரதீய ஜனதா கட்சி, சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் இந்த சட்ட வரைவைத் தம் கட்சி எதிர்க்கும் என்று கூறியுள்ளது. கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம்.\nEducationally backward classes என்பது யாரைக் குறிக்கும் என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்பொழுதைக்கு நேரடியாக BC என்ற வரைமுறைக்குள் வரவில்லை என்பதனால் இது சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆந்திராவில் இப்பொழுது முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு தருவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம், மசோதாக்கள் ஆந்திர உயர் நீதிமன்ற அளவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை EBC என்னும் பிரிவு இதைக் கருத்தில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இதனால் பல குழப்பங்கள் வரும் என்றுதான் நினைக்கிறேன்.\nஅடுத்த வாரமே தாக்கல் செய்யப்போவதாகச் சொன்ன அரசு இப்பொழுது மீண்டும் இந்தச் சட்ட வரைவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/Amresh%20Ganesh", "date_download": "2019-02-21T14:46:51Z", "digest": "sha1:7LTPUIQBAPOLOSZZK4SAJOQL5CJCKUWM", "length": 14178, "nlines": 547, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Amresh Ganesh", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/12/06/50472/", "date_download": "2019-02-21T14:37:00Z", "digest": "sha1:NDF6R52MXAY7ISJHLRO6IZ5X3R3CDJPM", "length": 7635, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மெர்க்கெல் தொடர்ந்து முதலிடம் – ITN News", "raw_content": "\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மெர்க்கெல் தொடர்ந்து முதலிடம்\nமுதலாம் உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிகப்பலொன்றின் பாகம் கண்டுபிடிப்பு 0 12.ஜன\nஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல் 0 06.நவ்\nபிராணா பர்ஸ்ட் லுக் 0 26.ஜூன்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். உலகின் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 100 பேர் இடம்பெறுவார்கள். அவரையடுத்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த இடத்தை தெரசா மே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளார். இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்��ில் உள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26676/", "date_download": "2019-02-21T13:52:11Z", "digest": "sha1:XLCFOGDO5Q7YGMRBCGSPRUPWJC4TSQUQ", "length": 11247, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "24 மணித்தியாலத்தில் முக்கிய முடிவு; 3 வாரத்தில் அரசியல் குழப்பம் முழுமையாக சீராகும்; அரசியல்கைதிகள் விவகாரம் அதன் பின்னர்: கூட்டமைப்பிடம் மைத்திரி தெரிவிப்பு! | Tamil Page", "raw_content": "\n24 மணித்தியாலத்தில் முக்கிய முடிவு; 3 வாரத்தில் அரசியல் குழப்பம் முழுமையாக சீராகும்; அரசியல்கைதிகள் விவகாரம் அதன் பின்னர்: கூட்டமைப்பிடம் மைத்திரி தெரிவிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கிய அரசுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையால் எழுந்த அரசியல் நெருக்கடியால், இன்று மிகக்குறுகிய நேரமே சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்பக்கம் அறிந்தது.\nஇந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், காவல்த்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஅரசியல்கைதிகள் விவகாரத்தை கூட்டமைப்பு பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.\nகாவல்த்துறை, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வழக்கம் போல, இதற்கு பதிலளித்தனர். பல கைதிகள் தீவிரமான சம்பங்களுடன் தொடர்புபட்டவர்கள், வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, 57 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன என விளக்கமளித்தனர்.\nஇதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன் “நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சட்டரீதியானவை. அவற்றை பேச நாங்கள் இங்கு வரவில்லை. அப்படி பேசுவதெனில் நாம் நீதிமன்றத்திற்கு சென்றிருப்போம். அரசியல்ரீதியான, மனிதாபிமான ரீதியான முடிவெடுக்கவே இங்கு வந்தோம். ஜனாதிபதியை பாருங்கள்… தன்னை கொல்ல வந்தவரையே மன்னித்துள்ளார். இனப்பிரச்சனையை தீர்க்க பல நல்லெண்ண நடவடிக்கைகள் அவசியம். அப்படியொன்றுதான் கைதிகள் விடுதலை. அப்படி சிந்தியுங்கள்“ என அதிகாரிகளை ஒரு பிடிபிடித்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட ஜனாதிபதி- “சற்று முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நாட்டில் அரசாங்கம் இல்லை. நான் மட்டுமே இருக்கிறேன். இந்த குழப்பத்தை முதலில் தீர்க்க வேண்டும். அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் இந்த பிரச்சனைகளை தீர்க்கவுள்ளேன்.\nதேசிய பாதுகாப்புசபை கூட்டத்தை கூட்டி ஆராயவுள்ளேன். அதிலும் அரசியல்கைதிகள் விடயத்தை ஆராய்வேன். அடுத்த மூன்று வாரத்திற்குள் நாட்டின் அரசியல் குழப்பத்தை முழுமையாக முடிப்பேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள். நாட்டு குழறுபடியை முழுமையாக தீர்த்துவிட்டு, இந்த விடயத்தை விரைவாக முடிப்போம்“ என்றார்.\nரெலோவின் ‘ரௌடி’ வேடம் எடுபடவில்லை: சந்திப்பை தவிர்த்தார் விக்னேஸ்வரன்\nகால அவகாசம் வழங்கக்கூடாது; சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சியில் அணிதிரளுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவிக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மே மாதம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nநங்கூரம் பாய்ச்சிய மத்யூஸ், மெண்டிஸ்: ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலங்கை ��சத்தல்\nபொலிஸ் மாதிரி உருவத்திற்கு இலஞ்சம் கொடுத்து வீடியோ வெளியிட்ட மூன்று இளைஞர்களிற்கு சிக்கல்\nவளர்ப்பு நாயை கூண்டுக்குள் அடைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்\nஇந்தவார ராசி பலன்கள் (16.12.2018- 22.12.2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/08/90281.html", "date_download": "2019-02-21T15:04:40Z", "digest": "sha1:VYUJELN4QTN234ZBRNBE2GPHPTKNEEMN", "length": 15177, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரிலையன்ஸ்", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரிலையன்ஸ்\nசெவ்வாய்க்கிழமை, 8 மே 2018 வர்த்தகம்\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பிராட்பேண்ட் மற்றும் கம்பியில்லா சேவைகளை வழங்கும் வேகத்தை அதிகரிக்க உள்ளது.\nஇதுதவிர மேலும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெறவும் ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த கேள்விகளுக்கு ஜியோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.\nReliance Jio ஜியோ ரிலையன்ஸ்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் ���ேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1திருச்சி, முக்கொம்பு மேலணையில் ரூ. 388 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே...\n2வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n35 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n4அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/how-draupadi-managed-her-intimate-life-with-pandavas-017466.html", "date_download": "2019-02-21T13:40:11Z", "digest": "sha1:6YJAOISXZW3SUX56Q6VOBPCS7QCIOQXG", "length": 15648, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்! | How Draupadi Managed Her Intimate Life With Pandavas? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா\nடெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி\nடோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...\nYogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nசென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.\n முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா\nபாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nபுல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழ���ான இடத்துலயா\nபாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்\nமகாபாரதத்தின் முக்கியமான கதாபத்திரங்களில் ஒருவர் திரௌபதி. இவரது திருமண சுயம்வர நிகழ்ச்சிக்கு பாண்டவர்கள் உட்பட பல நாட்டு இளவரசர்கள் பங்கெடுத்தனர்.\nஅதில், அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மீனின் கண்களை, தலையை குனிந்தபடி, கீழே வைத்திருக்கும் நீரை கண்டு யார் ஒருவர் சரியாக குறிவைத்து அம்பு எய்கிறார்களோ அவரே திரௌபதயின் கணவர் என்ற போட்டி நடந்தது.\nஇப்போட்டியில் வென்ற அர்ஜுனன், திரௌபதியை அழைத்து கொண்டு வீடு திரும்பினான். அங்கே வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த தாய், பாண்டவர்களின் வருகையை உணர்ந்து, நீங்கள் கொண்டுவந்ததை, ஐவரும் சமமாக பகிர்ந்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.\nதிரும்பிய பிறகு தான், தனது மகன்களாகிய பாண்டாவர்கள் திரௌபதியுடன் வந்தது அறியவந்து அதிர்ந்து போனார். தாயின் சொல்லிற்கு இணங்கி, பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மனைவியாக ஏற்றுக் கொண்டனர் என்பது மகாபாரத வரலாறு கூறும் தகவல்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர்களது இல்லற வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது குறித்து பல தகவல்கள் அறியப்படுகின்றன. அதில் நாரதரின் அறிவுரைப்படி திரௌபதியுடனான பாண்டவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமைந்தது என்ற கதையை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்.\nகுந்தியின் சொல், அவரை மட்டுமின்றி, பாண்டவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், அந்த வாக்கினால் மிகுதியாக பாதிக்கப்பட்டவர் திரௌபதி தான்.\nசிலர், திரௌபதியுடனான பாண்டவர்களின் முதலிரவு யுதிஷ்டிரன், பீமா, அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் என ஒருவர், பின் ஒருவர் என ஐவருடனும் நடந்தது என எண்ணுகிறார்கள்.\nஆனால், இங்கு தான் நாரதரின் பங்கு உள்ளே வந்துள்ளது.\nபாண்டவர்களின் இந்த திருமண பந்தத்தை அறிந்து வந்த நாரத முனி முன்னாடி வாழ்ந்த சந்த மற்றும் உப்சந்த் என்ற கடவுளை வெற்றிக் கண்ட சகோதரர்களின் கதையை கூறினார். அவர்கள் மத்தியில் வந்த ஒரு பெண்ணால் அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுக் கொண்டனர்.\nஇது, உங்கள் மத்தியிலும் ஏற்பட்டு விட கூடாது என நான் கருதுகிறேன் என ஒரு விதியை பரிந்துரை செய்தார்.\nபாண்டவர்கள் ஐவருடனும் திரௌபதி வாழ்க்கை நடத்த தான் போகிறார். ஆயினும், இதில் ஐவரும் ஒரு விதியை பின்பற்ற வேண்டும் என கூறினார் நாரதர்.\nஒருவர் திரௌபதியுடன் தனிமையில் நேரம் செலவழிக்கும் போது, வேறு எந்த சகோதரரும் அங்கு செல்லக் கூடாது என்பது தான் அந்த விதி. அதை மீறினால், அவர் வனவாசம் செல்ல வேண்டும் என பரிந்துரைத்தார்.\nஒருநாள் திரௌபதியுடன் யுதிஷ்டிரன் தனிமையில் இருக்கும் போது அர்ஜுனன் குறிக்கிடும் சூழல் அமைந்தது. தனது கால்நடைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுவிட்டனர், அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அர்ஜுனனிடம் உதவி கேட்டு ஒருவர் வந்தார்.\nயுதிஷ்டிரன் திரௌபதியுடன் இருப்பதை அறிந்தும், அந்நபருக்கு உதவ வேண்டி, அந்த அறையில் இருக்கும் தனது போர்கருவிகள் எடுக்க அர்ஜுனன் முற்பட்டான். இதற்காக தண்டனையும் அனுபவித்தார் அர்ஜுனன்.\nஒருமுறை சத்தியபாமா திரௌபதியிடம், \"உண்மையிலேயே நீ ஐவருடன் மகிழ்ச்சியாக தான் இருக்கிறாயா\" என கேள்விக் கேட்டார். அதற்கு திரௌபதி,\"எனது கோபம், இச்சை மற்றும் அகந்தையை தவிர்த்து, நான் தூய்மையுடன் அவர்களுக்கு பணிவிடை செய்கிறேன். அவர்கள் முன்னிலையில் நான் குளிப்பதற்கு கூட செல்வதில்லை\" என பதிலளித்தார்.\nபாண்டவர்கள் ஐவரை திருமணம் செய்திருந்தாலும், வரலாற்றில் திரௌபதி தன்னை ஒரு நற்விளைவு ஏற்படுத்தும் பெண்ணாக தான் நிலைப்படுத்திக் கொண்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse intercourse life சுவாரஸ்யங்கள் உண்மைகள் உடலுறவு வாழ்க்கை\nஇந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nஇந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் இரகசியம் என்ன தெரியுமா\nகரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்... அப்புறம் என்னாச்சு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2019-02-21T14:06:22Z", "digest": "sha1:W2JLPJG4PO3YTMY4UWHH2KUP5MNBGFCF", "length": 14364, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "பெடரர் 12-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி", "raw_content": "\nமுகப்பு Sports பெடரர் 12-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி\nபெடரர் 12-வது முறையாக அரை இறுதிக்கு தகுத���\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் 12-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.\n7 முறை சாம்பியனும், உலகின் 3-ஆம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும் கனடா வீரர் ரோனிக்கை எதிர்கொண்டார்.\nஇதில் பெடரர் 6-4, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் விம்பிள்டன் போட்டியில் 12-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார். மேலும் அதிக வயதில் தகுதி பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றார்.\nஅவருக்கு தற்போது 35 வயதாகிறது. இதற்கு முன்பு 1974-ஆம் ஆண்டு சென்ரோஸ்வெல் (ஆஸ்திரேலியா) என்பவர் தனது 39-ஆவது வயதில் விம்பிள்டன் அரை இறுதியில் நுழைந்து இருந்தார்.\nகாயத்தால் பாதியில் வெளியேறிய ஜோகோவிச்.\nரோஜர் பெடரர் அரை இறுதியில் 11-ஆம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) சந்திக்கிறார். அவர் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச்சுக்கு எதிரான கால்இறுதியில் முதல் செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் வென்றார்.\n2-வது செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஜோகோவிச் காயத்தால் விலகினார். இதனால் பெர்டிச் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.\nமற்றொரு அரை ஆட்டத்தில் சிலிச் (குரோஷியா)- சாம்குயரி (அமெரிக்கா) மோதுகிறார்கள். சாம்குயரி கால்இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஆன்டி முர்ரேயை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார்.\nஇன்று நடைபெறும் பெண்கள் அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள் விவரம்:-\n1. கார்பன் முகுருஜா (ஸ்பெயின்)- ரைபரி கோவா (சுலோவாக்கியா).\n2. ஜோகன்னா ஹோன்டா (இங்கிலாந்து)- வீனஸ் வில்லியம்ஸ்.\nமுகுருஜா-ரைபரிகோவா மோதிய போட்டியில் இருவரும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தனர். வீனஸ் வில்லியம்சுக்கு எதிராக கோன்டா 3-2 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளார்.\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ���ப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணி���்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/15/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-1295118.html", "date_download": "2019-02-21T14:14:50Z", "digest": "sha1:3WXGRLPWYZQ4I2YWJPKHJZHS5AZVNC3W", "length": 7446, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நவகாளியம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநவகாளியம்மன் கோயிலில் மயானக் கொள்ளை விழா\nBy கடலூர், | Published on : 15th March 2016 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் பாதிரிக்குப்பம் ராஜாங்கம் நகரில் உள்ள சுயம்பு நவகாளியம்மன் கோயிலில் 11ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.\nதொடர்ந்து 10ஆம் தேதி அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 11ஆம் தேதி கரகமெடுத்து சாகை வார்த்தலும், 12ஆம் தேதி நவகாளி அம்பிகை பூஞ்சோலை குறத்தியாக குறக்கூடை ஏந்தி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், கிரகசாந்தி ஹோமம், நவசண்டிகை ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் மக்களின் கர்ம வினைகளைப் போக்கும் வகையில் மயானக்கொள்ளையும் அதனைத் தொடர்ந்து உதிரம் கருகுதல் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நவகாளி அம்மன் சேவா சங்கம் செய்திருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=105&Itemid=1058", "date_download": "2019-02-21T15:04:08Z", "digest": "sha1:T6URW5Q2VRCYVOUJM25WJSN2JMHWIQBJ", "length": 4197, "nlines": 114, "source_domain": "nidur.info", "title": "இமாம் கஸ்ஸாலி (ரஹ்)", "raw_content": "\nHome இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\n1\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (3) 454\n2\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2) 306\n3\t மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு 318\n4\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை 395\n5\t இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் 744\n6\t ஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்) 2913\n9\t மானிட உள்ளத்தின் படித்தரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-21T13:58:56Z", "digest": "sha1:JIB5VN7Q3ZE7HK7LNAFEOPAMVTYTJGWG", "length": 41174, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "அம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா? » Sri Lanka Muslim", "raw_content": "\nஅம்பாறையில் மு.கா விற்கு வீழ்ச்சியா\nகடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலானது பலம்பொருந்திய பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த தேர்தல் முறையிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலையில் ஒரு அவசரமான சூழலில் புறக்காரணிகளின் அழுத்தங்களின் மத்தியிலேயே இது நடாத்தப்பட்டது. அரசாங்கமும் மக்கள் எல்லாவாக்குகளையும் நமக்கே வழங்கிவிடுவார்கள் எனும் தற்றுணிவில் களத்தில் குத்தது. இந்த தேர்தல் முறையானது சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு சாதமான உள்ளீடுகளை கொண்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. குறைந்த வாக்குகளை பெறுகின்ற கட்சிகளுக்கு கூட குறிப்பாக சிறிய கட்சிகளுக்கு கூட தப்பிப்பிழைத்து உயிர்வாழ்கின்ற உத்தரவாதத்தை இந்த தேர்தல் முறை வழங்கும் என்றும் கூறப்பட்டது.\nதேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த தேர்தல் முறையில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தெளிவற்ற நடைமுறைகள் பற்றி���ும் மக்கள் மத்தியில் குழப்பகரமான மனோநிலையே அவதானிக்க முடிகிறது. தொகுதிகளை அதிகமாக வெற்றிகொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்கின்ற வாய்ப்புகளை வழங்காமல் வெறும் ஓரிரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்ட உதிரிக்கட்சிகள் ஆட்சியமைக்கின்ற நிலையே இந்த தேர்தல் முறையின் பலவீனமாகும்.\nஅநேகமாக சில சிறிய கட்சிகள்,சுயேட்சை குழுவினர் வெறும் ஒரு ஆசனத்தை மாத்திரம் வட்டாரத்தில் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு போடுகின்ற ஆட்டமும்,காட்டுகின்ற அலம்பலும் சகிக்க முடியவில்லை. வெறும் சிலநூறு வாக்குகளை வைத்துக்கொண்டு பேரம்பேசுகின்ற சக்திகளாக சில சிறிய கட்சிகளை இந்த தேர்தல் முறையானது உருவாக்கியுள்ளது. இது இந்த தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரிய பலவீனமாகும். அத்தோடு பணம் உள்ள கட்சிகள் வட்டாரத்தை முடக்க தமது பணத்தை அள்ளிவீசுகின்ற முறையிலும், பணத்தை கொடுத்து மாற்றுக்கட்சியின் பட்டியல் உறுப்பினரை வாங்குகின்ற நிலையும் இந்த தேர்தல் முறை மூலம் உருவாகியுள்ளது.\nமக்களால் அதிகம் விரும்பபட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று அதிக வட்டாரங்களை வென்ற கட்சியானது ஆட்சியமைக்காமல் வெறுமனே பட்டியலில் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினருக்கு சபையின் தவிசாளர் பதவியும்,உபதவிசாளர் பதவியும் வழங்கப்படுகின்ற சமநிலையற்ற ஒரு தேர்தல் முறையாக இது விளங்குகின்றது. நாடளாவிய ரீதியில் வட்டாரங்களை வெற்றிபெற்றவனின் வெற்றியானது அதன் பெறுமானத்தை இழந்து தோல்வியடைந்தவனிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்த தேர்தல் முறை உருவாக்கியுள்ளது எனலாம்.\nஇதற்க்கு பல உதாரணங்களை சுட்டமுடியும்.அனுராதபுர மாவட்டத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் 10 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை மகிந்த அணியினர் கைப்பற்றினர் ஏனைய மூன்று வட்டாரங்களும் ஐ.தே .க, ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி, சுயேட்சை குழு ஆகியன தலா ஒவ்வொரு வட்டாரங்களை வென்றெடுத்தன. இந்த சபையின் தவிசாளராக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று வெறும் 2 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்ட சுயேட்சை குழுவுக்கே வழங்கப்பட்டது. அவ்வாறே உபதவிசாளர் பதவியானது பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. வெற்றிபெற்றவர்கள் எதிரணியில் அமர ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டியல் ஆசனம் இங்கு உருவாகியிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.\nஇவ்வாறே அனுராதபுர மாவட்டத்திலுள்ள இன்னுமொரு பிரதேச சபையான முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற பிரதேச சபையான ஹொரவபொத்தான பிரதேச சபையும் விளங்குகின்றது. ஐ.தே.கட்சியானது ஆட்சியமைப்பதற்காக அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பட்டியலுக்கூடாக தெரிவு செய்து அவரை அந்த சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வலுவற்றுக்கிடக்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கதிரையில் அமர்ந்து கோலோச்சும் சமனற்ற சிக்கலான பின்னத்தினை இந்த தேர்தல் அடையாளப்படுத்தியுள்ளது எனலாம். இந்த அரசியல் ரீதியான தெளிவான பார்வையில்தான் இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வகிபாகம் தொடர்பில் அவதானிக்க வேண்டியுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக எட்டு (8) உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள் மட்டுமல்ல இந்த ஆறுசபைகளிலும் முஸ்லிம் ஒருவரே மேயராகவோ அல்லது தவிசாளராகவோ ஆக முடியும். இதில் அக்கரைப்பற்று நகர சபைமற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியன முன்னாள் அதாவுல்லாவின் ஆளுகைக்குள் இருப்பதனை நாம் மறுக்க முடியாது. அதாவுல்லாவின் மீதான அதிகபட்ச நம்பிக்கையானது இவர்களுக்கு கடந்த காலத்தில் பெற்றுக்கொடுத்த அபிவிருத்திகளை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றோ அல்லது மாற்று அரசியல் சக்திகளுக்கு அங்கே நுழைவதில் உள்ள சாதக பாதகங்கள் தொடர்பிலோ ஆராயவேண்டியுள்ளது.\nஅக்கறைப்பற்றை விடுத்து மீதமுள்ள ஆறு சபைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்தை இழந்துள்ளதா அதற்க்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி எது அதற்க்கு மாற்றீடாக உருவாக்கப்பட்டுள்ள கட்சி எது உண்மையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திமிக்க ஒரு அரசியல் களம் அம்பாறையில் உள்ளதா என்கின்ற அடிப்படைக்கேள்விகள் தொடர்பில் நாம் நோக்கவேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முகவெற்றிலையாக கருதப்படுகின்ற கல்முனையிலும் மு.கா வீழ்ந்து விட்டது என அற்பமான அரசியல் இலாபத்தினை நோக்காக்கொண்டு செய்திகள் பரப்பப்படுகின்றன.இதன் உண்மைத்தன்மை பற்றி விரிவாக நோக்கினால் இந்த செய்திகளில் உள்ள புனைவுகள் பற்றி அறிந்து கொள்ளமுடியும்.\nஅம்பாறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான மாற்று அரசியல் சக்தியாக சிலரால் கருதப்படுவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காட்சியாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அம்பாறையில் கடந்த 2015 ஆண்டு பொதுத்ததேர்தலில் அண்ணளவாக 33,000 வாக்குகள் கிடைத்தன இருந்தும் அக்கட்சிக்கு ஒரு ஆசனம் கூட அம்பாறையில் கிடைக்கவில்லை. ஆனால் ஐ.தே .கட்சியுடன் இணைந்து அந்த தேர்தலில் களமிறங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.\nபொதுத்தேர்தல் நடைபெற்று சுமார் மூன்றாண்டுகள் நெருங்குகின்ற இந்நேரத்தில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்றுள்ளது இதில் சுமார் 43,000 வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை பொறுத்த மட்டில் இது அவர்களுக்கு பெரும் வெற்றிதான் ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இது பெரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தாது என்பதனை தெளிவான புள்ளிவிபரமும்,தேர்தல் முடிவுகளும் இனம்காட்டியுள்ளன.\nகடந்த பொதுத்தேர்தலை விடவும் 10.000 ஆயிரம் வாக்குகளை அதிகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளது இந்த 10.000 மேலதிக வாக்குகளின் சொந்தக்காரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லர் மாறாக முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி, அட்டாளைசேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் (அப்துல் ரசாக்), ஹனீபா மதனி ஆகிய ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை விட்டு ஒருதலைப்பட்சமாக வெளியேறி ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் பெயரில் அகில அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். இவ்வாறே சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளர் நௌசாதும் அக்கட்சியில் இறுதி நேரத்தில் சேர்ந்து கொண்டார் எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட மேலதிக 10 ஆயிரம் வாக்குகள் மேற்சொன்ன அறுவரின் வாக்கு வாங்கியாகவே கணக்கிடப்பட வேண்டும்.\nஇங்கு ஒருவிடயத்தை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும் இந்த ஆறுபேரும் சாமானியர்களல்லர். மாறாக மக்களால் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டவர்கள். ஒரு இராஜாங்க அமைச்சர், ஒர��� மாகாண சபை உறுப்பினர், மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், ஒரு மாநகர சபை உறுப்பினர் இப்படி அதிகாரமிக்கவர்களாக இருந்தவர்கள் இந்த அறுவரின் கட்சி மாற்றத்தின் பிரதிபலன் வெறும் 10 ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் என்றால் தலா 1700 வாக்குகள் இருப்பதை இது நிறுவிநிற்கிறது. அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என இதனை கருதினால் இந்த ஆறுபேரும் செல்லாக்காசுகள், வாக்குவங்கியற்றவர்கள் எனும் முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.\nகடந்த 3 வருட கால எல்லையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்புக்கள், சின்ன சின்ன அபிவிருத்திகள், திணைக்கள தலைவர் பதவிகள், இன்னும் தனிப்பட்ட உதவிகள் என்று ஏராளம் செய்துள்ளார். இந்த செயற்பாடுகளின் பிரதிபலனாக கூட இந்த 10000 வாக்குகள் இருக்கலாம் எனவும் எண்ணத்தோன்றுகிறது. எனவே இம்முறை தேர்தலில் வெறும் 10 ஆயிரம் மேலதிக வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டமையானது அவர்களின் முன்னேற்றமாக கொள்ள முடியாது. காரணம் அதற்கான மூலதனங்கள் அதிகம் அவர்களிடம் இருந்தும் அடையாளப்படுத்த முடியாத வாக்குகளாகவே இவற்றை இனங்காண முடியும்.\nஅம்பாறையில் அக்கரைப்பற்று சபைகள் தவிர்த்து ஏனைய சபைகளை நோக்குமிடத்து அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மு.கா வெற்றியீட்டியுள்ள அதேவேளை அ.இ.ம.காவினர் ஒரேயொரு தொகுதியை மட்டுமே வெற்றிபெற்றனர். இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாகவுள்ள 8 தொகுதிகளில் மு.கா நான்கு தொகுதிகளை வெற்றி கொண்டது. அ.இ .ம.காவினர் அங்கும் ஒரு தொகுதியை மாத்திரமே வெற்றிபெற்றனர் இவ்வாறே கல்முனையில் மொத்தமாக உள்ள 24 தொகுதிகளில் 8 தொகுதிகளையும், நிந்தவூர் பிரதேச சபையில் மொத்தமாக 8 தொகுக்களில் 6 இணையும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிகொண்டது. இவ்விரு சபைகளிலும் அ.இ.ம .கா வினர் தலா ஒரு தொகுதியை மட்டுமே வெற்றி கொண்டனர். பொத்துவிலில் மொத்தமாக உள்ள 12 தொகுதிகளில் 4 தொகுதிகளை மு.கா வெற்றி கொண்டது. மக்கள் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றியீட்டியது. சம்மாந்துறை பிரதேச சபையில் 12 தொகுதிகளில் மு.கா 3 தொகுதிகளையும் ம.கா 7 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆக மொத்தமாக இந்த 6 ஆறு சபைகளில் 5 சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளை வெற்றி பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் மாத்திரம் அதிக தொகுதிகளை வென்றது.இதுகூட முன்னாள் சம்மாந்துறை தவிசாளர் நௌசாதின் உபயத்தால் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிந்தவூரில் மொத்தமாகவுள்ள 8 தொகுதிகளில் (6) ஆறினை வென்று கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அந்த சபையில் ஆட்சியமைக்க முடியவில்லை என்பது இந்த தேர்தல் முறையில் உள்ள சிக்கலான அம்சமே தவிர அதனை மு.காவின் வீழ்ச்சியாக புனைய முனைவது சிறந்த அரசியல் கணிப்பீடாக குறிக்க முடியாது. இந்த சிக்கல் தேசிய காட்சிகளுக்கே பெரும் பிரச்சினையாக இருக்கும் போது சிறுபான்மை கட்சிகள் பற்றி நாம் பேசவும் வேண்டுமா எனவே அம்பாறையில் முஸ்லிம் காங்கிரசுக்கு வீழ்ச்சி என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து வருகின்றது என்றும் சுயதிருப்திக்காக யாரும் சொல்ல முடியும். அல்லது தமது ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அவ்வாறான அறிக்கைகளை விடமுடியும் ஆனால் உண்மைக்குண்மையாக புள்ளிவிபரங்கள் மிகத்தெளிவாக சொல்லுகின்றன மக்கள் யாரை ஆதரித்துள்ளார்கள் என்று.\nஇந்த இடத்தில் இன்னொரு விடயத்தை பதியவேண்டும். அது சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளூராட்சி விடயமாகும். இந்தவிடயத்தில் மு.காவுக்கு ஒரு சறுக்கல் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் இதனை நிரந்தர சறுக்கலாக ஆக்கிக்கொள்ளாமல் விரைவில் அவர்களுக்கான தனியான உள்ளூராட்சி சபையை மு.கா பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த மக்களின் நியாமான அபிலாஷையான தனியான உள்ளூராட்சிமன்றம் என்கின்ற அந்த கோரிக்கையை நிறைவேற்றும் சக்தியும்,ஆற்றலும்,அதிகாரமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே உள்ளது. அதனை நிறைவேற்றிக்கொடுப்பதன் மூலம் சாய்ந்தமருது மக்களை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இந்த இயக்கத்தின் பங்காளிகளாக மாற்றமுடியும்.\nபோர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்\nஇந்திய பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்றவுடன், இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவு வியத்தகு அளவில் முன்னேற்றம் கண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவும் செளதி அரேபியாவும் மிகவும் நெருக்கமாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு மோதி ரியாத் சென்ற போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாடு சுற்றுப் பயணமாக முடி இளவரசர் முகமது பின் சல்மான் புது டில்லிக்கு பிப்ரவரி 19 மற்றும் 20ஆம் தேதி வருகிறார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு நாடுகளின் உறவு நெருக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா – செளதி அரேபியா உறவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா பெரிதும் செளதி அரேபியாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதாவது, இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் நான்கில் ஒரு சதவிகிதம் செளதியிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையே 2018 – 2019ஆம் ஆண்டு மட்டும் 87 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் இருக்குமென கணக்கிடப்படுகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்து செளதிதான் இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. ஆனால் இந்த நெருக்கம் வர்த்தகத்தை கடந்து முன்னேற்றமடையவில்லை என்கிறார்கள் வெளியுறவு கொள்கை விஷயத்தை அவதானிப்பவர்கள். இருதரப்பு உறவு ஸ்திரமாக இருந்தாலும், அந்த உறவு வாங்குபவர், விற்பவர் என்ற நிலையில்தான் உள்ளது என்கிறார் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கமால் பாஷா. பாகிஸ்தான் – செளதி – இந்தியா இந்தியா பாகிஸ்தான் உறவை காட்டிலும், இந்தியா செளதியின் உறவு நன்றாகவே உள்ளது. முழுக்க முழுக்க செளதி இந்தியாவின் பக்கம் திரும்புமா என்றால், அதற்கான முழு வாய்ப்புகள் இல்லை. செளதி இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டும், ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவுடன் மட்டும் நட்பு கொள்ளாது. இதற்கு காரணமும் இருக்கிறது. ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேற்காசிய குறித்து கடந்த பத்தாண்டுகளாக பாடம் நடத்தி வரும் பேராசிரியர் பாஷா, “இரான், ஏமன், கத்தாரில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளே இதற்கு காரணம். செளதி எந்த பிரச்சனைக்குள்ளும் நுழைய விரும்பாது”. “டிரம்ப் காலக்கட்டத்திற்கு பின், செளதி அரேபியாவுடனான அமெரிக்க உறவு மோசமானால், அதற்கு ஆதரவாக இருக்க நாடுகள் தேவை. பாகிஸ்தான் செளதியின் நீண்ட நாள் கூட்டாளி” என்கிறார். “இதன் காரணமாக செளதி முழுக்க முழுக்க பாகிஸ்தானை கைவிடாது.மோசமான காலக்கட்டங்களில் செளதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இது போன்ற ராணுவ உதவிகளை வழ��்குமா என்று உறுதியாக தெரியாது” என்கிறார். காலங்காலமாக, செளதி பாகிஸ்தான் உறவு திடமாக உள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் நம்புகிறது. காஷ்மீர் விவகாரத்திலும், ஆஃப்கன் விவகாரத்திலும் செளதி பாகிஸ்தான் பக்கமே அதிகம் நின்று இருக்கிறது. ஆனால் அதே நேரம், இந்தியா உலக சக்தியாக வளர்ந்து வருவதையும் செளதி அங்கீகரிக்கிறது. செளதி அரசர்களை நெட்ஃப்ளிக்ஸில் கலாய்த்த இந்திய வம்சாவளி நடிகர் கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு: செளதி திட்டம் வர்த்தகம் இரு தரப்பு வர்த்தகம் கடந்தாண்டு 27 பில்லியன் டாலராக இருக்கிறது. 49 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இது உயரும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான வணிக சமன்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலக்கட்டத்தில் செளதி இந்தியாவில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கிறேன் என்றது. ஆனால், அது நடக்கவே இல்லை. அவர்கள் உறுதி அளித்ததில் மூன்றில் ஒரு பங்கைதான் இங்கு முதலீடு செய்தனர். இந்தியா செளதியில் ஒரு பில்லயன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. பேராசிரியர் பாஷா, “செளதிக்கு இந்தியா ஈர்ப்பான நாடு இல்லை. ஏனெனில் நாம்தான் அவர்களை மிகவும் சார்ந்து இருக்கிறோம். எண்ணெய், வேலைவாய்ப்புகள், முதலீடு என நாம்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்” என்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption கோப்புப் படம் இப்போதைய இந்திய சூழலுக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடு தேவை. செளதியிடம் முதலீடு செய்ய ஒரு ட்ரில்லியன் அளவிற்கு நிதி இருக்கிறது. இந்தியா அந்த நிதியை கொண்டு வர வேண்டும். இந்தியா அதற்கு ஈடாக தனது பெரும் சந்தையை தரும். இரு தரப்பும் இதனால் பயனடையும். இருதரப்பு உறவும் வலுபெறும். ஆனால், முதலீடு விஷயங்களில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை செளதி தருவதில்லை. “பாகிஸ்தானோ, இந்தியாவோ, மாலத்தீவோ, எகிப்தோ, ஏன் சூடானாக கூட இருக்கட்டும். செளதி இவர்களுக்கு வாக்களித்த முதலீட்டில் 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே தந்திருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்பார்ப்பது போல கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 78 டாலராக உயரவில்லை. இதுமட்டுமல்ல, ஏமன் மீதான அவர்கள் தொடுத்திருக்கும் போரும் அவர்களுக்கு அதிக செலவுபிடிப்பதாக இருக்கிறது” என்கிறார�� பாஷா. பகை நாடுகள் இந்தியாவிற்கும் செளதி உடனான உறவு குறித்து சொல்ல ஒரு கதை இருக்கிறது. கத்தார் மற்றும் இரானுடன் நெருக்கமாக இருக்கிறது இந்தியா. இந்த இரு நாடுகளும் செளதியின் விரோத நாடுகள். இஸ்ரேலும் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு. செளதி உடனான உறவை நெருக்கமாக்க இந்தியா இந்த நாடுகளுடனான உறவை கைவிடுமா என்றால், அதற்கான முழு வாய்ப்புகள் இல்லை. செளதி இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டும், ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவுடன் மட்டும் நட்பு கொள்ளாது. இதற்கு காரணமும் இருக்கிறது. ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மேற்காசிய குறித்து கடந்த பத்தாண்டுகளாக பாடம் நடத்தி வரும் பேராசிரியர் பாஷா, “இரான், ஏமன், கத்தாரில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளே இதற்கு காரணம். செளதி எந்த பிரச்சனைக்குள்ளும் நுழைய விரும்பாது”. “டிரம்ப் காலக்கட்டத்திற்கு பின், செளதி அரேபியாவுடனான அமெரிக்க உறவு மோசமானால், அதற்கு ஆதரவாக இருக்க நாடுகள் தேவை. பாகிஸ்தான் செளதியின் நீண்ட நாள் கூட்டாளி” என்கிறார். “இதன் காரணமாக செளதி முழுக்க முழுக்க பாகிஸ்தானை கைவிடாது.மோசமான காலக்கட்டங்களில் செளதிக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது. இந்தியா இது போன்ற ராணுவ உதவிகளை வழங்குமா என்று உறுதியாக தெரியாது” என்கிறார். காலங்காலமாக, செளதி பாகிஸ்தான் உறவு திடமாக உள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் நம்புகிறது. காஷ்மீர் விவகாரத்திலும், ஆஃப்கன் விவகாரத்திலும் செளதி பாகிஸ்தான் பக்கமே அதிகம் நின்று இருக்கிறது. ஆனால் அதே நேரம், இந்தியா உலக சக்தியாக வளர்ந்து வருவதையும் செளதி அங்கீகரிக்கிறது. செளதி அரசர்களை நெட்ஃப்ளிக்ஸில் கலாய்த்த இந்திய வம்சாவளி நடிகர் கேளிக்கை துறையை மேம்படுத்த 64 பில்லியன் முதலீடு: செளதி திட்டம் வர்த்தகம் இரு தரப்பு வர்த்தகம் கடந்தாண்டு 27 பில்லியன் டாலராக இருக்கிறது. 49 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இது உயரும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இருநாடுகளுக்கு இடையேயான வணிக சமன்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை.2010ஆம் ஆண்டு மன்மோகன் சிங் காலக்கட்டத்தில் செளதி இந்தியாவில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கிறேன் என்றது. ஆனால், அது நடக்கவே இல்லை. அவர்கள் உறுதி அளித்ததில் மூன்றில் ஒரு பங்கைதான் இங்கு முதலீடு செய்தனர். இந்தியா ��ெளதியில் ஒரு பில்லயன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. பேராசிரியர் பாஷா, “செளதிக்கு இந்தியா ஈர்ப்பான நாடு இல்லை. ஏனெனில் நாம்தான் அவர்களை மிகவும் சார்ந்து இருக்கிறோம். எண்ணெய், வேலைவாய்ப்புகள், முதலீடு என நாம்தான் அவர்களிடம் எதிர்பார்க்கிறோம்” என்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption கோப்புப் படம் இப்போதைய இந்திய சூழலுக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடு தேவை. செளதியிடம் முதலீடு செய்ய ஒரு ட்ரில்லியன் அளவிற்கு நிதி இருக்கிறது. இந்தியா அந்த நிதியை கொண்டு வர வேண்டும். இந்தியா அதற்கு ஈடாக தனது பெரும் சந்தையை தரும். இரு தரப்பும் இதனால் பயனடையும். இருதரப்பு உறவும் வலுபெறும். ஆனால், முதலீடு விஷயங்களில் இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவத்தை செளதி தருவதில்லை. “பாகிஸ்தானோ, இந்தியாவோ, மாலத்தீவோ, எகிப்தோ, ஏன் சூடானாக கூட இருக்கட்டும். செளதி இவர்களுக்கு வாக்களித்த முதலீட்டில் 10 முதல் 15 சதவீதத்தை மட்டுமே தந்திருக்கிறது. ஏனெனில், அவர்கள் எதிர்பார்ப்பது போல கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 78 டாலராக உயரவில்லை. இதுமட்டுமல்ல, ஏமன் மீதான அவர்கள் தொடுத்திருக்கும் போரும் அவர்களுக்கு அதிக செலவுபிடிப்பதாக இருக்கிறது” என்கிறார் பாஷா. பகை நாடுகள் இந்தியாவிற்கும் செளதி உடனான உறவு குறித்து சொல்ல ஒரு கதை இருக்கிறது. கத்தார் மற்றும் இரானுடன் நெருக்கமாக இருக்கிறது இந்தியா. இந்த இரு நாடுகளும் செளதியின் விரோத நாடுகள். இஸ்ரேலும் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு. செளதி உடனான உறவை நெருக்கமாக்க இந்தியா இந்த நாடுகளுடனான உறவை கைவிடுமா “நட்பு நாடுகளை சமமாக நடத்தி வருகிறது இந்தியா.இந்திய வெளியுறவு கொள்கையில் உடனே எந்த மாற்றமும் வராது” என்கிறார் பேராசிரியர் பாஷா. தற்போதைய இந்திய செளதி உறவானது, அந்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள், இரு தரப்பு வர்த்தகம், முதலீடு இதனை சார்ந்தே இருக்கிறது. முடியரசரின் வருகை பெரும் முதலீட்டை கொண்டு வருமென இந்தியா நம்புகிறது.\nமுஸ்லிம் இலக்கியவாதிகள் தமிழோடு இணைந்து தமிழை வளா்க்கின்றாா்கள் – பேராசிரியா் சந்திரசேகரன்\nகாஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரசியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-21T14:46:59Z", "digest": "sha1:2NRPTLCCPQS33NDRGWNUYYLVQ63A56TZ", "length": 6598, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "சௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\nசௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது\nஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nதிறந்த வெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளியில், ஒரு கம்பளத்தில் மீது இரண்டு ஆண்கள் ஒன்றாக நடந்து வருவதையும், அவர்கள் மீது வண்ணக் காகிதங்கள் தூவப்படுவதையும் காண முடிகிறது.\nஅந்த இரண்டு ஆண்களில் ஒருவர் மணப்பெண்களுக்கான ஆடையை அணிந்திருப்பதுபோல தோன்றுகிறது.\nபாலின மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளாமலே எதிர்பாலினத்தவரின் ஆடைகளை அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய ‘கிராஸ் டிரெஸ்ஸர்’ ஒருவரையும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறரையும் அடையாளம் கண்டுள்ளதாக, கடந்த திங்களன்று மெக்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nமெக்காவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில், கடந்த வெள்ளியன்று, ஒரு திருவிழாவின்போது, இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அது அங்கிருந்தவர்களுக்கு வியப்பளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று காவல் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.\nபாலின அடையாளங்கள் அல்லது பாலின சார்பு ஆகியவை தொடர்பாக சௌதி அரேபியாவில் பிரத்யேக சட்டங்கள் எதுவும் இல்லையெனினும், திருமண உறவுக்கு வெளியில் கொள்ளும் தொடர்புகள், ஒருபாலுறவு மற்றும் தவறான நடத்தைகள் என்று கருதப்படும் பிற செயல்களுக்கு இஸ்லாமிய சட்டங்களின் கோட்பாடுகளை பின்பற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.\nபொது ஒழுங்கு, பொது அமைதி, மத விழுமியங்கள், அந்தரங்க உரிமை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் இணையதள நடவடிக்கைகளை அந்நாட்டின் இணையதள குற்றங்களுக்கு எதிரான சட்டம், குற்றமாகக் கருதுகிறது.\nபிப்ரவரி 2017-இல், சில திருநங்கைகள் உள்பட 35 பாகிஸ��தான் நாட்டவர்களை சௌதி காவல் துறையினர் கைது செய்தனர்.\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/precautions-for-twin-pregnancy-care-021595.html", "date_download": "2019-02-21T14:29:40Z", "digest": "sha1:OQUSHF6ESPOFLYC5VBCKGRNDDR5R4F5Q", "length": 18509, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "இரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும் | 6 precautions for twin pregnancy women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும்\nகுழந்தை பிறப்பு என்பது வரம் அதிலும் இரட்டை குழந்தைகள் என்பது ஜாக்பாட் போன்றது. இரட்டை குழந்தைகள் பிறந்தவுடன் எப்படி இரட்டை மகிழ்ச்சியில் துள்ளவீர்களோ அதேபோல இரட்டை குழந்தைகளை சுமக்கும்போது இருமடங்கு சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். பெண்கள் அதனை சிரமமாக கருதாவிட்டாலும் உடல் அளவில் அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவேண்டியது அவசியம் .\nஇரட்டை குழந்தைகளின் பிரசவம் என்பது சாதரண பிரசவத்தை விட சற்று சிக்கலானது. இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது கடினம்தானே தவிர இயலாத ஒன்றில்லை. சரியான பராமரிப்பும், முன்னெச்சரிக்கைகளும் இருந்தால் போதும் இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பெற்றெடுக்கலாம். இரட்டை குழந்தைகளை சுமக்கும் போது நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் அதற்கான தீர்வுகளும் இங்கே உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமறந்துவிடாதீர்கள் இப்பொழுது நீங்கள் மூன்று பேருக்கு சாப்பிட வேண்டும். ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும்போது சராசரியாக ஒரு நாளைக்கு 300 கலோரிகள் தேவைப்படும். இப்பொழுது நீங்கள் சுமந்துகொண்டிருப்பது இரட்டை குழந்தைகளை ஆதலால் 600 கலோரிகள் தேவைப்படும். எனவே அதற்கேற்றாற்போல் சாப்பிட வேண்டும். அதற்காக கலோரிகள் அதிகமுள்ள கொழுப்பு உணவுகளை உண்ணாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவருடன் ஆலோசித்து உங்களுக்கு தேவைப்படும் உணவு அட்டவணையை தயாரித்துக்கொண்டு அதை பின்பற்றுங்கள்.\nஇது உங்களை பயமுறுத்துவதாக இருந்தாலும் இதுதான் உண்மை. இரட்டை குழந்தைகள் பிரசவத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் மருத்துவர்களின் துணையுடன் அவற்றை எளிதில் கடந்துவிடலாம். போதுமான அளவு ஓய்வு, சத்தான உணவு, முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் மகிழ்ச்சியான மனநிலை, உங்களின் இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பெற்றெடுக்க இந்த நான்கும் மிகவும் அவசியம்\nநிச்சயமாக உங்களுக்கு குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்கள் ஒத்த இரட்டையர்களாக இருப்பார்களா அல்லது மாறுபட்ட இரட்டையர்களாக இருப்பார்களா, எந்த குழந்தை யாரை போல இருக்கும் என பலவித கனவுகளும், குழப்பங்களும் உங்கள் மனதில் இருக்கும். இந்த ஆர்வத்தால் ஆரோக்கியத்தை கோட்டை விட்டு விடாதீர்கள். உங்கள் குழந்தைகள் ஒரே தொப்புள்கொடியை பகிர்ந்துகொண்டிருந்தால் பெரும்பாலும் அவர்கள் ஒத்த இரட்டையர்களாகவே இருப்பார்கள். ஒத்த இரட்டையர்களோ அல்லது மாறுபட்ட இரட்டையர்களோ எதுவாக இருப்பினும் அவர்கள் இருவருமே உங்களுக்கு கிடைத்த பரிசுதான்.\n4. அதிக மருத்துவ சோதனை\nஇரட்டை குழந்தைகளை சுமக்கும் பெண்கள் அடிக்கடி மருத்துவர்களை சந்திக்க நேரிடலாம். மருத்துவர்களிடம் சென்று குழந்தைகளுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை சோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தையும் மருத்துவரிடம் மறைக்காமல் கூறவேண்டும். அது குழந்தைகளை பற்றியதோ அல்லது உடலுறவு பற்றியதோ எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொள்வது அவசியம். மற்ற பெண்களை காட்டிலும் நீங்கள் அதிக முறை மருத்துவரை சந்திப்பது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உங்களுக்கும் உங்கள் இரட்டை குழந்தைகளுக்கும் நல்லது.\nஇரட்டை குழந்தைகளை சுமக்கும்போது உங்கள் எடை முன்பை விட நிச்சயம் அதிகரிக்க வேண்டும், அதே சமயம் அதிகளவு எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தல் மற்றும் குறைதல் இரண்டுமே பிரச்சினைதான். எனவே அதற்கேற்றாற்போல் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் 600 கலோரிகள் தினமும் எடுத்துக்கொள்வது உடல் எடையில் சீரான முன்னேற்றத்தை தரும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஆனால் தூங்க போகும் முன் வேண்டாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க விழிப்பது உங்கள் உறக்கத்தை கெடுக்கும். இது மூன்று பேரின் ஆரோக்கியத்தையுமே பாதிக்கும்.\nஇரட்டை குழந்தை பெற்ற பெண்களில் 60% பெண்களுக்கு குறைபிரசவமே நிகழ்ந்துள்ளது. அதற்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை, 36 வாரங்களுக்கு பின் பிறக்க வேண்டிய குழந்தை 32 வாரங்களில் பிறக்கிறார்கள் அவ்வளவுதான். அதுவும் 10% மட்டும்தான் இது போன்று நிகழ வாய்ப்புகள் உள்ளது. எனவே குழந்தை பிறக்கும் நேரத்திற்கேற்ப உங்களின் வளைகாப்பு மற்றும் இதர சடங்குகளை வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான துணி, பொம்மைகள், மருந்துகள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து வரப்போகும் உங்கள் செல்லக் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராய் இருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nJul 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதைராய்டு பிரச்சினைனால வெயிட் போடுதா இந்த 4 விஷயத்த மட்டும் செய்ங்க... தானா குறைஞ்சிடும்\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஇந்த ராசிக்���ார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41932&ncat=3", "date_download": "2019-02-21T15:03:13Z", "digest": "sha1:UMPSTHZYGH3ERREOO3KDLTPQGKVNKHMO", "length": 31627, "nlines": 329, "source_domain": "www.dinamalar.com", "title": "அவன் பெயர் அனிருத்! (19) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nசென்றவாரம்: காணாமல்போன அனிருத் பற்றி துப்பறிந்தனர் இளவேனிலும், சாகித்யாவும். ஜப்பானிய புகைப்பட கலைஞரை கொன்ற மர்ம கும்பல், அவரது நண்பரின் வீட்டையும் ஆராய்ந்திருந்தனர். இனி -\nவீட்டை திறக்க சென்றவன் திடுக்கிட்டான்; பூட்டு உடைக்கப்பட்டு, அலங்கோலமாய் இருந்தது; வீட்டுக்குள் இருந்த பொருட்கள் முழுக்க சிதறி கிடந்தன; யாரோ, எதையோ தேடி, கலைத்து போட்டிருந்தனர்.\nமேஜை இழுப்பறைகளை இழுத்து, கீழே சரித்து விட்டிருந்தனர்.\nபீரோக்கள், 'பாம்பூத்'தென்று திறந்து கிடந்தன.\nஏதோ நினைத்து கொண்டவனாய், பால்கனிக்கு ஓடினான்; அங்கே கிளி வளர்த்தான்.\nகிளியிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.\nகிளியை சுட்டு கொன்றிருந்தனர்; சிறகுகள் சிதறி, ரத்த வெள்ளத்தில் கிடந்தன; கிளியை எடுத்து, முகத்தில் வைத்து கதறினான்.\n'அடப்பாவிகளா... கினாடாவை சுட்டுக் கொன்றதுக்கு பதிலா, என்னை கொன்றிருக்கலாமேடா...'நெஞ்சில் அறைந்து கொண்டான்.\nப்யூமியோ மடிக்கணினியை சோதித்து பார்த்தான்; கணினியின் கடவுச் சொல்லை கண்டுபிடிக்க முயற்சித்து, தோற்றிருந்தனர்.\nமேஜையில், ஒரு சீட்டு காற்றில், 'பட பட'த்து கொண்டிருந்தது.\n'டேய் ப்யூமியோ... அகிகிகோ தொடர்பாக, ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருந்தால், அதை இந்திய, டிடெக்டிவ் யாரிடமும் தராதே; மீறினால், அகிகிகோ மாதிரி, அலங்கோலமாய் கொல்லப்படுவாய்' என்ற கடிதம், உடைந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.\nப்யூமியோ முகத்தில், யோசனை படர்ந்தது.\n'இந்த பயமுறுத்தலுக்கு பயப்படலாமா... கூடவே கூடாது; ஆத்ம நண்பனுக்கு செலுத்தும், இறுதி அஞ்சலியே புகைப்பட ஆதாரத்தை இந்திய டிடெக்டிவ்விடம் ஒப்படைப்பது தான். துரிதமாக செயல்பட்டு, அகிகிகோவின் புகைப்பட கலெக் ஷனை, இந்திய டிடெக்டிவ்வுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்...'\nஅகிகிகோவின், 2,000 புகைப்பட தொகுப்பை, இளவேனிலுக்கு அனுப்பினான், ப்யூமியோ. பின், டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீசுக்கு தகவல் அனுப்பினான்.\n'என்னுடைய வீட்டில், அகிகிகோவின் கொலையாளிகள் எதையோ தேடி தோற்றிருக்கின்றனர்; என்னுடைய வளர்ப்பு கிளியை சுட்டுக் கொன்று, எனக்கு ஒரு எச்சரிக்கை குறிப்பும் எழுதி வைத்து, போயிருக்கின்றனர்; உடன் வந்து, விசாரணையை மேற்கொள்ளுங்கள்'\nவாய்விட்டு முணு முணுத்தான் ப்யூமியோ.\n'கிரிமினல்களா... வெகு சீக்கிரம் இந்தியக் காவல்துறையில் மாட்டி, தகுந்த தண்டனையும் பெறுவீர்; இறைவன் இருக்கிறான்; கெட்டவர்களை நிச்சயம் தண்டிப்பான்'\nமோதிர முறுக்குகளை தின்றவாறே, மடிக்கணினியில் பார்வையை ஓட்டினான், இளவேனில்.\nப்யூமியோ அனுப்பிய மின்னஞ்சலை திறந்தான். புகைப்பட தொகுப்புகளை, ஒவ்வொன்றாக பார்வையிட்டான்.\nதொடர்ந்து, ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்தபடியே வந்தான், இளவேனில். 1,100வது புகைப்படத்திலிருந்து, 2004 சுனாமி காட்சிகள் பதிவாகியிருந்தன.\nகடலலைகள் உருமியபடி, 40 அடி உயரத்தில், சீறி, கரையுடன், 'சடு குடு' ஆடின.\nகடற்கரை மனிதர்கள் பதறி, சிதறி ஓடுதல்.\nபார்த்தபடியே வந்த இளவேனில், ஸ்தம்பித்தான்.\nஒரு புகைப்படத்தில், நான்கு வயது சிறுவனை இழுத்தபடி நான்கு தடியர்கள் காருக்கு ஓடுகின்றனர்; சிறுவன் வீறிட்டு அழுகிறான்.\nகார், ஒளி வேகத்தில் பறந்தது.\nஅகிகிகோ, இரண்டு சக்கர வாகனத்தில், பின் தொடர்ந்து மேன்மேலும், புகைப்படங்களை சுட்டு தள்ளுகிறான்; காரின், 'நம்பர் பிளேட்' தெரிகிறது. ஒரு பள்ளி வளாகத்திற்குள் புகுகிறது.\nகூடைப்பந்தாட்டம் நடக்கும், மைதானத்தின் முன், ஒரு ஹெலிகாப்டர் நின்றிருந்தது.\nதுாக்கி வந்த சிறுவனை அதில் ஏற்றுகின்றனர்.\nபுகைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தினான்; மீண்டும், சிறுவன் வீறிட்டு அழும் புகைப்படத்துக்கு தாவினான்; சிறுவனின் முகத்தை பெரிது படுத்தினான்.\n''சாகித்யா... நன்கு கூர்ந்து பார்; இந்த சிறுவன் தான் அனிருத்தா...''\n''உனக்கு என்ன தோன்கிறது இளவேனில்...''\n''புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தான் அனிருத் என, 90 சதவீதம் நம்புகிறேன்; இப்புகைப்பட ஆதாரங்களை, அகிகிகோ நம்மிடம் கொடுத்து விடுவான் என பயந்து தான், அவனை கொன்றிருக்கின்றனர்...''\n''இந்த புகைப்பட ஆதாரங்கள் கூறுவது என்ன...''\n''ஒரு வலிமையான கூட்டத்தால், அனிருத், சுனாமி நடந்த கடற்கரை பகுதியிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறான்...''\n''சுனாமி வருவது, அந்த வலிமையான கூட்டத்துக்கு, முன்னாடியே தெரியுமா...''\n''தெரியாது; அனிருத்தை நாகையில் வைத்து கடத்த, திட்டம் போட்டிருப்பர். அதன்படி, அனிருத்தை கடத்தி ஹெலிகாப்டரில் ஏற்றியிருக்கின்றனர்...''\n''நம் துப்பறிதலின் மிக முக்கியமான அம்சம், அனிருத் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதே...''\n''அனிருத் உயிருடன் இருக்கிறான் என்பது, நம் முதல் வெற்றி; அனிருத் எதற்கு கடத்தப்பட்டான், இப்போது எங்கிருக்கிறான், அனிருத்தை கடத்தியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு எல்லாம், பதில் காண வேண்டும்...''\n''பெரும் தொகை கேட்டு, அனிருத் கடத்தப்படவில்லை; கடத்தப்பட்டான் என்பதை விட, கவர்ந்து செல்லப்பட்டான் என்பதே உண்மை. கடத்தியவர்கள், பெரும் பணக்காரர்கள். பணத்தை, தவறான வழியில் சம்பாதித்தவர்கள். எப்படியும், ஹெலிகாப்டர் தமிழகத்தை தாண்டி, வேற்று மாநிலத்திற்கு பறந்திருக்க கூடும்...''\n''நீ சொல்வது உண்மை தான் சாகித்யா. என்னுடன் பழகி பழகி உன்னுடைய மொக்கையான மூளையும், கூர்மையாகிடிச்சி...''\n''அதையேதான் நானும் உனக்கு சொல்றேன் இளவேனில்...''\n''எதிரிகள், அகிகிகோவை கொன்றிருக்கின்றனர்; ப்யூமியோ உடமைகளை கலைத்து போட்டு அவனது கிளியை கொன்றிருக்கின்றனர்; எதிரிகளுக்கு எதிரான ஆதாரம் நம்மிடம் சிக்கி இருப்பது தெரிந்தால், நம்மையும் கொன்று விட துடிப்பர்...''\n''உண்மை தான். நாமிருவரும் வெடிக்கப்போகும் ஒரு அணு குண்டின் மீது அமர்ந்திருக்கிறோம்...''\n''இதுவரை நாம் துப்பறிந்தவற்றை அனிருத்தின் பெற்றோரிடம் தெரிவிப்போம்...''\n''எதிராளிகள் ஹெலிகாப்டர் வைத்து, கடத்தி சென்றது உண்மையில் அனிருத்தா அல்லது அனிருத் சாயலில் இருந்த வேறொரு சிறுவனையா என்ற சந்தேகமும் எனக்குள் ஓடுது...''\n''இந்த சிறுவன் தான், நாம் தேடி வந்த அனிருத் என்பது, உறுதியான பின், பெற்றோருக்கு தகவல் கூறுவோம்...''\n''எதிராளிகள் அனிருத்தை கடத்திய விஷயம் வெளியாகி வி��க்கூடாது என்பதற்காக தான், இத்தனை அதிரடி செய்கின்றனர்; உனக்கு இருக்கும் சைக்கிக் பவரை வைத்து, கடத்தப்பட்ட சிறுவன் தான் அனிருத் என்பதை, உறுதி செய்ய முடியாதா...''\nஎதிராளிகள் துாக்கி செல்லும் சிறுவனின் முகத்தில் கை வைத்து, இரு கண்களை மூடி மோனநிலையில்ஆழ்ந்தான் இளவேனில்.\nஅவனின், கை, கால்கள் நடுங்கின; உடம்பு துாக்கிப் போட்டது.\nபுகைப்படம் எடுக்கப்பட்ட மைக்ரோ நொடியில், எதிராளிகள் பேசிய ஆடியோவை, தற்சமயம் காதுற்றான், இளவேனில்.\n'சீக்கிரம் சீக்கிரம் அனிருத் வாயில், பிளாஸ்திரி ஒட்டுங்கள்; அவனை துாக்கி, காருக்கு ஓடுங்க...'\n'மயக்க மருந்து நனைத்த கைக்குட்டையை, அனிருத்தின் நாசியில் வைங்க...'\n'காரை ஹெலிகாப்டருக்கு செலுத்துங்க; அனிருத்தை அடுத்த, 12:00 மணி நேரத்தில் சேர்க்க வேண்டியவர் கையில் சேர்ப்போம்...'\nஅவர்கள் பேசும் பாஷை புரியவில்லை. ஆனால், பேச்சின் இடையிடையே, 'அனிருத்' என்ற வார்த்தை வந்து, அவர்கள் கடத்தியது அனிருத்தை தான் என்பது உறுதியானது.\n'அனிருத்... நீ எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து, உன் பெற்றோரிடம் ஒப்படைப்பேன்...' அறையே நொறுங்கும் டெசிபல்லில் கூவினான், இளவேனில்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஇங்கேயும் இடது - அங்கேயும் அதே\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nமுதல் கருப்பர் இன பெண் விஞ்ஞானி\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்ட���கிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/19165452/1009066/North-South-Korean-Moon-Jae-in-Kim-Jong-un.vpf", "date_download": "2019-02-21T14:29:33Z", "digest": "sha1:FASHVEEX6PCF3HNQLVAAXUXGCODFPEAS", "length": 9018, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அணு ஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வட கொரியா ஒப்புதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅணு ஆயுத வளாகத்தை நிரந்தரமாக அழிக்க வட கொரியா ஒப்புதல்\nபதிவு : செப்டம்பர் 19, 2018, 04:54 PM\nவெளிநாட்டு நிபுணர்களின் முன்னிலையில் அணு ஆயுத வளாகத்தை \"நிரந்தரமாக\" அழிக்க வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது.\nமூன்றாவது கொரிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று வட கொரியா சென்றார். இதையடுத்து, பியோங்யாங்கில் இன்று நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அணுஆயுத வளாகத்தை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க வட கொரிய அதிபர் உறுதியளித்துள்ளதாக தென் கொரிய அதிபர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் வட கொரியாவின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு\nடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.\nராணுவ உடையில் இங்கிலாந்து இளவரசர்\nஇங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார்.\nநடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட கடத்தல் கார‌ர்கள்\nமெக்‌ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர்.\n\"வாய்ப்புகளுக்கான நிலமாக மாறும் இந்தியா\" - தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு\nதென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.\nமடிக்கும் விதமாக புதிய செல்போன்\nமடிக்க கூடிய வகையில் 5 ஜி தொழிநுட்பம் கொண்ட புதிய மொபைல் போன்களை வடிவமைத்துள்ளதாக சாம்சங் நிறுவனம் அற��வித்துள்ளது.\nதேசிய பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்\nகண்களை கவரும் நெருப்பு அருவி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/07/engineer-applied-constables/", "date_download": "2019-02-21T13:46:02Z", "digest": "sha1:KDR23V57FHKAM6W6OU23AM2ABPBQQTQI", "length": 12939, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்\nபோலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்\nதாராளமய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் மக்களின் வாழ்க்கைத் தரம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது என்கிறார்கள் அதன் ஆதரவாளர்கள். அதற்கு ஆதாரமாக எல்லோருடைய கைகளிலும் செல்போன், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்கிறார்கள்.\nமத்திய பிரதேச மாநில காவல் துறையில் காலியாக உள்ள 14,000 காவலர் (Constables) பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2016-த்தில் பெறப்பட்டன. சுமார் 9.24 லட்சம் பேர் இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளனர். +2 கல்விதான் இந்த வேலைக்கான தகுதி.\nஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் 1.19 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகள், 14,562 பேர் முதுகலை பட்டதாரிகள், 9,629 பொறியியல் பட்டதாரிகள், 3,438 பொறியியல் பட்டையதாரிகள் அடக்கம். இது தவிர முனைவர் பட்டம் (PhD) பெற்ற 12 பேர்களும் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்த வேலையின் சம்பளம், 5,200-ல் இருந்து 20,000 ரூபாய்கள் வரை நிர்ணயிக்கப்படும். இதே மாநிலத்தில் சென்ற ஆண்டு கீழ் நிலை காவலர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போது, மொத்தம் வந்த 6.1 லட்சம் விண்ணப்பங்களில் சுமார் 12,000 பேர் பொறியியல் பட்டதாரிகளாக ���ருந்தனர்.\nமேலும், கீழ் நிலை வனக் காவலர் பணி இடங்களுக்கு வந்த விண்ணப்பங்களில் சுமார் 1.17 லட்சம் பேர் இளங்கலை பட்டதாரிகளாகவும், 23,416 பேர் முதுகலை பட்டதாரிகளாகவும், 34 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதம் அதிகரித்ததன் விளைவாகவோ, அதன் காரணமாக பட்டதாரிகள் அதிகரித்ததன் விளைவாகவோ இது நடக்கவில்லை. இன்றைக்கும் மத்திய பிரதேசம் இந்தியாவிலேயே கல்வியறிவில் பின் தங்கிய மாநிலமாக – 28ம் இடத்தில் – தான் உள்ளது.\nகீழ் நிலைக் காவலர்களின் பணிச்சூழல் மிக கடுமையான ஒன்று. நேரத்திற்கு உறக்கம் இருக்காது, எந்த நேரம் அழைத்தாலும் ஓடிச் செல்ல வேண்டும், மணிக் கணக்கில் நிற்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாகன அணிவகுப்பு சென்று தீரும் வரை சல்யூட் அடிக்க ஓங்கிய கையை அப்படியே விறைப்பாக வைத்துக் கொண்டு நிற்க வேண்டும், சமூகத்தின் அடிப்படை வர்க்கங்களில் இருந்து வந்தாலும் அதே வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் மேல் விழுந்து பிடுங்க வேண்டும், சுய மரியாதையை கழற்றி எறிந்து விட்டு மேலதிகாரிக்கு சேவகம் புரிய வேண்டும் இவற்றையெல்லாம் விட மேலதிகாரிக்குக் கப்பம் கட்ட மக்களிடம் அதிகாரப் பிச்சை எடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் கூலி அடிமையின் வாழ்க்கை. மானம் மரியாதை மனசாட்சி நியாயம் போன்ற அடிப்படை மனித விழுமியங்களை உதிர்த்தாக வேண்டும் என்பது இந்த வேலைக்கான முன் நிபந்தனைகளின் ஒன்று.\n”போக்கற்றவன் போலீசாவான்” என்பது கிராமத்துப் பெரியவர்களின் பொன்மொழி. உயர்கல்வி பெறவோ, வேறு தொழில் வாய்ப்புகளோ கிடைக்கப் பெறாதவர்கள் இறுதியில் நாடுவது போலீசு வேலையைத் தான். சீருடையணிந்த அடியாள் வேலையை கணிசமானோர் உணர்வுப்பூர்வமாக செய்கிறார்கள் என்றாலும், சொந்த மக்களை ஒடுக்கும் குண்டாந்தடிகளாக இருப்பதன் வலியை பல காவலர்கள் வாழ்நாள் முழுக்கச் சுமந்து திரிகின்றனர்.\nமுதுகலை, இளங்கலை, பொறியியல் மற்றும் முனைவர் பட்டம் படிக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு பெற்றவர்களே கூட அரசாங்கத்தின் அடியாள் வேலைகளுக்காக பன்னிரண்டாம் வகுப்புப் படித்தவர்களோடு போட்டி இட வேண்டிய நிலைதான் நமது பொருளாதார வளர்ச்சியின் ‘சாதனை’.\nபடித்த இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டிய கடமையில் இருந்து அரசாங்கங்களை விடுவித்ததே தனியார்மயத்தின் சாதனை. தனியார் கார்ப்பரேட்டுகளோ படித்தவர்களில் தமக்குத் தோதானவர்களைப் பொறுக்கி எடுத்த பின் எஞ்சியவர்களை ஈவிறக்கமின்றி வீசி எறிந்து விடுகின்றனர். போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.\nதனியார்மயம் எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளத்தாக பீற்றிக் கொள்ளப்படுவதன் லட்சணம் இப்படித் தான் இருக்கிறது.\nஸையோமியின் புதிய ஹெட்போன் 5499 ரூபாய் \nஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் \n16 வயது இந்தியச் சிறுவன் கண்டுபிடித்த கூகுளை விட வேகமான சர்ச் என்ஜின்\n15 வயது இந்தியச் சிறுவன் கண்டுபிடித்த அல்ஸீமர் நோய் டெஸ்ட்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3386/", "date_download": "2019-02-21T13:32:29Z", "digest": "sha1:QADNMDMDL5NQNBMSDVLKKLIR5FSJCWXX", "length": 9237, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரகசிய கேமராவை மாணவிகள் கண்டுபிடித்தது எப்படி? » Sri Lanka Muslim", "raw_content": "\nரகசிய கேமராவை மாணவிகள் கண்டுபிடித்தது எப்படி\nசென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ரகசிய கேமராக்களை மறைத்துவைத்த விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.\n“சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவோர், பல் மருத்துவர் உட்பட 7 பெண்கள் மாத வாடகை அடிப்படையில், அந்த விடுதியில் தங்கி இருந்தனர்.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் சொருக முயன்றுள்ளார். எதிர் பாராமல் பிளக் உடைந்து விடவே, சுவருக்குள் பேட்டரியுடன் ஏதோ ஒரு கருவி இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ரகசிய வீடியோ கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.\nஉடனே ரகசிய கேமராக்களைக் கண்டறியும், ‘Hidden Camera Detector’ என்ற செயலியை செல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து அறைகளிலும் சோதனை செய்துள்ளனர்.\nஅப்போது, படுக்கை அறை, குளியல் அறைகளில் இருந்த சுவிட்ச் போர்டு, எல்இடி விளக்குகள், அழைப்பு மணி, துணி மாட்டும் ஹேங்கர் என 10 இடங்களில் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். காவல் துணை ஆணையர் முத்துசாமி உத்தரவின்பேரில் உதவி ஆணையர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். பல இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ரகசிய கேமராக்களையும் அகற்றினர்.\nஅந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் நேரடியாக சஞ்சயின் கணினிக்கு வந்து விடும் விதமாக, கேமராக்கள் அனைத்தும் வயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, சஞ்சயின் லேப்-டாப், அவரிடம் இருந்த 16 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சஞ்சய்யை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.\nகைதான சஞ்சய், கேரளாவை சேர்ந்தவர். அவரிடம் இருந்து போலியான ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.\nஏற்கெனவே வேறு விடுதிகளில் இதுபோல ரகசிய கேமராக்களை மறைத்துவைத்தாரா பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை என்ன செய்தார் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை என்ன செய்தார் என்று பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலையே அறைகளை காலி செய்தனர். அவர்கள் கொடுத்திருந்த முன்பணத்தையும் சஞ்சயிடம் இருந்து போலீஸார் வசூலித்து கொடுத்துள்ளனர்.\nசெல்போனில் ‘Hidden Camera Detector’ என்னும் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அந்த செயலியை ஆன் செய்தால், ���ெல்போனில் உள்ள கேமரா வீடியோ தானாக செயல்பட ஆரம்பிக்கும். பின்னர், அறை முழுவதும் வீடியோ எடுக்க வேண்டும். ரகசிய கேமரா உள்ள இடத்தை வீடியோ எடுக்கும்போது செல்போனில் உள்ள சென்சார் மூலம் ‘பீப்’ ஒலி கேட்கும். அதன்மூலம், அங்கு கேமரா மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கலாம். ‘ஸ்பை ஃபைண்டர்’ என்ற சிறிய சென்சார் கருவி மூலமாகவும் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்கலாம்”\nகாதலி முத்தம் தர விதித்த விநோத நிபந்தனை – பர்தா அணிந்து சுற்றிய மாணவர்\nபங்களாதேஷ்: பாரிய தீ விபத்து – 56 பேர் பலி\nகாஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன\nசெளதி இளவரசரின் வருகை: பல பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கொண்டு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/thinakaranbiz", "date_download": "2019-02-21T13:24:06Z", "digest": "sha1:WWN4KXMW5O6VGFN2W6CE4HRPVL2YXRDN", "length": 16309, "nlines": 220, "source_domain": "thinakaran.lk", "title": "ThinakaranBiz | தினகரன்", "raw_content": "\nOPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்\nOPPO நிறுவனமானது குவாங்ஸோ நகரில் அண்மையில் நடைபெற்ற China Mobile உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் முதல் முறையாக Find X 5G ஆரம்ப நிலை (Prototype) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரும், மிகவும் முக்கியமான பங்காளருமான China Mobile மற்றும் உலகின் துறைசார்...\nஸ்மார்ட் TV ஏன், எப்படி, என்ன\n3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு\nHuawei நிறுவனம் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக Huawei நிறுவனத்தின்...\nவாசிப்பு நல்ல மனிதனை மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்\n“என் அப்பாவின் பெயர் பூபாலசிங்கம். அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்டாகவே இறுதிவரை வாழ்ந்தார். 1945ம் ஆண்டு யாழ். நகரில் சிறிய பத்திரிகைக் கடையை ஆரம்பித்து நடத்தி வந்தார். அது கஷ்ட...\nவவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரம்\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை வழங்குவது தொடர்பில் 4/4/2018நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தை...\nகளனி பிரீஸர் மின்விசிறிகள் அறிமுகம்\nபாதுகாப்பான இலத்திரனியல் மற்றும�� தொடர்பாடல் கேபல்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ் பிஎல்சி நிறுவனம் களனி பிரீஸர் எனும் வர்த்தக நாமத்தில் புதிய...\n2019ல் ஏற்றுமதி இலக்கு 20பில். அமெரிக்க டொலர்\nதேசிய ஏற்றுமதி வியூகத்தின் முதல் ஆறு மாத கால முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த கூறியுள்ளார். ...\nவியாபாரம் செய்யக்கூடிய ஆசிய நாடுகளில் இலங்கை 13வது இடம்\nவியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆசியாவில் சிறந்த இடங்களில் இலங்கை பதின்மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வியாபாரம் மேற்கொள்வதற்குப் பொருத்தமான...\nஇலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனம் (Chamber of Young Lankan Entrepreneurs - COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனம் (Japan...\nLandmark அறிமுகப்படுத்தும் BOXIT கொள்கலன் குடியிருப்பு வசதி\nநவீன இல்லங்கள் தொடர்பான புத்தாக்கமான எண்ணக்கருக்கள் மற்றும் சிந்தனைகளுடன் இலங்கையில் ஆதன இருப்பு துறையில் புதிதாக கால்பதித்துள்ள Landmark குழுமம்,...\nகூடுதல் வரி, டொலர் ஏற்றங்களால் ஆடைத்துறையில் கடும் வீழ்ச்சி\n- ரஞ்சனாஸ் குழுமத்தின் தலைவர் தேசமான்ய கே. துரைசாமி வழங்கிய சுவாரஸ்யமான, விசேட நேர்காணல்தங்கத்தைப் போன்று ஆடைக்கும் வரிவிதிப்பதை அரசு நிறுத்த...\nநாணயப்பெறுமதி 1.88 % உயர்வு\nமுதலீட்டாளர்கள் நம்பிக்கை இலங்கை நாணயப் பெறுமதி கடந்த வாரத்தில் ஸ்திரமடைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டிருப்பதாக...\nகொழும்பு துறைமுகத்துக்கு இரு பைலட் படகுகள்\nகொழும்பு துறைமுகத்தின் செயற்றிறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இரண்டு பைலட் படகுகளை உற்பத்தி செய்வது தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபை...\nவாடிக்கையாளரை வருத்தாத உழைப்பே நீடித்து நிலைக்கும்\nநம்பிக்கை, நாணயமே எங்களின் தாரக மந்திரம்நேர்காணல் விசு கருணாநிதிபத்தரை மாற்றுத் தங்கம்செம்பு கலக்காத தங்கம் பத்தரை மாத்து என்பது போல், நல்ல குணம்...\nAMW டயர் வாடிக்கையாளர்களுக்கு Ceylinco இலவச காப்புறுதி\nAMW மற்றும் Ceylinco General Insurance இணைந்து முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் பாவனையாளருக்கு பாதுகாப்பு உலகத்தரம் வாய்ந்த...\nIIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்\nதொழில்நுட்ப மற்றும் வர்த்தகத்துறை பட்டதாரிகள்இலங்கையில் பிரித்தானிய ���யர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப...\nHuawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம்\nDewdrop display தொழில்நுட்பத்துடன்; மற்றுமொரு நவீன உற்பத்தி வரிசைஉலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான Huawei,...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:24:09Z", "digest": "sha1:3ASQM5RNTVILHDIPTB4U4QYCMNH4FW3J", "length": 24813, "nlines": 148, "source_domain": "tamilan.club", "title": "காந்தி வலியுறுத்திய இயற்கை வளங்கள்! - TAMILAN CLUB", "raw_content": "\nக��ந்தி வலியுறுத்திய இயற்கை வளங்கள்\nதமிழன் January 3, 2018 இந்தியா, கட்டுரை, சிந்தனைகளம், தலைவர்கள், வாழ்வியல் No Comment\nநூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1918 ஜனவரி முதல் நாள் அகமதாபாதில் இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அந்த நகரவாசிகளிடம் முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசினார்; முதலாவது உலகப் போர் முடிவுக்கு வருவது குறித்தோ, தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சுதந்திர விடுதலைப் போர் குறித்தோதான் பேசியிருப்பார் என்று நாம் கருதலாம். ஆனால் அவர், இவ்விரண்டுக்கும் முற்றிலும் மாறாக மக்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான மூன்று இயற்கை வளங்கள் குறித்தே பேசினார். அவை காற்று, தண்ணீர், உணவு தானியங்கள்.\n“சுயராஜ்யம் என்பது சுய ஆட்சி என்றால், இந்த மூன்றையும் தொடர்ந்து தடையின்றிப் பெறுவதை உறுதிசெய்வதே அந்த சுய ராஜ்யம்” என்றார். காற்று இயற்கையிலிருந்து இலவசமாகக் கிடைக்கிறது, ஆனால், அந்தக் காற்றே நஞ்சாகிப்போனால் நம்முடைய உடல் நலம் கெட்டுவிடும். அடுத்து வருவது தண்ணீர். தண்ணீர் தடையின்றியும் தூய்மையாகவும் அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.\nகவுன்சிலர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாம் அவர்களை இவை தொடர்பாகக் கேள்வி கேட்கும் உரிமை படைத்தவர்கள் என்றார். உணவு தானியங்கள் பற்றி அவர் வாயால் அல்ல, செயலால் பேசினார். கேடா மாவட்டத்தில் வறட்சி காரணமாகப் பயிர் விளைச்சல் பொய்த்திருப்பதால் நிலத்தீர்வை வசூலிலிருந்து சில பகுதிகளுக்கு விலக்கும் சில பகுதிகளுக்குத் தள்ளிவைப்பும் மேற்கொள்ள வேண்டும் என்று பம்பாய் மாகாண அரசுக்கு உடனே கடிதம் எழுதுமாறு ‘குஜராத் சபா’ நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.\nடெல்லியிலும் வட இந்திய நகரங்களிலும் நச்சுக் காற்றுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாதான், பருவநிலை மாறுதல்களால் தண்ணீர், உணவு நெருக்கடியில் ஆழ்ந்துகொண்டிருக்கிறது. பருவநிலை மாறுதல் தொடர்பான (எவரையும் கட்டுப்படுத்தாத) பாரிஸ் நகர ஒப்பந்தப்படி 2005-ல் இருந்த கரிப்புகை வெளியீட்டு அளவை, 2030-க்குள் 33% முதல் 35% வரையில் இந்தியா குறைத்தாக வேண்டும். இதற்கு நிலக்கரியைக் கொண்டு அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பதைக் குறைத்துக்கொண்டு, காற்று-சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து தயாரிக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல் மூலமான மின்உற்பத்திக்கு மாற வேண்டும். வன நிலப் பரப்பை ஆண்டுதோறும் அதிகரித்து வர வேண்டும்.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டுவிட்டது. எனவே, வளரும் நாடுகளுக்கு இவற்றுக்காக நிதியுதவி கிடைப்பது சீர்குலைந்துவிட்டது. எனவே, எதிர்காலத்தில் இது தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை எட்ட முடியாத நிலையும், இலக்குகளை அடைவதில் பற்றாக்குறையும் நிச்சயம் ஏற்படும். பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம், நம் விழிப்புணர்வு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்று 2018-ல் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஅடுத்து, தண்ணீரின் நிலையோ காற்றின் மாசைவிட மோசமாக இருக்கிறது. வட கிழக்கு அல்லது தென் மேற்குப் பருவமழையைப் பார்த்தே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டில் புழங்க, விவசாயம் செய்ய, தொழில்துறையில் பயன்படுத்த, கட்டுமானத் தொழில்களுக்கு என்று நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும் அளவுக்கு அதிகமாகச் செலவழித்து இப்போது நம்முடைய நிலமே நீர் தங்காத சல்லடையைப் போல மாறிவிட்டது. மழை நீர் சேகரிப்பு மூலம் புதுப்பிக்கக்கூடிய நிலத்தடி நீர்மட்டம்கூட, வரம்பற்ற பயன்படுத்தல் காரணமாக இனி மேலேற்றவே முடியாது என்ற அளவுக்கு வற்றிவிட்டது.\nஇந்நாட்டின் நீராதாரத்தில் பங்குதாரர்களான நம்மால் இந்த யதார்த்தம் உணரப்பட்டிருக்கிறதா நிச்சயம் இல்லை. ஒரு சிலரால் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது, பெரும்பாலானவர்களுக்கு நல்ல தண்ணீரே கிடைக்காமலிருக்கிறது. தண்ணீரைச் சேமிப்பதிலும் பெறுவதிலும் நாம் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறோம். அப்படியே கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஏற்றதாக இல்லை. இந்தியாவில் தொற்றும் நோய்களில் 21% அசுத்தமான, அல்லது சுத்திகரிக்கப்படாத குடிநீரால்தான் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களிலும் தொழிற்சாலைகளிலுமிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே ஏரிகளிலும் ஆறுகளிலும் கடலிலும் கலக்குமாறு விடப்படுகிறது. இந்த 2018-லாவது ஆட்சியாளர்கள் இதன் ஆபத்தை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுப்பார்களா நிச்சயம் இல்லை. ஒரு சில��ால் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது, பெரும்பாலானவர்களுக்கு நல்ல தண்ணீரே கிடைக்காமலிருக்கிறது. தண்ணீரைச் சேமிப்பதிலும் பெறுவதிலும் நாம் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறோம். அப்படியே கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஏற்றதாக இல்லை. இந்தியாவில் தொற்றும் நோய்களில் 21% அசுத்தமான, அல்லது சுத்திகரிக்கப்படாத குடிநீரால்தான் ஏற்படுகின்றன. நகர்ப்புறங்களிலும் தொழிற்சாலைகளிலுமிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே ஏரிகளிலும் ஆறுகளிலும் கடலிலும் கலக்குமாறு விடப்படுகிறது. இந்த 2018-லாவது ஆட்சியாளர்கள் இதன் ஆபத்தை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுப்பார்களா\nகாந்தி மூன்றாவதாக வலியுறுத்திய அம்சமான உணவு தானியங்களின் விளைச்சலும் இன்று படுமோசமாக இருக்கிறது. வீடு-மனை விற்பனைத் தொழிலில் இருக்கும் பெருங்கொள்ளை கும்பல்களும், பகாசுர தொழில்நிறுவனங்களும் விளைநிலங்களை வாங்கிவிடுவதால், சாகுபடிக்கேற்ற நிலங்களுக்குப் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பணப் பயிர் சாகுபடியாலும், பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்காமல்போவதாலும் உணவு தானிய விளைச்சலுக்கான நிலப்பரப்பு சுருங்கிக்கொண்டே வருகிறது. சாகுபடிச் செலவுகள் பல மடங்கு உயர்வதாலும், குறைந்தபட்சக் கொள்முதல் விலை போதுமானதாக இல்லாததாலும் நெருக்கடி ஏற்படுகிறது. விவசாயிகளின் தற்கொலைகள் இதற்குச் சாட்சி.\nவிவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையம் அளித்த ஐந்து அறிக்கைகள், பல எச்சரிக்கைகளையும் பரிந்துரைகளையும் கொண்டது. குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்பது சாகுபடிச் செலவுடன் 50% லாபம் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்த அவர், அதை விரைவாக அரசு அமல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். உலகின் எதிர்காலம் என்பது உணவு தானியங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகளுக்குத்தான், ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளுக்கு அல்ல என்று காந்தியைப் போலவே அவரும் எச்சரித்திருக்கிறார்.\nஅடிப்படையான காற்று, நீர், உணவு தானியம் போன்றவற்றில் பற்றாக்குறையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம், வேறு எதற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறோம் மத சகிப்பின��மை, மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவது, ‘ஒரே நாடு-ஒரே கலாச்சாரம்-ஒரே மொழி’ என்ற ஒற்றைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏன் மத சகிப்பின்மை, மத அடிப்படையில் மக்களைத் திரட்டுவது, ‘ஒரே நாடு-ஒரே கலாச்சாரம்-ஒரே மொழி’ என்ற ஒற்றைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஏன் இதுதான் மக்களின் கவனத்தை அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து, நெருக்கடிகளிலிருந்து திசை திருப்புகிறது. 2014-ல் வீசத் தொடங்கிய சகிப்புத்தன்மையற்ற காற்று 2018-ல் மேலும் பலங்கொண்டு வீசும். 2014-ல் சோதிக்கப்பட்ட மதரீதியிலான அணி சேர்க்கை, உத்தர பிரதேசம், குஜராத்தில் பெரும் பலனைத் தந்திருப்பதால் மேலும் தீவிரமாக 2018-ல் வலுப்பெறும். சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும்.\nஈத் பண்டிகையின்போது, நாம் யார் என்ற நினைப்பை இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது அச்ச உணர்வை கிறிஸ்தவர்களுக்கும் ஊட்டுவதுதான் இனி தேசப்பற்றாக கருதப்படப்போகிறது. வரலாறு உணர்த்தும் பாடங்கள் ஒருபுறமிருக்க, இஸ்ரேலியப் பிரதமரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கெளரவிப்பது தேசப்பற்றைவிட உயர்வான, வலுவான செயலாகக் கருதப்படப்போகிறது.\nசுயராஜ்யம் கவனத்தில் வைக்க வேண்டிய மூன்று அத்தியாவசியங்களைக் குறிப்பிட்ட காந்தி, நாலாவதாக, ‘கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு’ என்றார். இது அரசியல் உரிமைகள், சமூக – பொருளாதார உரிமைகள் என்று விரிவானது. 1918-ல் அது கேடா பகுதி விவசாயிகளின் சத்தியாகிரகத்துக்கு வழிவகுத்தது. 2014-க்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கேள்வி கேட்கும் உரிமை இந்தியாவில் புத்துயிர் பெற்றிருக்கிறது. அச்ச உணர்வை உதறிவிட்டு, கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள அதிக இடங்கள் அதற்கான அறிகுறி. நம்முடைய ஜனநாயகத்தில் சுயராஜ்ய காற்று மீண்டும் வீசும். பேரினவாதம் வெற்றிகரமாக எதிர்க்கப்பட்டிருக்கிறது.\nபொதுநலன் கோரும் மனுக்களும், தகவல் அறியும் உரிமையும், தேர்தல் முடிவுகளில் மாற்றமும் 2019-ஐ (மக்களவைக்கு அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டு) 1919 ஆக மாற்றிவிடும். அந்த ஆண்டில்தான் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து பிரிட்டிஷ் அரசுக்கு சுயராஜ்யக் கிளர்ச்சி என்றால் எ���்ன என்று அடையாளம் காட்டினர்.\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243120.html", "date_download": "2019-02-21T13:50:45Z", "digest": "sha1:P5AWTF45TD2EHBREV4GLUS5G2PP2BEB4", "length": 14261, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- தேதியை அறிவித்தார் டிரம்ப்..!! – Athirady News ;", "raw_content": "\nவடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- தேதியை அறிவித்தார் டிரம்ப்..\nவடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- தேதியை அறிவித்தார் டிரம்ப்..\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இட��யே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.\nஇதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமில் நடக்கலாம் எனவும், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் பரவலாக பேசப்பட்டது.\nஇந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் தேதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார். பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.\nமேலும், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார்.\nகுற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – டக்ளஸ்\nகணவர் வீட்டில் வசிக்க கனகதுர்காவுக்கு அனுமதி – பஞ்சாயத்து உத்தரவு..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவ��ல் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11043/", "date_download": "2019-02-21T13:49:06Z", "digest": "sha1:SI6WTWA3AYHFIRKH7DTPTOZKN45V3ZBF", "length": 11159, "nlines": 124, "source_domain": "www.pagetamil.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானம் தொடக்கம் சிறப்பு அமர்வு வரை: ஒரே முகங்கள்… ஒரே திட்டம்! | Tamil Page", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடக்கம் சிறப்பு அமர்வு வரை: ஒரே முகங்கள்… ஒரே திட்டம்\nடெனீஸ்வரன் விவகாரத்தை ஆராய எதிர்வரும் 16ம் திகதி மாகாணசபையின் விசேட அமர்வு நடக்குமென அவைத்தலைவர் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே இது.\nடெனீஸ்வரன் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த மாதம் 29ம் திகதி வெளியானதும், வடக்கு மாகாணசபையை அவசரமாக கூட்டி, முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க தமிழரசுக்கட்சி தீர்மானித்திருந்தது. சபையை கூட்டும் நடவடிக்கைகளை பொறுப்பேற்றிருந்த மாகாணசபை உறுப்பினர்கள் சயந்தன், அஸ்மின் இருவரும் அனைத்து உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, சபையை கூட்டும் கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஅவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனும் இது தொடர்பில் கலந்துரையாடினார்கள். எனினும், மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அனுபவம் எல்லோருக்கும் நினைவிருந்தது. அப்போதும் அ���்மின், சயந்தன் அணியே குழப்பத்தின் ஆணி வேராக இருந்தது என்பதை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம்.\nஅவர்களை நம்பி மீண்டும் களமிறங்க உறுப்பினர்கள் தயாராக இருக்கவில்லை. அதனால் கையெழுத்திட தயங்கினார்கள். பெரும்பான்மை உறுப்பினர்களின் கையெழுத்துடன் வந்தால் சபையை கூட்ட தயாராக இருப்பதாக சிவஞானமும் கூறியிருந்தார்.\nஎனினும், உறுப்பினர்கள் யாரும் அதில் கையெழுத்திடவில்லை. சயந்தன், அஸ்மின் ஆகியோரின் இரண்டு கையெழுத்துக்கள் மட்டுமே இடப்பட்டிருந்தன.\nஇந்தநிலையில், இன்றைய அமர்வில் அமைச்சரவை விடயம் குறித்து முதலமைச்சர் சபையில் விளக்கமளித்த பின்னரும், சயந்தன் மற்றும் அஸ்மின் ஆகியோர் உறுப்பினர்களின் கையொப்பத்தை திரட்டி, சிறப்பு அமர்வை கோரினர்.\nஇன்று சபையில் 23 உறுப்பினர்கள் இருந்த சமயத்திலேயே இவர்கள் இருவரும் கையெழுத்தை சேகரித்தனர். 23 உறுப்பினர்களில் அனந்தி, சிவநேசன், குணசீலன், ஐங்கரநேசன் தவிர்ந்த மிகுதி அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்டவர்களில் சிவாஜிலிங்கம், குகதாஸ், விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட ரெலோ உறுப்பினர்களும் உள்ளடங்குகிறார்கள்.\nஇந்த பட்டியலில் முதலாவது ஆளாக ப.சத்தியலிங்கம் கையெழுத்திட்டுள்ளார்.\nஏற்கனவே மாகாணசபைக்குள் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்ததையொத்த நகர்வாகவே இன்றைய சிறப்பு அமர்வு கோரிக்கையும் அமைந்துள்ளது.\nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழில் திடீர் பேச்சுவார்த்தை\nயாழ் துரையப்பா விளையாட்டரங்கின் பெயரில் மாற்றம்… மாநகரசபையில் வருகிறது பிரேரணை\nஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒற்றையாட்சிதான்… தமிழரசுக்கட்சி ஏமாற்றுகிறது: நிபுணர்குழு அறிக்கையை ரெலோ பொதுக்குழுவும் நிராகரித்தது\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி டிலானியின் உடலம் தோண்டி எடுப்பு: கள்ளக்காதலன்,...\n15 வயது சிறுவனிற்கு 9 போலி பேஸ்புக் கணக்குகள்: யாழ் நீதிமன்றில��� தாயார்\n‘ஐந்து வருடத்தில் கிளிநொச்சியை உருவாக்கினோம்’: மு.சந்திரகுமார் எழுதும் அனுபவங்கள்\nஇராணுவத்தை யாழ்ப்பாணத்தில் வீதிக்கு இறங்குங்கள்: மஹிந்த அணி சிறுவர்களை வைத்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11241/", "date_download": "2019-02-21T14:43:16Z", "digest": "sha1:DVTGD3NAI2H6DFMJ4CGUKFH7OKRIMVSU", "length": 8695, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய லிங்கநாதன்! | Tamil Page", "raw_content": "\nஒருங்கிணைப்புகுழு கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய லிங்கநாதன்\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறியுள்ளார்.\nவவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கினைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூட்டத்தின் இடைநடுவில் வெளிநடப்பு செய்தார்.\nஇது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தபோது- வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை செவிமடுப்பதாக தெரியவில்லை. தன்னிச்சையாகவே செயற்படுகின்றார். அத்துடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு சரியான முறையில் அழைப்பு விடுக்கபடுவதில்லை. கிராமட்ட அமைப்புகளிற்கு கூட இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராமங்களில் காணப்படும் பிரச்சனைகளை எவ்வாறு அறிந்து கொள்ளமுடியும்.\nஅத்துடன், பிரதேச செயலாளர் ஒரு கட்சி சார்ந்து செயல்படுவதாகவே தெரிகிறது. அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுமாறு மாவட்ட ஒருங்கினைப்பு குழுவிலும் தீர்மானம் எடுக்கபட்டது. தீர்மானம் எடுத்த பின்பும் கூட நடைமுறைகளில் எந்த மாற்றமும் வரவில்லை. இதன்காரணமாகவே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன். இது தொடர்பாக எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் தீர்க்கமான முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார்\nகுறித்த கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராஜா ஆகியோரும் கலந்துகொண்டமை க��றிப்பிடத்தக்கது.\nஅத்துமீறிய தமிழக மீனவர்கள் கடற்படையிடம் கையளிப்பு\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Jayarathina/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:12:23Z", "digest": "sha1:WZDJJIDLVRSXZBKMR6TFVT6LMQB72NX2", "length": 10276, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Jayarathina/பதக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளினால் நான் வரையறுக்க இயலா எதிர்வரும் காலத்துக்கு இணைய வசதி பெற இயலாது. இதனால் 18 ஜூன் 2015 முதல் விக்கிப்பீடியாவில் முனைப்போடு பங்களிக்க இயலாது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்கு உதவி தேவைப்படின் ஆலமரத்தடியில் கேட்கவும்.\nமுகப்பு பேச்சு பதக்கங்கள் மின்னஞ்சல் என் கருவிகள் மணல்தொட்டி\nசிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்\nஉங்கள் பயனர் பக்கம் மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். :) எனது பாராட்டுகள். வடிவமைப்புகள் தொடர்பான ஐயங்கள் இருப்பின் உங்களிடம் கேட்டுக் கொள்ளலாம் என்றுள்ளேன். :) வாழ்த்துகள். சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:46, 25 சூன் 2011 (UTC)\nபிறப்பு, இறப்பு ஆண்டுகளுக்கான பகுப்புகளை தகவல்பட்டி வார்ப்புருக்களில் இணைக்கும் யோசனையை அளித்து, அதைச் செயலாக்கியதன் மூலம் பகுப்பு பராமரிப்பாளர்களின் வேலையைக் குறைத்த உங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 16:02, 5 செப்டெம்பர் 2011 (UTC)\nசிறந்த பயனர்கருவி உருவாக்குனர் பதக்கம்\nஉங்களது விக்கியிடை இணைப்புக்களை ���ழங்கும் கருவி மூலம் எனது கட்டுரையாக்கம் விரைவடைந்துள்ளது. மிகவும் பயனுள்ள இக்கருவியை வடிவமைத்து தமிழ் விக்கிச் சமூகத்திற்கு தாங்கள் ஆற்றியுள்ள சேவையை பாராட்டி இந்த பதக்கத்தை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.--மணியன் (பேச்சு) 07:57, 31 மார்ச் 2013 (UTC)\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\nசெப்டம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இம் மாதப் போட்டியிலும் தொடர்ந்து பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள்\nமேலும் முன்னேற வாழ்த்துக்கள் ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 03:40, 1 நவம்பர் 2013 (UTC)\nவிக்கி விடுப்பு அறிவித்த பிறகும் கடமையாற்றிக் கொண்டிருப்பதற்காகவும் புதிதாய் கிடைத்த நிருவாக அணுக்கம் மூலமாகச் சிறப்பான துப்புரவு பணி ஆற்றுவதற்காகவும் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் :) இரவி (பேச்சு) 14:27, 8 நவம்பர் 2013 (UTC)\nபழைய படிமங்களை நீக்கியும் , புதிய SVG படிமங்களை சேர்த்தும் , தாங்கள் செய்யும் பணிக்காக இந்த சிறிய பதக்கம் . Commons sibi (பேச்சு) 07:45, 25 அக்டோபர் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2014, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-oneliner-in-tamil-august-4-5-2018", "date_download": "2019-02-21T13:54:15Z", "digest": "sha1:SULF64ZO6O3EULH63T656H6ZZDKF75OL", "length": 18422, "nlines": 277, "source_domain": "tamil.examsdaily.in", "title": "August 4,5 2018 current affairs oneliner in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர��� & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 4,5 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 4,5 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 4,5 2018\nகேரள சட்டமன்ற வைர விழா கொண்டாட்ட முடிவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயகத்தின் மீதான விழாவை‘ ஜனாதிபதி தொடங்கி வைப்பார்.\nதமிழ்நாட்டின் மாரிச்சாமி, முதல் பிராமணரல்லாத அரசு அர்ச்சக பயிற்சி மையத்திலிருந்து வந்த அர்ச்சகர்.\nஉலகின் மிகப்பெரிய பங்கு 31 டிரில்லியன் டாலர் அமெரிக்கா அடுத்தபடியாக ஜப்பான் (6.17 ட்ரில்லியன் டாலர்) சீனா ($ 6.09 டிரில்லியன்) முதல் மூன்று பங்குச் சந்தை இடத்தைப் பெற்றுள்ளது\nப்ரைஸ் கார்ல்சன், அட்லாண்டிக் பெருங்கடலை தனியாகப்படகில் – 38 நாட்கள், ஆறு மணிநேரம் 49 நிமிடங்களில் மேற்கு-கிழக்கு கடந்து சாதனை அமைத்துள்ளார்.\nநாட்டில் உள்ள இந்திய வம்சாவளி சமூகங்களுக்குள் உறுப்புகளின் அவசரத் தேவைக்காக உறுப்பு மற்றும் திசு நன்கொடைக்கான சட்டத்தை மாற்றுவதற்கு யு.கே. அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.\nமாலத்தீவில் பவளப்பாறை மற்றும் பிற கடல் இனங்கள் வசிப்பிடமாக சுமார் 30 சிற்பங்கள் நிறைந்த கொரலேரியம் (Coralarium), ஒரு உட்புற கலைக்கூடம், திறக்கப்பட்டது.\nசீனாவில் க்ரிஸ்ப்ஆர்– காஸ் 9 (CRISPR-Cas9) மரபணு-தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்தி ஒரு ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட் வகைகளை உருவாக்கினர்.\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார்.\nவெளிநாட்டு பண மதிப்பு சரிவின் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு விகிதம் 951 மில்லியன் டாலரிலிருந்து குறைந்து 2 பில்லியன் டாலர்களாக ஆனது.\nஐசிசி தரவரிசை: விராட் கோலி – நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் [நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாகும் ஏழாவது ���ந்திய வீரர்].\n‘பெரும்பாலான முதலீட்டாளர் நட்பு‘ இலக்கு பட்டியல்\n1) டெல்லி 2) தமிழ்நாடு 3) குஜராத்\nகே.எம். ஜோசப், இந்திரா பானர்ஜி & வினீத் சரன் – மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்\nஅனுராக் சச்சன் – அர்ப்பணிக்கப்பட்ட சரக்குக் கழக கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் (DFCCIL)\nபீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், ‘முக்யமந்திரி கன்யா உத்தன் யோஜனா‘வைத் தொடங்கினார்.\nஇம்பிரிண்ட்-2, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், மேம்பட்ட பொருட்கள், ஐ.சி.டி. மற்றும் பாதுகாப்பு களங்கள் கீழ், 122 புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு 112 கோடி ரூபாய் செலவில் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமனநல சுகாதார மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் (NIMHANS) பொது சுகாதார ஆய்வகங்களில் (PHOs) உள்ளிட்ட மனநல சுகாதார மற்றும் பொது சுகாதார அமைப்பு மாதிரிகளில் கூட்டு திட்டங்கள் அமைக்க பொது சுகாதார இங்கிலாந்து (PHE) உடன் இணைந்துள்ளது.\nஅரசுக்கு சொந்தமான பெங்களூரு பிரிவு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டை (HAL), இந்திய விமானப்படையிடம் (IAF) ஒப்படைக்க அரசாங்கம் தயாராக உள்ளது.\nசசி செல்லையா – மாஸ்டர்செ ஃப் ஆஸ்திரேலியா 2018\nஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் ‘ஹார்ன் நாட் ஓகே‘ விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ‘ஷோர் நஹின்‘ (ஹார்ன் கூடாது) மொபைல் செயலிகளையும் தொடங்கி வைத்தார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை கரோலிமான் மரின் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன் பட்டத்தை மூன்று முறை (2014, 2015, 2018) வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை கரோலினா மரினுக்கு கிடைத்துள்ளது.\nசீனாவின் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வென்ற கெண்டோ மோமடோ உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் பெரும் முதல் ஜப்பானிய வீரர் ஆவார்.\nஇந்தியாவின் ககன்ஜீத் புல்லர் முதல் ஐரோப்பிய டூர் பிஜி சர்வதேச கோல்ஃப் பட்டத்தை வென்றார்.\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 4,5 2018\nNext articleTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\n���டப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 25 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/july-25-2018-tamil-current-affairs-oneliner", "date_download": "2019-02-21T14:23:46Z", "digest": "sha1:AL25ECE4CTGMX6LPB2O7D4WYNYWYG45U", "length": 17219, "nlines": 267, "source_domain": "tamil.examsdaily.in", "title": "July 25 2018 Tamil current affairs oneliner | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nAPSRTC BS IV (பாரத ஸ்டே���் IV) உமிழ்வு விதிகளை கடைபிடிக்கிற திருப்பதி–திருமலா காட் பாதையில் சுற்றுச்சூழல் நட்பு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) இப்போது ஹெப்பாலில் அதன் வளாகத்தில் ஹை–டெக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தை உருவாக்கியுள்ளது.\nஆகஸ்ட் 15 ம் தேதி திறந்தவெளி கழித்தலற்ற இடமாக பல்லாரி ஜில்லா பஞ்சாயத்தை அறிவிக்கப்படுவதற்குத் தேவையான பல நிகழ்ச்சிகளை அந்தப் பஞ்சாயத்து எடுத்துள்ளது.\nஆண்டுதோறும் ஹஜ் யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களுக்காக அகர்தலாவில் ஹஜ் பவனை முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் திறந்து வைத்தார்.\nதெற்கு ரயில்வே 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கட்டப்பட்ட ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இந்திய இரயில்வேக்கு சேவைகளை வழங்கிய ஸ்டீம் லோகோ EIR 21, அடுத்த வாரம் ஒரு புதுமையான பாரம்பரிய சவாரிக்கு புதுச்சேரிக்கு வருகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி உகண்டாவின் தலைநகரான கம்பாலாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். 1997க்குப்பின் இருதரப்பு பயணம் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.\nஒரு சுற்றுப்பாதை விண்கலத்தில் ஒரு ராடார் கருவியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் செவ்வாயின் தெற்கு துருவப் பள்ளத்தாக்கின் பனிப்பகுதியின் அடியில் உப்பு நிறைந்த ஏரியை கண்டறிந்துள்ளனர்.\nநான்கு TB எதிர்ப்பு மருந்துகள் ரிவாம்பிசின், ஐசோனியாசிட், பைராசீனமைடு மற்றும் எதாம்பூட்டல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலையான-டோஸ் கலவை (FDC) மருந்தின் நிலைத்தன்மையை உயிர்ப்பரவலையும் மேம்படுத்தி 3-4 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நிலைத்தன்மை மற்றும் உயிர்வாழ்வமைவு, படிக பொறியியல் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுப் பிரச்சினை காலக்கெடுவை குறைப்பதற்காக ஒரு ஆரம்ப பொது வாய்ப்பை (IPO) பங்குகளை வாங்கும் போது முதலீட்டாளர்கள் ஒருங்கிணைந்த பணம் இடைமுகத்தை (UPI) பயன்படுத்த அனுமதிக்க இந்திய பங்குச் சந்தை மற்றும் செலாவணி வாரியம் (SEBI) முன்வைத்துள்ளது.\nஎரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவன (IEEFA) அறிக்கை\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலில் சிறந்த மாநிலம் – 1) கர்நாடகம் 2) தமிழ்நாடு\n2018 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாட்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்���ான மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவரச்சந்த் கெலோட் கலந்து கொண்டார்.\nஇன்வெஸ்ட் இந்தியாவும், பிசினஸ் பிரான்ஸும் இந்தியா மற்றும் பிரான்சின் ஸ்டார்ட் அப்களுக்கிடையே முதலீட்டு உதவியையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nஜான் க்ரிகோரி [சென்னையின் எஃப்.சி தலைமை பயிற்சியாளர்] – ஆண்டிற்கான ISL பயிற்சியாளர் விருது\nமகாராஷ்டிராவின் சன்கல்ப் குப்தாவுக்கு எதிராக கோல்கட்டாவில் 44 வது தேசிய துணை–ஜூனியர் (U-15) திறந்த சதுரங்கத்தில் இறுதி ஆட்டத்தில், தமிழ்நாட்டின் அஜய் கார்த்திகேயன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்தியாவின் சஞ்சய் தக்கலே FIA உலக ரால்லி சாம்பியன்ஷிப், நெஸ்ட் ரால்லி ஃபின்லாந்தில் அறிமுகமாக்கவுள்ளார்.\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nஅக்டோபர் 2018 – ஒருவரி நடப்பு நிகழ்வுகள்\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மே 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-21T14:17:20Z", "digest": "sha1:GRXCSE6ABXXHPFLQ3WZJKZ6BDOWJUN3P", "length": 12559, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஐ.தே.கவுடனான சந்திப்பை திடீரெனப் பிற்போட்டார் மைத்திரி", "raw_content": "\nமுகப்பு News Local News ஐ.தே.கவுடனான சந்திப்பை திடீரெனப் பிற்போட்டார் மைத்திரி\nஐ.தே.கவுடனான சந்திப்பை திடீரெனப் பிற்போட்டார் மைத்திரி\nமுக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிற்போட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன், ஜனாதிபதி மைத்த���ரிபால சிறிசேன நேற்று பேச்சு நடத்தவிருந்தார்.\nமிக முக்கியமான விவகாரங்கள் பல இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்தன. எனினும், இந்தக் கூட்டத்தை வரும் திங்கட்கிழமைக்கு பிற்போட்டுள்ளார்.\nடிசெம்பர் மாதம் 31ஆம் நாளுக்குப் பின்னர், தனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகிறது என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த கூட்டத்தை பிற்போட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசுதந்திர நாளை இன்று கரிநாளாக கடைபிடிக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nஞானசார தேரர் தொடர்ந்து நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டும்\nசகல பௌத்த மத பீடங்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கோரி கடிதம் கையளிப்பு…\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு ��ரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/excited-to-play-against-a-top-team-like-india-in-t20says-kane.html", "date_download": "2019-02-21T14:01:39Z", "digest": "sha1:QIALKN2QCDIMR6XLBXL2S3LD4NX434DX", "length": 9702, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "'excited to play against a top team like India in T20',says Kane | தமிழ் News", "raw_content": "\n‘ஜெயிக்கணும்னா இந்த முடிவ நான் எடுத்தே ஆகணும்’, அதிரடி காட்டிய கேப்டன்\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் ஒரு அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.\nநியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி நடந்து முடிந்த 5 ஒருநாள் போட்டிகளில் 4-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றி அபார வெற்றியை பெற்றது. இதனை அடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா விளையாடுகிறது.\nஇதன் முதல் டி20 போட்டி வில்லிங்டானில் உள்ள நெஸ்ட்பேக் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த 3 டி20 போட்டிகளில் இருந்தும் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் ரோகித ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழி நடத்திவருகிறார்.\nஇதில் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில் இல்லாததால் அந்த இடத்தில் இறங்கும் வீரர் குறித்து முடிவெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், ‘குப்தில் இடத்தில் இறங்கும் வீரர் குறித்து முடிவாகவில்லை, அந்த இடத்தில் திறமையான வீரர்கள் விளையாடவுள்ளனர், அதனால் அதற்கேற்றவாறு அணியின் பேட்டிங் மாற்றப்படும், தொடக்க ஆட்டக்காரராக நான் கூட இறங்க வாய்ப்பு உள்ளது’ என கூறினார்.\nஇதனையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கொலின் முன்ரோ மற்றும் டிம் செயிஃபெர்ட் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். மேலும் அதிரடியாக விளையாடிய நியூஸிலாந்தின் அறிமுக வீரர் டிம் செயிஃபெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். மேலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் அதிரடியாக விளையாட 20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.\nஇதனைத் தொடர்ந்து 220 அடித்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.\n‘இருந்தாலும் நீங்க எப்படி அப்படி பேசலாம்’.. இந்திய வீரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\n'இவர் தான் நம்ம டீமோட சொத்து'...டி20-ல எப்படி கலக்க போறாருனு பாருங்க...மனம் திறந்த அதிரடி பேட்ஸ்மேன்\n'அஸ்வினை விட இவர் தான் பெஸ்ட் ஸ்பின்னர்'...என்னோட தேர்வும் அது தான்...ரவிசாஸ்திரி ஏன் அப்படி சொன்னாரு\n'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ\nமுதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்\n‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு\n‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்\n'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்\n.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்\n'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ\n‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ\n‘5 சிக்ஸர் அடித்த சர்ச்சை வீரர்’.. 35 ரன்கள் வித்யாசத்தில் வெற���றிபெற்ற இந்தியா\n‘ஸ்மிரிதி மந்தனாவுக்கு’ இப்படி ஒரு அங்கீகாரத்தை தந்த ஐசிசி..உற்சாகத்தில் ரசிகர்கள்\n...'தல ரசிகர்கள் வெய்டிங்'...நச்சுனு பதிலளித்த பயிற்சியாளர்\n'2019 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்'...இவரே இப்படி ஓப்பனா பேசிட்டாரு\nகிரிக்கெட் வீரரின் நேர்மை குறித்த சர்ச்சை கருத்து கூறிய கேப்டனின் மனைவி\n‘ஐசிசி எதுக்கு தடை பண்ணுது.. அவர் என்ன ஸ்கூல் பையனா.. அவர் என்ன ஸ்கூல் பையனா’.. கிரிக்கெட் வாரியத் தலைவர்\nநாங்கள் கோலியை நம்பியிருக்க விரும்பவில்லை கூறிய இந்திய வேகபந்து வீச்சாளர்\n‘உஷாரான நியூஸிலாந்து’..ஏமாற்றிய இந்தியா.. ஆனாலும் விளாசிய ‘சர்ச்சை’ வீரர்\n‘தோனி இங்க என்ன பண்றாரு.. அப்ப கன்ஃபார்ம்’.. வைரல் ஃபோட்டோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/jaffna.html", "date_download": "2019-02-21T14:55:50Z", "digest": "sha1:4OCM336WOWUIVVK7VKKHWECFC4VGI64Y", "length": 9340, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுடன் முறுகல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுடன் முறுகல்\nவடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுடன் முறுகல்\nஅகராதி June 02, 2018 இலங்கை\nவடமராட்சி கிழக்கில் கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவிருந்து சுமந்திரன் மற்றும் சுமந்திரனின் சொம்புகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று சனிக்கிழமை தென்னிலங்கை மீனவர்கள் வாடி அமைத்து இருக்கும் இடத்திற்குச் சென்ற தமிழ் கடற்தொழிலாளர்கள் அங்கு தென்னிலங்கை மீனவர்களை வெளியேறுமாறு வார்ய்த் தக்கத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான விபரங்களை முழுமையாகக் காணொளியில் பார்வையிடலாம்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/06/chandi-veeran-stills/", "date_download": "2019-02-21T14:50:06Z", "digest": "sha1:4KWBDVY2XD2JVRG5IJLUJ6LAADVUXQQO", "length": 3403, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "சண்டி வீரன் – கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / கேலரி / சினிமா கேலரி / சண்டி வீரன் – கேலரி\nசண்டி வீரன் – கேலரி\nமுரட்டு கைதி – கேலரி\nகீத்து – சினிமா கேலரி\n‘நீ நான் நாம்’ – கேலரி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/446", "date_download": "2019-02-21T14:25:50Z", "digest": "sha1:QEKHUM5WLONL5AQNYJHXFYCMFJPT556B", "length": 5359, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "தினமும் உறவில் ஈடுபடலாமா? : இதனால் இத்தனை நன்மைகளா..? – Mithiran", "raw_content": "\n : இதனால் இத்தனை நன்மைகளா..\nஉடலுறவில் ஈடுபடுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்தைக் கொடுப்பது மேலும்\nபெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் அப்போ ஆண்களுக்கு.. அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்குமாம் உச்சத்தின் எல்லையை அடைய ; நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க பெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது உச்சத்தின் எல்லையை அடைய ; நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க பெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது பெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது பெண்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது பெண்களுக்கான மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகள்…\n← Previous Story வயது முதிர்வு, ஆண்களின் செக்ஸ் வாழக்கையை எப்படிப் பாதிக்கிறது\nNext Story → செக்ஸ் உடல்நலத்திற்கு அதி சிறந்தது : உண்மை என்பதற்கான சில உதாரணங்கள்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார��த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padithurai.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-02-21T14:21:07Z", "digest": "sha1:QXLDTSOYPDHLJUJH4QLR3JA6H3WCYN3D", "length": 22783, "nlines": 107, "source_domain": "padithurai.blogspot.com", "title": "படித்துறை: கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட..!", "raw_content": "\nரிப் வான் விங்கிளும் லதானந்த் அங்கிளும்\nபதிவு எழுதி ரொம்ப நாளாச்சுங்ணா... நாளச்சுங்கக்கா\nபுடிக்கலை; எழுதுறதையே உட்டுடலாம்னு இருந்தேன். கிருபாதான், ‘சும்மா எழுது தப்பா ஒண்ணும் எழுதலியே அது சில பேருக்குப் புடிக்கலேன்னா, அதுக்கு நாமென்ன பண்றது\nபொதுவா எல்லாரும், உங்க கருத்த தகிரியமா சொல்லோணும்கிறாங்க; அப்படிச் சொன்னா, உனக்கு ஒரு கருமமும் தெரியலங்கிறாங்க; சிலர் நாம எழுதுறதைப் பாராட்டுறாங்க; அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு வெறுமே பேசிட்டிருக்கோம். கருத்து சொன்னா பதிலுக்கு எதிர்க் கருத்து சொன்னா பரவால்ல; நீ இன்னா கருத்து சொல்றதுன்னு திருப்பிக் கேட்டா இன்னா சொல்றது கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம்னு வெறுமே பேசிட்டிருக்கோம். கருத்து சொன்னா பதிலுக்கு எதிர்க் கருத்து சொன்னா பரவால்ல; நீ இன்னா கருத்து சொல்றதுன்னு திருப்பிக் கேட்டா இன்னா சொல்றது ஆனா, அப்படிக் கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம் ஆனா, அப்படிக் கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம் நம்ம கருத்தச் சொல்லக்கூடாதாம் இதான் நாட்டுல நியாயமாட்டம் இருக்குது\nஅதான், நான் மத்தவங்க வலைப்பூக்களைப் படிச்சிட்டு, கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துர்றது. தமிழ்நதியோட வலைப்பூவுல சில மேட்டர் பாத்தேன். எனக்குச் சிலது புரியலை. விளக்கம் கேட்டேன். சொல்லிச்சு. மறுபடி புரியலை. திரும்பக் கேட்டேன். ‘உனக்குப் பதில் சொல்லிட்டிருக்கிறதே எனக்கு வேலை இல்லை’ன்னு அக்கா கோவிச்சுக்கிச்சு. சரின்னு, கட்டக் கடைசியா ஒரே வரி கமெண்ட் மட்டும் போட்டுட்டு நகந்துட்டேன். அதை தமிழ்நதி பப்ளிஷ் பண்ணலை. அவ்ளோ காண்டு எம் மேல\nரொம்ப ரசிச்சுப் போட்ட அந்த கமெண்ட்டை மட்டும் என் ஆசைக்கு இங்கே போட்டுட்டு, அடுத்த மேட்டருக்கு நகந்துர்றேன்.\n//ஆறுவது சினம்; கூறுவது தமிழ்(நதியல்ல) நன்றி தமிழ்நதி\n நான் இனிமே ஒருத்தர் வம்புக்கும் போறதா இல்ல. உட்டேன்... உட்டேன்... உட்டுட்டேன்..\n) சில கட்டைங்களைப் பத்திப் பேசலாம்.\n‘கட்ட... கட்ட... கட்ட... நாட்டுக்கட்ட...’ன்னு ஒரு பாட்டு இருக்குது. விக்ரமும் கிரணும் ஆடுற பாட்டு. கிரணக்காவ நாட்டுக்கட்டன்னு சொல்லிப் பாடுறாரு விக்ரம். அத எந்தத் தாய்க்குலமும், மனைவிகுலமும், மகள்குலமும் எதிர்த்த மாதிரி தெரியல. நேத்துக்கூட அந்தப் பாட்டு டி.வி-யில ஓடிச்சு. மேல்மாடியில குடும்பத்தோட ஒக்காந்து ரசிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க.\nபொம்பளைங்களை ‘கட்ட’ன்னு சொல்றது, ‘ஃபிகர்’னு சொல்றதுல ஆம்பளைங்களுக்கு அவ்ளோ ஆசை. கணக்குப் பண்ணிடலாம்கிற ஆசையில ஃபிகர், உணர்ச்சியே இருக்கக்கூடாதவ பொண்ணுங்கிற மனோபாவத்துல ‘கட்ட’... இப்படி பொம்பளைங்களை மட்டப்படுத்திப் பேர் வைக்கிறதைக்கூடப் புரிஞ்சுக்காம சில பொம்பளைங்க அதைக் கேட்டுக் கெக்கெக்கேன்னு சிரிக்குறதைப் பாத்தா, எனக்குப் பத்திக்கிட்டு வருது.\nசரி, அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க நாம கட்ட ஆராய்ச்சிக்குப் போகலாம்.\nமுந்தியெல்லாம் ‘கட்டை’யானவன்னு சொன்னா, கொஞ்சம் அகலமா, ஆனா குள்ளமா வளர்ந்தவனைக் குறிக்கும். கட்டை விரல் மத்த விரல்களைவிடக் கட்டையா, குட்டையாதானே இருக்கு\nபாகவதர் ஏழரைக்கட்டை சுருதியிலே பாடறார்னு சொல்லுவாங்க. அந்தக் கட்டை எதைக் க��றிக்குதுன்னு எனக்குத் தெரியலே. நாலு கட்டையில பாடுறதும்பாங்க. குரல் தொனியோட அதிர்வு எண்ணைக் குறிக்குதா அந்தக் கட்டைன்னு யோசிக்கிறேன்.\nகிராமத்துல பாட்டிமார்களெல்லாம் ‘அடக் கட்டைல போறவனே’ன்னு சர்வ சாதாரணமா திட்டி நான் பாத்திருக்கேன். திருவிளையாடல் படத்துல ‘கட்டைல போகாம நீ மட்டும் கழுதை மேலயா போவே’ன்னு கேப்பாரு சிவா(ஜி). இப்ப அந்த வசனம் செல்லாது... செல்லாது’ன்னு கேப்பாரு சிவா(ஜி). இப்ப அந்த வசனம் செல்லாது... செல்லாது ‘கட்டைல போகாம நான் கரண்ட்ல போவண்டா பேராண்டி’ன்னு ஆயா சொல்லிடும்.\n வாயில கட்ட விரலைக் கொடுத்தாக்கூடக் கடிக்கத் தெரியாதுங்கிற மாதிரி சில பேர் நடந்துக்குவாங்க (‘நீதான்... நீதான் அது’ சில பேர் என்னைப் பாத்துக் கத்துற சத்தம் கேக்குது’ சில பேர் என்னைப் பாத்துக் கத்துற சத்தம் கேக்குது) பயில்வான்கிட்டே கர்லாக் கட்டை இருக்கும். பயில்வான் ரங்கநாதன்கிட்டே இருக்குமான்னு தெரியலே. ‘கர்லா’ன்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியலே\nடி.வி-யில மாமியார்-மருமக சண்டை இல்லாத சீரியலே இல்லே. நேத்திக்கு ஒரு சீரியல்லே, ‘ஏண்டி மரக்கட்டை மாதிரி நிக்கிறே சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு, போ சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு, போ’ன்னு சீரியல் மாமியார் சீரியல் மருமகளைப் பாத்து சீறிக்கிட்டிருந்ததைப் பாத்தேன். அப்படித்தான் சில மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டையாகி, அடிதடி உறவுகள் வாய்ச்சுடுது. எரிச்சல்லே மருமக ‘இந்தக் கிழங்கட்டை என்னிக்கு மண்டையப் போடுமோ’ன்னு மாமியார் காதுல விழுவுற மாதிரியே புலம்பிட்டுப் போவா. மாமியார்க்காரி கொஞ்சம் தெம்பா இருந்தா, “என்னாடி சொன்னே’ன்னு சீரியல் மாமியார் சீரியல் மருமகளைப் பாத்து சீறிக்கிட்டிருந்ததைப் பாத்தேன். அப்படித்தான் சில மாமியார்களுக்கும் மருமகள்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டையாகி, அடிதடி உறவுகள் வாய்ச்சுடுது. எரிச்சல்லே மருமக ‘இந்தக் கிழங்கட்டை என்னிக்கு மண்டையப் போடுமோ’ன்னு மாமியார் காதுல விழுவுற மாதிரியே புலம்பிட்டுப் போவா. மாமியார்க்காரி கொஞ்சம் தெம்பா இருந்தா, “என்னாடி சொன்னே”ன்னு மருமக கையை முறுக்கி, மணிக்கட்டை உடைப்பா. சீரியல் பாத்துப் பாத்து எல்லா வீடுகள்லேயும் டெய்லி நெஜம்மாவே நடக்கிற கதையாயிடுச்சு இது.\n“ப���யனுக்குக் காலாகாலத்துல ஒரு கால்கட்டைப் போடுங்க. எவ்வளவு நாள்தான் அவன் ஒண்டிக்கட்டையா இருப்பான்”ன்னு அம்மாக்கள் நச்சரிக்கிறதுக்குக் காரணம், வெறும் காத்துல எவ்வளவு நாள்தான் நாம குத்து விட்டுப் பழகுறது, எதிர்ல ஒரு ஆள் இருந்தாத் தேவலையேன்னு நினைக்கிறதுதானோன்னு ஒரு யோசனை வருது. அப்புறம் அடிதடியில மருமக கை ஓங்கிச்சுன்னா, மாமியார் உடம்புதான் கொழுக்கட்டை கொழுக்கட்டையா வீங்கிக்கும்.\nசரி, கட்டை ஆராய்ச்சியை இத்தோட நிறுத்திக்குவோம். இனிமே இப்படியேதான் எழுதப்போறேன். இப்ப யாரும் போட மாட்டாங்கன்னு நெனைக்கிறேன் என் எழுத்துக்கு முட்டுக்கட்டை\n&&அவ்ளோ காண்டு எம் மேல\nஉங்களைப்போல ஒரு வெத்துவேட்டு அரைகுறை மேல் அவருக்கென்ன காண்டு இருக்கமுடியும் உங்களை விட்டால் அவரது இடத்தை பிடித்துக்கொண்டு அவரது எழுத்தாளர் பட்டத்தை பறித்துக்கொண்டுவீர்கள் என்றா \nஇவங்க கிட்ட என்னோமே இருக்கு...\nரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு வாழ்த்துக்கள்.....\n//அவிங்களைப் பத்தியே வெளிப்படையா நம்ம கருத்தச் சொன்னா, மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போயிர்றாங்க\nஇது தாங்க உலக இயல்பு....\n//கேக்குறவங்க எல்லாம் அவங்க கருத்தச் சொல்லலாமாம்; அத எல்லாரும் ஏத்துக்கணுமாம்\nஉங்க கருத்த உங்க பதிவு சொல்லுங்க அத கேட்க யாருக்கும் உரிமையில்லை...\nநீங்க எழுதிய கட்டை எல்லாம் முந்தி எல்லோரும் அழைத்தது.....\nஆனா இப்ப இருக்குற ஆட்களிடம் கட்டை என்று கூறினால்.....\nஅதற்கு நாட்டுகட்டையைத் என்று தான் யோசிப்பார்கள்...\n ரவின்னாலே சூரியன். அந்த வெப்பம் பத்தாதுன்னு செந்தழலையும் சேர்த்துக்கிட்டீங்க. அனல் காந்துது\n வந்ததுக்கும் ஆறுதலா ரெண்டு வார்த்தை தந்ததுக்கும் தாங்க்ஸுங்ணா\nஅதே போல, கட்டை, பிகர் என்ற மேட்டர்.\nகாண்டு என்பது தமிழ் சொல்லா பொறாமை என்று உபயோகப்படுத்தாமல் ஏன் காண்டு என்றீர்கள் பொறாமை என்று உபயோகப்படுத்தாமல் ஏன் காண்டு என்றீர்கள் இதை தமிழ்தாய் தட்டிக்கேட்கமாட்டாள் என்ற தெகிரியம் தானே \nஅதே போல அழகான பெண்ணை பிகர் என்றும் அக்ளியான பெண்ணை அட்டு என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் வழங்குகிறது. (உங்களை சொல்லவில்லை, இதுவேற பெண்ணீயவியாதிகள் நான் இதனை ஆணாதிக்கக்கூறுடன் சொல்வதாக எழுதிடப்போறாங்க)\nவீரப்பன் கடத்தின சந்தணை கட்டை பத்தி எழுதுலையே ..\n ஒயிட் கலர்ல கருப்பா எலுமிச்சம்பழம் நிறத்துல இருக்குமே அதுவா\nஇங்கே ஒரு சிலருக்கு ஒருவிஷயம் பிடிக்கலன்னா யாருக்கும் பிடிக்கக் கூடாது.. பிடிச்சிப் போச்சின்னா எல்லாருக்கும் அது மட்டும் தான் பிடிக்கணும்.. அதான் முறை..\nஇவங்களையெல்லாம் கண்டுக்காம போயிக்கிட்டே இருக்கறது நல்லது..\nரெண்டாவதா போட்ட கமெண்டை காணலியே \n //காண்டு என்பது தமிழ் சொல்லா பொறாமை என்று உபயோகப்படுத்தாமல் ஏன் காண்டு என்றீர்கள் பொறாமை என்று உபயோகப்படுத்தாமல் ஏன் காண்டு என்றீர்கள் இதை தமிழ்தாய் தட்டிக்கேட்கமாட்டாள் என்ற தெகிரியம் தானே இதை தமிழ்தாய் தட்டிக்கேட்கமாட்டாள் என்ற தெகிரியம் தானே // அரிசிங்கிறதே தமிழ்ச் சொல் இல்லீங்ணா// அரிசிங்கிறதே தமிழ்ச் சொல் இல்லீங்ணா ஆனா, அதைச் சொல்லித்தானே கடையில கேக்க வேண்டியிருக்கு ஆனா, அதைச் சொல்லித்தானே கடையில கேக்க வேண்டியிருக்கு தவிரவும், நான் ‘தமிழச்சி’ இல்லீங்களே தவிரவும், நான் ‘தமிழச்சி’ இல்லீங்களே\n அப்புறம்... திருவிளையாடல்ல ‘ஒரு கட்டைய எரிச்சா சந்தன வாசனை; இன்னொரு கட்டைய சவ்வாது வாசனை’ன்னு கட்டைப் பெருமைகளைப் பத்தி வரும். அதக்கூட எழுதியிருக்கலாம்\nஅவ்வப்போது ஊக்கம் தரும் அன்பான மணிகண்டனுக்கு நன்றிங்கோ\n //ரெண்டாவதா போட்ட கமெண்டை காணலியே காக்கா தூக்கினு பூட்ச்சா என்னைப் பொறுத்தவரைக்கும் ஆபாச வார்த்தைகள் இல்லாத, மத்தவங்களைத் தனிப்பட்ட முறையில் திட்டாத எந்தப் பின்னூட்டத்தையும் நான் பதிவிடவே செய்யறேன்கிறது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். என்னை நீங்க ‘முட்டாள்’னும், வெத்துவேட்டுன்னும், அரைவேக்காடுன்னும் சொன்னதையே நான் பதிவிடலையா\n//அந்த மூஞ்சி மொகரக்கட்டைகளை விடுங்க\nமொகரகட்டையில் வரும் கட்டை என்ன கட்டை வகை\n''கட்ட பிரம்மச்சாரி'' பத்தி எழுதாம விட்டுட்டீங்களே.\nஎல்லோரும் இப்படி உண்மைய ஒத்துக்கிட்டா எதுக்கு கருத்து வேறுபாடு வருதுன்னேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3297/", "date_download": "2019-02-21T13:36:13Z", "digest": "sha1:KOFR27KK7CTDKVBWLTXB34CPRXZAIEVM", "length": 4570, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "காத்தான்குடியில் அத்துவைதிகளின் செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டி ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பாரிய கையெழுத்து சேகரிப்பு பணி. » Sri Lanka Muslim", "raw_content": "\nகாத்தான்குடியில் அத்துவைதிகளின் ���ெயற்பாடுகளை தடைசெய்ய வேண்டி ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பாரிய கையெழுத்து சேகரிப்பு பணி.\nஜம்இய்யதுல் உலமாவினதும், சம்மேளனத்தினதும் தீர்மானங்களை மீறி காத்தான்குடி பிரதேசத்தில் அத்துவைத கொள்கை சார்ந்தவர்களினால் இஸ்லாத்திற்கு முரணாக நடைபெற்று வரும் மௌலூது, கந்தூரி, றாத்திபு போன்ற வழிகேட்ட ஷிர்க்கான செயற்பாடுகளுக்கு காத்தான்குடி எல்லைப்பகுதிக்குல் எக்காரணம் கொண்டும் காத்தான்குடி நகரசபை இட அனுமதி வழங்கக் கூடவேன வேண்டி (30) ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பல பள்ளிவாயல்களில் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்கள் கேகரிக்கும் பணி நடைபெற்றது.\nஇப்பணியை காத்தான்குடி இஸ்லாமிய பொது நலன் விரும்பிகள் ஏற்பாடு செய்து சேகரித்திருந்தனர்.\nஇறுதியில் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கையெழுத்துயிட்ட ஆதரவு ஏட்டினை நகரசபை தவிசாளரிடம் கையளித்து குறித்த செயற்பாடுகளை எமதூரில் நடைபெறாமல் ஆக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\nஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா\nஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்”\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/14023/", "date_download": "2019-02-21T13:53:25Z", "digest": "sha1:5JH2W6JWJNWW5OFOXYXFBKFIND64OOGM", "length": 39129, "nlines": 168, "source_domain": "www.pagetamil.com", "title": "புலனாய்வுத்துறை போராளிகளை மடக்கிப்பிடித்த கருணா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 31 | Tamil Page", "raw_content": "\nபுலனாய்வுத்துறை போராளிகளை மடக்கிப்பிடித்த கருணா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n29.02.2004. இரவு. கருணாவின் தொலைத்தொடர்பாளர், மட்டக்களப்பு புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த நீலனை தொடர்பு கொண்டு, “சந்திப்பொன்றிற்காக நாளை அம்மான் அழைக்கிறார்“ என்ற தகவலை வழங்கினார். புலிகளுடன் முரண்பட ஆரம்பித்த பின்னர், விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புகளை சேர்ந்த போராளிகளை இப்படி அடிக்கடி அழைத்து சந்திப்பதை கருணா வழக்கமாக வைத்திருந்தார். கடந்த பாகத்தில் இவ்வளவு தகவல்களையும் குறிப்பிட்டிருந்தோம்.\nமறுநாள்- மார்ச் மாதம் மு���லாம் திகதி கருணாவின் மீனகம் முகாமில் சந்திப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பில் தங்கியிருந்த புலனாய்வு பிரிவின் போராளிகளை கருணா அழைத்திருந்தார்.\nகருணா ஏற்கனவேயும் சில தடவைகள் அழைத்து, புலனாய்வுப்பிரிவினர் சென்று சந்தித்திருக்கிறார்கள். ஆனால், அப்படி செல்வதற்கு முன்னர் பொட்டம்மானிடம் இரகசியமாக ஆலோசனை பெற்றுவிட்டுத்தான் செல்வார்கள். கருணா எதிர்பார்ப்பதைபோல நடந்து, வீணாண சிக்கல்களை தவிர்க்க வேண்டுமென பொட்டம்மானிடம் ஏற்கனவே பிரபாகரன் கூறியிருந்தார். கிழக்கில் தன்னைவிட வேறு யாரும் முடிவெடுப்பவர்களாக இருக்ககூடாதென கருணா நினைத்ததை, பிரபாகரன் புரிந்து கொண்டதும், பொட்டம்மானிடம் அப்படியான ஆலோசனை கூறியிருந்தார். இதனால், புலனாய்வு பிரிவு போராளிகளை சந்திப்பிற்காக கருணா அழைத்ததும், அந்த சந்திப்புக்களிற்கு பொட்டம்மான் சம்மதம் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.\nஇதில் இன்னொரு விசயமும் உள்ளது. கருணா விவகாரம் எப்படி முடியுமென்பதை யாராலும் ஊகிக்க முடியாமல் இருந்தது. பேசித்தீர்க்கத்தான் புலிகள் முயற்சித்தனர். எப்பொழுதும் புலிகள் இரண்டாவது ஒப்சனையும் வைத்திருப்பது வழக்கம். பேசித்தீர்க்க முடியாவிட்டால், தமது பாணியில் விசயத்தை முடிக்கும் விதமான திட்டமாக இருக்கும். (கருணா விவகாரத்தில் புலிகள் வைத்திருந்த இரண்டாவது ஒப்சன்தான், ஆளை “தூக்குவது“). இரண்டாவது ஒப்சன் பற்றிய எச்சரிக்கை கருணாவிற்கு ஏற்படக்கூடாது. மட்டக்களப்பிலிருந்து புலனாய்வுத்துறையினர், கருணாவுடன் ஏட்டிக்குபோட்டியாக நடந்து கொண்டால், அவர் எச்சரிக்கையாகிவிடுவார். அவரது கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாக இருந்தால் கருணா எச்சரிக்கையடைய வாய்ப்பில்லை. இதுதான் பொட்டம்மான் போட்ட திட்டம்.\nமார்ச் முதலாம் திகதி- கருணா அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு செல்லுங்கள் என்று பொட்டம்மானிடமிருந்து மட்டக்களப்பிற்கு தகவல் சென்றது\nமட்டக்களப்பில் இருந்த புலனாய்வு போராளிகள் கருணாவின் மீனகம் முகாமிற்கு மார்ச் முதலாம் திகதி சென்றனர்.\nசில மோட்டார் சைக்கிள்களிலேயே புலனாய்வுத்துறை போராளிகள் சென்றிருந்தனர். அவர்கள் செல்லும்போது, முகாம் வாயிலில் இருந்த காவலரனின் குறுக்கே வீதித்தடை போடப்பட்டிருந்தது. அந்த வீ���ித்தடை சில மாதங்களாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. புலனாய்வுத்துறை போராளிகள் சென்றபோது, வீதித்தடை கீழே இறக்கப்பட்டு, யாரும் முகாமிற்கு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது. கருணாவின் நம்பிக்கைக்குரிய ஜிம்கெலி தாத்தாதான் அன்றையதினம் முகாம் வாயில் காவலில் நின்ற போராளிகளை வழிநடத்தினார். அவரது கட்டளைப்படிதான் வீதித்தடை போடப்பட்டு, புலனாய்வுத்துறை போராளிகள் மறிக்கப்பட்டிருந்தனர்.\nஉண்மையில், மீனகம் முகாமில் அன்று சந்திப்பு நடக்கவிருந்தது, காவலரணில் நின்ற சாதாரண போராளிகளிற்கு தெரியாது. “யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம். முகாமிற்கு ஏதாவது அலுவலாக யாரும் வந்தால், எனக்கு அறிவியுங்கள்“ என்று கட்டளையிட்டிருந்தார்.\nபுலனாய்வுத்துறை போராளிகள் மீனகம் முகாமின் வாயிலுக்கு சென்றதும், காவல் கடமையிலிருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவலர்களிடமிருந்தே ஜிம்கெலி தாத்தாவிற்கு தகவல் சென்றது. “அவர்களை பரிசோதித்து விட்டு உள்ளே அனுப்புங்கள்“ என்ற கட்டளை அவரிடமிருந்து சென்றது. வழக்கமாக இப்படியான நடைமுறைகள் இருக்கவில்லை. திடீரென ஏன் சோதனையென புலனாய்வுத்துறை போராளிகள் குழப்பமடைந்தாலும், தமது திட்டம் வெளியில் கசிந்து, தமக்கு வைக்கப்பட்ட பொறியே, இந்த சந்திப்பு என்பதை அவர்கள் ஊகிக்கவில்லை.\nஅந்த சந்திப்பிற்கு சென்றவர்களில் நீலனிடம் மட்டுமே ஆயுதம் இருந்தது. தனது பிஸ்டலை சேர்ட்டிற்குள் கட்டியிருந்தார். காவலரணில் பிஸ்டலை பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, வாங்கி வைத்து கொண்டனர்.\nபுலனாய்வுத்துறை போராளிகள் சந்தேகப்படகூடாதென்பதில் கருணா அணியினர் கவனமாக இருந்தனர். மீனகம் முகாமிற்குள் சிறிய மண்டபம் ஒன்று இருக்கிறது. அங்குதான் உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த மண்டபத்திற்குள் போராளிகள் அழைத்து செல்லப்பட்டனர்.\nஅங்கு வைத்துதான் துப்பாக்கி முனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை கைது செய்யும் அணியை வழிநடத்தியது யார் தெரியுமா\nஅவர் இன்றும் உயிருடன் இருக்கிறார். சாதாரண ஆளாக அல்ல- உயர்மட்ட அரசியல் செல்வாக்குடன்\nசுமார் பன்னிரண்டு வரையான போராளிகள் அந்த சந்திப்பிற்கு சென்றிருந்தனர். அனைவருக்கும் உடனடியாக கைவிலங்கிடப்பட்டு, விசாரணைகள் ஆரம்பித்��ன. நீலனிற்குத்தான் அனைத்து இரகசியங்களும் தெரியும். அவரை தனியறையொன்றிற்குள் விலங்கிட்டு அடைத்து வைத்திருந்தனர். கிழக்கு அரசியலில் முக்கிய புள்ளியொன்றுதான், புலனாய்வுத்துறை போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிள்ளையான்தான் விசாரணைக்கும் பொறுப்பாக இருந்தார்\nமீனகம் முகாமில் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நீலன் போன்ற முக்கியமான சிலரை தவிர, மற்றவர்கள் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். முதற்கட்ட விசாரணையின் பின், அதில் நான்கைந்து பேர் கருணா அணியில் இணைந்து கொள்கிறோம் என கூறினார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nஎஞ்சியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். நீலனின் உடல் தோல் மெதுமெதுவாக உரிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். நீலன் விவகாரத்தை இந்த இடத்தில் விட்டுவிட்டு, அந்த சமயத்தில் கிழக்கில் என்ன நடந்ததென்பதை குறிப்பிடுகிறோம்.\nமீனகம் முகாமிற்குள் புலனாய்வுத்துறை போராளிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியில் கசியாமல் கருணா பார்த்துக் கொண்டார். மீனகத்தில் இருந்த யாரும்- எந்த தளபதியாக இருந்தாலும்- தொலைத்தொடர்பு கருவிகள் பாவிக்க முடியாது என்ற உத்தரவு பறந்தது. அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளும் சேகரிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த தகவல் வெளியில் கசியாமல் இருக்க வேண்டுமென கருணா நினைத்ததற்கு, கௌசல்யன் கல்யாணத்தில் இந்த ஒப்ரேசனிற்காக வன்னியிலிருந்து யாராவது வரலாம், அவர்களையும் கைது செய்வது நோக்கமாக இருந்திருக்கலாம். அல்லது கௌசல்யனை கைது செய்வது கூட நோக்கமாக இருந்திருக்கலாம். ஏனெனில், இரண்டுநாளில் திருமணம் என்பதால், வீட்டிலேயே தங்கியிருந்தார் கௌசல்யன்.\nமார்ச் 02ம் திகதி. மீனகம் கைதுகள் வெளியில் கசியக்கூடாதென்பதில் கருணா மிக கவனமாக இருந்தார். அதனால், அங்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 03ம் திகதி வரையும் தகவல் கசியக்கூடாதென கருணா நினைத்தது, மிகச்சரியாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், கருணாவின் திட்டம் நிறைவேறவில்லை.\nபுலனாய்வுத்துறை போராளிகள் கைது செய்யப்பட்ட விசயம், மட்டக்களப்பில் யாருக்குமே தெரியக்கூடாதென கருணா நினைத்தார். அதற்காக நிறைய ஏற்பாடுகளும் செய்தா���். ஆனால் அவரது ஏற்பாடுகளையும் மீறி, அந்த தகவல் வெளியில் கசிந்தது. அதுவும் மட்டக்களப்பில் அல்ல, வன்னியில் இருந்த ஒருவர், இந்த விசயங்களை தெரிந்து கொண்டார்.\nபுலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட விசயம், மீனகம் முகாமின் உள்பகுதியில் இருந்தவர்களிற்குத்தான் தெரியும். வெளியில் காவல் கடமையில் இருந்த சாதாரண போராளிகளிற்குகூட தெரியாது. கொஞ்சம் உயர்மட்டத்தில் இருந்தவர்களிற்கு அரசல்புரசலாக விசயம் தெரிந்திருந்தது. அவ்வளவுதான். நிலைமை இப்படியிருக்க, வன்னியிலிருந்த பொட்டம்மான் எப்படி விசயத்தை அறிந்து கொண்டார்\nகருணாவின் சந்திப்பு விசயங்களை பற்றி, பொட்டம்மானிடம் முன்னரே அறிவித்துவிட்டுத்தான் நீலன் செயற்பட்டார். கருணாவின் சந்திப்பிற்காக நீலன் தலைமையில் போராளிகள் சென்றது பொட்டம்மானிற்கு தெரியும். வழக்கமாக இப்படியான சந்திப்புக்களிற்கு சென்று வந்ததும், சந்திப்பு தொடர்பான விசயங்களை உடனே பொட்டம்மானிற்கு அறிவித்து விடுவார் நீலன். கருணா ஒப்ரேசன் மிகமிக முக்கிய ஒப்ரேசன் என்பதால், உடனடியாக விசயங்களை அறிவதில் பொட்டம்மானும் ஆர்வமாக இருந்தார்.\nமார்ச் முதலாம் திகதி மதியத்திற்கு பின்னர் நீலனிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லையென்றதும், பொட்டம்மான் எச்சரிக்கையாகி விட்டார்.\nமட்டக்களப்பில் நீலன் தலைமையில் புலனாய்வுத்துறை செயற்பாடுகள் இருந்தாலும், கொழும்பு நடவடிக்கைகளிற்காக இன்னொரு இரகசிய நெட்வேர்க்கும் இருந்தது. அது அதிகமாக மட்டக்களப்பு நகரத்தில்- இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இயங்கியது. நீலனும், போராளிகளும் ஏதோ சிக்கலில் மாட்டிவிட்டார்கள் போலுள்ளது, உடனடியாக செக் பண்ணவும் என்ற தகவல் அவர்களிற்கு பறந்தது.\nஅவர்கள் மட்டக்களப்பில் இருந்ததாலும், தாக்குதலணி போராளிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்காததாலும், உடனடியாக தகவலை பெற முடியாமல் போனது.\nஇதற்கு பின்னர்தான், ரமேஷூடன் தொடர்புகொண்டார் பொட்டம்மான். ரமேஷ் கிழக்கின் இரண்டாவது தளபதியென்றபோதும், நீலன் கைது செய்யப்படப்போவதை அவர் முன்னரே அறிந்திருக்கவில்லை. கைதுசெய்யப்பட்ட பின்னரும், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறியும் நிலையிலும் இருக்கவில்லை. ரமேஷில் அவ்வளவாக நம்பிக்கையற்ற நிலையிலேயே கருணா இருந்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். நீலனும் போராளிகளும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்ற தகவலை மட்டும்தான் ரமேஷால் அனுப்ப முடிந்தது. வேறெந்த தகவலும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. கருணாவின் நம்பிக்கைக்குரிய அணியால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலைபற்றி, விசேசமாக விசாரிப்பது ஆபத்தை தருமென ரமேஷ் அஞ்சியதால் பேசாமல் இருந்து விட்டார்.\nஇதற்கு பின்னர்தான், தனது இரகசிய சோஸை பொட்டம்மான் களமிறக்கினார். கருணாவின் புலனாய்வு அணியில் இருந்த மிக முக்கியமான இருவர் பொட்டம்மானின் ஆட்கள். அவர்கள் தனது ஆட்கள்தானென கருணா நம்பியிருந்தார். அவரது நம்பிக்கையை சிதைக்காத விதமாக செயற்படுமாறு புலிகள் அவர்களிற்கு கூறியிருந்தனர். நீலனும் போராளிகளும் மீனகத்திற்குள் சிறை வைக்கப்பட்டுள்ள விசயத்தை இவர்கள்தான் பொட்டம்மானிற்கு அறிவித்தனர்.\nஇந்த தகவல் போனது மார்ச் 02ம் திகதி பிற்பகலில்.\nமறுநாள்- மார்ச் 03ம் திகதி- கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயத்தில் கௌசல்யனின் திருமண நிகழ்வில் தன்னை கடத்த நடக்கவிருந்த ஒப்ரேசன் பற்றிய முழுமையான தகவலையும் கருணா அறிந்திருப்பார் என்பதை பொட்டம்மான் ஊகித்து கொண்டார். கருணா விவகாரத்தை சிக்கலில்லாமல் முடிக்க புலிகள் போட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன. இனி பகிரங்க மோதலைவிட வேறு வழிகளே கிடையாது என்பது பொட்டம்மானிற்கு புரிந்தது. அவசரகதியில் செய்ய வேண்டிய சில விசயங்கள் இருந்தன.\nமட்டக்களப்பில் புலனாய்வுத்துறையின் சில இரகசிய அணிகளும் செயற்பட்டு கொண்டிருந்தன. அவர்களை எச்சரித்து, பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வைக்க வேண்டும். கருணாவுடன் இருந்த உண்மையான அர்ப்பணிப்புள்ள தளபதிகளையும், போராளிகளையும் பிரித்தெடுக்க வேண்டும். முக்கியமான இன்னொரு விசயம், கௌசல்யனை காப்பாற்ற வேண்டும்\nகௌசல்யனின் திருமண நிகழ்வு ஒருவகையில் கருணாவிற்கு பொறி வைக்கவே கொக்கட்டிச்சோலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்தால், கௌசல்யன் மீது கருணா கொலைவெறி கோபம் ஏற்படுமென்பது இயல்புதான். கௌசல்யனிற்கு ஆபத்து நேர முன்னர் காப்பாற்ற வேண்டும். இதையெல்லாம் கணக்குப்பார்த்த பொட்டம்மான், துரிதமாக காரியத்தில் இறங்கினார்.\nமார்ச் 02ம் திகதி மாலையில் கௌ���ல்யனிற்கு விசயம் அறிவிக்கப்பட்டது. “உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள், மறுநாள் எப்படியாவது மட்டக்களப்பிலிருந்து வெளியேறி வன்னிக்கு வந்துவிடுங்கள்“ என்ற தகவல் போனது. விசயத்தை யாரிடமும் சொல்லாமல் கௌசல்யன் அன்றிரவே பாதுகாப்பான மறைவிடமொன்றிற்கு சென்றுவிட்டார்.\nகௌசல்யனின் நெருங்கிய உறவினர்களே விசயத்தை அறியாமல் மறுநாள் திருமணத்திற்கு வந்தார்கள். ஆலயத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, சமையல் வேலைகளும் ஆரம்பித்திருந்தன. கிட்டத்தட்ட- மணமக்களை தவிர மிகுதி அனைவரும் வந்து விட்டனர். சுபநேரம் நெருங்கியும் மணமக்கள் வரவில்லை. என்னஏதென அவர்கள் விசாரிக்க, “மட்டக்களப்பில் புலிகளிற்குள் ஏதோ குழப்பமாம். கௌசல்யன் வன்னிக்கு போய்க்கொண்டிருக்கிறாராம். கூடவே, மட்டக்களப்பு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் பிரபா போன்றவர்களும் செல்கிறார்களாம்“ என்ற தகவல் அரசல்புரலாக அடிபடத் தொடங்கியது.\nகருணாவின் உடனடி குறியாக கௌசல்யன் இருப்பார் என்பதை ஊகித்தே, அவரை எச்சரித்தார் பொட்டம்மான். அவரது கணிப்பு சரியென்பதை பின்னர் காலம் உணர்த்தியது\nகௌசல்யனும், பிரபாவும் வன்னிக்கு தப்பிச்சென்றுவிட்டனர் என்ற தகவல் கருணாவை கடுமையாக கோபப்படுத்தியது. தமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் எதோ குறையிருக்கிறதென தனது தளபதிகளை கடுமையாக திட்டினார். தன்னுடன் இருக்கும் தளபதிகளிற்கு விசேட பாதுகாப்பு கொடுத்து, அவர்கள் தப்பிச்செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.\nரமேஷ் கிழக்கின் இரண்டாவது தளபதியாக இருந்தாலும், அவரில் கருணாவிற்கு சந்தேகம் இருந்ததென்பதை ஏற்கனவே குறிப்பிட்டு, அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுவதாகவும் சொல்லியிருந்தோம்.\nதனது நம்பிக்கைக்குரிய அணியொன்றின் மூலம் ரமேஷை கண்காணிக்க தொடங்கினார். ரமேஷின் மெய்பாதுகாவலர்கள் என்ற பெயரில், அவரை சூழ்ந்து கொண்டனர். அன்று மாலையில் மட்டக்களப்பு முனைக்காடு மகாவித்தியாலத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, தமது நிலைப்பாட்டை மக்களிற்கு அறிவிக்குமாறு ரமேஷிற்கு உத்தரவிட்டார் கருணா. இது மார்ச் 03ம் திகதி நடந்தது.\nதனக்கு பாதுகாப்பாக கருணா அனுப்பிய போராளிகளை அழைத்த ரமேஷ், “முனைக்காடு மகாவித்தியாலத்தில் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையு��் செய்யுங்கள். நான் கொஞ்சநேரம் கழித்து கூட்டத்திற்கு வருகிறேன்“ என அனுப்பிவைத்தார். ரமேஷ் சொன்னதை நம்பிய அவர்கள், பாடசாலைக்கு சென்று கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். இந்த இடைவெளிக்குள் ரமேஷ் மட்டக்களப்பை விட்டு வெளியேறினார். மாலையில் கூட்டத்திற்கு வந்தவர்கள், 4.30 மணி கடந்த பின்னர்தான், ஏதோ சிக்கலென்பது கருணா அணிக்கு புரிந்தது.\nஅவர்களிற்கு விசயம் புரிந்தபோது, ரமேஷ் மட்டக்களப்பு எல்லையை கடந்து வன்னியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபுளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 9\n‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே ரணிலை பிரதமராக்கினேன்; குற்றவியல் பிரேரணை வராதென சஜித் உறுதியளித்தார்: ஜனாதிபதியின் உரை\nயாழ் போதனா வைத்தியசாலைக்குள் மருத்துவர் வேடத்தில் இரண்டு இளம் திருடிகள் கைவரிசை… சத்திரசிகிச்சை உடையில்...\nகூட்டமைப்பிற்கு நாளை சத்தியசோதனை: ரணிலுடனான உறவு அம்பலமாகுமா\nபுளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=1081", "date_download": "2019-02-21T14:05:49Z", "digest": "sha1:ZUMZCLQMBT75JT5CXO7J7HR6QNC5ETEO", "length": 4131, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ் 19-05-2014 * அங்கே மோடி அலை...இங்கே லேடி அலை * கட்டாயக் கல்வி சட்டம்...ஜகா வாங்கும் தனியார் பள்ளிகள் * கட்டாயக் கல்வி சட்டம்...ஜகா வாங்கும் தனியார் பள்ளிகள் * மீண்டும் சுற்றுப் பயணம் * மீண்டும் சுற்றுப் பயணம்ஸ்டாலின் திட்டம் * உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி...சிறையில் அடைக்கப்படும் கேரளத் தமிழர்கள் * திருச்சியில் தொடரும் மர்மக் கொலைகள் * திர���ச்சியில் தொடரும் மர்மக் கொலைகள் * அ.தி.மு.க.புள்ளி மீது அதிரடி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/1.html", "date_download": "2019-02-21T13:59:08Z", "digest": "sha1:EBVXFFZT3UPGNQGBSIVTDOKMZSUJUPLD", "length": 7048, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு", "raw_content": "\nபொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு\nபொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு\nபொறியியல் படிப்புக்கு மே 1 ஆம் தேதி முதல் மே31 ஆம் தேதி வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறைஅமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nசென்னை: மே 1-ம் தேதி முதல் பொறியியல்படிப்புக்கு ஆன்னைன் மூலம்விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணாபல்கலைக்கழத்தில் உயர்கல்வி துறை அமைச்சர்அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னைஅண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்றுசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில்கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்வதற்காக,ஆன்லைனில் மே -1 முதல் 31ம் தேதி வரைஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றுகூறினார்.\nமேலும், ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும்,தரவரிசைப்பட்டியல் ஜூன் 27 ம் தேதியும்வெளியிடப்படும். ஜூன் 27ம் தேதி முதல்பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுதொடங்கும். பொறியியல் படிப்பு சேர்க்கைதொடர்பான அறிக்கை ஏப்ரல் 30ல்செய்தித்தாளில் வெளியிடப்படும். எனவும் அவர்தெரிவித்தார்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10092.html", "date_download": "2019-02-21T13:32:03Z", "digest": "sha1:THKLCHLEBTRT73TIE4LZCNN5ZDQJBZZZ", "length": 11475, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "கருணாநிதி கவலைக்கிடம்.! வெளியானது காவேரியின் அதிகாரபூர்வ அறிக்கை.!! - Yarldeepam News", "raw_content": "\n வெளியானது காவேரியின் அதிகாரபூர்வ அறிக்கை.\nகருணாநிதி உடல் நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை இதுவரை அறிக்கை வெளியாகவில்லை.\nஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்பிறகு, 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை பற்றி, அறிக்கை வெளியிடப்படவில்லை.\nஇந்த நிலையில் இன்று தகவல் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்ற முறை போலவே மாலை நேரத்தில் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர்.\nமு.க. அழகிரி மருத்துவமனைக்குக்கு வருகை தந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்தார். தயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு திருநாவுக்கரசர் வருகை தந்தார்.\nகாவேரி மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர��� பேட்டி அளித்தார். அப்போது அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார். கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார்.\nபின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாலேயே இன்று தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து காவேரி மருத்துவமனையை நோக்கி தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் போலீசாரும் குவிக்கபட்டு வருகின்றனர்.\nதிமுகவின் முக்கிய தலைவர்களும் காவேரி மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதில், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கருணாநிதியின் தனி மருத்துவர் கோபாலும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.\nஇந்நிலையில், சற்றுமுன் காவேரி மருத்துவமனை, ”திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், கருணாநிதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.” என்றும் அறிக்கை வெளிட்டுள்ளது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட அனைவரும் பலி\nஇன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ள மறு அறிக்கை: மருத்துவமனையின் ஒரு பக்க சாலையை மூடியது போலீஸ்..\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nஉலகத்தில் ஈழத்தமிழச்சிக்கு கிடைத்த பெரும் அங்கிகாரம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/04/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2932560.html", "date_download": "2019-02-21T13:51:26Z", "digest": "sha1:IFLIPLLXSNFOQQ5ZF2QDZZSTXB4DNHMW", "length": 10662, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் அடிப்படை வசதிகள் தொடர கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nரயில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் அடிப்படை வசதிகள் தொடர கோரிக்கை\nBy DIN | Published on : 04th June 2018 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் 24 மணி நேரமும் தொடர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில், காரைக்கால்- எர்ணாகுளம் விரைவு ரயில், மன்னார்குடி-சென்னை விரைவு ரயில், மன்னை-கோவை செம்மொழி விரைவு ரயில், மன்னார்குடி -மானாமதுரை பயணிகள் ரயில், கோவா காரைக்கால் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகிறது. ஏராளமான உள்ளூர், வெளியூர் பயணிகள் நீடாமங்கலம் ரயில்நிலையம் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளுக்கு நவீன கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் போதுமானதாக இல்லை. குடிநீர் வசதி கூட அனைத்து குடிநீர் குழாய்களுக்கும் ரயில் வரும் நேரத்தில் தான் குடிநீர் வழங்கப்படுகிறது.\nரயில் சென்றவுடன் குடிநீர் விநியோகம் பெரும்பாலான குடிநீர் குழாய்களுக்கு நிறுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் குழாய்களில் மட்டுமே 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் கழிப்பறைகளும் ரயில் வரும் சற்றுமுன் திறந்து வைக்கப்பட்டு ரயில் சென்றவுடன் பூட்டப்படுகிறது.\nஇதுதொடர்பாக ரயில்வே வட்டாரங்களில் விசாரித்தபோது 24 மணி நேரமும் கழிப்பறைகளை திறந்து வைத்திருந்தால் அது பொதுக்கழிப்பறையாக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கழிப்பறைகள் துர்நாற்றம் ரயில் நிலைய அலுவலகத்தில் வீசுகிறது. அலுவலக பணிகளை கவனிக்க மிகுந்த சிரமமாகவுள்ளது.\nகுடிநீர் அனைத்து குழாய்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகித்தால் அதிலும் சிரமம் உள்ளது. குடிநீரை மதுகுடிக்க பயன்படுத்துகிறார்கள். மேலும், ரயில் வந்து செல்லும் நேரங்களில் கேட் மூடப்பட்டிருந்தால் கேட்டிற்குள்ளாக வாகனங்களை சாய்த்து மறுபுறம் செல்வது ரயில் வரு��் நேரத்தில் இருப்புப்பாதையை கடப்பது போன்ற செயல்களிலும் பலர் ஈடுபடுகின்றனர். இதை ரயில்வே உயர் அலுவலர்கள் பார்த்தால் ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் கோபப்படுகிறார்கள் என்றும் கூறுகின்றனர். பொதுமக்களில் சிலர் செய்யும் இதுபோன்ற செயல்களால் ரயில் பயணிகள் அடிப்படை வசதிகளை பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலை உள்ளது. நாள் முழுவதும் ரயில் வந்து செல்லும் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதி 24 மணி நேரமும் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2015/nov/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-1223073.html", "date_download": "2019-02-21T13:35:21Z", "digest": "sha1:E5GLUYXV2OZ6MQA6D4SEHWQVTYC2WQU4", "length": 6203, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கர்நாடக என்ஐஎஃப்டி-யில் வேலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nBy தொகுப்பு : க.தி. மணிகண்டன் | Published on : 17th November 2015 06:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன் அடிப்படை கணிப்பொறி இயக்கும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.\nவிண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ.230.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2015\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:48:52Z", "digest": "sha1:EMF54EM7JUMDKKR6FQPB6F5JBJPITKHE", "length": 25481, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "சிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,656 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிறுநீர்: சில சிக்கல���கள், உண்மைகள்\nநமது அடிவயிற்றின் உட்பகுதியிலுள்ள சிறுநீர்ப்பையில்தான் இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் வடியும் சிறுநீர், தேங்க ஆரம்பிக்கிறது. சிறுநீரைத் தேக்கி வைக்கும் இந்த சிறுநீர்ப்பை, அடிவயிற்றினுள் தொப்புளுக்குக் கீழ், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் என்கிற சுரப்பியின் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது.\nஇதே போல் பெண்களுக்கு கர்ப்பப் பைக்கு கீழே அமைந்திருக்கிறது. அடி வயிற்றில் கர்ப்பப்பை கொஞ்சம் இடத்தை அடைத்துக் கொள்வதால், பெண்களுக்கு சிறுநீர்ப்பை சற்று சிறிதாக இருக்கும். சிறிய குழந்தைகளுக்கு, சிறுநீர்ப்பை வயிற்றில் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.\nஅவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியும், கர்ப்பப்பையும் அந்த வயதில் வளராததே இதற்குக் காரணம். சிறுநீரை, சிறுநீர்ப் பையிலிருந்து வெளியே அனுப்புவதற்கு பெயர்தான் `சிறுநீர் கழித்தல்’ என்று நாம் சொல்வதுண்டு. இதை உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு மொழிகளில், பலவிதமாக அழைப்பதுண்டு.\nஅதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆணுக்கு, சிறுநீர் கழித்தல் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தக் கட்டுப்பாடு கூட ஒரு அளவுக்குத்தான். அளவை மீறிவிட்டால், அப்புறம் கட்டுப்பாட்டையும் மீறிவிடும். அப்புறம் அந்த இடம் அசிங்கம்தான். இதைத்தான் கிராமங்களில், “சிந்தனையை அடக்கலாம் ஆனால் சிறுநீரை அடக்கமுடியாது” என்பார்கள்.\nபிறந்த குழந்தைகள், மிகவும் வயதானவர்கள், விபத்துகளில் நரம்பு பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கெல்லாம் சிறுநீர் கழித்தல் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்காது. அதனால்தான் சிறிய குழந்தைகள், அடக்க முடியாமல், அடக்கத் தெரியாமல் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள்.\nசிறுநீர் கழித்தல் என்பது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயமாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படியல்ல. இது ஒரு சாதாரண விஷயமுமல்ல. ஒரு விளையாட்டான விஷயமுமல்ல. பெருமூளையிலுள்ள நரம்பு மண்டலப் பகுதிகளின் செயல்பாட்டில் தான் சிறுநீர் கழித்தலே நடைபெறுகிறது. நாம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைவூட்டுவதே இந்த மூளையிலிருந்து வரும் சமிக்கைகள்தான்.\nமூளைதான் இதை கண்ட்ரோல் பண்ணுகிறது. மிகச்சிறிய குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கலாம், இந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வருவதற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வயது வரை ஆகும். ஏனென்றால், அந்த வயதில்தான் மத்திய நரம்பு மண்டலத்தில், சிறுநீரை கட்டுப்பாட்டில் வைப்பதற்குண்டான பகுதி வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.\nஎனவே மிகச்சிறிய குழந்தைகளை திட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வயது வந்த ஆண் மற்றும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் சிறுநீர் கொள்ளும் அளவு சுமார் 600 மில்லி லிட்டர் வரை பிடிக்கும். இந்த கொள்ளளவு ஆளுக்கு ஆள், கொஞ்சம் வேறுபடும். சிறுநீர்ப்பை நீளத்தில் ஐந்து அங்குலமும், அகலத்தில் மூன்று அங்குலமும் விரிந்து கொடுக்கும் தன்மை உடையது.\nமேலிருந்து சிறுநீர் வடிய, வடிய, சிறுநீர்ப்பைகளின் தளச்சுவர்கள் மெல்லியதாகி, கொஞ்சம், கொஞ்சமாக விரிந்து கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் சுமார் 150 முதல் 200மில்லி லிட்டர் சிறுநீர் நிரம்பிவிட்டாலே, சிறுநீர் கழித்தாக வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடும்.\nசுமார் 600 லிட்டர் வரை அடக்கும் சக்தி இருந்தாலும், சுமார் 200 மில்லி லிட்டர் சிறுநீர் சேர்ந்துவிட்டாலே நரம்பு மண்டலத்தின் மூலமாக மூளைக்கு செய்தி போய், மூளையிலிருந்து சிக்னல் கிடைத்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிடும். ஒரு பையில் தண்ணீர் அதிகமாக இருந்தால், அழுத்தமும் அதிகமாக இருக்கும் என்று நாம் நினைப்போம்.\nசிறுநீர்பையில் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வடிந்து சேர ஆரம்பிக்கும்போது, எல்லோரும் நினைப்பது போல் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகமாக இருக்காது. மாறாக அழுத்தம் குறைவாகவே இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிப்பது என்பதே ஒரு மிகப்பெரிய சந்தோஷம். வயிறு முழுவதும் காலியானது போல் தோன்றும்.\nமிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் மனதில் தோன்றும். இது இயற்கையே. சிறுநீர் கழிக்காமல், அப்படியே அடக்கி வைத்துக்கொண்டிருந்தால், டென்ஷன் அதிகமாகும். எதிலும் ஈடுபாடு இருக்காது. இதற்கு இடங்கொடுக்காமல் உடனே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.\nஎவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அவ்வளவும் சிறுநீராக வெளியே வந்துவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. இது சரியல்ல. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு சுமார் ந��ன்கு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். இது இயற்கை. சர்க்கரை வியாதிக்காரர்கள் நான்கு முறைக்கு மேல், அடிக்கடி பாத்ரூம் போய் வந்து கொண்டிருப்பார்கள்.\nஇது நோயினால் ஏற்படும் மாற்றம். ஒரு நாளைக்கு சுமார். 1.2 லிட்டரிலிருந்து 1.8 லிட்டர் வரை, சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வடிந்து, சிறுநீர்ப்பை மூலமாக வெளியேறுகிறது. மழைக்காலங்களில் அதிக தடவை சிறுநீர் கழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. ஆண், பெண் இருவருமே தண்ணீர் நிறைய குடித்தால், அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் என்பதற்கு பயந்து, அதிக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.\nஇது தவறு. எனக்குத் தெரிந்த ஒருவர், சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போதும் ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்கமாட்டார், “முதலில் தண்ணீர் குடித்து விட்டால், அதிகமாக சாப்பிட முடியாதாம். அதனால் சாப்பிட்டு முடித்த பின்பு தான் தண்ணீர் குடிப்பேன்” என்றார். இவர் செய்வதும் விநோதமே.\nஅதிகமாக சாப்பிட முடியாது என்பதால், தண்ணீர் குடிக்க பயப்படுகிறார். எது எப்படியோ, ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒருவருக்கு தண்ணீரின் தேவை அவரது உடல் எடையில் 4 சதவீதம் ஆகும். உதாரணத்திற்கு (70 கிலோ ல 4 % = 2.80 லிட்டர்) அதாவது 70 கிலோ எடையுள்ள அவர் சுமார் 2.8 லிட்டர் தண்ணீர் குடித்தாக வேண்டும்.\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nடாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா. சசிபெருமாள்\n« 2013 பிளஸ் 2 ரிசல்ட் – 9-5-2013 அன்று\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநமக்காக இயற்கையா, இயற்கைக்காக நாமா\nவெற்றியாளர்களின் முக்கியமான 12 சூத்திரங்கள்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-26.html", "date_download": "2019-02-21T15:06:59Z", "digest": "sha1:RQINQ4NOZL7XBKWELAL5IXB6OPI55SXQ", "length": 9387, "nlines": 78, "source_domain": "oorodi.com", "title": "இந்த வார இணையம் - பெப் 26", "raw_content": "\nஇந்த வார இணையம் – பெப் 26\nகூகிள் தனியுரிமைக் கொள்கை மாற்றம், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nகூகிள் நிறுவனம் அண்மையில் தனது தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதாய் அறிவித்தது. பலரது வெறுப்பையும் சம்பாதித்திருக்கும் இவ்வறிவிப்பு தொடர்பாய் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nஇவ்வளவு காலமும் ஒவ்வொரு கூகிளின் சேவைகளுக்கும் (Blogger, Search, Maps, G+ etc..) தனித்தனியான தனியுரிமைக்கொள்கைகள் இருந்தன. இப்பொழுது அனைத்து தனியுரிமைக்கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் ஒரு சேவையில் பயன்படுத்தப்படுகின்ற தரவுகள் மற்றையதொரு சேவையினை பயன்படுத்தும்போது கூகிளினால் பயன்படுத்தப்பட்டும். உதாரணமாக, நீங்கள் இரஜனிகாந்தினைப் பற்றி கூகிளின் தேடினால் பின்னர் நீங்கள் Youtube இனை பயன்படுத்தும் போது அது உங்களுக்கு இரஜனிகாந்தை பற்றிய காணொளிகளை முன்னால் காட்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் நீங்கள் கூகிள் சேவையில் செய்கின்ற ஒவ்வொரு செயற்பாடும், சேமிக்கப்பட்டு உங்களைப்பற்றிய பூரண தகவல் கூகிளிடம் இருக்கும். இதை கூகிள் எவ்வாறு பயன்படுத்தும் என்பதுதான் கேள்விக்குறி.\nஇது தொடர்பாய் பலரும் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். ZDNet இன் Larry Dignan, உங்கள் மனைவியை விட கூகிளிற்கு உங்களைப்பற்றிய அதிக விபரம் தெரியவரும் என சொல்கிறார். கீழே சிலருடைய கருத்துக்களை பாருங்கள்.\nஇது தொடர்பான கூகிளின் காணொளி: http://www.youtube.com/watch\nஎந்த இயங்குதளமாயிருந்தாலென்ன எனக்கு பிடித்த ஒரே Video player VLC மட்டும்தான். நீண்ட காலத்தின் பின் மிகவும் அழகாக்க���்பட்ட இரண்டாவது பதிப்பு “Twoflower” வெளியாகியுள்ளது. முன்னைய பதிப்புகளில் இருந்த எளிமைத்தன்மை இப்பதிப்பில் காணாமல் போயிருந்தாலும் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. MAC பதிப்பு முற்றிலும் புதிய வடித்தை பெற்றிருக்கின்றது. முன்னைய பதிப்புக்களை விட இப்பதிப்பு அதிக அளவான காணொளி வகைகளை திறக்கக்கூடியது.\nApache புதிய பதிப்பு வெளியானது\nஇணைய வழங்கி மென்பொருள்களில் முதலிடம் வகிக்கும் Apache HTTP server இன் புதிய பதிப்பை (2.4) Apache foundation ஆறு வருடங்களின் பின்னர் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 2005ம் ஆண்டில் 2.2 பதிப்பு வெளியானது. இம்மென்பொருள் ஏறத்தாள 400 மில்லியன் வழங்கிகளை செயற்படுத்துகின்றது.\n26 மாசி, 2012 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: Apache, VLC, கூகிள்\n« அழகான படிவமொன்றை வேர்ட்பிரஸினில் உருவாக்குதல்\nஇரு நிரல் படிவம் ஒன்றை வேர்ட்பிரஸில் உருவாக்குதல் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/i.html", "date_download": "2019-02-21T13:59:10Z", "digest": "sha1:K3IGA3EMIAVKOD3DRNYD7SBUKRNYIO5I", "length": 18112, "nlines": 185, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - I ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - I\nஒரு காலத்தில் இணையத்தளம் என்பது அச்சு ஊடகத்திற்கு விளம்பரப் பதாகை போல இருந்தது. இணையத்தில் இதழுக்கான தளத்தில் விளம்பரம் இட்டு அச்சு இதழை விற்றனர். ஆனால் இணையத்தின் ஆற்றல் மெல்ல மெல்ல இதழ்களை ஈர்க்கத் தொடங்கியது. இரண்டும் வெவ்வேறு வெளி என்றுணர்ந்து இரண்டிலும் பெரிய ஊடகங்கள் காலூன்றியுள்ளனர். தினசரி, வாராந்திரி, மாந்தாந்திரி என���று பெரு இதழ்கள் எல்லாம் விலையில்லாமலோ, விலைவைத்தோ இணையத்தில் உள்ளன.\nபல அச்சு சிற்றிதழ்கள் இணையத்தில் பெயரளவிலும் ஒரு இணையப்பக்கம் கொண்டிருப்பதில்லை. அதைவிட தகவல் தொடர்பிற்கு ஒரு மின்னஞ்சலும் இல்லை. சில இதழ்கள் ஆர்வமுடன் இணையத்தளம் தொடங்கினாலும் கொண்டுசெல்வதில் சிக்கல் கொண்டு கைவிடப்படுகின்றன. ஒன்றிரண்டு இதழ்கள் பேஸ்புக்கில் பக்கத்தைத் திறந்து இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டதுடன் நின்றும் விடுகின்றன. முதலில் இணையத்திலுள்ள சிற்றிதழ்களைப் பார்ப்போம்.\nபொதுவாகச் சட்டம் சார்ந்த விடயங்களில் வெகுஜன ஈடுபாடு குறைவே. அதன் காரணமாக சட்ட இதழ்களும் பரவலாக இல்லை. அரிதாகச் சில வழக்குரைஞர் முயற்சியால் மாவட்டம் அல்லது மாநிலம் அளவில் எண்ணக்கூடிய அளவில் சில சட்ட இதழ்கள் வெளிவருகின்றன. அதில் இணையத்தில் இரண்டு இதழ்கள் காணக்கிடைக்கின்றன.\nகோவை சட்ட விழிப்புணர்வு இதழ்\nசமையல், வீட்டு அலங்காரம், குழந்தை வளர்ப்பு என்று அகத்திணை சார்ந்த சமூகத்தின் மிகமுக்கிய பொறுப்புகள் சுமக்கும் மகளிர்களுக்கான இதழ்கள் சில உள்ளன. இணையத்தில் காணக் கிடைக்கும் இதழ்கள்\nதிருமதி கிரிஜா ராகவனின் லேடீஸ் ஸ்பெசல்\nwww.ladiesspecial.com நல்ல புத்தக அனுபவத்துடன் வெளிவருகிறது.\nவிவேகானந்தரின் இராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nதமிழ்ச் சைவப் பேரவையின் சார்பில் வெளிவரும் நால்வர்நெறி மாத இதழ்\nதிருவாரூரிலிருந்து வெளிவரும் சிவவொலி மாத இதழ்\nபில்டர்ஸ் லைன். ஓராண்டுக்கு முந்தைய இதழ்களை மட்டும் இலவசமாகப் படிக்கலாம்.\nமருத்துவ மலர் மாத இதழ்\nஇணையத்தில் மிகவும் குறைவாக செய்திகள் கொண்டுள்ள துறை விவசாயம். அத்துறை சார்ந்த இரு இதழ்கள் இணையத்தில் கிடைப்பது சிறப்பானது.\nநம்பிக்கை - மலேசியாலிருந்து இஸ்லாமிய மாத இதழ்\nமலையகத் தமிழர்களின் வாராந்திரி -சூரியகாந்தி\nவிளையாட்டு உலகம் மாத இதழின் சில கட்டுரைகள் இணையத்தில் உள்ளன.\nதிரும்பும் இடமெல்லாம் சினிமா செய்திகள் இருக்கும் இணையத்தில் சினிமா அச்சு இதழ்களும் கரம் விரிக்கின்றன.\nஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பிறைமேடை மாதமிருமுறை\nஅஇஅதிமுகவின் டாக்டர் நமது எம்.ஜி.ஆர்\nமேலும் உள்ள தமிழ் இதழ்களை தமிழ்ப்புள்ளி இணையதளத்தின் படிப்பகத்தில் பார்க்கலாம். சிற்றிதழ்கள் இணையத்தில் செய்தவையும் செய்யக்கூடியவையும் அடுத்தப் பகுதியில் தொடரும்...\nPosted by நீச்சல் காரன்\nLabels: இணையம், கற்றவை, சிற்றிதழ்\nகீச்சுப்புள்ளி - இணையதளம் அறிமுகம்\nதேவையானதை மட்டும் bookmark செய்து கொண்டேன்... நன்றி...\nதமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.\nதமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.\n ஆனால், எனக்கு மிக மிகப் பிடித்த இதழும், தமிழ்ப் பற்று, சமூகச் சிந்தனை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குவதுமான 'கீற்று' இதழை விட்டுவிட்டீர்களே தற்பொழுது சமூக விரோதிகள் சிலரால் அந்த இதழ் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விரைவில் வெளிவரும்.\nஅப்புறம், நான் பணியாற்றும் இதழும், தமிழ் இணைய உலகத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இயங்கி வருவதுமான 'நிலாச்சார'லையும் விட்டுவிட்டீர்கள் தவிர, திண்ணை, கூடல், வார்ப்பு, தென்செய்தி என இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்\nஎனது புதிய தேடல் கருவியில் அண்மைய சிக்கிய தளங்களைத் தான் இப்பதிவில் பகிர்ந்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை. இருந்தும் படிப்பகப் பக்கத்தில் மேலும் இதழ்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளேன்.\n//நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை// - ஓ அப்படியா\nஉங்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. உங்கள் முயற்சிகள் யாவும் பாராட்டுக்குரியவை. இன்றைய (21.08.2015) தி இந்து தமிழ் நாளிதழில் உங்களது முயற்சிகள் பற்றி செய்தி வந்தள்ளது. வாழ்த்துக்கள்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகைய���ல் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/10/blog-post_31.html", "date_download": "2019-02-21T14:47:56Z", "digest": "sha1:6RF3OHBGVGUN5D7ECAOWLXIIHRE4WE3Z", "length": 21973, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்", "raw_content": "\nரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் \nமனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள் வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்\nநூல் இருபது – கார்கடல் – 59\nதினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் \nமதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்\n2019 கும்ப மேளா: ஒரு குறிப்பு\nநவகாளி நினைவுகள் - சாவி\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்\nகுவைத் மீதான ஆக்ரமிப்புக்குப் பிறகு, அமெரிக்கா, நேச நாடுகள் ஈராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனைத் தோற்கடித்தன. அதையடுத்து ஐ.நா சபையால் ஈராக் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈராக் வெளி நாடுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது. பின்னர் ஈராக்கில் உள்ள மக்கள் கஷ்டப்படுவதனால், பெட்ரோலை விற்று, அந்தப் பணத்தை ஓர் எஸ்க்ரோ* கணக்கில் வைத்து அந்தப் பணத்தைக் கொண்டு அத்தியாவசியப் பொருள்களான உணவு, மருந்துகள் ஆகியவற்றை வாங்க ஐ.நா அனுமதி கொடுத்தது. இந்தத் திட்டத்துக்கு oil-for-food திட்டம் என்று பெயர்.\n(* எஸ்க்ரோ வங்கிக் கணக்கு என்றால் ��டைத்தரகராக ஒரு வங்கி இடம் பெற்றிருக்கும். பெட்ரோல் விற்பனை செய்த பணம் நேராக ஈராக் கைக்குப் போகாது. இந்த எஸ்க்ரோ வங்கிக் கணக்குக்குப் போகும். அதே போல அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கான பணம் இந்த எஸ்க்ரோ கணக்கிலிருந்து நேரடியாகக் கொடுக்கப்படும். அதாவது பணம் சதாம் ஹுசேன் கைக்குப் போனால் அவர் அதை வேறு எதற்காவது - ஆயுதங்கள் வாங்க - செலவு செய்துவிடுவார் என்ற பயம்.)\nமுதலில் யாருக்கு எண்ணெயை விற்பது, யாரிடமிருந்து உணவு, மருந்து, பிற அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என்பதில் ஈராக்கின் ஒப்புதலும் தேவை என்று இருந்தது. இதை வைத்துக்கொண்டு தனக்கு வேண்டிய, பிடித்த நாடுகளின் நிறுவனங்களை எண்ணெய் விற்பதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும் ஈராக் தேர்ந்தெடுத்தது. அதில் தவறொன்றும் இல்லை.\nஆனால் இதிலும் ஊழல் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடித்தார் சதாம் ஹுசேன். எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தம் வழங்க வேண்டுமானால் அதற்கு சதாம் ஹுசேனுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்... பொருள்கள் வழங்குவதில் அதிகப் பணம் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு சதவிகிதம் மீண்டும் லஞ்சமாக சதாம் ஹுசேனுக்கு வந்து சேரும். இந்த ஊழல்களில் உலகம் முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 2,200 நிறுவனங்கள் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் சதாம் ஹுசேனுக்கு 1.8 பில்லியன் டாலர்கள் வரை லஞ்சமாகக் கொடுத்ததாகவும் ஐ.நா சபையின் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.\nஇந்த ஊழலில் ஐ.நா செக்ரடரி ஜெனரல் கோஃபி அன்னானின் மகன் கோஜோ அன்னான் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்தன. அதன் முடிவு இன்னமும் முழுதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது இந்தியாவைப் பொருத்தவரை பிரச்னை என்னவென்றால் எண்ணெய் எடுக்க இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர்களுக்கு சில பாரல்கள் ஒதுக்கப்பட்டிருந்ததுதான். இந்த நான்கு பேர்கள் யார் ரிலையன்ஸ் பெட்ரோலியம், விட்டுவிடுவோம். மற்ற மூன்று பேர் ரிலையன்ஸ் பெட்ரோலியம், விட்டுவிடுவோம். மற்ற மூன்று பேர் இந்தியாவின் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி, பீம் சிங் என்பவர் (இவர் காஷ்மீரின் நேஷனல் பாந்தர்ஸ் கட்சியின் தலைவராக இருக்கலாம், ஐ.நா அறிக்கை இவரது பின்னணியை விவரமாகத் தெரிவிக்கவில்லை.)\nநட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இரண்டுக்கும் ஏன் எண்ண��ய் பாரல்கள் ஒதுக்கப்பட்டன ஐ.நா விசாரணைக் குழுத் தலைவர் அமெரிக்காவின் வோல்க்கர் என்பவர் வேண்டுமென்றே இவர்களது பெயர்களைச் சேர்த்தாரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. வோல்க்கர் அறிக்கை, நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்த எண்ணெயை ஸ்விட்சர்லாந்தின் மேஸ்ஃபீல்ட் AG என்னும் நிறுவனம் எடுத்ததாகக் குறிப்பிடுகிறது. நட்வர் சிங்குக்கு 4 மில்லியன் பாரல்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1.936 மில்லியன் பாரல்களை மேஸ்ஃபீல்ட் எடுத்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 4 மில்லியன் பாரல்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1.001 மில்லியன் பாரல்களை மேஸ்ஃபீல்ட் எடுத்ததாகவும் இந்த அறிக்கையின் \"Table 3: Oil Beneficiary Table\" குறிப்பிடுகிறது.\nபீம் சிங்குக்கு ஒதுக்கப்பட்ட எண்ணெயை யாருமே எடுக்கவில்லை என்றும் இந்தப் பட்டியலில் தகவல் உள்ளது.\nநட்வர் சிங், காங்கிரஸ் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.\nஎதிர்பார்த்தது போலவே பாஜக, நட்வர் சிங் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆனால் இதுவரை வந்த அறிக்கையின் மூலம் நட்வர் சிங்கின் குற்றம் ருசுவாகவில்லை. அதனால் மேற்கொண்டு தகவல்கள் வரும் வரையில் நட்வர் சிங் பதவியைத் தொடரவேண்டும். மேஸ்ஃபீல்ட் AG உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றம் மேஸ்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைவரை சத்தியப் பிரமாணம் எடுக்கவைத்து விசாரிக்க வேண்டும். அதன்படிதான் நட்வர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் (தேவையென்றால்). அதே போல காங்கிரஸ் கட்சி... இது அபத்தமாகத் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்று எண்ணெயை ஒதுக்கவேண்டியதன் காரணம் என்ன\nஉடனடியாக, இது அமெரிக்க சி.ஐ.ஏ சதி என்றெல்லாம் பேச்சுகள் வரத் தொடங்கியுள்ளன. இது தொடக்கம்தான், நிறைய தகவல்கள் மேற்கொண்டு வெளிவர வேண்டும்.\nவோல்க்கர் அறிக்கையின் முழு நகல் இந்தத் தளத்தில் கிடைக்கிறது, நிறைய பி.டி.எஃப் கோப்புகளாக... டேபிள் 3-இல்தான் (Table III - Summary of Oil Sales by Non-Contractual Beneficiary) நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி, பீம் சிங் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nதி ஹிந்துவின் முதல் செய்தியறிக்கை\nநட்வர் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது பாஜக, ஐக்கிய ஜனதா தளம்\nநட்வர் சிங் மறுப்பு - ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து\nதி ஹிந்துவி��் நட்வர் சிங்கின் மறுப்பு, என்.ராமுடன் தொலைபேசி வழியாக\nபத்திரி,இங்கும் இந்தப் பிரச்சனை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.சீமன்ஸ் மற்றும் டாய்மிலர் பென்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் ஜேர்மனியில் தம் கைகளைக் கறைபடுத்தியுள்ளன.பலநூறு கோடிகள் இங்கே கைமாறப்பட்டுள்ளன.இதற்குள் பல அரசியல்வாதிகள்,அமைச்சர்களும் பின்னாலிருந்து செயற்பட்டுள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்\nதமிழில் கணினி, தகவல் நுட்பியல் புத்தகங்கள்\nஷோயப் \"Show Pony\" அக்தர்\nசென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறத...\nதமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்\nகங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்\nதொலைக்காட்சி உரிமம் பற்றிய பதிவு\nநாராயண மூர்த்தி Vs தேவே கவுடா\nஉத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்\nசுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்\nசுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005\nகர்பா - Yes, கர்ப்பம் - No, கற்பு - No, No\nநரேந்திர ஜாதவ், ரிசர்வ் வங்கி\nசென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ\nகாணாமல் போன கராத்தே தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=1082", "date_download": "2019-02-21T13:56:21Z", "digest": "sha1:FW5UGC37JTZ6CRJUVVUV3IU3OD2Z5WZM", "length": 4191, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ் 23-05-2014 * வெடிக்கும் சிலி்ண்டர்கள்ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் * ரவுடிகளை ஏவினாரா துணைவேந்தர்மானம் போகும் மதுரை காமராஜர் பல்கலைமானம் போகும் மதுரை காமராஜர் பல்கலை * நாட்டியாஞ்சலி விழாவும் இனி தீட்சிதர் வசம் * நாட்டியாஞ்சலி விழாவும் இனி தீட்சிதர் வசம்பரபரப்பில் சிதம்பரம் * அழகிரிக்காக அதிர்ச்சி வைத்தியம் * ஜெயித்தாலும் ஹிட் லிஸ்டில் நீலகரி அ.தி.மு.க * ஜெயித்தாலும் ஹிட் லிஸ்டில் நீலகரி அ.தி.மு.க * முடிந்த திருவிழா...முடியாத பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:04:49Z", "digest": "sha1:GUBJT36G3O3TDTRVNSAYIRXA5UTAUEGT", "length": 25303, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாங்ஷி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்க��ஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலம்\nகுவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலத்தின் அமைவிடத்தைக் குறிக்கும் நிலவரைபடம்\n\"Guangnan Xi Lu\" (ஒரு \"லூ\" என்பது சொங் அரசமரபு காலத்தில் ஒரு மாகாணம் அல்லது மாநிலத்திற்கு இணையாகும்)\nசரியான பொருளில், \"பெருவெளியின் மேற்கு\" (பெருவெளியின் கிழக்கில் குவாங்டாங்)\n14 மாவட்டம், 109 கவுண்டி, 1396 நகரியங்கள்\nமக்கள்தொகை (1 நவம்பர் 2010)[2]\nஹான் சீனர் – 62%\nதென்மேற்கு மாண்டரின், கண்டோனீயம், பிங்குவா, சுவாங்கு\nUS$ 234.91 பில்லியன் (18 வது)\nகுவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலம்\nகுவாங்சி (சீனம்: 广西; சுவாங்கு: Gvangjsih ஆங்கிலம்:Guangxi) அலுவல்முறையில் குவாங்சி சுவாங்கு தன்னாட்சி மண்டலம் என அழைக்கப்படும் பகுதி ஒரு சீன தன்னாட்சி பிராந்தியம் ஆகும். இது தென் மத்திய சீனாவில், வியட்நாமை ஒட்டியுள்ளது. முன்னர் ஒரு மாகாணமாக இருந்தது இப்பகுதி 1958 இல் தன்னாட்சி மண்டலமாக மாறியது.\nகுவாங்சி சீனாவின் தென்கடைக்கோடியில் மலைசார்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளதால் சீன நாகரிகத்தின் எல்லையாக வரலாற்றுக் காலந்தொட்டு இருந்துவருகின்றது. இதன் தற்போதைய பெயரில் உள்ள \"குவாங்\" என்ற சொல்லின் பொருள் \"விரிவான\" அல்லது \"பரந்த\" என்பதாகும். இந்த பெயர் கி.பி 226 இல் இப்பகுதி குவாங்சி மாவட்டமாக உருவாக்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிக்கு மாகாண நிலை யுவான் அரசமரபு காலத்தில் வழங்கப்பட்டது, எனினும் இருபதாம் நூற்றாண்டு வரை இப்பகுதி கட்டுப்பாடற்ற ஒரு திறந்த நிலப்பரப்பாகக் கருதப்பட்டது.\nசீனக்குறிப்புகளின் படி இப்பகுதியில் \"பை யூயே\" (நூறு யூயே) எனப்படும் ஒரு கலவையான பழங்குடிக் குழுக்கள் வாழ்ந்துவந்தனர். சின் அரசமரபின் காலத்தில் இது முதன் முதலில் சீனாவின் பகுதியாக மாறியது.\nநாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்சியின் எல்லைகளாக மேற்கில் யுன்னான், வடக்கே குயிசூ, வடகிழக்கில் ஹுனான், கிழக்கில் குவாங்டாங் ஆகிய சீன மாகாணங்களும், தென்மேற்கு எல்லையாக வியட்நாம் நாடும் உள்ளன. தெற்கில் பெய்பூ வன் எனச் சீனர்களால் அழைக்கப்படும் வளைகுடா உள்ளது. குவாங்சியின் பெய்பூ வன்னில் ஒரு குறுகிய கடற்கரையைக் கொண்டுள்ளது. பெய்ஹை, சின்ச்சௌ, பாங்சங்காங் போன்ற முக்கிய துறைமுகங்கள் இங்குள்ளன.\nகுவாங்சியின் பகுதிகள் ஓரளவு மலைப்பகுதிகளைக் கொண்டது. தன்னாட்சி பகுதியின் மிக உயர்ந்த இடம் யுச்சங் மலைத்தொடரிலுள்ள \"மாவோர்ஷென்\" மலை 2,141 மீட்டர் (7,024 அடி) ஆகும். பல ஆறுகள் மலைகள் வழியாகப் பாய்ந்து பள்ளத்தாக்குகளை உருவாக்கிச்செல்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை மேற்கு நதியின் துணை ஆறுகளாகும்.\nவியட்நாம் எல்லையில் உள்ள \"பான் யுயெ பூபு\" என்று சீனர்களாலும் \"தாக் பான் ஜியோக்\" என்று வியட்நாமியர்களாலும் அழைக்கப்படும் அருவி இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. குவாங்சி மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டது. பொதுவாக கோடைக்காலம் நீண்டதாகவும், வெப்பமாகவும் இருக்கும். சராசரி ஆண்டு வெப்பநிலை 17 முதல் 23 ° செல்சியஸ் ஆகும். ஆண்டு சராசரி மழையளவு 1250 முதல் 1750 மிமீ ஆகும். முக்கிய நகரங்கள் நண்ணிங், லியூச்சௌ, குய்லின், பெய்ஹை போன்றவை ஆகும்.\nஹான் சீனர்களே பெரிய இனக்குழுவினராக உள்ளனர். இவர்களில் முதன்மைத் துணைக்குழுக்கள் பேசும் வட்டார மொழிகள் தென்மேற்கு மாண்டரின் மற்றும் யூயே வகை சீனம்.\nமண்டலத்தில் 14 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சுவாங் இனக்குழுவினர் வாழ்கின்றனர். இவர்களே சீனாவின் பெரிய சிறுபான்மை இனத்தவர் ஆவர். இந்த இனக்குழுவினரின் மொத்த எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் குவாங்சி தன்னாட்சிப் பகுதியிலேயே வாழ்கின்றனர். தொங் மற்றும் மியாவோ சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழ்பவர்கள். இவர்களல்லாது இங்குள்ள பிறஇனக்குழுக்கள் யாவோ, ஹுய், யீ (லோலோ), ஷுயெ மற்றும் சிங் (வியட்நாம்). ஆகிய மக்களாவர்.\nகுவாங்சி மாகாணத்தில் சீன நாட்டுப்புறச் சமயங்கள் (தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை பரவலாக உள்ளன. சுவாங் இனக்குழுவினரில் பெரும்பாலானவர்கள் சுவாங் பழங்குடியின சமயத்தை பின்பற்றுகின்றனர். தங்கள் மூதாதையக் கடவுளான புலுவோதுவோவை (布洛陀) வணங்குகின்றனர்.\n2007 மற்றும் 2009 ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 40.48% மக்கள் முன்னோர்களை வழிபடும் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் மக்கள் தொகையில் 0.26% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[6] மக்கள் தொகையில் 58.26% பேர் சமயம் பற்றிய விவரங்களை கொடுக்கவில்லை, இவர்கள் சமயமற்றவர்களாகவோ இயற்கையை வழிபடுவோர்களாகவோ அல்லது பழங்குடி மதமாகவோ, புத்தமத���், கன்பூசியம், தாவோ போன்றவற்றைப் பின்பற்றுவோர்களாகவோ அல்லது சிறுபான்மையினரான முஸ்லிம்களாகவோ இருக்கலாம்.\nகுவாங்சியின் தலைநகரும், தொழில் மையமான நண்ணிங் நகரத்தின் தோற்றம்\nகுவாங்சியின் முதன்மை பயிர்கள் அரிசி, மக்காச்சோளம், வள்ளிக்கிழங்கு போன்றவையும் கரும்பு, வேர்க்கடலை , புகையிலை, புளிச்சைகீரை போன்ற பணப்பயிர்களையும் விளைவிக்கின்றனர்.. உலகில் விளையும் சோம்பில் 85 விழுக்காடு குவாங்சியில் விளைவிக்கப்படுகிறது. இதில் வைரஸ் எதிர்ப்புக்கு முக்கிய மூலப்பொருளான டாமிஃபுலு உள்ளது.[7]\nகுவாங்சி இரும்பு அல்லாத உலோகங்களின் முதன்மை உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். சீனாவின் தகரம் மற்றும் மாங்கனீசு இருப்பில் குவாங்சி மாகாணத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. [8] லியூச்சௌ நகரம் மோட்டார் வாகன உற்பத்தியில் முதன்மைத் தொழில்துறை மையமாக உள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் இங்கு வாகன உற்பத்தி நிறுவனத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் பெரிய உருக்கு ஆலையும் அதைச்சார்ந்த தொழிலகங்களும் உள்ளன.\nகுவாங்சியின் மாகாண அரசு மாகாணத்தில் உற்பத்தித் துறையை விரிவாக்க விரும்புகிறது, சீனாவின் 2011 ஆண்டைய ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவில் மாகாணத்தின் பெய்பூ வளைகுடா பொருளாதார மண்டலத்திற்காக 2.6 டிரில்லியன் ரென்மின்பி ஓதுக்கீடு செய்யப்பட்டது. [8] அண்மைய ஆண்டுகளில் குவாங்சியின் பொருளாதாரம் அதன் பணக்கார அண்டை ஆட்சிப் பகுதிகளின் கடும் போட்டியைச் சந்தித்து வருகிறது. 2011 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1171.4 பில்லியன் யுவான் (அமெரிக்க $ 185.9 பில்லியன்) என்று இருந்தது. ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 15,800 யுவான் கொண்டு சீனாவில் 18 ஆவது இடத்திலுள்ளது.\nசீன மக்கள் குடியரசின் மாகாணங்களும் ஆட்சிப்பிரிவுகளும்\nஅன்ஹுயி · புஜியான் · கான்சு · குவாங்டாங் · குயிசூ · ஆய்னான் · ஏபெய் · கெய்லோங்சியாங் · ஹெய்நான் · ஹுபேய் · ஹுனான் · சியாங்சு · ஜியாங்சி · சீலின் · லியாவோனிங் · கிங்ஹாய் · ஷாங்ஷி · சாண்டோங் · சான்சி · சிச்சுவான் · தைவான் · யுனான் · செஜியாங்\nகுவாங்ஷி · உள் மங்கோலியா · நின்ஷியா · திபெத் · சிஞ்சியாங்\nபெய்ஜிங் · சோங்கிங் · சாங்காய் · தியான்ஜின்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2016, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-40122035", "date_download": "2019-02-21T14:50:35Z", "digest": "sha1:DQNHXAN5MJSEDURQY4GYH5UUP4KM7XZC", "length": 13239, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "பருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள் : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள் : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.\nபடத்தின் காப்புரிமை ARC Centre of Excellence\nImage caption நிறம் தரக்கூடிய பாசியை உருவாவதை தடுகின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறது\nஇயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று `நேச்சர்` சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்படுகிறது.\nஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போயிற்று என்பதை இந்த ஆய்வு காட்டியது.\nஉடனடி நடவடிக்கைள் மூலம் அரசுகள் இந்த பவளப் பாறைகளை பாதுகாத்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை ARC Centre of Excellence\nஇந்த பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தலைமை ஆய்வு ஆசிரியரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் தெரிவித்திருக்கிறார்.\n\"ஆனால், எதிர்காலத்தில் காணப்படும் இந்த பவளப் பாறைகள் மிகவும் வேறுப்பட்டதாக இருக்கப்போகின்றன\" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\n\"ஏற்கெனவே இருக்கக்கூடியவற்றை அப்படியே மீட்டெடுப்பது நடைபெறும் காரியமல்ல. வேறுபட்ட இனங்களின் கலவை இதில் இருக்கும்\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும், தற்போதைய நிலைமையில், கார்பன் வெளியேற்றம் தொடருமானால், ஆண்டுதோறும் நடைபெறும் பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போவது 2050க்குள் பல இடங்களில் தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபவளப் பாறையடுக்குகள் மேலாண்மை செய்யப்படுவதில் காட்டப்படும் முக்கிய மாற்றங்களின்படி, அவை எதிர்காலத்தில் நிலைத்திருப்பது அமையும்.\nஇதற்கு பாரிஸ் 'பருவநிலை மாற்ற ஒப்பந்தம்' போன்ற சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். ஆனால், தேசிய அளவில் கொள்கை ஒருங்கிணைப்பும் தேவைப்படும்.\nபவளப் பாறைகளை சேதப்படுத்தும் நட்சத்திர மீன்களைக் கொல்ல புதிய வழி\nகரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்\nமிக பெரிய அளவில் விரைவாக தங்களை மாற்றியமைத்து கொள்ளக்கூடிய திறனை பவளப் பாறை உயிரினங்கள் வெளிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு மிக பெரிய அளவில் மாற்றியமைத்து கொள்ளும் பவளப் பாறை உயிரினங்களின் திறனை ஆய்வாளர்கள் 'ஒரு சொத்து' என்று விவரித்துள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images\n\"பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போகின்றபோது, பல இனங்களின் கலவையாக இது மாற்றுகிறது\" என்று பேராசிரியர் ஹியூஸ் கூறியுள்ளார்.\n\"இதில் வெற்றிபெறும், தோல்வியடையும் என்று கூறப்படும் உயிரினங்களும் உள்ளன\"\nபருவகால மாற்றத்தால் ஆஸ்திரேலிய பவளப்பாறை அமைப்பிற்கு கடும் அச்சுறுத்தல்கள்\nஉடைந்த படகில் தன்னந்தனியாக பதிமூன்று மாதங்கள்\nஇயல்பான நிலைமைகள் திரும்புமானால், பவளப் பாறைகள் மீட்கப்படலாம். ஆனால், இதற்கு தசாப்த காலங்கள் ஆகும்.\n``பவளப் பாறைகள் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உலகம் வெப்பமாதலை கையாள்வதற்கு மிகவும் குறுகிய வாய்ப்பே உள்ளது. மிகவும் குறைந்த அளவு கார்பன் வெளியேற்றத்திற்கு நாம் எவ்வளவு சீக்கிரமாக மாற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்\" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : ��ிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_914.html", "date_download": "2019-02-21T14:55:03Z", "digest": "sha1:2IMZEMZT7SSHSXOIJG62Z4MPPKKGWJWO", "length": 9667, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய்\nகவுடுல்ல தேசிய பூங்காவில் பரவியுள்ள நோய்\nஜெ.டிஷாந்த்(காவியா) April 20, 2018 இலங்கை\nகவுடுல்ல தேசிய பூங்காவில் தொடைகள் மற்றும் வாய்வழி நோய்கள் பரவ கூடும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நோயினால் நோயுற்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிற யானை குட்டி ஒன்று பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிரித்தலை மருத்துவ அதிகாரி கே.எஸ்.எஸ் கலிகுஆரச்சி எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.\nபூங்காவில் நுழையும் மாடுகளினால் குறித்த நோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் நோய் பரவலை தடுப்பதற்கு தற்போது வரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/20214747/1009193/Erode-GutkaPower-loomFood-Safety-Officer.vpf", "date_download": "2019-02-21T13:24:13Z", "digest": "sha1:THMBXGZVKLQKPTCCPSI5N4ZJXFWIDULD", "length": 10875, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "விசைத்தறி பட்டறையில் பதுக்கிய போதை பொருள் : அதிரடி வேட்டையில் 220 கிலோ குட்கா பறிமுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிசைத்தறி பட்டறையில் பதுக்கிய போதை பொருள் : அதிரடி வேட்டையில் 220 கிலோ குட்கா பறிமுதல்\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 09:47 PM\nமாற்றம் : செப்டம்பர் 21, 2018, 02:09 AM\nஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஈரோடு மாவட்டம், கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக்கடையில் குட்கா, பான்பராக் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், கடைக்காரருக்கு சொந்தமான விசைத்தறி பட்டறையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ, குட்கா, பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து கமல் என்பவரை விசாரணை செய்த போது, 10 பாக்கெட் குட்கா வாங்கினால் ஒரு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nபிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஉணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nசோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகுடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்\nஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அத��ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்\nதிருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது.\n28 பேராசிரியர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து : 17 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு நடவடிக்கை\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.\nஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள்\nஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை\n5 பேர் கொண்ட குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/gallery/actress-gallery/page/2/", "date_download": "2019-02-21T13:38:10Z", "digest": "sha1:NLKMSWASZ2DQ74H4GXFLZ7GTPNT5XOXX", "length": 4840, "nlines": 86, "source_domain": "hellotamilcinema.com", "title": "நடிகைகள் கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 2", "raw_content": "\nலஷ்மி தேவி – கேலரி\nMarch 20, 2015 | நடிகைகள் கேலரி\nநடிகை ஸ்ருதி – கேலரி\nMarch 6, 2015 | நடிகைகள் கேலரி\nஐஸ்வர்யா தேவன் – கேலரி\nநடிகை தீபா சன்னதி – கேலரி\nJanuary 5, 2015 | நடிகைகள் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை அவிகா கோர் கேலரி\nநடிகை அவிகா கோர் கேலரி\nநடிகை ரெஜினா லேட்டஸ்ட் ஃபோட்டோ கேலரி\nநடிகை ரெஜினா லேட்டஸ்ட் ஃபோட்டோ கேலரி\nநடிகை ஆன்ட்ரியா லேட்டஸ்ட் கேலரி\nநடிகை ஆன்ட்ரியா லேட்டஸ்ட் கேலரி\nநடிகை ஸ்ரீதிவ்யா ஃபோட்டோ கேலரி\nநடிகை ஸ்ரீதிவ்யா ஃபோட்டோ கேலரி\nபக்கம் 2 வது 2 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:06:16Z", "digest": "sha1:CSMEB4I7T6YTPX4IQ4BCT4MQUN3C6VQD", "length": 8079, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "கடவுளர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on February 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 8.கோவலனின் பெற்றோர் நிலை மைந்தற் குற்றதும்,மடந்தைக் குற்றதும், செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக், கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி, 90 மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு, இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு, அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95 துறந்தோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அண்ணல், அந்தரசாரிகள், ஆசீவகர், ஆறு ஐம்பதின்மர், இந்திர விகாரம் ஏழ், உறு, உறுக்கும், ஐம்பதின்மர், கடவுளர், கணிகையர், கிழத்தி, குழல், கோ, கோதை, சிலப்பதிகாரம், தாதை, தாமம், நற்றாய், நற்றிறம், நாள்விடூஉ, நீர்ப்படைக் காதை, படர்கேன், பொறாஅள், பொறாளாய், போதித்தானம், போந்தேன், மடந்தை, மெய், மைந்தன், யாக்கை, வஞ்சிக் காண்டம், வான்துயர், வான்பொருள், வாய்க்கேட்டோர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on July 29, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 4.கவுந்தியடிகளின் அறிவுரை கவுந்தி கூறும்: ‘காதலி-தன்னொடு 25 தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தோய் “மறத்துறை நீங்குமின்; வல் வினை ஊட்டும்” என்று, அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி, நாக் கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும், யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; 30 தீது உடை … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அறத்துறை, இடும்பை, உடை, உண்டி, உரவோர், உருத்தல், உருவிலாளன், உறூஉம், உழந்து, உழந்தோய், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏமம், ஒய்யா, ஒரு, ஒறுக்கும், கடவுளர், கடிப்பு, கந்து, கந்துஆப், காலை, குழல், கையாறு, சிலப்பதிகாரம், தீர்தல், நீங்குமின், புணர்தல், புரி, பேது, பேதைமை, மதுரைக் காண்டம், மருங்கு, மறத்துறை, மாக்கள், யாப்பறை, யாப்பு, வரூஉம், வல்வினை, வெம்மை, வெவ்வினை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2012/05/blog-post_11.html", "date_download": "2019-02-21T14:20:26Z", "digest": "sha1:3RMPJL2V3FGRCA2B3VSZMRURHZ2KW37V", "length": 6052, "nlines": 94, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!", "raw_content": "\nநடிகை சினே��ா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா\nநடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.\nநடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.\nநேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.\nஇன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.\nமுதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.\nதிருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.\nமுன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை\nஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.\nநடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி க...\n'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:21:12Z", "digest": "sha1:KUSTBCLNWQQZY7E2UYJZEWU63WJTBGWB", "length": 8212, "nlines": 125, "source_domain": "tamilan.club", "title": "அனுபவம் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nநாம் கடைபிடிக்கும் பல வாழ்வியல் பாதுகாப்பு முறைகளில், குறிப்பிடத்தக்க ... மற்றும��� பரவலான பழக்க வழக்கங்கள் கெடாமல் பாதுகாக்க உதவுகிறது. .... இந்த முறையில் பாதுகாக்கப் பட வேண்டியவைகளில் சில இதோ... 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை…continue »\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nமலரும்நினைவுகள் ஆம் இன்று அரை நூற்றாண்டை கடந்தவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல் பதித்திருக்கும் சிறுவயது அனுபவங்கள். டிவி இல்லாத செல்போன் இல்லாத ஏன் ரேடியோ கூட இல்லாத காலங்களில் பயன்படுத்தியவைகளில் இதோ ஆறுதலுக்காக சில...continue »\nமுந்நீர் விழவு- தண்ணீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் . இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உரை. தேதி: 26.2013, இடம்: லயோலா கல்லூரி சென்னை.continue »\nஅத்தையும் நானும், சொல்ல மறந்த கதை\nஎன் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்கையை பத்தி சொல்றதுத்து முன்னாடி. ஒரு சின்ன…continue »\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11172/", "date_download": "2019-02-21T13:57:26Z", "digest": "sha1:D76KCPAKVCYKOJUMAC2FXQGKXHMO6CPU", "length": 7720, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "66 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்பட்ட உலகின் மிக நீண்ட நகங்கள் | Tamil Page", "raw_content": "\n66 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்பட்ட உலகின் மிக நீண்ட நகங்கள்\nபூனாவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலால், கின்னஸ் உலக சாதனைக்காக வளர்த்திருந்த தனது நீண்ட நகங்களை 66 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெட்டினார்.\nஇவ்வளவுநாள���ம் வளர்த்திருந்த தனது 909.6 செ.மீ. நீளமுள்ள நகத்தை டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நகம் வெட்டுவதற்கான விழாவில் வெட்டினார். தனது இடது கரத்தில் 1952லிருந்து இந்த நகங்களை இவர் வளர்த்து வந்தார். தற்போது இவருக்கு வயது 82.\nசிலாலின் நீண்ட கட்டை விரல் நகம் மட்டும் 197.8 செ.மீ. நீளமுடையது. ஆட்காட்டி விரல் நகரத்தின் நீளம் 164.5 செ.மீ. நடுவிரல் 186.6 செ.மீ. மோதிர விரல் 181.6 செ.மீ. மற்றும் சுண்டு விரல் 179.1 செ.மீ. ஆகும்.\n‘எக்காலத்திற்குமான சாதனையாக ஒரே கையில் மிக நீண்ட விரல் நகங்கள் என்று குறிபபிட்டு இவருக்கு 2015ஆம் ஆண்டு இவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டது.\nஅடடா அதற்குள் வெட்டிவிட்டாரா நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்.\nஇனி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ரிப்லேவின் ‘பிலிவ் இட் ஆர் நாட்’ காட்சியகத்திற்கு சென்றால் இனி எப்போதும் பார்க்கலாம்\nபுல்வாமாவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.6.7 கோடி: அமெரிக்காவில் இருந்து தனியொருவராகத் திரட்டிய இந்திய இளைஞர்\nஎச்சரிக்கை… மீண்டும் பயங்கர தாக்குதலிற்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்\nமுதலிடத்தில் நடிகை சன்னி லியோன்… பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகிழக்கு ஆளுனர் அசாத் சாலி: வடக்கிற்கு இவரா\nத.தே.கூட்டமைப்பு- ரணில் சந்திப்பு; ஆதரவு ரணிலுக்கு… சம்பந்தன் எழுதப் போகும் கடிதம்\nவிசாகனை கரம் பிடித்தார் சவுந்தர்யா\nதாய்லாந்து உளவு அமைப்புக்களின் மூலம் ஆயுதம் வாங்கிய புலிகள்:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன:இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27111/", "date_download": "2019-02-21T14:35:29Z", "digest": "sha1:RWM7VBSFROM2DJK4CFAILCQOGPQ7IXV3", "length": 6016, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "கண்டி புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்திலும் ஆர்பாட்டம் | Tamil Page", "raw_content": "\nகண்டி புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்திலும் ஆர்பாட்டம்\nமலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரையும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில், தற்போது தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.\nஅதன் ஒரு கட்டமாக் கண்டி மாவட்டம் புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்திலும் இன்று (06) கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.\nஅதன் போது கோசங்கள் எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.\n100 வருடம் பழைமையான லயன் குடியிருப்பு தாழிறங்கும் அபாயம்: 51 பேர் இடம்பெயர்வு\nமஸ்கெலியவில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/30/96538.html", "date_download": "2019-02-21T15:15:05Z", "digest": "sha1:Q53UGMNJLTIFUEDXFQT36X3D5ZOP2EHY", "length": 21842, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆலோசனை", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆலோசனை\nவியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018 மதுரை\nமதுரை,- விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.\nவிநாயகர் சதுர்த்தி திருவிழாவின்; போது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்றும், புதியதாக அனுமதி ஏதும் வழங்ககூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட பாதையிலேயே ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் சிலையினை நிறுவிய நபர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வரவேண்டுமென்றும், எளிதில் சிதையக்கூடிய களிமண் மற்றும் காகிதக்கூழ் போன்றவற்றில் மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் எக்காரணத்தை முன்னிட்டும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ட்( Pடயளவநச ழக Pயசளை) மற்றும் காரியம் பயன்படுத்தப்பட்டிருக்கும் இராசாயன வர்ணம் ஆகியவற்றினால் ஆன சிலைகள் அமைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.\nமாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும் என்றும், பிற மதத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் பட்சத்தில் மதவேற்றுமையை தூண்டக்கூடிய கோஷங்களை எழுப்பக் கூடாது. மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அனைத்து மதத்தலைவர்களுடனும் இணக்கமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விழாவினை நடத்திட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலைகள் ஊர்வலத்தின்போது தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், உயரமான சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பட்சத்தில், அவற்றினால் விபத்து ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மின்சார வாரியத்தினரிடம் அறிவுறுத்தினார்.\nவிநாயகர் சிலைகளை மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வைகை வடகரை கீழ்த்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம் (திருமலைராயர் படித்துறை), திருப்பரங்குன்றம் செவந்திகுளம் கண்மாய், அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாய், மேலூர் வட்டத்திற்குட்பட்ட மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் தெப்பம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோ���ில் ஊரணி, பெரியாறு கால்வாய், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட நீர் அதிகம் உள்ள கிணறுகள், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டலநதி மற்றும் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி, எழுமலை பெரிய கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய் போன்ற இடங்களில் மட்டுமே விசர்ஜனம் செய்ய வேண்டும்.\nமேலும், விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை நல்ல முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன், கேட்டுக்கொண்டார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உதவி பயிற்சி ஆட்சியர் கே.என்.பிரவீன் குமார், காவல்துறை உதவி ஆணையர் அருண்சக்தி கோபால், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. ���ெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n25 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n3அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n4டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/07/97046.html", "date_download": "2019-02-21T15:17:49Z", "digest": "sha1:CFSUMYMBZ6AQLSO3S45DN6OHKQXX33H2", "length": 19485, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "வன்கொடுமை சட்ட திருத்தம் குறித்து சுமித்ரா மகாஜன் கருத்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nவன்கொடுமை சட்ட திருத்தம் குறித்து சுமித்ரா மகாஜன் கருத்து\nவெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி, ஒரு நபருக்குக் கொடுக்கப்பட்டதை உடனடியாக யாராவது திரும்பப் பெற முயற்சித்தால், பெரும் பிரச்சினை உருவாகும் என்று வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்தம் குறித்து சுமித்ரா மகாஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஎஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்துவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைச் சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேற்குறிப்பிட்ட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், விசாரணை இல்லாமலேயே கைது செய்ய வழிவகுக்கும் அம்சத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவைக் கண்டித்து, நாடு முழுவதும் உள்ள எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் சார்பில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த அம்சத்தை மத்திய அரசு மீண்டும் இணைத்து, ��ுதிய சட்டத்திருத்த மசோதாவை இயற்றியது. இம்மசோதா, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், இந்த புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய வடமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட் டது. இதுகுறித்துப் பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,\nஅனைத்துக் கட்சிகளும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்தம் குறித்து ஒன்றிணைந்து பேச முன்வர வேண்டும். ஒருவேளை என்னுடைய மகனுக்கு ஒரு சாக்லேட்டைக் கொடுக்கிறேன். பின்னர் அது நல்லதில்லை என்று திரும்பவும் வாங்கிக் கொள்ள முயல்கிறேன். ஆனால் அவன் அதைக் கொடுக்க மாட்டான். கோபப்பட்டு அழ ஆரம்பித்து விடுவான். ஆனால் சிலரால் சிறுவனிடம் புரியவைக்க முயற்சித்து, அந்த சாக்லேட்டை வாங்கி விட முடியும்.\nஅதே போல ஒரு நபருக்குக் கொடுக்கப்பட்டதை உடனடியாக யாராவது திரும்பப் பெற முயற்சித்தால், பெரும் பிரச்சினை உருவாகும். அதனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தை அரசியலாக்காமல், அனைத்துக் கட்சிகளும் அதுகுறித்து ஒன்றிணைந்து பேச முன்வர வேண்டும். தற்போது நிலவும் சமூக சூழ்நிலை சரியல்ல. முற்காலத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதே அநீதி மற்ற சமூகங்களுக்கும் இழைக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல என்று தெரிவித்தார் மகாஜன்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவ��் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n2அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n3டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n42 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/11/exitpoll.html", "date_download": "2019-02-21T14:35:35Z", "digest": "sha1:MPSUCEU2TTQ6LDCHEI47WNU4KHA3EK63", "length": 14838, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எக்ஸிட் போல் முடிவுகளை நம்பலாமா? | can we believe exit poll results? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n17 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n29 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n31 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n40 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பய�� வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஎக்ஸிட் போல் முடிவுகளை நம்பலாமா\nதூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் நடத்திய வாக்குச்சாவடி கருத்துக் கணிப்பு (எக்ஸிட் போல்) முடிவுகள்தமிழக வாக்காளர்கள், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.\nசட்டசபைத் தேர்தல் முடிந்து விட்டது. வாக்காளர்கள் தங்களது கடமையைச் செய்து விட்டு ஓய்ந்து போயுள்ளனர்.முடிவுகள் வர வேண்டியதுதான் பாக்கி. அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை மக்கள் கேட்கத் துவங்கிவிட்டனர்.\nஇந்த நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணி வரை நடந்த வாக்குப்பதிவின்போது வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர்களிடம், நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளைதூர்தர்ஷன் நிறுவனம் கேட்டது. அதன் அடிப்படையில் ஒரு கருத்துக்கணிப்பை அது வெளியிட்டது.\nதூர்தர்ஷன் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணிக்கு 47சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 48 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு 125இடங்களும், திமுக கூட்டணிக்கு 105 இடங்களும் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுக்கு 4இடங்கள் வரை கிடைக்கலாமாம்.\nவாக்குச்சாவடிக் கருத்துக்கணிப்பு எந்த அளவு நம்பக் கூடியது இதில் எந்தளவு உண்மையாகப் போகிறது என்பதுஉறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் உள்ளது.\nகாரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதேபோல நடத்தப்பட்ட வாக்குச்சாவடி கருத்துக்கணிப்புமுடிவுகள் திமுக அணியினருக்குச் சாதகமாக இருந்தது. இதையடுத்து திமுக தரப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.ஆனால் முடிவுகள் வெளியானபோது தலைகீழாக இருந்தது. அதிமுக அணி பெரும்பாலான இடங்களில்வெற்றி பெற்றது.\nவாக்களித்து விட்டு வந்த வாக்காளர்கள் பலர் சும்மா ஒரு பதிலைச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அதைநம்பி அனைவரும், ஆஹா திமுக அணிக்குத்தான் மீண்டும் வெற்றி என்று உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்பது முடிவுகள் வெளியான பிறகுதான்தெரிந்தது.\nஅ���்த நிலை மீண்டும் வருமா என்பது தெரியவில்லை. தூர்தர்ஷன் கருத்துக்கணிப்பு முடிவுகளில் 1 சதவீத அளவுக்குமட்டுமே வாக்கு வித்தியாசம் இருப்பதால் முடிவுகளில் மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன.எனவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் யார் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/team-travelling-to-india-will-not-be-the-final-world-cup-squad.html", "date_download": "2019-02-21T14:20:37Z", "digest": "sha1:ANGUFVWCTB6BV6N47OCI7HOZFXIDHBCH", "length": 9743, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Team travelling to India will not be the final World Cup squad | தமிழ் News", "raw_content": "\n'உலகக்கோப்பையில் இவங்க ரெண்டு பேருக்கும் இடம் இருக்கா'\nதடை விதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறுவது குறித்து,பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சூசகமாக பதிலளித்துள்ளார்.\nஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர சாதனை படைத்த இந்திய அணி,டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.பலம் பொருந்திய அணியாக இருந்த ஆஸ்திரேலியவின் தோல்வி அந்த நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாது,அணி நிர்வாகத்தையும் கவலைக்கு உள்ளாகியது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாதது தான் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்கள்.மேலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருவரும் இல்லை என்றால், அணிக்கு மிகப்பெரிய சோதனை இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் பொங்கி வந்தார்கள்.\nஇதனிடையே ரசிகர்களின் ஆதங்கத்தை நன்றாக புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்,ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரை அணிக்குள் கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளது.ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் முடியவில்லை.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் முக்கிய திருப்புமுனையாக இந்தியாவுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கான அணி இல்லை என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.பயிற்சியாளரின் இந்த பதில் ஸ்மித், வார்னர் ஆகியோர் அணிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளார்கள்.\n‘1 பந்துதான்.. 17 ரன்னில் மொத்த டீமையும் கதிகலங்க வைத்த வீரர்’.. வைரல் வீடியோ\n10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் கிரிக்கெட் அணி\n'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ\nவெள்ளம் புகுந்ததால் ஊருக்குள் புகுந்த முதலைகள்.. பீதியில் அலறும் மக்கள்\nதங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\n'தரையிலயே படாமல் தரமான சம்பவம்'.. சர்ச்சையை கிளப்பிய கேட்ச்..வைரல் வீடியோ\n அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ\n'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்\nஆஸ்திரேலிய மண்ணில் முழுமையான வரலாற்று வெற்றி.. அடித்து ஆடிய தோனி..முழுவிபரம் உள்ளே\nமாயமான 50 பூர்வ தமிழர்கள்.. ஆஸ்திரேலியாவுக்கு கடத்தலா..\n'நானும் தீவிர ''தல'' ரசிகை தான்'...ஆஸ்திரேலியாவில் தோனிக்கு சர்ப்ரைஸ்\n‘தூக்கி அடிச்ச பேட்ஸ்மேன்’.. பென் கட்டிங் முகத்தில் ‘கட்டிங்’ போட்ட பந்து.. வைரல் வீடியோ\n'மாஸ் பௌலிங்'...'இந்தா வந்துட்டான்யா குட்டி பும்ரா'...வைரலாகும் சிறுவனின் பந்துவீச்சு வீடியோ\n'மறுபடியும் மோதி பாப்போம்'...தாய் மண்ணில் ஆஸ்திரேலியவுடன் மோத இருக்கும் இந்திய அணி'... அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ\n‘வந்து இறங்கிட்டோம்ல’.. டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய படையின் இறுதி பட்டியல் இதோ\n'இங்கிலாந்துக்கு கூட நடக்குற மேட்ச்ல...கொஞ்சம் அடக்கி வாசியுங்க' ஆஸ்திரேலிய அணிக்கு,'இந்திய வீரரின் ஸ்பெஷல் அட்வைஸ்'\nஅடுத்த ஒருநாள், டி20 போட்டிகளில் ‘அவர் விளையாடமாட்டார்.. அவருக்கு பதில் இவர்’.. பிசிசிஐ அதிரடி\n72 வருடங்களில் முதல்முறை, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை\n‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_406.html", "date_download": "2019-02-21T14:58:59Z", "digest": "sha1:SFURTHKS2NRVFW2AFG5HNDTCVBXJTZ2W", "length": 47904, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண் உணர்த்துவது என்ன? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்டுரை / மர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண் உணர்த்துவது என்ன\nமர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண் உணர்த்துவது என்ன\nஜெ.டிஷாந்த்(காவியா) May 19, 2018 இலங்கை, கட்டுரை\nநான்­கா­வது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் உணர்வுபூர்­வ­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்­டி­க்­கப்­பட்­டது. தமி­ழின வர­லாற்றில் ஒரு சோக கலிங்­கப்போர் நிகழ்­வாக எழு­தப்­பட்­டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்­றைய தினம் வடகிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உற­வுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வில் இறு­தி­யுத்­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான இரத்த உற­வுகள், அயல் உற­வுகள், அர­சியல்வாதிகள், பொதுஅமைப்­புக்கள் ,மாண­வர்கள், மதத்­த­லை­வர்கள் என ஏகப்­பட்­ட­வர்கள் மதம், இனம், பிர­தேசம் பாராது கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான சுடர் ஒளியால் முள்­ளி­வாய்க்கால் சோக தேச­மாக காட்­சி­ய­ளித்­தது.\nமர­ணங்­களை மலி­வாக்­கிய அந்த முள்ளி மண்ணில் தமது உறவு ஆத்­மாக்­க­ளுக்கு அம்­மா­வென்றும் அப்­பா­வென்றும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, மாமன், மாமி, பேரன், பேத்தி என ஆயி­ரக்­க­ணக்­கான உற­வுகள் உணர்­வு­டனும் உரு­கியும் மர­ணித்த மண்ணில் நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வு முள்ளிவாய்க்­காலில் மட்­டு­மன்றி வட­கி­ழக்கில் எங்­கெங்­கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்­கி­றார்­களோ அங்­கெல்லாம் அனுஷ்டிக்­கப்­பட்­டது. ஆரா­திக்­கப்­பட்­டது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நினைவு கூரும் அஞ்­சலி வாரம் ஆரம்­பிக்­கப்­பட்டு வட­கி­ழக்கில் 20க்கு மேற்­பட்ட இடங்­களில் அனுஷ்­டிக்­கப்­பட்டு வந்த நிலையில் யாழ். செம்­ம­ணிப்­ப­கு­தியில் பல தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்ட இடத்தில் அஞ்­சலி செலுத்தும் நிகழ்வு மே 12ஆம் திகதி நடை­பெற்­றது. கிரு­சாந்­தி­யென்னும் மாண­விக்கு நடந்த மாள­மு­டியா கொடூரம் நினைவு கொள்­ளப்­பட்­டது. அதேபோல் கடந்த மே 14ஆம் திகதி வட­ம­ராட்சி கிழக்கில் நாகர்கோவில் பாட­சாலை முன்­பாக 22 மாண­வர்கள் விமா­னக்­குண்டு வீச்­சுக்கு இலக்­காகி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை நினைவு கூரும் வகையில் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பில் பன்­னங்­கு­டா­வெளியில் உணர்வுபூர்­வ­மாக நேற்­றைய தினம் நினை­வஞ்­சலி நடை­பெற்­ற­துடன் இரத்­த­தானம், அன்­ன­தானம் மற்றும் மாலை 6.30 மணி­ய­ளவில் பன்­னங்­கு­டா­வெளியில் ஆற்­றங்­கரை முற்­றத்தில் இறந்­த­வர்­களின் உற­வு­களால் 1000 சுடர்கள் ஏற்­றப்­பட்­டன. திரு­கோ­ண­ம­லையில் மே 16ஆம் திகதி மாலை கடற்­கரை தியா­கிகள் அரங்கின் முன்­பாக ஆத்­மாக்­களை நினைவு கூரும் வகையில் பொது­மக்­களால் சுடர் ஏற்றி அஞ்­சலி அனுஷ்­டிக்­கப்­பட்­ட­துடன் நேற்­றைய தினம் சிவன் ஆலயம் தந்தை செல்வா சிலைக்கு முன்­பாக சுடர் ஏற்றி அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மே 17ஆம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் (திருக்­கோ­விலில்) கொல்­லப்பட்ட சம்­ப­வத்தை நினைவுகூரும் வகையில் அஞ்­சலி செலுத்­தப்­பட்­ட­துடன் மாலை கல்­லடி கடற்­க­ரை­யிலும் இந்­நி­கழ்வு இடம்பெற்­றி­ருந்­தது. புலம்­பெயர் தேசமெல்லாம் தாய­க­மண்ணில் உயிர் நீத்த உற­வு­களை நினைந்­தேங்கி நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் அனுஷ்­டிக்­கப்­பட்­டுள்­ளது. 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்­ட­தற்­குப்­பின்னால் இந்த முள்ளி அழிப்பு நாள் அனுஷ்­டிக்க சுதந்­திர கதவு திறந்து விடப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும் பல்­வேறு தடைகள், சவால்கள், விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தியில் இந்த நான்­கா­வது நினை­வேந்தல் நிகழ்வு நடாத்­தப்­பட்­டுள்­ளது. உலக வர­லாற்றில் மிகப்­பெ­ரிய தமி­ழி­னப்­ப­டு­கொலை நாள் மே 18 ஆகும். இந்த நினை­வு­ நாளை அனுஷ்­டிக்கும் முக­மாக வட­மா­காண சபையின் ஏற்­பாட்டில் முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் ஏற்­பாட்­டுக்­குழு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. வரு­வோ­ருக்கு அனு­ச­ரணை வழங்கும் முக­மாக பொதுமக்­க­ளுக்­கான பந்­தல்கள், தண்ணீர் பந்­தல்கள் உட்பட ஏனைய வச­தி­களும் பொது அமைப்­புக்­களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் போரா­ளிகள் நிகழ்வை வடி­வ­மைக்கும் வகையில் மைதான ஒழுங்­கு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லு­மி­ர���ந்தும் ஏரா­ள­மான உற­வுகள் வருகை தந்­தி­ருந்­த­தோடு 8 மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் தமது சொந்­தங்­களை களப்­பலி கொடுத்த உற­வுகள் என்ற வகையில் மாவட்­டத்­துக்கு ஒரு உற­வாக எண்­மரும் வட­கி­ழக்­குக்கு வெளியேயுள்ள உற­வு­களில் ஒரு­வ­ரு­மாக ஒன்­பது உற­வுகள் சுட­ரேற்றி தங்கள் உற­வு­க­ளுக்கு ஆகுதி செய்து வைக்க ஏனைய உற­வுகள் ஏற்­று­வ­தற்­கென ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த 1500 சுடர்கள் அந்த விதைப்பு மண்ணில் ஏற்­றப்­பட்­டன. எங்கும் சுடராய் ஒளிவேள்­வியாய் சுடர் கள் வானத்தை நோக்கி வளர்ந்து ஆத்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­துபோல் இருந்­தது. கண்­ணீரும் கம்­ப­லையும் நிறைந்த மண்­ணாக முள்ளி மண்­கா­ணப்­பட்­ட­தாக உண­ரப்­பட்­டது. சுதந்­திர இலங்­கையில் தமிழ் இனத்­தின்­ மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட பல­கோர கொடிய சம்­ப­வங்­களில் முள்­ளி­வாய்க்கால் யுத்த வடுக்­களை தமிழ் மக்கள் கோடி வரு­டங்கள் கழிந்­தாலும் மறக்­க­ மு­டி­யாத அள­வுக்கு வர­லாற்றை நினைவு கொள்ளும் மே 18. இலங்கை தமிழ் மக்­களின் துக்­கிப்பு நாளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­து போல் முள்ளி நினை­வேந்தல் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. மாவீரர் தினத்­துக்கும் முள்ளி வாய்க்கால் நினை­வேந்தல் தினத்­துக்கும் வித்­தி­யா­ச­முண்டு. தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தனித்­தமிழ் ஈழம் என்ற கன­வோடு களப்போர் புரிந்து வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினைவு கொள்ளும் நாள் மாவீ­ரர் தின­மாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இறு­தி­ யுத்­தத்தில் ஏது­ம­றி­யாமல் இறந்துபோன அப்­பாவி மக்­களை அவர்­களின் உற­வுகள் நினைவு கொள்ளும் நாள் பிதி­ராகிப்போய் பிறப்­புக்கும் இறப்­புக்கும் எல்லை தெரி­யாத அந்த அப்­பாவி பொது­மக்­களை கொன்று குவித்த தின­மாக அது ஆரா­திக்­கப்­ப­டு­கி­றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் தமி­ழர்­களின் உரி­மைப்­போ­ருக்கு உலக வல்­ல­ர­சு­க­ளோடு சேர்ந்து உலை­வைக்­கப்­பட்­ட­ மாதம். மே 18ஆம் திகதி உல­க­ வ­ர­லாற்றை உலுக்­கிய நாள் என்­பதை உல­கமே கண்­ணீர் ­மல்க ஏற்­றி­ருந்­தது. வன்­னிப்­போரை நய­வஞ்­ச­கத்­துடன் மூட்­டி­யது கண்டு உல­கமே அழுது கண்­ணீர் ­வ­டித்­தது. 2009ஆம் ஆண்டு வன்­னிப்போர் மூண்­ட­வே­ளையில் பாரா­ளு­ம­ன்றில் வன்னி நிலை­மையை எடுத்­துக்­கூ­றிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்��ன் அவர்கள் பின்­வ­ரு­மாறு உல­கத்­துக்கு அறி­வித்தார்.\nவன்­னியில் சாட்­சி­ய­மில்லா படு­கொ­லைகள் நடந்து கொண்­டி­ருக்­கி­ன்றன. மிகப்­பா­ர­தூ­ர­மான மனி­தப்­பே­ர­வலம் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரணம், அழிவு பெருந்­தொ­கையில் இடம்பெற்­றுள்­ள­தாக நான் அறி­கிறேன். இங்கு இடம்பெறும் அழி­வைப்­போன்று உலகில் வேறு எந்த நாடு­க­ளிலும் இடம்­பெ­ற­வில்லை (இரா. சம்­பந்தன் 5.5.2009 பாராளுமன்றில்) இச்­செய்­தியை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஐ.நா. செய்­ம­திப்­ப­டங்கள் ஊர்­ஜிதம் செய்­துள்­ள­தாக செய்­திகள் கசிந்­தி­ருந்­தன. அதன்­ பி­ர­காரம் மோதல் நடை­பெறும் சூன்ய பிர­தே­சத்­துக்குள் அடை­பட்­டி­ருக்கும் பெண்கள், சிறுவர், முதியோர் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் மர­ணத்­துடன் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென சர்வ­தேச செஞ்­சி­லு­வைச்­சங்கம் அச்சம் தெரி­வித்­தி­ருந்­தது. பொது­மக்கள் தங்­கி­யி­ருக்கும் பாது­காப்பு வல­யத்தின் மீது விமா­னப்­படை குண்டு வீச்சு நடத்­தி­ய­தாக செஞ்­சி­லுவைச் சங்கம் கவலை தெரி­வித்­தி­ருந்­தது. வன்­னிப்­போரும் அதன் இழப்­புக்கள் பொது­மக்கள் தொடர்பில் அப்­போது கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ. நா. சபையின் கொழும்­புக்­கான பேச்­சாளர் கோர்டன் வைஸ் வன்­னிப்­ப­கு­தியில் இரத்தக்களரி ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தனக்கு கிடைத்த தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.வன்னி பாதுகாப்பு வல­யத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­கி­றார்கள் என வைஸ் கவலை தெரி­வித்­தி­ருந்தார். வன்னி இறு­தி­ யுத்தம் குறித்து இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பிரான்ஸ் நாட்டின் வெளிவி­வ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­ச­ரான பெர்னாட் குச்­னரும் இங்­கி­லாந்து அமைச்­ச­ரு­மான டேவிட் மில்­லி­பாண்டும் வன்னி நிலை குறித்து ஆராய உட­ன­டி­யாக ஐ.நா. சபை கூட்­ட­ வேண்­டு­மென கோரிக்கை விடுத்­தி­ருந்­த­மையை கவ­ன­மாக எடுத்­துப்­பார்ப்பின் முள்ளி வாய்க்­காலில் எத்­த­னை­யா­யிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட்­டி­ருக்­க­லா­மென ஊகிக்க முடியும். கொல்­லப்­பட்ட பொது­மக்கள் தொடர்பில் கருத்து தெரி­வித்­தி­ருந்த ஐ.நா. சபைக்­கான மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான உதவி செய­லாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் வன்னி யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட மக்­களின் எண்­ணிக்கை ஒரு­போதும் தெரி­யா­மலே போகலாம். இடம்பெற்ற யுத்­தத்தில் கடை­சிக்­கட்­டத்தில் இறந்த அப்­பாவி பொது­மக்­களின் சரி­யான எண்­ணிக்கை தெரி­யா­மலே இருக்­கி­றது. இந்த யுத்­தத்தில் 80 ஆயிரம் தொடக்கம் 1 லட்­சம்­வரை கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என கருத்து தெரி­வித்­தி­ருந்தார். யுத்­தம்­ மு­டி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக கூறப்­படும் மே 18ஆம் திகதி ஜோர்­தா­னி­லி­ருந்து திரும்­பிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விமா­னத்தை விட்டு இறங்­கி­ய­வுடன் தரையில் விழுந்து முத்­த­மிட்டு போர் முடிந்­து­விட்­டது. புலிகள் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு விட்­டார்கள் என்­ப­தற்­காக பெரு­மைப்­பட்­டாரே தவிர கொல்­லப்­பட்ட பொதுமக்­க­ளுக்­காக அவர் ஒரு சொல்லும் உச்­ச­ரிக்­கா­மலே சென்­றதை உலகம் தொலைக்­காட்­சி­களில் கண்­டு­கொண்­டது. இறுதி யுத்­தத்தில் நடந்­தே­றிய சம்­ப­வங்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்கம் விடுத்த உத்­தி­யோகபூர்வ­மான அறி­வித்­தல்கள் யாதெ­னப்­பார்ப்பின் 2 லட்­சத்து 80 ஆயிரம் பேர் அகதி முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் (லண்டன் டெலி­கிராப்) 9100 விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­துள்­ளனர். இதில் 7500 பேர் புனர்வாழ்வு நிலை­யங்­க­ளிலும் 1600 பேர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை தொடர்பில் விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் ஊட­கத்­துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்­தன தெரி­வித்­தி­ருந்தார். பிர­பா­கரன் உட்­பட 300 புலி உறுப்­பி­னர்­களின் சட­லங்கள் முள்ளிவாய்க்­காலில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­த­க­வலை இரா­ணு­வப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் உதய நாண­யக்­கார தெரி­வித்­தி­ருந்தார். பொது­மக்­களின் இறப்­புக்­கு­றித்து அரச தரப்­பினர் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சரி­யான தக­வல்­களை தெரி­விக்­க­வில்லை. 2012ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ இ­லங்­கைக்­கெ­தி­ரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்றம் தொடர்பில் அமெ­ரிக்­காவால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்கள் இலங்­கைக்கு பாரிய நெருக்­க­டியை உரு­வாக்­கி­ய­போதும் அடுத்­த­டுத்த ஆண்­டு­களில் இலங்­கைக்கு கொடுக்­கப்பட்ட அவ­கா­சங்கள், மனித உரிமை ஆணை­ய­கத்தின் நெகிழ்­வுத்­தன்­மைகள், சர்­வ­தேச போக்­கையும் அபிப்­பி­ரா­யத்­தையும் எவ்­வாறு மாற்­றி­ய­மைத்­தது என்­பது உலகம் அறி­யா­த­வொ­ரு­வி­ட­ய­மல்ல. 2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட நல்­லா­ட்சி அரசாங்கம் கார­ண­மாக சர்வ தேசத்தின் அபிப்­பி­ரா­யமும் போக்கும் எவ்­வாறு தலை­கீ­ழாக மாறி­யுள்­ள­தென்­பதை அண்­மையில் பாரா­ளு­மன்றில் ஜனா­தி­பதி நிகழ்த்­திய அரச கொள்கை விளக்­க­வு­ரை­யி­லி­ருந்தும் பிர­த­மரின் மேதின உரை­யி­லி­ருந்தும் தெரிந்­து­கொள்­ளலாம். முள்­ளி­வாய்க்கால் நினை­வுநாள் என்­பது வரு­டா­ வ­ருடம் கொண்­டா­டப்­படும் ஒரு சடங்­காக அமை­யாது உற­வு­களை இழந்­த ­மக்­களின் உள்­ளத்தை ஆற்­றுப்­ப­டுத்தும் நிகழ்­வா­கவும் அவர்­களின் அர­சியல் மற்றும் வாழ்க்­கையை ஈடேற்­றவும் வழி­காட்­டவும் அமைய வேண்டும் என சமத்­துவ சமநீதிக்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இந்த கருத்து இன்­றைய யதார்த்­தத்தை தெளிவா­கவே விளக்­கு­வ­தாக அமை­கி­றது. தமிழ் மக்­களின் 30 வருட அகிம்சை போராட்டம் அதனைத் தொடர்ந்து 30 வரு­ட­கால ஆயு­தப்­போ­ராட்டம் என்­ப­னவற்றின் அடுத்த பரி­ணா­மமே இன்­றைய உடன் போக்கு போராட்­ட­மாக மாறி­யுள்­ளது. எனவேதான் 60 வருட கால போராட்­டத்தை அடுத்த கட்­டத்­துக்கு எடுத்தும்செல்லும் வழியை முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­றப்­பட்ட சுடர்கள் மூலம் அவர்கள் தேடு­கி­றார்கள் என்­பதை அர­சியல் தலை­மைகள் உண­ர­ வேண்டும்.\nவிடு­த­லைப்­போ­ராட்­டத்தில் கடந்த கால, நிகழ்கால, எதிர்­கால அர­சி­யலை அனு­மா­னித்து உணர்­வ­தற்­கான ஒரு மைய­மாகும் என்று கூறப்­ப­டு­கி­றது. இந்த மையத்­தி­லி­ருந்து புதிய அர­சியல் தத்­து­வத்­தையும் முன்­னெ­டுப்­புக்­க­ளையும் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­த­ வேண்டும். வலி­யு­றுத்தி நிற்­க ­வேண்­டு­மென்­ப­துதான் இன்­றைய தமிழ் மக்­களின் தேவை­யாக இருக்­கி­றது. கோரிக்­கை­யாகவும் மாறு­கி­றது. தமிழ் மக்­களின் வர­லாற்று அனு­ப­வங்­க­ளைப் பார்ப்போமாயின் எதி­லுமே ஒன்றுபட்ட முடி­வுக்கு வரு­வ­தென்­பது முடி­யாத காரி­ய­மா­கவே இருந்­துள்­ளது. இரண்டு பஞ்­சாங்கம் ஏட்­டிக்குப் போட்­டி­யான தலை­மைகள், பல கட்­சிகள், பல இயக்­கங்கள், மாறு­பட்ட சடங்­குகள், முறைகள் வேறு­பட்ட போக்­குகள் என எல்­லாமே ஏட்­டிக்குப் போட்­டி­யா­கவே இருந்து வந்­துள்­ளன. அனு­ப­வங்­களை பாடங்­க­ளா­கவோ வர­லாற்றை முன்­னு­தா­ர­ணங்­க­ளா­கவோ கொண்டு நடக்­கா­ததன் கார­ண­மா­கவே இன��னும் திக்கு தெரி­யாத காட்டில் நடந்து போய்க்­கொண்­டி­ருக்­கி­றது தமிழர் வர­லாறும் வாழ்­வி­யலும். முள்ளிவாய்கால் நினை­வேந்தல் என்­பது தமிழ் மக்கள் வாழ்­வியல் மற்றும் அர­சியல் போராட்­டத்தில் கறை­ப­டிந்த அத்­தி­யாயம் என்­ப­தை­விட புதிய பாதையை வகுக்­க­வேண்­டிய அர­சியல் தத்­து­வத்தை வகுக்­க ­வேண்­டிய ஒரு சந்­தியில் நின்றுகொண்­டி­ருக்­கிறோம் என்­பதை அனைத்து தரப்­பி­னரும் உண­ர­வேண்டும். அதை­வி­டுத்து முள்ளி நினை­வு­களை அஞ்­ச­லிக்­கக்­கூட மாகா­ண­ சபை, பல்­க­லை­க்­க­ழகம், அந்த கட்சி, இந்த கட்­சி­யென தனிவழி­ தே­டிக்­கொண்­டி­ருப்­பது எமக்கு இன்னும் இழுக்­கா­கவே இருக்­கி­றது. எதிர்காலத்தில் இத்­த­கைய அட்­டூ­ழியம் நடை­பெ­றா­ம­லி­ருக்க அடுத்த தலை­மு­றையை நாம் தயார்ப்­ப­டுத்­த­ வேண்டும். இதை செய்­ய­ வேண்­டி­ய­வர்கள், செய்யக்கூடி­ய­வர்கள் அர­சியல் தலைமை­களே. ஜப்­பா­னி­யர்கள் இரண்டாம் உல­கப்­போரின் வடுக்­களை தாங்­கிக்­கொண்டு எப்­படி எழுந்து நின்­றார்­களோ, அதே போல் பலஸ்தீனி­யர்கள், தென்­னா­பி­ரிக்­கர்கள் ஆகி­யோரை நாம் முன்­னு­தா­ர­ணங்­க­ளாக பார்க்­க­ வேண்டும். இன்­றைய இலங்கை அர­சி­யலின் தேக்க நிலை தமி­ழர்­க­ளைப்­பொ­றுத்­த­வரை ஆரோக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­ட­வில்லை. தமிழ் ­மக்­க­ளுக்­கான தீர்வுக்­காக எடுக்­கப்­பட்டு வரும் எல்­லா­ வகை முயற்­சி­களும் குறித்த ­புள்­ளியைவிட்டு நக­ரா­மலே நின்று கொண்­டி­ருக்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் காலங்கள் கடத்­தப்­ப­டு­கி­றதே தவிர அடைவு மட்­டங்­களை நோக்கி நகர்த்­தப்­ப­டுதல் என­்பது வெறும் பூஜ்­ஜி­யமா­கவே காணப்­ப­டு­கி­றது. இதற்கு நாம் யாரையும் குறை­கூறி அழுது கொட்­டு­வதில் அர்த்தம் இல்­லை­யென்ற முடி­வுக்கே வர­ வேண்­டி­யுள்­ளது. கடந்த காலத்தில் முன்­னைய பேரி­ன­வாத தலை­வர்­க­ளாலும் அர­சாங்­கங்­க­ளி­னாலும் எவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டோமோ அதே­போன்­ற­தொரு அர­சியல் காலநிலை தான் இப்­பொ­ழுதும் காணப்­ப­டு­கி­றது. தலை­வர்­களும் ஆட்­சி­யா­ளர்­களும் புதிது புதி­தாக வந்­தாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­யா­னது இன்னும் ஊறுகாய் நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது என்­ப­தற்கு ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க வியாக்­கி­யானம் சான்­றா­க­வுள்­ளது. வட­கி­ழக்கில் மீண்­டு­மொரு யுத்தம் நிக­ழ��மல் இருக்­க­வேண்­டு­மாயின் மக்­களின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்­த­ வேண்­டு­மாயின் மக்­களின் விருப்­பத்­தையும் இணக்­கப்­பாட்­டையும் பெற்ற அரசியல் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென பழைய புள்ளிக்கு தீர்வை கொண்டு வந்துள்ளார். அரசாங்கத்தின் கவனம் முழுவதும் இன்னும் பயங்கர வாதத்தை தோற்கடிப்பதிலேயே செலுத்தப்படுகிறது என்பதை ஜனாதிபதி தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாதுள்ளது. கடந்த 3 வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைப்பெற்று அந்த கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே தான் முயற்சித்து வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவருடைய கரிசனை தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லையென்பதாகும். போர்க்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடும் தீர்மானமும் தெளிவாகவே பல தடவைகள் அவரால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நீதி முறையையோ கலப்பு நீதி விசாரணையையோ யான் அனுமதிக்கப் போவதில்லை. இராணுவ வீரர்களை நான் காட்டிக்கொடுக்கப்போவதுமில்லை.தண்டிக்கவும் விடமாட்டேன் என தீவிரமாக கூறிவருவதை கேட்டிருக்கிறோம். ஐ.நா. சபைக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கனதியான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் கைதிகள் என யாருமில்லை என நல்லாட்சி தலைவர் கூறிவருவது தொடர்பில் நாம் இன்னும் வாழாது இருக்கிறோம். இத்தகைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றலானது தமிழ் மக்களுக்கான புதிய விதியை வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றதென்பதை நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்த்தியிருக்கிறது. எதிர்காலத்தின் விதியை நோக்கி தமிழ் மக்கள் பயணிக்க வேண்டுமாயின் ஒன்றுபடுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்��மும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்��ளப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/poomaalaiye.html", "date_download": "2019-02-21T13:49:34Z", "digest": "sha1:ILFHNB3CUFR4ARKIEFZBB6HWU32MZKZW", "length": 11688, "nlines": 369, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Poomaalaiye-Pagal Nilavu", "raw_content": "\nபெ : பூமாலையே தோள் சேர வா\nஆ : ஏங்கும் இரு தோள் ..\nபெ : தோள் சேர வா\nஆ : ஏங்கியது இளைய மனது ,\nபெ : இளைய மனது\nஆ : இணையும் பொழுது ,\nபெ : இணையும் பொழுது , இளைய மனது\nஆ : தீம்தன தீம்தன\nபெ : இணையும் பொழுது\nஆ : தீம்தன தீம்தன ..ஆ ..\nபெ : பூஜை மணியோசை , பூவை மனதாசை\nபெ : ஏங்கும் இரு தோள் ..\nஆ : தோள் சேர வா\nபெ : வாசம் வரும் பூ\nபெ : ஏங்கும் இரு தோள் ..\nஆ : தோள் சேர வா\nபெ : வாசம் வரும் பூ\nஆ : நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே\nதேனினை தீண்டாத பூ இல்லையே\nபெ : நன்ன ...\nஆ : நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே\nபெ : என்னை உனக்கென்று கொடுத்தேன்\nஆ : தேனினை தீண்டாத பூ இல்லையே\nபெ : எங்கும் இளம் காதல் மயில் நான் ....\nஆ : தேன்துளி பூவையில்\nபெ : நன்ன ...\nஆ : பூவிழி மான் சாயல்\nஆ : தேன்துளி பூவையில்\nபெ : நன்ன ...\nஆ : பூவிழி மான் சாயல்\nபெ : கன்னி எழுதும் வண்ணம் முழுதும்\nவந்து தழுவும் ஜென்மம் முழுதும்\nபெ : கன்னி எழுதும் வண்ணம் முழுதும்\nவந்து தழுவும் ஜென்மம் முழுதும்\nஆ : நாளும் தெரியாமல் காலம் தெரியாமல்\nஆ : ஏங்கும் இரு தோள் . .\nபெ : தோள் சேர வா\nஆ : வாசம் வரும் பூ\nஆ : ஏங்கும் இரு தோள் ..\nபெ : தோள் சேர வா\nஆ : லல்ல லல்ல\nபெ : கோடையில் வாடாத கோவில் புறா ..\nஆ : லல்ல ...\nபெ : காமனை காணாமல் காணும் கனா ..\nஆ : லல்ல ...\nபெ : கோடையில் வாடாத கோவில் புறா ..\nஆ : ராவில் தூங்காது இது ...\nபெ : காமனை காணாமல் காணும் கனா ..\nஆ : நாளும் மனம் போகும் எங்கோ ...\nபெ : விழிகளும் மூடாது\nபெ : விடிந்திட கூடாது\nபெ : விழிகளும் மூடாது\nபெ : விடிந்திட கூடாது\nஆ : கன்னி இதயம் என்றும் உதயம்\nஇன்று தெரியும் இன்பம் புரியும்\nஆ : கன்னி இதயம் என்றும் உதயம்\nஇன்று தெரியும் இன்பம் புரியும்\nபெ : காற்று சுத்தி மீட்��� தாளம் நதி கூட்ட\nபெ : ஏங்கும் இரு தோள் ..\nஆ : தோள் சேர வா\nபெ : வாசம் வரும் பூமாலையே\nஆ : ஏங்கும் இரு தோள்\nபெ : தோள் சேர வா\nஆ : ஏங்கியது இளைய மனது ,\nபெ : இளைய மனது\nஆ : இணையும் பொழுது ,\nபெ : இணையும் பொழுது , இளைய மனது\nஆ : தீம்தன தீம்தன\nபெ : இணையும் பொழுது\nஆ : தீம்தன தீம்தன\nபெ : பூஜை மணியோசை , பூவை மனதாசை\nபெ : ஏங்கும் இரு தோள் ..\nஆ : தோள் சேர வா\nபெ : வாசம் வரும் பூ\nஆ&பெ : ஏங்கும் இரு தோள் சேர வா\nபடம் : பகல் நிலவு (1985)\nவரிகள் : கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2016/12/blog-post_25.html", "date_download": "2019-02-21T14:07:44Z", "digest": "sha1:PTVDEBVHD2VZPDUHUVXADVBFUP6WP4BX", "length": 14520, "nlines": 242, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "பிடித்த பாடல்கள் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவெள்ளி, 30 டிசம்பர், 2016\nடிசம்பர் 30, 2016 ரேவா ரசித்த பாடல்கள் 2 comments\nமனச்சோர்வு பிடிக்கும் போதெல்லாம் கையிலெடுத்து உட்கார்ந்துகொள்கிற காபிக் கோப்பையின் மீதிருக்கும் இணக்கம் இந்த படத்தின் மீதும் கூடுதலாய் இந்த பாடலின் மீதும் எனக்கு எப்போதும் இருக்கும்..\nஒவ்வொரு சிரிப்பிற்கு பின்னும் அறியப்படாத வாசத்தை மறைத்துவைத்திருக்கிற இந்த வாழ்வின் சிக்கல் 36 பல் வரிசைகளுக்குள் அடங்கிப்போய்விடுவதில்லை..\nஇன்று புதிதாய் பிறந்திருக்கிற நவீனத்தின் சவலைப்பிள்ளைகளாகிவிட்ட ஸ்மைலிக்குள் புதைக்கப்படுகிற நம் மனதின் நிறம், ஒப்பனைகட்டிக்கொண்ட செளகர்யம், அல்லது ஆடைகள் போர்த்திக் கொண்டதிலிருக்கும் நிர்வாணம் என்றே சொல்லத் தோன்றுகிறது.\nநடப்பதைப் போன்ற விழுதல்கள் நம்மை தூக்கி நிறுத்துவதில்லை, அது நம்மை நாமாய் பிறரிடம் அறியத் தருகிறது.\nஇங்கு மிகப்பெரிய சவால்களெல்லாம் நம்மோடு நாம் இணக்கமாய் இருப்பது மட்டுமே..\nநம்மை ஆட்டுவிக்கிற, அடிபணியத் தூண்டுகிற அடங்கமறுக்கிற, சுயத்தை ஒரு புகைப்படச் சட்டகமாக்கி ஏதோ ஒரு மூலையில் அறைந்துவிடுகிற கணக்கற்ற சம்பவங்கள் நம்மை காலத்தின் முன்\nகாலம், மாறாதது என்ற சொல்லிருந்து மாறும் போது நாம் பிறக்கிறோம்..\nஉ���ுப்புகளின் வித்தியாசங்களில் மாறிப்போகிற பாலினம், மற்றபடி கொண்டாடப்படவேண்டிய இந்த வாழ்வு எல்லோருக்கும் பொதுவானது..\nநம் பாதை முட்கள் நாமேயன்றி வேர் யாராய் இருக்கமுடியும்..\nஎல்லா கலைகளுக்குள்ளும் நமக்கேற்ற ஒன்றைத் தேடியெடுக்கமுடியுமெனில் இந்த அறிவும் அதைச் செதுக்குகிற இந்த வாழ்வும் கொண்டாடப்படவேண்டியது தான்..\nஎப்போதும் எனக்குள் பாஸிட்டிவ் வைப்ரேஷனைத் தரத்தவறாத பாடலை பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே\nஅலைபாயுதே நெஞ்சம் சாயுதே மனம் வலிக்கிறதே\nஅலைபாயுதே நெஞ்சம் தேம்பியதே கொஞ்சம் ஏங்கியதே\nஎன் வாசல் தென்றல் வரவே இல்லை\nஏன் தூரத்தில் நீ நின்று அருகில் நீ இம்சிக்கிறாய்\nஎன் கண்ணில் நீரை வரவைக்கிறாய்\nசரி அதற்கும் தவறிற்கும் இடையில் ஏன் நிற்கிறாய்\nவரும் இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் உன் விளையாடலே\nஉன் பாதை முள்ளை நீ செய்கிறாய்\nஏன் உன் பேச்சை கேட்காமல் நீயே தான் தடுமாறினாய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nமிக அற்புதமான வருணனை. மன அலைகளை அற்புதமாக நம் அழகு தமிழில் வரைந்து கொடுத்திருக்கிறீர்கள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபின் தொடரும் குரல் நிழல்கள்\nமெளனம் ஊறும் சொல்லின் வலிமை\nநீ என்பது என் எழுதாக் காலம்\nஉண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை\nதொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த ...\nஉண்மையென்பது பொய்யின் நாடக மேடை\nபுரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்\nநடக்கக் கேட்கும் அறையின் கால்கள்\nவாட்ஸ் அப் (தமிழாக்கம் செய்யவும்)\nவெளிச்சப் பிரிவின் இருள் கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1178163.html", "date_download": "2019-02-21T14:15:18Z", "digest": "sha1:4HACJ5PYMCV43LFQ62QVO7LMBDP5O5CB", "length": 15607, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (10.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஇந்தியாவில் இருந்து தபால் மூலம் ஹெரோய்ன் கடத்தல்\nஇந்தியாவில் இருந்து தபால் ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இலங்கை சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 227 கிராம் ஹெரோய்ன் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.\nகுறித்த ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த நபர் உட்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கடத்தல் சிறைச்சாலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.\nஎரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று அமைச்சரவையில் கலந்துரையாடல்\nஎரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் (10) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.\nநிதியமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.\nஎனினும் பின்னர் அந்த விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலைச் சூத்திரத்திற்கு அமைவாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தைப் படி விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சு கூறியிருந்தது.\nகுறித்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளது.\nஅரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை பணிப்புறக்கணிப்பு\n19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர்.\nநீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எ��ிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல் கருணாசிறி குறிப்பிட்டார்.\n19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.\nஇதேவேளை, சம்பளப் பிரச்சினை உட்பட தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி, எதிர்வரும் வாரம் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பு – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..\nஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –���\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11281/", "date_download": "2019-02-21T14:07:09Z", "digest": "sha1:EKMHWQQ5YTMAME2LZDUPONIYXZCEOXKF", "length": 7190, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு! | Tamil Page", "raw_content": "\nபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு\nபாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த விலை மாற்றம் வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.\n‘எரிபொருள்களின் விலை உயர்வையடுத்து வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இன்று கூடி ஆராய்ந்தது.\nஇந்த நிலையில் நாளாந்தம் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பாதிப்படையாத வகையில் பாணின் விலையை அதிகரிப்பது இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஎனினும் வெதுப்பக உரிமையாளர்களைப் பாதிக்காத வகையில் பணிஸ், கறி பணிஸ் உள்ளிட்டவையின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது’ என்று வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\nமரம் நட யாழ் வந்த சம்பிக்க\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி டிலானியின் உடலம் தோண்டி எடுப்பு: கள்ளக்காதலன்,...\nநாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்பு வரைவிற்கு ஆதரவில்லை; கூட்டமைப்பின் செயற்பாட்டால் தமிழர்கள் அதிகார பரவலாக்கத்தை இழக்கலாம்:...\nகுழந்தைக்கு சூடு வைத்து விட்டு டிமிக்கி கொடுத்த ஆசாமி… மன்மத பாணத்தை எய்து பொலிசார்...\nஇந்தோனேசிய விமானம் கடலில் விழுந்தது: 200 பயணிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1211", "date_download": "2019-02-21T13:32:21Z", "digest": "sha1:SAYRKZHBXZWGTSHYOWENMULRFXKCSRKR", "length": 13767, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 30 மார்ச் 2017 12:47:58\nபகாங் மாநிலத்தின் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டடத்தினைப் பயன்படுத்தும் மாணவர்களின் கனவுகள் நிராசையாகி வருவதாகவே நண்பன் குழுவிற்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 39 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்திற்கு முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொண் டிருக்கும் டத்தோ ப.கமலநாதனின் செயல்பாடுகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு விடியலை ஏற்படுத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது. பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தொடர்பில் கடந்த 2 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வரும் சாலைக்கான நிர்மாணிப்பினை குத் தகையாளர் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முடிவினைப் ப.கமலநாதன் அறிவித்திருந்தும் லஞ்சாங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் 39 தமிழ்ப் பள்ளிகளின் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் ரகுவும் மீறுகின்றார்களா என்ற கேள்விக்கு நண்பன் குழு பதில் வேண்டி நிற்கின்றது. * டத்தோ ப.கமலநாதனின் முயற்சியையும் மீறுகின்றதாக கருதப்படும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு விவகாரத்தின் வழி; * துணைக் கல்வியமைச்சரின் முடிவைக்கூட யாரும் கேட்கவில்லை என்பது நியாயமா * திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன * திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன * பள்ளி மேலாளர் வாரியங்களின் தலையீடுகள் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தைச் சிதைக்கலாமா * பள்ளி மேலாளர் வாரியங்களின் தலையீடுகள் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தைச் சிதைக்கலாமா * ஒரு பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வு காணவே முடியாத ��ோது மேலும் முப்பது பள்ளிகளுக்கு விடியல் ஏற்படுமா * ஒரு பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வு காணவே முடியாத போது மேலும் முப்பது பள்ளிகளுக்கு விடியல் ஏற்படுமா கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியாக இருந்து வரும் சாலை நிர்மாணிப்பு விவகாரத்திற்கு மூலகர்த்தாவாக இருக்கும் கல்வியமைச்சின் வெ. 450,000 மானியத்தினை உடனடியாக மீட்டுக் கொள்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி யோடு ஏன் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என நண்பன் குழு வினவுகின்றது. அரசியல் தலையீடுகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பள்ளிப் பொறுப்பாளர்களின் சுயநலப் போக்கும் ஒன்றுமே அறியாத சுமார் 20 லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தினைக் கேள்விக் குறியாக்கியிருப்பது சாபமா என்ற வேதனையான கேள்வியே தொக்கி நிற்கின்றது. * துணைக்கல்வியமைச்சரின் ஆணையை மீறியது ஏன் கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியாக இருந்து வரும் சாலை நிர்மாணிப்பு விவகாரத்திற்கு மூலகர்த்தாவாக இருக்கும் கல்வியமைச்சின் வெ. 450,000 மானியத்தினை உடனடியாக மீட்டுக் கொள்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி யோடு ஏன் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என நண்பன் குழு வினவுகின்றது. அரசியல் தலையீடுகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பள்ளிப் பொறுப்பாளர்களின் சுயநலப் போக்கும் ஒன்றுமே அறியாத சுமார் 20 லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தினைக் கேள்விக் குறியாக்கியிருப்பது சாபமா என்ற வேதனையான கேள்வியே தொக்கி நிற்கின்றது. * துணைக்கல்வியமைச்சரின் ஆணையை மீறியது ஏன் * பள்ளி மேலாளர் வாரியம் மாணவர்களை வஞ்சிக்கலாமா * பள்ளி மேலாளர் வாரியம் மாணவர்களை வஞ்சிக்கலாமா * சாலையைப் போடாமலேயே பயன்படுத்தத் திட்டமா * சாலையைப் போடாமலேயே பயன்படுத்தத் திட்டமா பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தொடர்பில் கடந்த 2 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வரும் சாலைக்கான நிர்மாணிப்பினை குத் தகையாளர் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முடிவினைப் ப.கமலநாதன் அறிவித்திருந்தும் லஞ்சாங் தமி��்ப்பள்ளி மேலாளர் வாரியம் 39 தமிழ்ப்பள்ளிகளின் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் ரகுவும் மீறுகின்றார்களா என்ற கேள்விக்கு நண்பன் குழு பதில் வேண்டி நிற்கின்றது. *டத்தோ ப.கமலநாதனின் முயற்சியையும் மீறுகின்றதாக கருதப்படும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு விவகாரத்தின் வழி; *துணைக் கல்வியமைச்சரின் முடிவைக்கூட யாரும் கேட்கவில்லை என்பது நியாயமா பகாங் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தொடர்பில் கடந்த 2 வருடங்களாக இழுபறி நிலையில் இருந்து வரும் சாலைக்கான நிர்மாணிப்பினை குத் தகையாளர் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முடிவினைப் ப.கமலநாதன் அறிவித்திருந்தும் லஞ்சாங் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் 39 தமிழ்ப்பள்ளிகளின் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் ரகுவும் மீறுகின்றார்களா என்ற கேள்விக்கு நண்பன் குழு பதில் வேண்டி நிற்கின்றது. *டத்தோ ப.கமலநாதனின் முயற்சியையும் மீறுகின்றதாக கருதப்படும் லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான சாலை நிர்மாணிப்பு விவகாரத்தின் வழி; *துணைக் கல்வியமைச்சரின் முடிவைக்கூட யாரும் கேட்கவில்லை என்பது நியாயமா *திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன *திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்தின் முழுமையான பொறுப்புகள் என்ன *பள்ளி மேலாளர் வாரியங்களின் தலையீடுகள் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தைச் சிதைக்கலாமா *பள்ளி மேலாளர் வாரியங்களின் தலையீடுகள் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தைச் சிதைக்கலாமா *ஒரு பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வு காணவே முடியாத போது மேலும் முப்பது பள்ளிகளுக்கு விடியல் ஏற்படுமா *ஒரு பள்ளியின் விவகாரத்திற்கு தீர்வு காணவே முடியாத போது மேலும் முப்பது பள்ளிகளுக்கு விடியல் ஏற்படுமா கடந்த இரண்டு வருடங்களாக இழுபறியாக இருந்து வரும் சாலை நிர்மாணிப்பு விவகாரத்திற்கு மூலகர்த்தாவாக இருக்கும் கல்வியமைச்சின் வெ. 450,000 மானியத்தினை உடனடியாக மீட்டுக் கொள்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி யோடு ஏன் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என நண்பன் குழு வினவுகின்றது. அரசியல் தலையீடுகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பள்ளிப் பொறுப்பாளர்களின் சுயநலப் போக்கும் ஒன்றுமே அறியாத சுமார் 20 லஞ்சாங் தோட் டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தினைக் கேள்விக் குறியாக்கியிருப்பது சாபமா என்ற வேதனையான கேள்வியே தொக்கி நிற்கின்றது.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2300", "date_download": "2019-02-21T13:32:40Z", "digest": "sha1:VY6XXWRZHSB5ZT6YHQHLZXWWVM4X6G2Q", "length": 7283, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nலண்டனில்வேன் மோதி தாக்குதல்: ஒருவர் பலி, 8 பேர் காயம்\nலண்டன் வடக்கு லண்டனில் நடைபாதையில் சென்றவர்கள் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்து தலை நகர் லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது வேன் மூலம் மோதியும் அருகேயுள்ள மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியும் 7 பேரை கொன்றனர். இதனால் லண்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு லண்டனின் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் மசூதி உள் ளது. புனித ரமலான் மாதம் என்பதால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் இரவு 12.20 மணியளவில் ஏராளமா னவர்கள் வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த வேன் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அலறியடி��்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டுனரை கைது செய்தனர். ஆனால் அந்த நபர் குறித்து போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அவர் தீவிரவாதியா, எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக் கப்படவில்லை. ஆனால் அந்த வேனை சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு மசூதி தொழுகை முடிந்து திரும்பியவர்கள் மீது மோதி இருக்கிறார் என பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஹருன்கான் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு\nபிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல்\nசவூதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்\nமனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும்\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவு\nசவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:30:18Z", "digest": "sha1:ZTVIE5XT25KCJGLMBMVJLT2NGFIDW43C", "length": 6903, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇமைப்படல அழற்சியால் சீழ் வடியும் கண்\nசீழ் என்பது பாக்டீரியா (அ) பூஞ்சையின் தாக்கத்தால் நோய்த்தொற்று அடைந்த பகுதியிலிருந்து வழியும் ஒரு வகையான வெள்ளை-மஞ்சள், மஞ்சள் (அ) மஞ்சள்-பழுப்பு நிறக் கசிவு ஆகும்.[1][2] சீழ் கட்டியிருப்பது வெளியில் தெரிந்தால், அது கொப்புளம் (அ) கட்டி எனப்படும். தோலுக்கு அடியில் சீழ் படிந்திருந்தால், அது பரு எனப்படும்.\nபல வகை பாக்டீரியாக்கள், சீழ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. :[3]\n\". பார்த்த நாள் 2016-08-19.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2017, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-aggarwal-swiss-connection-191671.html", "date_download": "2019-02-21T13:36:46Z", "digest": "sha1:HMULQREPIL65T7YEZBGW3WWF2HRQ7SAY", "length": 12068, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஜல் அகர்வாலுக்கு சுவிஸ் ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி | Kajal Aggarwal's Swiss connection - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகாஜல் அகர்வாலுக்கு சுவிஸ் ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகாஜல் அகர்வால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் ஒரு கடிதம் தான் 'ஜில்லா'வில் காஜல் அகர்வாலின் நடிப்பை பார்த்த சுவிட்சர்லாந்து ரசிகரான வினோ என்பவர் காஜலுக்கு ஈமெயிலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇதையெல்லாம் விட காஜலை ஆச்சர்யப்படுத்தியது அந்த ரசிகர் வைத்த வேண்டுகோள் ஒன்று தான்.\nரசிகர் எழுதிய கடிதத்த்தில் காஜல் நடித்த படங்களில் அவரது நடிப்பையும், அவர் எவ்வாறு ரசிகர்களை தனது நடிப்பால் மகிழ்விக்கிறார் என்றும் மிகவும் ஆழமாக எழுதியிருந்ததோடு, பென்சிலால் வரையப்பட்ட காஜல் அகர்வாலின் விதவிதமான ஓவியங்களையும் அத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார்.\nஅப்படி என்ன வேண்டுகோள் என்கிறீர்களா 2009ல் பாலிவுட்டில் வெளியான ‘வாட்ஸ் யுவர் ராசி 2009ல் பாலிவுட்டில் வெளியான ‘வாட்ஸ் யுவர் ராசி\" என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் காஜல் நடிக்கவேண்டுமாம்.\n12 கெட் அப்பில் காஜல்\nசரி அப்படி என்ன அந்தப்படத்தில் விசேஷம்.. அந்தப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா சோப்ரா 12 கெட்டப்புகளில் நடித்திர���ப்பார். திருமணம் செய்ய நினைக்கும் ஒருவன் ஒரு ராசிக்கு ஒரு பெண் வீதம் பார்த்து அதில் ஒருவரை திருமணம் செய்ய நினைக்கிறான். அந்த 12 கேரக்டர்களிலும் பிரியங்கா தான் நடித்திருந்தார்.\nஇப்படி ஒரு சவாலான வேடத்தில் நடிக்கும் அளவுக்கு தன்னை உயரமான இடத்தில் வைத்து பார்க்கும் பாஸிட்டிவான கருத்துக்களுடன் வந்த அந்த ரசிகரின் கடிதம் காஜலை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/police-threaten-suspect-to-confess-by-placing-snake-on-him.html", "date_download": "2019-02-21T14:03:01Z", "digest": "sha1:K3ZLQZ7OBMR24AIPS5D5ZD6QKBAN4Y3X", "length": 5944, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Police threaten suspect to confess by placing snake on him | World News", "raw_content": "\n‘தனிநபரின் சாட்டிங் விபரங்களை போலீசுக்கு தருகிறோம்’.. பேஸ்புக் அதிரடி\n‘இரவில் பிறந்த நாள் விழா.. காலையில் தனக்குத்தானே போலீஸ் கொடுத்த தண்டனை\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\nமீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது\n‘இனி குடிச்சுட்டு வாகனம் ஓட்டி போலீஸ்கிட்ட சிக்குனா இதுதான் கதி’.. காவல்துறை அதிரடி\nஅசுரவேகத்தில் வந்த அரசுப்பேருந்து .. பணியில் இருந்த காவலர்களுக்கு நேர்ந்த சோகம்\nகுடும்பம், குழந்தைகளுடன் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை.. நெஞ்சைப்பிழியும் ‘காரண’ கடிதம்\n'சென்னை போலீஸில் காவலர்கள் மட்டுமல்ல...ரோபோவும் வேலை செய்ய போகுது'...காவல்துறையில் புதிய மைல்கல்\nபோலீஸ் ஸ்டேஷன் முன் டப்ஸ்மாஷ் சேட்டை.. ‘டிக் டாக்’ இளைஞர்களுக்கு வந்த சோதனை\nசார்...''அவ என்னோட இதயத்தை திருடிட்டு போய்ட்டா''...இளைஞரின் புகாரால் அதிர்ந்த காவல்துறையினர்\nஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவி.. திருப்பூரில் பரபரப்பு\n‘ஹலோ போலீஸா.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க’..திருடச் சென்ற இடத்தில் உதவிக்கு அழைத்த திருடன்\n‘இதெல்லாம் ஒரு காரணம்’.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தந்தை\n'சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nடாஸ்மாக் அழைத்துச் சென்ற தந்தையால் 5 வயது மகனுக்கு வந்த வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivegam-business-starts/", "date_download": "2019-02-21T14:10:21Z", "digest": "sha1:5LD6OS7ZBSOTFQASDMIP3ONRXSUGNDQB", "length": 6150, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் வியாபாரம் தொடங்கியது – முக்கியமான இடத்தை கைப்பற்றிய நிறுவனம் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிவேகம் வியாபாரம் தொடங்கியது – முக்கியமான இடத்தை கைப்பற்றிய நிறுவனம் \nவிவேகம் வியாபாரம் தொடங்கியது – முக்கியமான இடத்தை கைப்பற்றிய நிறுவனம் \nஅஜித் நடிப்பில் விவேகம் பிரமாண்டமாக ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.\nஇப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் அதிக டிமாண்ட் என தெரிகின்றது.\nசமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் மதுரை மற்றும் கோயமுத்தூர் உரிமையை RockFort Entertainment-யை சார்ந்த முருகானந்தம் என்பவர் கைப்பற்றியுள்ளார்.\nமேலும், முக்கியமான இடங்களான சென்னை மற்றும் செங்கப்பட்டு ஏரியாக்களை கைப்பற்ற பல பேர் போட்டிப்போட்டு வருகின்றனர்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே ���த்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-21T14:05:23Z", "digest": "sha1:Z5VTDC7OSIJIQFZINN2HOFLHQNCLBEZS", "length": 18868, "nlines": 128, "source_domain": "universaltamil.com", "title": "சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!", "raw_content": "\nமுகப்பு Food சாதம் மீதி இருக்கா\nஎன்னங்க இந்த மழைக்காலத்தில் உங்கள் நண்பர்களுக்காக வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கீங்களா. கவலையே வேண்டாம் நீங்கள் வீட்டிலேயே ருசியான கலர்புல்லான ரைஸ் கட்லட் செய்து கொடுத்து எல்லாரையும் அசத்திடலாம். இந்த ரைஸ் கட்லட் உங்கள் நாவிற்கு ருசியான ஸ்நாக்ஸ் என்பதால் கண்டிப்பாக உங்கள் மழைக்காலத்தை இதுவரை நீங்கள் கண்டிராத புது அனுபவமாக மாற்றி விடும். இதுவரை ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் எளிதாக ரைஸ் கட்லட் செய்து விட முடியும்.\nகண்டிப்பாக இந்த ஸ்நாக்ஸ் உங்கள் வீட்டு குழந்தைகளையும் ருசிபார்க்க வைத்து விடும். மற்ற சிப்ஸ் போன்றவற்றை விட இது மிகவும் ஆரோக்கியமானது. இதனுடன் சட்னி சேர்த்து பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும். என்னங்க இப்பவே சாப்பிடனும் போல தோனுதா சரி சரி வாங்க இந்த ரைஸ் கட்லட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nபரிமாறும் எண்ணிக்கை :10 கட்லட் தயாரிக்கும்\nநேரம் :15 நிமிடங்கள் சமைக்கும்\nசமைக்கப்பட்ட சாதம் – 1கப்\nவேக வைத்த உருளைக்கிழங்கு – 1(தோலுரித்து மசித்து கொள்ளவும்)\nகாய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) – 1கப் (நறுக்கியது)\nபெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)\nஇஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)\nமிளக���ய் தூள் – 1/4 “டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – கொஞ்சம்\nசீரகப் பொடி-1/2 டேபிள் ஸ்பூன்\nதனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்\nமக்காச் சோள மாவு-1 டேபிள் ஸ்பூன்\nகடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் (பொரிப்பதற்கு)\n1. ஒரு பெளலை எடுத்து எண்ணெய்யை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலக்க வேண்டும்.\n2. கையை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.\n3. இப்பொழுது டேஸ்ட் பார்த்துக் கொண்டு உப்பு, காரம் வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம்.\n4. சாதம் நன்றாக மசித்து இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\n5. ஒரு தட்டில் சிறிது மாவை தூவி விட வேண்டும்.\n6. இப்பொழுது நாம் செய்து வைத்த கலவையை கொண்டு டிக்கிஸ் தயாரிக்க வேண்டும். அதாவது கலவையை சிறிது எடுத்து உருட்டி தட்டையாக கட்லட் வடிவத்தில் தட்ட வேண்டும். இது தான் டிக்கிஸ். இந்த டிக்கிஸை மாவு தூவப்பட்ட தட்டில் வைத்து கொள்ளவும்.\n7. வாணலியை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.\n8. எண்ணெய் மிதமாக சூடானதும் டிக்கிஸை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும்.\n9. டிக்கிஸ் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.\n10. பொன்னிறமாக வரும் வரை திருப்பிக்கிட்டே இருக்க வேண்டும்.\n11. ஒரு தட்டை எடுத்து எண்ணெய்யை உறிய டிஸ்யூ பேப்பர் விரித்து கொள்ளுங்கள்\n12. இப்பொழுது அந்த தட்டில் பொரித்த கட்லட்டை வைக்கவும்.\n13. சுவையான ரைஸ் கட்லட் ரெடி இந்த கட்லட்டுடன் சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி தொட்டு சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.\nகவனத்தில் வைக்க வேண்டியவை தட்டில் மாவை தூவி அதன் மேல் கட்லட்டை வைப்பது முக்கியம். இது கட்லட் தட்டில் ஒட்டாமல் இருக்க உதவுகிறது பேசன் மாவிற்கு பதில் நீங்கள் வறுத்த பொரி கடலை மாவை கூட பயன்படுத்தினாலும் கட்லட் நன்றாக வரும்.\nஇன்னும் சுவையாக மணமாக கட்லட் இருக்க வேண்டும் என்று நினைத்தால் பொரிப்பதற்கு நெய் பயன்படுத்தவும். உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தியும் செய்யலாம் என்னங்க ரெடியாகி விட்டீங்களா உங்க வீட்லயும் கட்லட் செய்து அசத்துவதற்கு.\nஇந்த நாடுகளில் இதை எல்லாம் செய்யக்கூடாதாம்\nபல பிரச்���ினைகளை ஏற்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதே நல்லது\nபிரெக்சிற் எதிர்ப்பு ஆர்வலர்கள் லண்டனில் போராட்டம்\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெர���யும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/10/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-21T13:34:10Z", "digest": "sha1:2FUZSZPEN3Z6IYZURPFTICT62IPAL5KW", "length": 9813, "nlines": 128, "source_domain": "kattankudy.org", "title": "மியன்மார் தேர்தலில் ஆங்சாங் சூகி வெற்றிபெறும் சாத்தியம் | காத்தான்குடி", "raw_content": "\nமியன்மார் தேர்தலில் ஆங்சாங் சூகி வெற்றிபெறும் சாத்தியம்\nஆங்சாங் சூகியுடனான தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக மியன்மாரின் ஆளுங்கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.\nவாக்கெடுப்புகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் மியன்மாரின் ஆளூங்கட்சி இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.\nமேலும் தற்போது இடம்பெற்று வரும் வாக்கெடுப்பின் படி ஆங்சாங் சூகி தலைமையிலான எதிர்க் கட்சி அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்த நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nநட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்\nSLMCயின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nமத்திய வங்கி ஆளுணர் அர்ஜூன் மகேந்திராவுக்கு எதிராக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச யோகா தினம் : காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள்\nஇலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு\nஐ .தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே முஸ்லீம் கா���்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா்சிப்பு\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nநட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்\nSLMCயின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nமத்திய வங்கி ஆளுணர் அர்ஜூன் மகேந்திராவுக்கு எதிராக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச யோகா தினம் : காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள்\nஇலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு\nஐ .தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா்சிப்பு\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-21T14:28:07Z", "digest": "sha1:WXA3KPXQEWVFSTDLJYDOLF2KQ3XYHBXZ", "length": 88746, "nlines": 800, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "வார்த்தை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 18, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nரஜினிகாந்த் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே அவரின் படத்தில் வருபவர்தானே” என்பாள். திருவள்ளுவரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும் சூப்பர் ஸ்டாரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்\nஎவர் காலத்தினால் அழியாமல் இருக்கிறார் எப்படி ஆராயப்படுகிறார் எவ்வாறு அந்தந்தக் காலத்தில் முக்கியமானவர் அறியப்படுகிறார்\nஇதுதான் இந்தப் புத்தகத்தின் மூலக்கரு. 1800களில் ஆரம்பித்து இதுகாறும் 130 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இருக்கிறது. கிட்ட இருப்பதை நுண்மையாக நோக்குவதற்கு மைக்ரோஸ்கோப் இருக்கிறது. அதே போல் இந்த பதின்மூன்று கோடி நூல்களை எப்படி ஆராயலாம் அவற்றில் சொல்லி இருக்கும் கலாச்சாரக் குறியீடுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், சரித்திர தகவல்களையும், பொருளாதார ஆராய்ச்சிகளையும் எப்படி வரலாற்றுப் பார்வையோடு கணினி துணையோடு அணுகுவது\nகூகுள் ஸ்காலர் நுழைகிறார். உலகின் மிகப் பெரிய நூலகமான ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் முப்பத்தி ஆறு மில்லியன் புத்தகம் இருக்கிறது. ஹார்வார்டு பல்கலை வாசகசாலையில் பதினேழு மில்லியன் புத்தகங்கள். இவற்றில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் நூல்களை கூகிள், கணினி மூலம் கிடைக்க வகை செய்கிறது. இவற்றைக் கொண்டு, அதில் இருக்கும் வார்த்தைகளை அளக்�� என் – கிராம் வசதியை கூகுள் தருகிறது.\nஅடக்குமுறையாக சமூகத்தில் சத்தமாகப் பேசுவோரின் குரல் மட்டுமே ஒலிக்குமா நாஜி ஜெர்மனியில் மார்க் ஷகால் ஓவியங்களையும் பால் க்ளீ வரைபடங்களையும் பேசவிடாமால் வைத்திருந்தார்கள். கருத்துகளை மொத்தமாக ஜடமாக்கமுடிகிறது. ஒரே ஒரு சித்தாந்தத்தை மட்டுமே முழங்குபவர்களை கல்லூரிகளிலும் ஆட்சி பீடங்களிலும் வைத்திருந்தால் என்ன ஆகும் – என்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஹிட்லர் வீழ்ந்த பின் இவர்களின் புகழ் பன்மடங்கு உயர்வதையும் பார்க்க முடிகிறது.\nரஷியாவின் ஸ்டாலின் ராஜாங்கம் இன்னும் மோசம். ஸ்டாலின் வீழ்ந்தபின்னும், அவரால் கொன்று குவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் சிந்தனாவதிகளின் சித்தாந்தங்களும் வெளிவரவே இல்லை. 1980களில் கம்யூனிசம் மொத்தமாக நொறுங்கிய பிறகே, அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் அறிய முடிகிறது.\nஅப்படியானால்… புத்தகங்களில் பிழையே இருக்காதா ஒட்டுமொத்தமாக அலசினால் கூட ஆட்டுமந்தை சிந்தை வெளிப்படுவதை தடுக்க இயலாதா\nபுகழ்பெற்ற ஜப்பானிய பழமொழியை எடுத்துக் கொள்வோம்: “ஓராயிரம் வார்த்தைகளால் சொல்வதை ஒரேயொரு படம் உணர்த்திவிடும்” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல அமெரிக்காவின் செய்தி ஆசிரியர் ஆர்த்தர் ப்ரிஸ்பேன் 1911ல் சொன்னது. இந்த மாதிரி மூல ஆராய்ச்சிகளை செய்யவும் எந்த வார்த்தை எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது என்பதை ஆராயவும் கூகுள் என்-கிராம் தேடுபொறி உதவுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்னும் சிந்தனையை விசாலமாக்க இந்தப் புத்தகம் உதவுகிறது.\nசரி… இவ்வளவு சொல்லியாகி விட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளின் அதிநாயகர்கள் எவர்\nகுறிச்சொல்லிடப்பட்டது அடக்குமுறை, ஆங்கிலம், ஆராய்ச்சி, கூகிள், கூகுள், சொல், தகவல், தலைவர், நூலகம், நூல், புகழ், புத்தகம், வாசிப்பு, வார்த்தை, விமர்சனம்\nநன்றாக எழுத என்ன தேவை\nPosted on மார்ச் 16, 2014 | பின்னூட்டமொன்றை இடுக\nஏழாம் வகுப்பு இறுதித் தேர்விற்கு மகள் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உதவும் நோக்கில் சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தேன். அவள்தான் எடுத்துக்காட்டுகளை பரிந்துரைத்து படிக்க வைத்தாள்.\nசென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பதில்கள்தான் இந்தக் கட்��ுரைப் பரீட்சையில் என்ன கேள்விகள் கேட்கிறார்கள்\n1) உங்கள் வாழ்வை இன்னொருத்தராக வாழ நினைத்தால், எவராக மாறுவீர்கள்\n2) மற்றொரு நாட்டில் பத்தாண்டுகளாவது வசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டால், எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்\n3) ஒருவரிடம் எந்த குணாதிசயம் அவசியம் அமைந்திருக்க வேண்டும்\n4) பள்ளி அல்லாமல், பிற இடங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஏதாவது ஒரு செயலையோ, கலையையோ, நுட்பத்தையோ, சொல்லுங்கள். அது எப்படி உபயோகமாகும் என்பதையும் எதனால் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.\nஇப்படி, எல்லாமே சுயம் சார்ந்த கட்டுரைகள்.\nபள்ளியில் இரண்டு மணி நேரம் தந்திருக்கிறார்கள். முதலில் ஒரு அரை மணி நேரம் குறிப்பெடுக்கிறார்கள். யோசிக்கிறார்கள். அதன் பிறகு கடகடவென எழுதி விடுகிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் நல்ல கட்டுமானத்துடன் நீளமான கட்டுரைகள். 1500 வார்த்தைகளாவது இருக்கும்.\nஒருவர் Zeus ஆகப் போவதாக எழுதியிருந்தார். ஏ4ல் நான்கைந்து பக்கங்கள் நீளம். செம சுவாரசியம். நடை மட்டும் இனிப்பாக இல்லாமல், ஜீயஸ் பற்றிய தகவல்களும் எக்கச்சக்கம். சாதகங்களைப் பட்டியலிட்டார்; பாதகங்களையும் தற்குறிப்பேற்று விளக்குகிறார். இயல்பான நகைச்சுவை. முதல் இரண்டு பத்தியில் ‘யாராகப் போகிறாரோ’ என்னும் ஆர்வத்தைத் தூண்டினார்.\nஇதே போல் பத்து, பனிரெண்டு கட்டுரைகளை வாசித்தேன். மேற்கத்திய உலகில் ‘எப்படி எழுதுவது’ என்பதை சின்ன வயதில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தொடர்ச்சியாக, ஒவ்வொரு வகுப்பிலுமே, எழுதுவதை ஊக்குவிக்கிறார்கள்.\nநான் படித்த காலத்தில் திருக்குறளுக்கு உரையாகட்டும்; உரைநடைக்கு பதிலாகட்டும். இம்மி அகன்றால் கூட மதிப்பெண் கிடைக்காது. இப்பொழுதைய நிலை எப்படியோ\nஆங்கிலப் பாடத்திலும் கற்பனைக்கும் சொந்தத் திறமைக்கும் பதில் இலக்கணம் பிசகாத எழுத்தில் மட்டுமே கவனம் கொண்டிருப்போம். மேற்கிலும் இலக்கணத்திற்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், தன்னிலை சார்ந்த நீள் கட்டுரைகளையும், படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கான வாசக அனுபவங்களையும் விரிவாக எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇணையத்தில் தமிழ் எழுத்துகள் நிறைய கிடைக்கிறது. எனக்குத் தமிழில் எழுதத் தெரிவதால் தமிழ்ப்பதிவுகளை உருவ���க்குகிறேன். சிந்திக்கத் தெரிந்ததாலோ, சிரிக்க வைக்கத் தெரிவதாலோ, தமிழ்ப்பதிவுகளை உருவாக்கவில்லை.\nஇது உருவாக்கும் சாராரின் நிலை. இதை உட்கொள்பவரின் மனநிலையில் இருந்து இன்னொரு தன்னிலை விளக்கம் கொடுப்பேன். ஆனால், இரண்டையுமே நான் சரியாக செய்வதில்லை என்றே எண்ணுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆக்கம், எழுத்தாளர், எழுத்து, கட்டுரை, கதை, கற்பனை, கேள்வி, சுவாரசியம், சொல், தேர்வு, பதில், பயிற்சி, பரீட்சை, பள்ளி, புனைவு, மாணவர், வகுப்பு, வாசகர், வாசிப்பு, வார்த்தை, வினா\nதமிழ் ஹிந்து: தி இந்து – ஏன் ஒரு சிறிய விளக்கம் + நியாயம்\nPosted on செப்ரெம்பர் 18, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, தின இதழ், தினமுரசு, தினக்குரல் என எல்லா தினசரிகளும் ”தி’”யில் துவங்குவதை எதிர்க்காத தமிழ்ப் பற்றாளர்கள், ‘தி இந்து’ வை “தி” போட்டதற்காக திட்டுவது திடுக்கிடவைக்கிறது.\nதமிழில் பெண்பால் சொற்கள் “தி”யில் முடியும். ஒருத்தி… குறத்தி… கார்த்தி… “தி”யை கண்டிப்பதால் பெண்ணியக் குரலையே முடக்க நினைக்கிறார்கள் ஆணாதிக்கவா”தி”கள்.\nஎழுத்தாளர்களுக்கு “தி” மிகவும் பிடித்த முதல் எழுத்து. தி. ஜானகிராமன், தி. க. சி, திரு. வி. க… எல்லோருக்கும் முதல் எழுத்து “தி”. அந்த நீண்ட நெடிய மரபில் “தி இந்து” உதயமாகிறது.\nஉதய சூரியனுக்கு “தி”.மு.க. அந்த திராவிட் அணி ஆடிய காலத்திலேயே கிரிக்கெட் வருணணைக்கு புகழ் பெற்றது “தி” இந்து.\nஇடுகுறிப்பெயர்களுக்கு முதலில் வருவது “தி”.\nதிரி… (எதையும் மாற்றிச் சொல்வது – திரிப்பது)\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆய்வு, ஆராய்ச்சி, ஊடகம், எழுத்து, தி இந்து, தினசரி, நக்கல், நாளிதழ், நையாண்டி. தமிழ், மிடையம், மொழி, வார்த்தை, ஹிந்து, Newspapers, Satire, The Hindu\n’தி இந்து’ நாளிதழ் தமிழில் – சிந்தனைக் களம் கட்டுரைகள்\nPosted on செப்ரெம்பர் 16, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nதி இந்துவின் தமிழ்ப் பதிப்பு வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ”சிந்தனைக் களம்” பகுதியில் ’சிறப்புக் கட்டுரைகள்’ வெளியிடுகிறார்கள். தினமணி போன்ற பெத்த பெயரை வைத்துக் கொண்டு (தினகரனின்) தமிழ் முரசு போன்ற உள்ளடக்கம் கொண்டிருக்கிறது.\nசிரியாவைக் குறித்து பாரா எழுதிய மேலோட்டமான கட்டுரை கிடைக்கிறது. ஜெயமோகன் பத்தி எழுத்தாளர் ஆனால் நடக்கப் போகும் அபாயமும் தெரிகிறது.\nஎன்னைப் ���ோன்ற சாதாரண விமர்சகர் கூட நாவலின் ஓரிரு பக்கங்களை மட்டும் ஆங்காங்கே படித்துவிட்டு தேர்ந்த அறிமுகத்தைக் கொடுத்துவிட முடியும். அந்த மாதிரி அவ்வப்போது சந்தித்த மனிதர்கள், ஆங்காங்கே பார்த்த தொலைக்காட்சி, இணையத்தில் மூழ்கடிக்கும் நிலைத்தகவல்கள் மட்டுமே கொண்டு மேக்ரோ பார்வை கொடுப்பதன் ஆபத்தை மீண்டும் மீண்டும் ஜெயமோகன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். ஊடகத்தை கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாக இயங்கும் medianama.com , fourth-estate-critique, thehoot.org போன்ற பல்வேறு தளங்களின் உதவியைக் கோரி கொஞ்சமாவது ஆராய்ந்து எழுதியிருக்கலாம்.\nஅந்தக் காலத்தில் நேருவும் கென்னடியும் மட்டுமே செய்தியாளர்களுக்கு முக்கியமானவர்கள். இந்தக் காலத்தில் பக்கத்து மாநகராட்சி கவுன்சிலரும், பையன் ஆடும் கிரிக்கெட் அணியும், முக்குத்தெருவில் உதயமான பவானி அம்மனும் செய்தியை ஆக்கிரமிக்கிறார்கள். எங்கோ 2ஜி கொள்ளை அடிப்பதை நினைத்து அங்கலாய்ப்பதை விட உள்ளூர் ஊழல்களைத் தடுப்பதிலும், பக்கத்து வீடு காதல்களை அங்கீகரிப்பதிலும் செயலூக்கத்தோடு இயங்கவும் ஊடகங்கள் உதவுகின்றன.\nசெய்தித்தாள் என்பது மேற்கை பொறுத்தவரை இறந்த காலம். வாஷிங்டன் போஸ்ட் கிட்டத்தட்ட திவால் ஆகி அமேசான்.காம் எடுத்துக்கொண்டுவிட்டது. சிகாகோ ட்ரிப்யூன், நியு யார்க் டைம்ஸ் என்று இணையத்துக்கு முந்தைய முன்னுமொரு நூற்றாண்டில் கோலோச்சிய பதிப்புகள் எல்லாம் கணக்கு வைப்பு புத்தகங்களில் சிவப்பு மையை கக்கி கடைசி இரத்தங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இந்தியாவில் மட்டும், எப்படி புதுப் புது பத்திரிகைகள், தினசரிகள், நாவல்கள், வார இதழ்கள் முளைக்கின்றன\nகாலை எழுந்தவுடன் ஐ-பேட் கொண்டு கக்கூஸ் போகுபவர்கள் குறைந்த அளவில் இருப்பதால்… வலை மேய்வதற்கான கட்டணம் இரவு நேரங்களில் மட்டும் சல்லிசாக இருப்பதால்… எல்லோருடைய செல்பேசியிலும் தமிழ் எளிதாகத் தெரியாததால்… கட்சிக்கொரு பேப்பர் நடத்துவதால்…\n”நாவலாசிரியயர்கள் சொற்றொடர்களாக சிந்திப்பதில்லை; அத்தியாயங்களாக யோசிப்பவர்கள்” என்பார் வர்ஜீனியா வுல்ஃப். நல்ல புனைவாளர்களை முன்னூறு வார்த்தைகளுக்குள் வாரா வாரம் கிறுக்க வைக்கும் சுரேஷ் கண்ணன்கள் ஆக்கி விடாதீர்கள் என்று எண்ண வைத்திருக்கிறது தமிழில் வரும் ’தி இந்து’.\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்து, எழுத்தாளர், கட்டுரைகள், சிந்தனைக் களம், செய்தி, ஜெயமோகன், டிவி, தி இந்து, தினசரி, தொலைக்காட்சி, நாளிதழ், பத்தி, வார்த்தை, விமர்சனம், ஹிந்து, Jayamohan, Jeyamohan, News, papers, Tamil Hindu, The Hindu\nPosted on பிப்ரவரி 15, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nசோழாவை கிராமியில் பார்த்தவுடன் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனு‘ம் கிழக்கு பதிப்பக ச ந கண்னனின் ‘இராஜ ராஜ சோழனு‘ம்லேடி காகா -வை உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த வரியைப் புகுத்தியிருக்கிறதோ என்று பயந்தே போனேன்.\nIn fact, Lady Gaga came to Chennai Book fair என்று தமிழ் பேப்பரில் பதிவு இருப்பதாக இரும்பூது எய்தினேன்.\nசோலோ (Cholo) எங்கிருந்து வருகிறார்\nநீக்ரோ, அரிஜன், பறையன் என்பது போல் இழிவழக்கு. கரெக்டாக சொன்னால், ‘நாயே‘\nசோலோ தற்போதைய மடோனா ஆன, லேடி காகா பாடலில் இடம் பிடிக்கிறார். அமெரிக்காவின் அனைத்து இனத்தவரையும் கவரும் வகையில் பாடல் வரிகள் அமைய வேண்டும். ஏற்கனவே பதின்ம வயது வெள்ளையரைக் கவர்ந்தாயிற்று. ஆடை நீக்கியதால், அனைத்து வயதினரையும் சொக்குப் பொடி போட்டாயிற்று.\nதொடர்ச்சியாக ஆப்பிரிக்க அமெரிக்கர், ஸ்பானிஷ் மொழி பேசுவோர், சீனர், ஜப்பானியர், கொரியர், வியட்நாமியர், மங்கோலியர், என்று பழுப்பு/கறுப்பு அனைத்து நிறத்தவரையும் டார்கெட் செய்வதன் விளைவு.\nநாம் இடக்கரடக்கல், குழுஊக்குறி விரும்பிகள். சென்ற காலத்தின் கெட்ட வார்த்தைகளை தவிர்க்க புதிய நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்போம். நாள்டைவில் அவை சுடுசொற்களாகத் தோன்றுவதால், அவற்றையும் அல்லன சொற்கள் பட்டியலில் சேர்ப்போம். புதிய சைவ மொழியைத் தோற்றுவிப்போம். :: Our ‘Love Affair’ With Euphemisms : NPR\nலேடி காகா பாடல் வரிகள்\nரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.\nநித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.\nரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.\nஅரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா\nகிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்\nஇல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.\nஇதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.\nஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.\nதொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்\nதுவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்���ே என்று காட்ட வேண்டாமோ\nகுறிச்சொல்லிடப்பட்டது Ads, Advt, America, அமெரிக்கா, அரசியல், கட்சி, குடியரசு, சட்டம், சுதந்திரா, ஜனநாயகம், தேர்தல், நிதி, நீதிபதி, பாப்பரசர், பெனடிக்ட், பொருளாதாரம், போப், மதம், வத்திகான், வாடிகன், வார்த்தை, விளம்பரம், வேடிகன், வேலை, bills, Christ, Congress, Corporations, corps, Democrats, Dems, Funds, GOP, Govt, Jesus, Judges, Justice, Obama, Politics, Pope, Republicans, SC, Senate, Supreme Court, US, USA, Vatican\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்\nPosted on ஜூலை 1, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nஇணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.\n1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.\n2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”\n3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’\n♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.\n♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.\n♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொ���ங்கினார் .\n♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .\n♦ எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.\n♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.\nநிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை\nஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்\nஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.\nமே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.\nஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.\nகலைஞன் பதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:\n1. மரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்\n2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.\n3. ஆறாம் திணை – இலக்கியம் :: சிற்றிதழ் வரிசை\n1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்\n2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்\n3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை\n4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்\n5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி\n6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்\n7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்\n8. இந்திய இலக்கியம் – க.நா.சு.\n9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nமனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்\nஜோசியம் – ஜோலி – சீலம்\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்��ர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\nகலைஞர் கவிதை - பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nகீழ்வெண்மணி – மணா இல் மனுசங்கடா – தம…\nஆனையடியினில் அரும்பாவைகள் (சிற… இல் #96 Movie – 10…\nபாரதிராஜா படங்கள் இல் gsmnj (@gancvp)\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nRT @chenthil_nathan: Tamilvu site is back. தமிழிணையம் மின்னூலகம் சுட்டியில் பழைய இதழ்களும் தரவிறக்கிக் கொள்ள முடியும். சி.சு.செல்லப்பாவின்… 1 day ago\nRT @tskrishnan: கண்ணிலாக் குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார் நண்ணிய பெருங்கலை கள் – பத்து நாலா யிரங் கோடி நயந்துநின்… 3 days ago\nஇயற்கைச் சூழலில் விலங்குகள்.. - ஜூப்ளி பூங்கா, ஜம்ஷெட்பூர் (3)\nதாய் இருக்கும் அனைவருக்கும் தாய்மொழியும் இருக்கும்- உலக தாய்மொழி தினம்\n1232. சங்கீத சங்கதிகள் - 178\nமாதவன்-அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇருவேறு உலகம் – 124\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/jan/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-621279.html", "date_download": "2019-02-21T14:20:32Z", "digest": "sha1:63ZJMPRRVNVKN4A6MXEDQWOH4ZMPYVVN", "length": 6898, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nதேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nBy ஜயங்கொண்டம் | Published on : 23rd January 2013 05:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசமூக நலத் துறை பாதுகாப்பு அலுவலர் ஜெ. வேலம்மாள் தலைமை வகித்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ம. சுப்புலட்சுமி, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ஜெ. செல்வராஜ் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கான அரசின் நலத் திட்டங்கள், பாலியல் வன்கொடுமைகள், பெண் சிசுக்கொலை குறித்துப் பேசினர். ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செல்வகுமாரி, சரண்யா, சமுக நல அலுவலர் ஏ. பார்வதி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியை ஏ. ஜோஸ்பின்மேரி வரவேற்றார். ஆசிரியை சி. ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/01/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-7/", "date_download": "2019-02-21T14:39:42Z", "digest": "sha1:MQEKY5EPLKZTNARTORL6JYYXM4RC2TJW", "length": 52090, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம��� (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 570 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nதப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)\nஅதே போன்று இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்வது இஸ்லாமிய அகீதா எனும் இறை நிர்ணயக் கோற்பாடு . அல்லாஹ்வைப் பற்றிய அவனது மலக்குகள் வேதங்கள் நபிமார்கள் பற்றிய விடயங்களெல்லாம் அகீதா – ஒவ்வொரு முஃமினும் கட்டாயம் நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதியில் அமையும் . இவ்விடயத்தில் ஒரு முஸ்லிமிடம் சரியான நம்பிக்கை இருத்தல் அவசியம் . இதிலே கோளாறு இருந்தால் அவனது இறை நம்பிக்கையில் கோளாறு உள்ளதாகவே கருதப்படும் . ஆனால் தப்லீக்கின் பெரியார்களிடத்தில் இது சம்பந்தமாக இருந்த சில நம்பிக்கைகளைப் பார்க்கும் போது இந்துப் புராணங்கள்,மூடநம்பிக்கைகளே தோற்றுப் போகுமளவுக்கு அவை இருப்பதைக் காண முடிகின்றது .கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை முதலாவது நம்பராக வைத்துச் செயற்படும் தப்லீக் பெரியார்களிடமே இக்கலிமாவின் போதனைக்கு மாற்றமான ஈமானுக்கெதிரான எத்தனையோ ராங் நம்பர்கள் -தவறான நம்பிக்கைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .\niஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்கள் சொல்கின்றார்கள்;…\n‘இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை . அது எனக்குக் கொடுக்கப்பட்டது அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது\nஇதற்கு விளக்கம���க மற்றொரு இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் ‘அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்’ என்கின்றார்கள் இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம் . (ஆதாரம் – தப்லீக்கே தஹ்ரீக் ப:57)\n அதற்கு விடையாக அல்லாஹ்வால் என தெளிவாகக் கூறிவிடுறார்கள் . அல்லாஹ்வின் கட்டளை வருவது நபிக்கே அப்படியானால் அவர்களும் நபியோ நபிமார்களைத் தவிர வேறு யாராகினும் ஒருவரின் எண்ணத்தில் கனவில் வருவதெல்லாம் உண்மையாக முடியாது . அவை சரியா தவறா நபிமார்களைத் தவிர வேறு யாராகினும் ஒருவரின் எண்ணத்தில் கனவில் வருவதெல்லாம் உண்மையாக முடியாது . அவை சரியா தவறா என குர்ஆன் ஹதீஸைக் கொண்டே முடிவு செய்ய வேண்டியுள்ளது . ஒவ்வொருவரும் எனது கனவில் அல்லாஹ் இப்படிக் கட்டளையிட்டான் , நபி வந்து இப்படிச் சொன்னார்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் குர்ஆன் எதற்கு ஹதீஸ் எதற்கு \nஎனவே கனவில் வருவது இறை வாக்கு என்று நம்புவதே ஈமானுக்கு முரணான விடயமாகும் . இல்ஹாமில் சொல்லப்பட்டது என்பதும் ஈமானுக்கு முறணானதாகும் .\n‘முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்’ எனும் கலிமாவின் அர்த்தத்திலேயே இது விளக்கப்படுகின்றது .நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்வது நான்கு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதாக அல்குர்ஆன் போதிக்கின்றது .\nஅவர்கள் இட்ட கட்டளைக்கு அடி பணிதல் ;\nஅவர்கள் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து வாழுதல்\n-அவர்கள் சொல்லித்தந்தவாறே அல்லாஹ்வை வழி படல்.\nஆனால் தப்லீக்கில் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டு அவர்களின் சொந்த வியாக்கியானங்களே இஸ்லாமெனப் போதிக்கப்படுகின்றன ..\nஅல்லாமா ஸூபி இக்பால் அவர்கள் தப்லீக் முக்கியஸ்த்தர்களில் ஒருவர் . இவர்கள் கூறுகின்றார்கள்..\nமிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள் . இவர்களிடம் கஸ்புடைய ஞானம் இருந்தது . இதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம் . அவர்களிடத்தில் ஷேக் சக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒரு முறை வருகை தந்து தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் ‘ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன . எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது’ என்றார்கள் . (மஹ்பூபுல் ஆரிபீன் 52)\nவணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை எனும் கலிமாவின் அர்த்தமே எந்த வணக்கமானாலும் அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும் . அல்லாஹ் அல்லாத பிறருக்கு எவ்வித வணக்கத்தையேனும் செய்தால் அதுவே கொடிய ஷிர்க்காக ஆகி விடும் .இதைத்தான் குர்ஆனும் ஹதீஸூம் பல இடங்களில் போதிக்கின்றன . நபிகளிடத்தில் ஒருவர் மிகப்பெரிய பாவம் எது என்று கேட்டதற்கு அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது நீ அவனல்லாத ஒருவனை வணங்குவது என்றார்கள் . (புகாரி இல :9)\nஇங்கு ஷேகுல் ஹதீஸ் – ஹதீஸ்க்கலை மேதை எனப் போற்றப்படும் ஜக்கரிய்யா மவ்லானா அவர்களோ இஸ்திகாரா – நன்மை நாடல் எனும் இபாதத்தை தனது குருவான ஷேக் ஒருவருக்கு செய்திருக்கின்றார்கள் . குரு நாதர் என்ன சளைத்தவரா அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று உங்கள் இதயத்தில் உதிப்பாகும் அனைத்துமே மேலிடத்திலிருந்தான் அதாவது அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றது என்று சேர்ந்து பாடுகின்றார். குருவும் நல்ல குரு சிஷ்யனும் நல்ல சிஷ்யன் . அல்லாஹ்வை நேரில் சந்தித்து உரையாடல் எனும் வழி கெட்ட கொள்கை நபிவழிவந்ததா அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று உங்கள் இதயத்தில் உதிப்பாகும் அனைத்துமே மேலிடத்திலிருந்தான் அதாவது அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றது என்று சேர்ந்து பாடுகின்றார். குருவும் நல்ல குரு சிஷ்யனும் நல்ல சிஷ்யன் . அல்லாஹ்வை நேரில் சந்தித்து உரையாடல் எனும் வழி கெட்ட கொள்கை நபிவழிவந்ததா சூபிகள் வழிவந்ததா தப்லீக் அமைப்பு சூபிகள் வழிவந்தது என்பதை இப்போதாவது ஏற்கின்றீர்களா\nநபி(ஸல்) அவர்கள் கூட தான் செய்பவை, சொல்பவை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருபவை என்று சொல்லவில்லை . மாறாக நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் தப்பு தவறு எனக்கும் ஏற்படும் என்றே சொல்லியுள்ளார்கள் .\nநபியவர்களுக்கு தொழுகையில் தவறு ஏற்பட்டது . (பார்க்க : புகாரி 460 -673)\nவழக்கு விசாரனையின் போது தீர்ப்புகளில் தனக்கு தவறு ஏற்படுமென கூறியுள்ளார்கள் .(புகாரி 227 -6452)\nபோர் பற்றிய வியூகம் அமைப்பதில் அவர்களுக்குத் தவறு ஏற்பட்டுள்ளது . (பத்ர் யுத்தம்- ரஹீக் 128)\nஇப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கலாம் . நபியவர்களுக்கே மார்க்க விடயங்களில் மாத்திரமே தவறு ஏற்படாது . ஏற்பட்டாலும் உடனே அல்லாஹ் சுட்டிக் காட்டி விடுவான் . இப்படியிருக்க தனது ஷேக்கிடம் இஸ்திகாரா தேடுவதுதான் லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமாவுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பா \nசம்பவம் : இல :3\nஷேக் அப்துர் ரஸீத் கன்கோயி எனும் தப்லீக் பெரியார் கூறுகின்றார் .\n‘பனாஃ எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம் . பின்பு பனாஃ நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்த வித முடிவையும் எடுத்து வருகின்றேன் . அதற்கு அடுத்த நிலை இஹ்ஸான் எனும் நிலைதான் என்றார்கள் (தீஸ் மஜாலிஸ் ப: 311 , மஹ்பூபுல் ஆரிபீன் : ப: 57)\nஅதாவது இவர்களிடம் இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை நேரில் கண்டு அவனுடன் நேரடியாக உரையாடும் நிலையை அடைந்தேன் என்று அர்த்தம். பனாஃ எனப்படுவது சூபிகள் தமக்கு இருப்பதாகக் கூறும் ஒருவகை போதை நிலை . அதாவது தரீக்கத்தின் வழிநடந்த இவர்களுக்கு மூன்றாவது படிநிலையாக பிரபஞ்சம் அனைத்துமே அல்லாஹ்வின் வெளிப்பாடே என்பது புலப்படுமாம் .அந்த அதிர்ச்சியால் ஏற்படும் போதைக்கே பனாஃ எனப்படும் . இப்போது சொல்லுங்கள் தப்லீக் பெரியார்களின் கொள்கையும் சூபிகளின் கொள்கை களும் ஒன்றா இல்லையா\nஇதே போன்று தானே சூபிகளும் அல்லாஹ்வை நேரில் காண்பதாகப் புருடா விட்டுக் கொண்டிருந்தார்கள் . அப்படியாயின் இவ்விரு பிரிவினரும் ஒன்றா இல்லையா நீங்களே முடிவு செய்யுங்கள் .\nமுற்காலத்தில் வாழ்ந்த இப்னு அரபி , மன்ஸூர் கல்லாஜி போன்றோரும் கூட தாம் நபியுடன் நேரடியாக உரையாடுவதாகக் கூறியே ஹதீஸ்களை எடுக்க மறுத்தனர் .அல்லாஹ்வை நேரடியாகக் காண்பகதாகக் கூறி மார்க்கச் சட்டங்களைப் புறக்கணித்தனர் . இவையெல்லாம் மார்க்கத்துக்கு முரணானவையென அக்காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் மறுப்பளித்துள்ளனர் . எனவே அக்கால ஸூபிகளுக்கும் இக்கால தப்லீக் பெரியார்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கின்றது . \nஸூபிகள் பேசிய அத்வைதம் தப்லீக்கிலும் உண்டா\nஅத்வைதம் என்பது ‘இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வே , அனைத்தும் அவனிலிருந்து தோற்றம் பெற்றவைகளே’ என்னும் கொள்கையைக் குறிக்கும் . இக்கொள்கையே ஸூபிகளின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது என்பதை முன்னர் நாம் அறிந்திருக்கின்றோம் . இதே கொள்கை தப்லீக்கின் பெரியார்களிடமும் இருக்கின்றதா என்பது பற்றி பின்வரும் தகவல்களைப் படித்தபின் வாசகர்களான நீங்களே முடிவு செய்யவேண்டியுள்ளது.\nஇது சம்மந்தமான இன்னும் சில ஆச்சரியங்களை உங்களுக்கு எடுத்துக்காட்ட விளைகின்றேன் .\nஜக்கரிய்யா மௌலானா அவர்கள்; கூறுகின்றார்கள் ..\n‘அல்லாஹூத்தஆலாதான் உண்மையில் அனைத்து அழகினதும் ஊற்றாக இருக்கின்றான் . உண்மையில் உலகில் இருக்கும் அழகு அனைத்தும் அவனது அழகேயன்றி வேறில்லை . (தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 300)\nஅதாவது உலகிலுள்ள அழகானவை அனைத்தும் அவனது பிரதிபலிப்பே என்பதே இதன் அர்த்தம்.\nதனது மற்றுமொரு நூலில் ..\n‘ஒரு அடியான் தன் எஜமானான அல்லாஹ்வின் கட்டளை, வரம்புகளை மீறுவதன் ரகசியம் யாதெனில் அல்லாஹ் அடியார்களைத் தனது வடிவத்திலேயே படைத்துள்ளான் .எனவே அல்லாஹ்வுக்கு ஜலாலியத்தான (அதிகாரமிக்க) பண்புகள் இருப்பதால் அவனது அடியார்களிடத்திலும் அந்தப் பண்பின் வெளிப்பாடுகள் தோன்றுகின்றன அதனால்தான் அவனிடமிருந்து பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன (உம்முல் அம்ராழ் ப: 7)\nஅல்லாஹ் மனிதனின் உருவத்தை உடையவன் என்று சொல்வது மட்டுமின்றி அவன் ஏன் பாவம் புரிகின்றான் என்பதன் காரணத்தை விளக்கி பாவம் புரிவதை நியாயப்படுத்தும் விதத்தைப் பாருங்கள் . என்னே விளக்கம் .அப்படியானால் பாவம் புரிந்தவனைத் தண்டிப்பதும் அர்த்தமற்றது தானே \nஜக்கரிய்யா மௌலானா தனது குருநாதர் ஷேக் இம்தாதுல்லாஹ் அவர்கள் நவின்றதாகக் கூறுகின்றார்கள் ..\n‘ஷேக் அவர்கள் ஹக்கீக்கத் (யதார்த்தத்தைக்) காணக் கூடியவர்களாக இருந்தார்கள் .(அதாவது அல்லாஹ்வை நேரடியாகக் காண்பவர்கள் என்பது அர்த்தம்) அவர்கள் சொல்வார்கள் ‘ஒரு ஆண்; பெண்ணின் தோற்றத்தில் இருக்கின்றான்; . பெண்ணோ அல்லாஹ்வின் தோற்றத்தில் இருக்கின்றாள்; . ஆண்பெண்ணுக்குக் கண்ணாடியைப்போன்றவன். பெண் அல்லாஹ்வுக்குக் கண்ணாடியைப் போன்றவள் . எனவே பெண்ணும் அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி தானே அதனால்தான் அவளிலே அல்லாஹ்வின் அழகு வெளிப்பட்டுள்ளது . அதை அவசியம் நாம் காண வேண்டும் . (ஸமாயில் இம்தாதிய்யா ப:70)\nமேலும் ஜக்கரிய்யா மொலானா கூறுகின்றார்கள் .\n‘ஸூபித்துவத்தின் ஆரம்பமே வஹ்தத்துல் வுஜூத் (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில் ‘இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்’ என்று கூறுகின்றார்கள் . (திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95)\n இவர்களது சுய ரூபம் . எல்லாமே அல்லாஹ்தான் என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருனம் இதுவே என்கின்றார்களே அப்படியானால் இவர்கள் ‘எல்லாமே அல்லாஹ்வே’ எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது \nமற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்…\nஅல்லாஹூத்தஆலா குர்ஆனிலே ‘ஹூவல் லாஹிறு’ அவனே வெளியானவன் என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள் ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான் . இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது என்பதை சிந்திப்பான் . (ஸக்காலத்துல் குலூப் ப: 89)\nமௌலானா அவர்களின் கொள்கை ‘எல்லாமே அல்லாஹ்தான்’; எனும் சூபிகளின் கொள்கைதான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா\nஅவர்கள் எல்லாம் இறைவனே எனும் கொள்கையில் இருந் தார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது .\nசூபித்துவ பித்தரான ‘எல்லாமே அல்லாஹ்தான்’ எனும் கொள்கையின் ஆரம்பப்ப் பிரச்சாரகனாகிய மன்ஸூர் அல்ஹல்லாஜி என்பவனைப்; பாராட்டிக் கூறிய கவிதையொன்றில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள் ….\n‘மன்ஸூர் ஹல்லாஜியை (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) சிலுவையில் அறைந்ததற்குக் காரணம் .அவர் அல்லாஹ்வுடைய விடயத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். நான்தான் அல்லாஹ் என்று சொன்னார் . அவரது இந்த வார்த்தை உண்மைதான். எனினும் அதை அவர் அப்படிப் பகிரங்கப் படுத்தியிருக்கக் கூடாது . (வலிய் காமில் ப: 249)\nநான்தான் அல்லாஹ் என அந்தக் கிறுக்கன் கூறியதையும் உண்மையெனக் கூறும் மௌலானாவை என்னவென்று கூறுவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .\nதிக்ர் செய்யும் ஒழுங்குகள் பற்றி மௌலானா ஜக்கரிய்யா அவர்கள் சொல்லும் போது…\n‘திக்ரின் போது அல்லாஹூ நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழ் – அல்லாஹ் வானங்கள் ,பூமியுடைய ஒளியாவான் எனும் வசனத்தை மனதில் முன்னிறுத்த வேண்டும் .எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றான் அவனது ஒளி அண்ட சராசரங்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது என்று எண்ணிக் கொண்டு அவனது ஒளியில் தானும் சங்கமித்து மூழ்கி விட்டதாக எண்ண வேண்டும் . (ஸகாலதுல் குலூப் ப: 144)\nகலிமா லாயிஹ இல்லல்லாஹ் — வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை . என்ற கலிமாவை தம் அடிப்படை விதிகளில் முதன்மையானதாக ஆக்கிய தப்லீக் பெரியார்கள் தமது நூல்களில் எழுதி வைத்துள்ள கலிமாவுக்கு முரணான விடயங்கள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன் இவை போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விடயங் கள் இவர்களின் நூல்களில் மலிந்து கிடக்கின்றன . இவற்றிலிருந்து தெரிய வருவது யாதெனில் கலிமாவுக்குரிய அர்த்தத்தை விளங்குவதில் இவர்களும் சூபித்துவ வாதிகளை ஒத்த அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றனர் . அதே அத்வைதக் கருத்துக்களைத் தமது புத்தகங்களில் பரவலாகக் கூறியிருப்பதிலிருந்தும் , அன்றைய உலமாக்களால் வழிகேடர்கள் என்று பத்வா – தீர்ப்புக் கொடுக்கப்பட்ட சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து சூபியாக்கள் , பெரியார்கள் ,ஞானவான்கள் என்று தமது நூல்களில் போற்றுவதிலிலிருந்தும் இவை தெளிவாகின்றன .\nபெரியார்கள் என்ற காரணத்தால் – நாம் விரும்புபவர்கள் எனும் காரணத்தால் , நாம் தொழுகையாளிகளாக மாறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள் எனும் காரணத்தால் அவர்கள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா அல்லாஹ் றஸூலுக்கு மாற்றமானதா இல்லையா என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டா =மா அல்லாஹ் றஸூலுக்கு மாற்றமானதா இல்லையா என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டா =மா இஸ்லாத்திக்கு மாற்றமான ஒரு கருத்தை ஒரு குருநாதர் சொல்லிவிட்டால் அது தவறானது என மாணவனுக்கும் தெரிந்தி =ருந்தால் அந்தத் தவறை குருவுக்குப் பக்குவமாகச் சுட்டிக் காட்டிப் புரிய வைப்பதுதான் ஒரு உண்மையான சிஷ்யனுக்கு இலட்சனமேயன்றி அவர் சொல்லிவிட்டால் அது எப்படித் தவறாக முடியும் இஸ்லாத்திக்கு மாற்றமான ஒரு கருத்தை ஒரு குருநாதர் சொல்லிவிட்டால் அது தவறானது என மாணவனுக்கும் தெரிந்தி =ருந்தால் அந்தத் தவறை குருவுக்குப் பக்குவமாகச் சுட்டிக் காட்டிப் புரிய வைப்பதுதான் ஒரு உண்மையான சிஷ்யனுக்கு இலட்சனமேயன்றி அவர் சொல்லிவிட்டால் அது எப்படித் தவறாக முடியும் என வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது அறிவற்ற மூடர்களின் செயலாகும் . நபியவர்களுக்கே தவறு ஏற்பட்டிருக்கும் போது இவர்களுக்குத் தவறு ஏற்படுவது என்ன ஆச்சரியமா என வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது அறிவற்ற மூடர்களின் செயலாகும் . நபியவர்களுக்கே தவறு ஏற்பட்டிருக்கும் போது இவர்களுக்குத் தவறு ஏற்படுவது என்ன ஆச்சரியமா \nஅன்றாடம் தப்லீக் சகோதரர்களால் தஃலீம் எனும் பெயரில் வாசிக்கப்படும் நூற்களான .அமல்களின் சிறப்பு , ஸதகாவின் சிறப்பு , ஹஜ்ஜின் சிறப்பு போன்ற நூல்களில் கூட இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் பரவலாகக் காணப்பபடுகின்றன . ஆனால் இவற்றை மொழிபெயர்த்த வல்லவர் தந்திரமாக இப்படியாக அத்வைதக் கருத்துக்களை பாமர மக்களுக்கு எழிதில் புரியாத வண்ணம் மிக்க சமயோசிதமாக மொழிபெயர்த்துள்ளார் .\nஆனால் இதுவரை தமிழில் பெயர்க்கப்படாத தப்லீக் பெரியார்களின் நூல்களில் இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் தாராளமாக பச்சை பச்சையாகச் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் மேலே சுட்டிக்காட்டியுள்ளேன் . தப்லீக் சகோதரர்கள் நபிவழி எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இவைகளைக் கூறுகின்றேன் . வேறு எவ்வித நோக்கங்களோ காழ்ப்புணர்வோ அல்லாஹ் மீது சத்தியமாக தப்லீக் சகோதரர்கள் மீது எனக்கில்லை என்பதை சத்தியமிட்டுக் கூறுகின்றேன் . ஒரு சில பயபக்தி மிகு பேணுதலான கார்க்கூன்கள் கூட ‘உயிரோடு உள்ளவர்களைப் பற்றியே விமர்சிப்பது புறம்பேசியதாக ஆகி விடும் போது மரணித்த இந்த மௌலானாக்களைப் பற்றி எப்படி தாறுமாறாகப் பேசுவது ஆகும் இது புறம்பேசுவதாகாதா மரணித்தவர்களைப் பற்றி நல்லவற்றையேயன்றி வேறு எதையும் பேச வேண்டாமென நபியவர்கள் கூறியுள்ளார்களே’ என்றெல்லாம் சொல்லி தப்லீக் அமைப்பிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டும் பிரசுரங்களைப் படிக்க வேண்டாமென மக்கள���த் தடுக்கின்றனர் .\nஇதுவும் ஒரு அர்த்தமற்ற வாதமாகும் . உதாரணத்திற்கு ஒருவர் நல்ல ஆட்டிறைச்சி என்று சொல்லிக் கொண்டு செத்த ஆட்டின் இறைச்சியை விற்றுக் கொண்டிருக்கின்றார் . நீங்கள் அதை அவருக்கு இதமாக எடுத்துச் சொல்லியும் , கண்டித்தும் எவ்விதப் பலனும் இல்லை .இப்போது அவனது செயலைப் பற்றிப் பேசினால் புறம்பேசியதாகி விடும் என எண்ணிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டுமா அல்லது இது பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா அல்லது இது பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா இதைச் சுட்டிக்காட்டுவது புறமா இல்லை . இது ஒரு இஸ்லாமியக் கடமை மாத்திரமல்ல . தார்மீகக் கடமையும் கூட . அப்படித்தான் இங்கும் தீன் என்று சொல்லிக் கொண்டு – இஸ்லாம் எனும் லேபிளை ஒட்டிக் கொண்டு தீனுக்கு மாற்றமான எத்தனையோ விடயங்கள் இன்னும் சொல்லப் போனால் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் கூட இஸ்லாம் என்று போதிக்கப்படுகின்றன . எனவே இதனை விடயம் தெரிந்த அனைவருமே சுட்டிக்காட்ட வேண்டும் எதிர்க்கவும் வேண்டும் . நபியவர்கள் பிர்அவ்ன் ஹாமான், அபூ ஜஹ்ல் போன்றவர்களைப் பற்றி உம்மத்துக்கு எச்சரித்தமை எப்படி புறம்பேசியதாகாதோ – கவாரிஜ் எனும் இஸ்லாத்துக்கு மாற்றமான ,ஆனால் நிறைய வணக்கம்புரியக் கூடியவர்களைப் பற்றி எச்சரித்தமை எப்படிப் புறம் பேசியதாகாதோ அப்படித்தான் இதுவும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -11\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 9\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v) »\n« பத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவறுமையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஅட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 3\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/847", "date_download": "2019-02-21T13:57:45Z", "digest": "sha1:35N5WGFS5QOVIECWHJSXKRMSFKPZP4L5", "length": 6499, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "வாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள்.! – Mithiran", "raw_content": "\nவாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் பிந்து மாதவி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.\nதற்போது விக்ரம் பிரபு வுடன் சேர்ந்து பக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.\nஇந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஇப்படி ஓரு ஆடை த்ரிஷாவிற்கு தேவையா இப்படி ஆகிட்டாரே பார்வாதி: ஷாக் ஆன ரசிகர்கள் இப்படி ஆகிட்டாரே பார்வாதி: ஷாக் ஆன ரசிகர்கள் படுக்கைக்கு அழைப்பவரை இப்படி செய்யுங்கள் – ஆலியா நடிகை ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு நிலைமையா படுக்கைக்கு அழைப்பவரை இப்படி செய்யுங்கள் – ஆலியா நடிகை ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வைரலாகும் டிடியின் அக்கா மகனின் புகைப்படம் மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பா: வைரலாகும் புகைப்படம் வைரலாகும் டிடியின் அக்கா மகனின் புகைப்படம் மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பா: வைரலாகும் புகைப்படம் யோகி பாபுவின் வைரலாகும் வீடியோ யோகி பாபுவின் வைரலாகும் வீடியோ வைரலாகும் அம்பானி குடும்ப திருமண அழைப்பிதழ்\n← Previous Story உலக அழகியுடன் ‍உலாவரும் மங்காத்தா நடிகர்\nNext Story → பிரியா பிரகாஷ் வாரியாருக்கு விருது\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த���திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-02-21T14:34:02Z", "digest": "sha1:X4I5MHIWWEINP6IKYXBCMAA2L56RVPRB", "length": 14817, "nlines": 119, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "ரோஜா | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nமனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.\nநமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்.\nஉடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.\nஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து ��ருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.\nவிரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.\nதலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து,செழித்து வளரும்.\nதக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.\nகேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும்.\nஉணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.\nஇயற்கையோடு இணைந்து வாழ்வோம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கொத்துமல்லி, பால், ரோஜா. Leave a Comment »\nTally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\nகவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\nசேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\nராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\nஇம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக க���ட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_16", "date_download": "2019-02-21T14:32:53Z", "digest": "sha1:INPAXKKW4TD66XU7FOGYUQKHYMVDF5IQ", "length": 7969, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.\n1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.\n1920 – சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1925 – இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.\n1947 – உலகின் முதலாவது செயல் முறை திரான்சிஸ்டர் உருவாக்க��்பட்டது.\n1960 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.\n1971 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. (படம்) இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 15 – திசம்பர் 17 – திசம்பர் 18\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2018, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-tamil-ilakkanam-kurippu-pdf", "date_download": "2019-02-21T14:05:36Z", "digest": "sha1:4QZ3A7THTDRTGYB2K5PS4G2UZGUTHCV6", "length": 32595, "nlines": 439, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Tamil Ilakkanam Kurippu Study Material | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் TNPSC TNPSC பொது தமிழ் – இலக்கணக் குறிப்பறிதல்\nTNPSC பொது தமிழ் – இலக்கணக் குறிப்பறிதல்\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\n இலக்கணம் ஐந்து வகைப்படும்:\n1. குற்றெழுத்துகள் (அ இ உ எ ஒ)\n2. நெட்டெழுத்துகள் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள)\n1. வல்லினம் (க் ச் ட் த் ப் ற்)\n2. மெல்லினம் (ங் ஞ் ண் ந் ம் ன்)\n3. இடையினம் (ய் ர் ல் வ் ழ் ள்)\nமுப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.\n சார்பெழுத்து அதன் வகைகள்:\nமுதல் எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும், மெய்யெழுத்துகளையும் சார்ந்து இயங்கும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும்.\n“உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள\nபஃகிய இஉஐ ஒள மஃகான்\n“அளபெடை” என்பதற்கு “நீண்டு ஒலித்தல்” என்று பொருள். செய்யுளில் ஓசை குறையும் போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனப்படும்.\nஅளவு  மாத்திரை எடை  எடுத்தல் என்பது பொருள் எழுத்தின் மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்\nஉயிர்க்குறில் உயிர்மெய்க்குறில் – ஒன்று\nஉயிர் நெடில் உயிர்மெய்நெடில் – இரண்டு\nமெய் ஆய்தம் – மூன்று\n1. உயிரளபெடை 2. ஒற்றளபெடை\nஉயிர் +அளபெடை ₌ உயிரளபெடை\nசெய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெட்டெழுத்துகள் ஏழும் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள) அளபெடுக்கும் அவ்வாறு அளபெடுக்கும் போது அளபெடுத்தமையை அறிய நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பக்கத்தில் எழுதப்படும்.\n1. செய்யுளிசையளபெடை (அல்லது) இசைநிறையளபெடை\nசெய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறையளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.\n“ஏரின் உழாஅர் உழவர் பயலென்னும்\nஇக்குறட்பாவில் “உழாஅர்” என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல்\n(எ.கா) “கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nவிடா அர் விழையும் உலகு”\nஇக்குறட்பாவில் கெடா என்பது கெடாஅ என இறுதியிலும் விடா என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்துவந்துள்ளது.\n1) உழாஅர் 2) படாஅர் 3) தொழூஉம்\n4) தூஉ 5) தருஉம் 6) ஆஅதும்\n7) ஓஒதல் 8) தொழாஅன் 9) உறாஅமை\nஉறாஅமை – செய்யுளிசை அளபெடை\nசெய்யுளில் ஓசை குறையாத பொழுதும் செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு உயிர்க்குறில் நெடிலாகி மேலும் அளபெடுப்பது இன்னிசையளபெடை ஆகும்.\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே\nகெடுப்பதும், எடுப்பதும் என்று ஒசை குறையாத இடத்திலும் இனிய ஒசை தருவதற்காகக் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசையளபெடை எனப்படும்.\n1) உள்ளதூஉம் 2) அதனினூஉங்கு\nசெய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.\nஎ.கா: குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nஇக்குறட்பாவில் தழி என்றிருப்பினும் செய்யுளின் ஒசை குறைவதில்லை ‘தழீ’ என்பது தழுவுதல் எனப் பொருள் தரும்.\nபெயர்ச்சொல்லாகும் அச்சொல் ‘தழ்இ’ என அளபெடுத்தால் ‘தழுவி’ என வினையெச்சச் சொல்லாயிற்று.\n“இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலை நெடில்\nஅளபெடும் அவற்றவற் நினக்குறள் குறியே”\n1. எழீஇ – சொல்லிசை அளபெடை\n2. கடாஅ யானைää சாஅய் தோள் – இசைநிறை\n3. அதனினூஉங்கு – இன்னிசை அளபெடை\n1. ஒரீஇ தழீஇ – சொல்லிசை அளபெடைகள்\n2. தழீஇக்கொள்ள – சொல்லிசை அளபெடை\n3. உறீஇ – சொல்லிசை அளபெடை\n4. தாங்குறூஉம் வளர்க்குறூஉம் – இன்னிசை அளபெடைகள்\n5. செய்கோ – ‘ஓ’ காரம் அசை நிலை\n6. ஞான்றே – ‘ஏ’ காரம் அசை நிலை\n7. தானே – ஏகாரம் பிரிநிலை\n8. கள்வனோ – ஓகாரம் பிரிநிலை\n9. விளைசெயம் ஆவதோ – ஓகாரம் எதிர்மறை\n10. குன்றமோ பேயதோ பூதமோ ஏதோ – ஓகாரங்கள் வினாப்பொருள்\n1. யானோ அரசன் – ஓகாரம் எதிர்மறை\n2. அருவினை என்ப உளவோ – ஓகாரம் எதிர்மறை\n3. யானே கள்வன் – ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது.\n1. செல்வர்க்கே – ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது\n2. சீவகற்கே – ஏகாரம் தேற்றேகாரம்\n3. காயமே கண்ணே – ஓகாரங்கள் தேற்றேகாரங்கள்\n4. புண்ணோ இகழ் உடம்போ மெய் – ஓகாரம் எதிர்மறைகள்\nசெய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்று அழைக்கிறோம்.\nஎ.கா: எங்ஙகிறை வனுள னென்பாய்.\nஇத்தொடரில் வண்ண எழுத்துகளாக உள்ள ங் என்பதும் ஃ என்பதும் இருமுறை வந்துள்ளன. இவ்வாறு ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஆகிய பத்து மெய்யும். ஃ ஒன்று���் ஆகப் பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை எனப்படும்.\n“ஙஞண நமன வயலன ஆய்தம்\nமிகலே யவற்றின் குறியாம் வேறே”\nகுற்றியலுகரம் – குறுமை+ இயல்+உகரம் (கு சு டு து பு று)\nஒரு மாத்திரையளவு ஒலிக்க வேண்டிய உகரம் அரை மாத்திரையளவாகக் குறைந்தொலிப்பது குற்றியலுகரமாகும். தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும்.\nபசு – காசு படு – பாடு அது – பந்து\nமேற்கண்ட சொற்களில் பசு படு அது போன்ற சொற்கள் இதழ் குவிந்து நன்கு ஒலிக்கப்படுகிறது. இங்கு கு,சு,டு,து போன்ற எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை அளவு.\nஆனால் காசு பாடு பந்து போன்ற சொற்களில் கு சு டு. து போன்ற எழுத்துக்களின் உகரம் குறைந்து ஒலிக்கப்படுகிறது. இதுவே குற்றியலுகரம் ஆகும்.\nஇங்கு கு சு டு. து ஆகிய எழுத்துக்கள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது.\n1) தனி ஒரு குற்றெழுத்தை அடுத்து வரும் உகரம் எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கிறது.\n(எ.கா) அது பசு படு பொது)\n2) சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் ‘உகரம்’ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்காது.\n3) சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லினம் மெய்களை (க்,ச்,ட் த்,ப்,ற்) ஊர்ந்து உகரம் (கு,சு,டு,து,பு,று) மட்டுமே தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும்.\nசொல்லின் இறுதி எழுத்தாக நிற்கும் குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.\n1) நெடில் தொடர்க் குற்றியலுகரம்:\nதனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.\n(தனி நெடில் என்பது உயிர் நெடிலாகவும் உயிர்மெய் நெடிலாகவும் இருக்கலாம்)\nஎ.கா: பாகு, காசு, தோடு,காது, சோறு\n2) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்:\nஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.\nஎ.கா: எஃகு அஃகு கஃசு\nஉயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.\nஎ.கா: அ���கு முரசு பண்பாடு எருது மரபு பாலாறு\nஇச்சொற்களில் வல்லின மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு சு டு. து,பு, று) உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ – ழ்  அ ர – ர்  அ, பா – ப்  ஆ ரு – ர்  உ லா – ல்  ஆ) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரம் ஆயிரற்று.\nகுறிப்பு: நெடில் தொடர் குற்றியலுகரம் அமைந்த சொல் நெடிலை உடைய இரண்டு எழுத்து சொல்லாக மட்டுமே வரும்.\nவல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஎ.கா: பாக்கு, தச்சு,தட்டு, பத்து, உப்பு, புற்று\nமெல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஎ.கா: பாங்கு பஞ்சு வண்டு பந்து அம்பு கன்று\nஇடையின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.\nஎ.கா: மூழ்கு செய்து சால்பு சார்பு\n“நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலி இடைத்\nதொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்\nஅஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே”\nமேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…\nஇலக்கணக் குறிப்பறிதல் PDF Download\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleTNPSC பொது தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள்\nNext articleTNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம் (திருக்குறள்)\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nஉலகளாவிய தமிழர்களின் சிறப்பும், பெருமையும், தமிழ்ப் பணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/company/bharti-airtel/", "date_download": "2019-02-21T14:26:10Z", "digest": "sha1:QLXFALITKWHJZOXI5SS6MAWWMJJ7RTHH", "length": 14895, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Bharti Airtel Ltd. நிறுவன தகவல், Bharti Airtel Ltd. பங்குகள், மேற்கோள் மற்றும் இதர தகவல்", "raw_content": "\nநிறுவன பெயரின் முதல் சில எழுத்துக்களை ��ிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nBharti Airtel Ltd. நிறுவனம் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்ஈ) மற்றும் நேசிய பங்குச்சந்தைகளில் (என்எஸ்ஈ) பட்டியலிடப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனம் ஒவ்வொரு காலாண்டு முடிவுகள் மற்றும் நிர்வாக குழு கூட்டங்கள் தக்க தேதிகளில் தவறாமல் நடத்தி வருகிறது. Bharti Airtel Ltd. இந்நிறுவனம் உயர் மட்ட மேலாண்மை அமைப்பின் வழிகாட்டல் மூலம் நிர்வாக குழுவால் இயங்கி வருகிறது. மேலும் நிர்வாக குழு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்துவருகிறது. Bharti Airtel Ltd. பங்கு விலை விபரம் மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை குறித்த தகவல்களை\nBharti Airtel Ltd. குறித்த கூடுதல் தகவல்களை\nBharti Airtel Ltd. நிறுவன தகவல்கள்\nமும்பை பங்குச் சந்தையில் விலை வரலாறு\nBharti Airtel Ltd. முக்கிய நிதியில் விகிதங்கள்\nBharti Airtel Ltd. நிதியியல் தகவல்கள்\nBharti Airtel Ltd. கார்ப்பரேட் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/24/today-gold-rate-chennai-rs-21-224-006667.html", "date_download": "2019-02-21T14:55:08Z", "digest": "sha1:UVQWJHSELEJ5STP7L3SB6MZOWYCQO6V3", "length": 15392, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்தது! | Today gold rate in chennai Rs 21,224 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்தது\nசென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்தது\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று(24/12/2016) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 2653 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாயும் உயர்ந்து 21,224 ரூபாய்க்கு விற்கிறது.\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2773 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,184 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 27,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.40 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 38,725 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமான���்..\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/02/central-government-hire-2-8-lakh-staff-2018fy-007188.html", "date_download": "2019-02-21T14:53:18Z", "digest": "sha1:CY3MTTN325H7TBVYA4FE6QAP7CKIRYWP", "length": 20597, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மத்திய அரசு துறைகளில் 2.80 லட்சம் வேலைவாய்ப்புகள்.. மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'..! | Central government to hire 2.8 lakh staff in 2018FY - Tamil Goodreturns", "raw_content": "\n» மத்திய அரசு துறைகளில் 2.80 லட்சம் வேலைவாய்ப்புகள்.. மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'..\nமத்திய அரசு துறைகளில் 2.80 லட்சம் வேலைவாய்ப்புகள்.. மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஇடைக்கால பட்ஜெட் 2019 தயாரிப்பு பணியில் நிதி அமைச்சகம்\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nமகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்.. அகவிலைப்படி 7% வரை உயர வாய்ப்பு..\nஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை: மத்திய அரசு\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதமாக ஆக உயர்வு\nசென்னை: மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இந்த வருடம் வரலாறு காணாத அளவிற்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலேயே புதிய பணியிடங்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் குறித்த அறிகுறிகை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு, முக்கியத் துறையில் சுமார் 2.8 லட்ச ஊழியர்களைப் புதிதாகப் பணிகளில் நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nமார்ச் 2016ஆம் ஆண்டு நிலவரத்தின் படி இந்தியா பாதுகாப்புப் படைகள் இல்லாமல் இயங்கிவரும் 55 துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 32.84 லட்சம். இதன் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிற்குள் 35.67 லட்சமாக உயர்த்த மத்திய அர���ு முடிவு செய்துள்ளது.\nஎல்லாம் ஒரு காரணமாகத் தான்.. காரணத்தைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்..\nவருமானம் மற்றும் கலால் வரித் துறை..\nமத்திய அரசு தற்போது அறிவித்துள்ள 2.80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளில் 1.80 லட்சம் வேலைவாய்ப்புகள் வருமான வரித்துறை, கலால் வரித் துறை, கஸ்டம்ஸ் மற்றும் காவல் துறையில் மட்டும் அறிவிக்க உள்ளது.\nமத்திய அரசின் வரி வசூல் இலக்கு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு வரித் துறையில் கூடுதலாக ஊழியர்கள் அவசியமாக உள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு இக்குறிப்பிட்ட துறைகளில் மட்டும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nமத்திய அரசின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 2.84 லட்சத்தில் 13.31 லட்ச ஊழியர்கள் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.\nமத்திய காவல் துறையில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை தற்போது 10.07 லட்சமாக இருக்கும் நிலையில், மார்ச் 2018ஆம் ஆண்டு இவை 11.13 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.\nஇந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி, அமைச்சரவை செயலகம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரகம், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் எனப் பிற துறைகளிலும் கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.\nஇன்றைய நிலையில், பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வாய்ப்பாக அவர்களுக்கு அமையும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: central government job hire police income tax customs central excise மத்திய அரசு வேலைவாய்ப்பு போலீஸ் காவல் துறை வருமான வரி சுங்க துறை கலால் வரி கஸ்டம்ஸ்\nடிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/man-died-after-e-cigarette-exploded-and-causing-a-massive-stroke.html", "date_download": "2019-02-21T14:46:30Z", "digest": "sha1:UZ3RG7SXLWH54O4WPQBJKXYA42TK7DBO", "length": 8517, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Man died after e-cigarette exploded and causing a massive stroke | தமிழ் News", "raw_content": "\nதிடீரென வெடித்து சிதறிய சிகரெட்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்\nஇ-சிகரெட் வெடித்துச் சிதறியதால், இளைஞர் ஒருவருக்கு நிகழ்ந்த பரிதாபமான நிலை பலரிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்ஸஸ் நகரைச் சேர்ந்த 24 வயதான பிரவுன் ஒரு எலக்ட்ரிக் சிகரெட்டைப் புகைத்துள்ளார். ஆனால் அந்த எலக்ட்ரிக் சிகரெட்டினால் இப்படி ஒரு ஆபத்து வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். காரணம் அந்த சிகரெட் வெடித்துச் சிதறியுள்ளதுதான். அமெரிக்காவின் போர்ட்வொர்த் நகரில் இருக்கும் ஒரு எலக்ட்ரானிக் சிகரெட் கடையில் எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கியுள்ளார் பிரவுன்.\nபின்னர் அதனை, கடைக்கு வெளியே இருந்த தனது காருக்குள் அமர்ந்தபடி புகைத்துள்ளார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதத்தில் திடீரென சிகரெட் வெடித்துச் சிதறியதால் அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார். சிகரெட்டில் புகையிலை இருப்பதாலும், அது சுற்றுச் சூழலுக்கு கேடு என்பதாலும் அதற்கு மாற்றாக பார்க்கப்படும் இ-சிகரெட்டிலும் இப்படி புதுவகையான பிரச்சனை கிளம்பி வருவதால் பலரும் பீதியில் இருக்கின்றனர்.\nபின்னர் அவர் தனது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு பக்கவாதம் உண்டானதால் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பிடித்த எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்ததே அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். முன்னதாக அமெரிக்காவின் புளோரிடா நகரைச் சேர்ந்த 38 வயதான இளைஞருக்கும் இதே போல் ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.\n'கன்னியாஸ்திரிகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் உண்மைதான்'.. ஒப்புக்கொண்ட போப்.. பரபரப்பில் மதகுருமார்கள்\nசுங்கச்சாவடி ஊழியரை இழுத்துப்போட்டு சாவடி அடித்த கட்சி நிர்வாகி\n‘வீட்டு வாசலில் இளம் பெண்ணுக்கு’ ..இளைஞரால் நடந்த கொடூரம்\n'மனைவியை துண்டு ���ுண்டாக வெட்டிய சினிமா டைரக்டர்'.. பகீர் வாக்குமூலம்\n'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை\nநம் ஃபோட்டோக்களை வைத்து சம்பாதிக்கும் ‘இந்த’ 29 ஆப்ஸ்.. ஆப்பு வைத்த கூகுள்\nசாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nசிகப்பு சட்டை அணிய தடை கோரிய மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி\n‘நச்சுக் காற்றால் நாடே அவதிப்படும் கொடூரம்’.. தொழிற்சாலை மூடப்படுமா\n‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு\nரயில்விபத்து: தடம் புரண்ட 11 பெட்டிகள்.. திகைக்க வைத்த நொடிகள்\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nவேடிக்கை பார்த்தவர்கள் மீது வீரத்தைக் காட்டிய சிறுத்தை.. விவேகமாய் செயல்பட்ட வனத்துறை\n'கையில் சிக்காத ஒரே ஒரு குரங்கு செய்த காரியம், ஊரையே காலி செய்த மக்கள்'\n‘பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்ட கணவர்’..மனைவி எடுத்த விபரீத முடிவு\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\n‘3 வயது குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்’.. மிரளவைக்கும் காரணம்\nதங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\nஅம்மா வீட்டுக்கு போயிட்டு, 10 நிமிஷம் லேட்டா வந்த மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/man-got-michael-jackson-face-after-undergone-11-plastic-surgeries.html", "date_download": "2019-02-21T14:17:21Z", "digest": "sha1:3ENQH44KZWOPT2X5QG7BXAKUTGMXOWED", "length": 9393, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Man got Michael Jackson face after undergone 11 plastic surgeries | தமிழ் News", "raw_content": "\n11 முறை முயற்சி செய்து உருவத்தில் மைக்கேல் ஜாக்சனாகவே மாறிய வைரல் இளைஞர்\nஉலக ரசிகர்களின் இசைமூச்சான பாப் பாடகரும், நடனப்புயலுமான மைக்கேல் ஜாக்சனைப் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு முகத்தை மாற்றிக் கொண்ட நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதன்னுடை பாப் இசையின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன். இன்றளவும் மைக்கேல் ஜாக்சனைப் போல் ஆடவேண்டும் என்றுதான் இளைஞர்கள் பலர் ���வரது நடனத்தைப் வீடியோவில் பார்த்து கற்றுக் கொண்டிருகின்றனர்.\nஇதேபோல் அர்ஜண்டினாவைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர் ஒருவர் ஒரு விநோதமான முடிவை எடுத்திருக்கிறார். 22 வயது மதிக்கத்தக்க லொயோ ப்ளான்கோ என்கிற இந்த இளைஞர் சிறுவயதிலிருந்தே மைக்கேல் ஜாக்சனைப் போல் தனது உடல் மொழிகளை மாற்றத் தொடங்கியுள்ளார்.\nமேலும் மைக்கேல் ஜாக்சனை போன்றே இவரும் மேடைப் பாடல்கள், நடனங்கள் போன்றவற்றை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மைக்கேல் ஜாக்சனைப் போல் முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து ஆபரேஷனும் செய்துள்ளார். ஆனால் அந்த ஆபரேஷனில் திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஒரு முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இப்படியாக 11 முறை லொயோ ப்ளான்கோ, தன் முகம், மைக்கேல் ஜாக்சனை போல வரவேண்டும் என்பதற்காக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.\nஒருவழியாக கடைசியாக செய்த சர்ஜரியில் ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டதால் லொயோ ப்ளான்கோ தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சன் போன்ற முகத்திற்காக லொயோ ப்ளான்கோ 21 லட்சத்து 31 ஆயிரத்து 350 ரூபாய் செலவழித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்கேல் ஜாக்சன் போன்ற லொயோ ப்ளான்கோவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்\n'.. என்னடா புது ட்ரெண்டா இருக்கு..வைரல் சேலஞ்ச்\nஸ்பைடர்மேனாக வந்து வைரல்மேனாகிய வங்கி ஊழியர்.. இதுதான் காரணம்\n‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\n'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்\nகைதாகி போலீஸ் காவலில் இருக்கும்போதுகூட சின்சியாரிட்டி.. ஆசிரியருக்கு குவியும் பாரட்டுக்கள்\n'பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் இலவச WiFi தரும் மெஷின்’.. அசத்தும் மாநகராட்சி\nவகுப்புக்கு வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை\n‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. Exclusive பேட்டி\nகாலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி\nஉலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்��ாவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்\n‘என் வாழ்வில் கிரிக்கெட் ஒரு அங்கம்தான்..ஆனால் முக்கியமானதல்ல’.. கோலியின் வைரல் பதில்\n அப்படி நில்லுங்க’.. பிரபல வீரரை நிறுத்திய செக்யூரிட்டி..வைரல் வீடியோ\n‘இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆகவேண்டி இளைஞர் செய்த விநோத காரியம்’ .. வைரல் வீடியோ\n'பேட்ட' எடுத்துக்கிட்டு 'கெத்தா' நடந்து செல்லும் 'தல'.. நாடிநரம்பு புடைக்கும் ஆரவாரம்\n‘இவ்வளவு பெரிய பணக்காரர் வரிசையில் நின்னது இதுக்காகவா\n‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்\n‘உண்மையில் நாம் கவலைப்பட வேண்டிய #10YearChallenge இதுமட்டும்தான்’.. கிரிக்கெட் வீரர் உருக்கம்\n’.. வைரல் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்\nடார்கெட் அச்சீவ் பண்ணலன்னு இவ்வளவு இழிவான தண்டனையா’.. கார்ப்பரேட் நிறுவனம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_810.html", "date_download": "2019-02-21T14:55:46Z", "digest": "sha1:SMTA2Z2VDOOD2NKBABL7K6KKP4RMRVQ2", "length": 11648, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்ட வரைவை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்ட வரைவை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில்\nஇழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்ட வரைவை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில்\nஜெ.டிஷாந்த்(காவியா) May 20, 2018 இலங்கை\nஇழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு காலம் வடக்கில் நடந்த போரினால், பாதிக்கப்பட்ட, சிறிலங்கா படையினர், காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களும், அவர்கள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களானாலும், தமது பாதிப்புகளுக்கு இழப்பீட்டைக் கோர முடியும். இந்த சட்டவரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த மார்ச் 6ஆம் நாள் அங்கீகாரம் அளித்தது. இந்த வரைவை அடிப்படையாகக் கொண்டு, சட்டமூலத்தை வரையுமாறு அரச சட்டவரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இழப்பீட்டுக்கான பணியகம் கொழும்பில் அமையும் என்று, சட்டவரைவில், முன்மொழியப்பட்டுள்���து. நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறக் கூடிய ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்கள், இந்தப் பணியகத்துக்கு, அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தேவையைப் பொறுத்து, பிராந்திய, தற்காலிக, நடமாடும் பணியகங்களையும் அமைக்கும் அதிகாரமும் வழங்கப்படும்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_931.html", "date_download": "2019-02-21T14:55:57Z", "digest": "sha1:77CT43KDJDQSPDTKMA6UEOMG657IOOJL", "length": 10415, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போன மகள் மைத்திரியுடன் படத்தில்! - முறைப்பாடு செய்த தாயிடம் ரிஐடி விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போன மகள் மைத்திரியுடன் படத்தில் - முறைப்பாடு செய்த தாயிடம் ரிஐடி விசாரணை\nகாணாமல் போன மகள் மைத்திரியுடன் படத்தில் - முறைப்பாடு செய்த தாயிடம் ரிஐடி விசாரணை\nஜெ.டிஷாந்த்(காவியா) May 22, 2018 இலங்கை\nஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் தேர்­தல் பிரசார துண்­ட­றிக்­கை­யில், காணாமல் போன தனது பிள்­ளை­யின் படம் காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்த தாயி­டம் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர். வவு­னியா மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தொடர்ச்­சி­யா­கப் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அந்­தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­கின்ற இரண்டு தாய்­மார் கடந்த வாரம் கொழும்­பி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­னர். இரண்டு தாய்­மா­ரும் தனித் தனி­யாக வெவ்வேறு நாள்­க­ளில் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். சுமார் 3 மணி நேரம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரத���சத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thampathiyar-piriyamalirukkak-karanamaka-vilangum-5-vishayangal", "date_download": "2019-02-21T15:15:09Z", "digest": "sha1:KPCX5OHTSDPPDT6H5HIPTY4GEPYLIJRU", "length": 9845, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "தம்பதியர்கள் பிரியாமல் வாழ வேண்டுமா? - Tinystep", "raw_content": "\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வேண்டுமா\nதிருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இரு உள்ளங்கள், தங்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றை ஒற்றுமையோடு எதிர்கொண்டு வாழத் தொடங்கும். அப்படி என்னதான் பிரச்சனைகளை சமாளித்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தாலும், வாழ்வின் சில இக்கட்டான சூழ்நிலைகள், அவ்வொற்றுமையை சோதித்துப் பார்க்கும் வகையில் விளங்குகின்றன.\nஅச்சமயங்களில் இல்வாழ்க்கையை காத்து நிற்கும் தெய்வங்களாக விளங்கும் சில விஷயங்களை பற்றியே நாம், இந்த பதிப்பில் காணப்போகிறோம்.\nதிருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு தம்பதியருக்கும் அளிக்கும் மிகப்பெரிய பரிசு, குழந்தைகள். திருமண வாழ்வில் வரும் சண்டைகளும் சர்ச்சைகளும், விலகி மகிழ்ச்சி நிலைக்க பேருதவி புரிவது குழந்தைகளே தம்பதியருக்குள் எத்தகு பெரிய பிரச்சனைகள் தோன்றினாலும், அவற்றை குழந்தைகளுக்காக சரி செய்து, அச்சோதனையை வென்று, வாழ்வை சாதனையாக்கி வாழ்கின்றனர்; இந்த பலத்தை அவர்களுக்கு அளிப்பது, குழந்தைச் செல்வங்களே\nதிருமணத்தால், ஏ���்பட்ட புதிய உறவுகள், விரைவில் தம்பதியர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அந்த உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முயல்கிறது, தம்பதியர் மனம்..\nஎன்னதான் உறவுகளுக்காக என்று வாழ்க்கையை பிடித்தலோடு வாழ்ந்தாலும், சில சமயம் கசந்து போகும் திருமண வாழ்க்கையை பிரிய விடாமல் காப்பது பணமே இது நிதர்சனமான உண்மையே துணையை பிரிந்து வாழ்ந்தால், பணம் தேவை, பாதுகாப்பு தேவை, அன்பு, அக்கறை தேவை.., இந்த தேவைகளே உறவை பிரியாமல் காக்கும் காவலர்களாக சில சமயங்களில் விளங்குகின்றன.\nஇத்தனை நாள் அனுபவித்த வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கையை இழக்க விரும்பாததும் உறவுகளை இணைத்து வைக்கும் விஷயங்களாக விளங்குகின்றன. குழந்தையின் சிரிப்பு, உறவுகளின் மகிழ்ச்சி கெடாது காக்கும் எண்ணமும் உறவுகளைக் காக்கிறது. கஷ்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாத மனமும் உறவை நீட்டிக்க உதவுகிறது.\nதனிமையின் கொடுமையை உணர்ந்த மனம் உறவை உடைக்கத் துணியாது. தனிமையை பற்றிய பயமே, உறவினை உறுதிப்படுத்தும் விஷயமாக விளங்குகின்றன..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE/print/", "date_download": "2019-02-21T13:48:13Z", "digest": "sha1:KGJ42ERO4CVBE7OYP662FYRKMESYTSYK", "length": 9853, "nlines": 30, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » நட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\n[1]பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு அவற்றை ஊற வைத்து சாப்பிடுவதால், அவற்றின் சுவை அதிகம் இருப்ப���ோடு, எளிதில் செரிமானமாகும் என்பதால் தான். ஆனால் நட்ஸ்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், இன்னும் அதிகப்படியான உடல்நல நன்மைகள் கிடைக்கும். நட்ஸ்களின் தோலில் ஒருசில அமிலங்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்கள் இருக்கும். இதனை அப்படியே சாப்பிட்டால், அதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். எனவே இவற்றைத் தவிர்க்க அவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.\nஅதுமட்டுமின்றி வேறுசில காரணங்களும் நட்ஸ்களை ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதற்கு பின்னணியில் உள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக நட்ஸ்களை மட்டுமின்றி தானியங்களையும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவது தான் நல்லது.\nநட்ஸ்களின் மேல்புறத் தோலில் பைட்டிக் அமிலம் இருக்கும். இந்த பைட்டிக் அமிலம் நட்ஸ்களுக்கு நல்லது, ஆனால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. பைட்டிக் அமிலம் மனித உடலினுள் அதிகம் சென்றால், அதனால் இரைப்பை பிரச்சனைகள் மற்றும் சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். எனவே நட்ஸ்களில் உள்ள பைட்டிக் அமிலத்தை நீக்க, ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது.\nநட்ஸ்களின் மேல்புறத்தில் குடலியக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் நொதிகள் உள்ளன. குடலியக்கம் ஒருவருக்கு சீராக இல்லாவிட்டால், இதனால் சௌகரியமாக இருப்பதோடு, எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்ய முடியாது. முக்கியமாக வாய்வு தொல்லை ஏற்படும். எனவே இதனைத் தவிர்க்க ஊற வைத்து சாப்பிடுங்கள்.\nநிறைய மக்களுக்கு டானின்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். இந்த டானின் ப்ளாக் டீயில் அதிகம் உள்ளது. ஒருவரின் உடலில் டானின்களின் அளவு அதிகமானால், செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே நட்ஸ்களில் உள்ள டானின்களை நீக்க, ஊற வைத்து சாப்பிடுவதே நல்லது.\nநட்ஸ்களை ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். மேலும் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடலால் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியும்.\nஉடலால் உணவில் உள்ள சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். பைட்டிக் அமிலம் தான் சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு தடையைஏற்படுத்தும். இதனால் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் மக்னீசியம் குறைபாடு ஏற்படும். அதுவே ஊற வைத்து சாப்பிட்டால், இப்பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nநட்ஸ்களில் மட்டுமின்றி விதைகளிலும் பைட்டிக் அமிலம் ஏராளமாக நிறைந்துள்ளது. குறிப்பாக எள், பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை போன்றவற்றில் இது அதிகமாக உள்ளது. எனவே இவைகளை உட்கொள்ளும் முன்பும், ஊற வைத்து சாப்பிடுங்கள்.\nதானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் கோதுமையில் பைட்டிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இவைகளைப் பயன்படுத்தும் முன், நீரில் மறக்காமல் ஊற வைத்து கழுவி பின் சாப்பிடுங்கள். குறிப்பாக இவைகளை ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த நீரில் ஊற வைத்தால், விரைவில் அதில் உள்ள நச்சுமிக்க கெமிக்கலை நீக்கலாம்.\nநட்ஸ், தானியங்கள் மற்றும் விதைகளை சாப்பிடும் முன், ஒரு பெரிய பௌலில் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 6 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் 1 [2]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationbro.com/ta/universities/germany/eberhard-karls-university-tubingen/", "date_download": "2019-02-21T14:41:20Z", "digest": "sha1:WYKQCZZJERGGBLJIYUTB5HZAZ66DMM53", "length": 17028, "nlines": 138, "source_domain": "educationbro.com", "title": "எபர்ஹார்ட் Karls பல்கலைக்கழகம் டுபின்ஜென் - ஜெர்மனியில் ஆய்வு", "raw_content": "\nஎபர்ஹார்ட் Karls பல்கலைக்கழகம் டுபின்ஜென்\nஎபர்ஹார்ட் Karls பல்கலைக்கழகம் டுபின்ஜென்\nமாணவர்கள் (சுமார்.) : 29000\nஎபர்ஹார்ட் Karls யுனிவெர்சிட்டி டுபின்ஜென் ஐரோப்பாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். மற்றும் அறிவியல் வரலாற்றின் பல நூறு ஆண்டுகளுக்கு மனிதநேயம் இங்கே எழுதப்பட்டிருக்கலாம்.\nபல்கலைக்கழக வரலாற்றில் தொடங்கியது 1477, உர்ட்டம்பர்க் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது பிரபுவால் எபர்ஹார்ட் \"தாடி\" போது. டுபின்ஜென் வரலாற்று மையத்தில் அரிதாகத்தான் ஒரு கட்டிடத்தில் அல்லது ஒரு புகழ்பெற்ற அறிஞர் தொடர்பு இல்லை என்று ஒரு சதுர உள்ளது. டுபின்ஜென் முக்கியஸ்தர்கள் ஹெகல் அடங்கும், Hölderlin மற்றும் ஸ்கெல்லிங், Mörike மற்றும் Uhland, ஜோனாஸ் கெப்ளர் மற்றும் வில்ஹெல்ம் Schickard.\nடுபின்ஜென் இன்று ஆராய்ச்சி மற்றும் போதனை ஒரு இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட கூடுதலாக 85,500 குடிகள், அங்க சிலர் 28,300 ஜேர்மன் மற்றும் சர்வதேச மாணவர்கள். சில 450 பேராசிரியர்கள் மற்றும் 4.400 மற்ற கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக ஏழு துறைகளின் கற்பிக்க.\nபல்கலைக்கழகத���தின் வரலாறு சமீபத்திய அத்தியாயம் ஜெர்மன் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் 'சிறப்புத்தன்மை முனைப்பு அதன் வெற்றி குறிக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டதாரி பள்ளி, மேலும் டுபின்ஜென் மேல் \"நன்று\" வர்க்க ஜேர்மனியின் பதினொரு பல்கலைக்கழகங்கள் ஒருவர் செய்யும் - ஒரு சிறப்புத்தன்மை கிளஸ்டர் மற்றும் பல்கலைக்கழகத்தின் நிறுவன மூலோபாயம் முக்கிய நிதி திட்டம் வெற்றியடைந்தது. Tübingen is also home to six collaborative research centers, is involved in five transregional collaborative research centers, and hosts five research training groups – all sponsored by the German Research Foundation. பல்கலைக்கழக ஆராய்ச்சி புதுமையான துறைகளில் பல நிபுணத்துவம்: நரம்பியல், மருத்துவ இமேஜிங், சீரான இம்முனாலஜி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி, நுண்ணுயிரியல் மற்றும் தொற்று ஆராய்ச்சி, தாவரங்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல், சுற்றுச்சூழல் மற்றும் ஜியோசைன்ஸ், ஆஸ்ட்ரோ- மற்றும் தொடக்க துகள் இயற்பியல், குவாண்டம் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பம், தொல்பொருளியல் மற்றும் மானுடவியல், மொழி மற்றும் புலனுணர்வு, கல்வி மற்றும் மீடியா. எங்கள் ஆராய்ச்சி சிறந்து உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் ஏற்ற நிலைமைகளை உருவாக்க உதவுகிறது. ஆராய்ச்சி சார்ந்த கற்றல் டுபின்ஜென் ஆய்வுத் திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வலிமை இருக்கிறது, ஆராய்ச்சி மற்றும் போதனை இடையே நெருக்கமான தொடர்புகள் நன்றி.\nடுபின்ஜென் பல்கலைக்கழகத்தில் போதனை பரந்த பிரதிபலிக்கிறது, தனது ஆராய்ச்சி பலதுறை ஸ்பெக்ட்ரம். விட 280 படிப்புகள் அளிக்கப்படுகின்றன. பல்கலைக்கழக கல்விமான்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத்தை திறந்த.\nபல்கலைக்கழகம் விட கூட்டாளராக உள்ளது 150 educational institutions in 62 நாடுகளில், குறிப்பாக வட அமெரிக்காவில், ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா, அதே ஐரோப்பாவில் அனைத்து நாடுகளும் என. சில 18.9 டுபின்ஜென் மாணவர்கள் சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து வந்து, மற்றும் பல்கலைக்கழகத்தின் ஜெர்மன் மாணவர்கள் பல மற்றொரு நாட்டில் தங்கள் படிப்பை பகுதியாக தொடர.\n\"சர்வதேச 1477 முதல்\" - டுபிங்கன் பல்கலைக்கழகத்தில் சுருக்கமாக சரியான வழி.\nபள்ளிகள் / கல்லூரிகள் / துறைகள் / படிப்புகள் / Faculties\nபொருளியல் அண்ட் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்\n ஏதாவது கேள்வி, கருத்துகள் அல்லது விமர்சனங்களை\nபுகைப்படங்கள்: எபர்ஹார்ட் Karls பல��கலைக்கழகம் டுபின்ஜென் அதிகாரப்பூர்வ பேஸ்புக்\nஉங்கள் நண்பர்கள் இந்த பயனுள்ள தகவல் பகிர்ந்து\nகவனத்திற்கு: EducationBro இதழ் நீங்கள் பல்கலைக்கழகங்கள் பற்றி தகவல் படிக்க திறனை கொடுக்கிறது 96 மொழிகளை, ஆனால் நாம் மற்ற மதிக்க மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நீங்கள் கேட்க.\nஹென்ரிக் Heine பல்கலைக்கழகம் டுசல்டோர்ஃப் டுசல்டோர்ஃப்\nமுனிச் தொழில்நுட்ப பல்கலைக் முனிச்\nரூர் பல்கலைக்கழகம் போஹும் போஹும்\nகோதே பல்கலைக்கழகம் பிராங்பேர்ட் பிராங்பேர்ட்\nஓட்டோ வொன் Guericke பல்கலைக்கழகம் மேக்டிபர்க்\nசாரிட்டி – பெர்லின் மருத்துவ பல்கலைக்கழகம் பெர்லின்\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-21T13:25:00Z", "digest": "sha1:DJW2OV4XTA6LUKLY65YKJ34IAD3VZAAW", "length": 13678, "nlines": 206, "source_domain": "globaltamilnews.net", "title": "பாரவூர்தி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜஸ்தானில் திருமண ஊர்வலம் மீது பாரவூர்தி மோதி விபத்து – 13 பேர் பலி\nராஜஸ்தானில் திருமண ஊர்வலம் மீது பாரவூர்தி மோதி ஏற்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி\nஅரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் இன்று வேகமாக...\nதென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் பலி\nதென்னாபிரிக்காவில் இடம்பெற்ற விபத்தொன்றில் 27 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து – குழந்தைகள் உட்பட 19 பேர் பலி\nகிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிச்...\nஉலகம் • பி��தான செய்திகள்\nநைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த பாரவூர்தியில் ஏற்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் பலி\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் பாரவூர்தியும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பலி\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு\nகுஜராத் மாநிலம் பாவ் நகர் பகுதியில் பாரவூர்தி ஒன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதஞ்சை அருகே இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5பேர் உயிரிழப்பு\nதஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது பயணிகள் வாகனம் மோதி விபத்து – 9 பேர் பலி\nஇந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் வீதியோர தடுப்பில் பாரவூர்தி மோதி விபத்து – 17பேர் பலி\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாகை மற்றும் காஞ்சிபுரத்தில் இரு வேறு விபத்துக்களில் 6 பேர் பலி\nநாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வேறு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து 5 பேர் பலி…\nகிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் ஜீப்பும் பாரவூர்தியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தோட்டத்தொழிலாளர்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரந்தன் பூநகரி பகுதியில் மற்றுமொரு விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி\nமேற்கு சிம்பாப்வேயில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் மகாராஷ்டிராவில் ரைல்ஸ் ஏற்றிச் சென்ற பாரவூர்தி கவிழ்ந்தது – 10 தொழிலாளர்கள் பலி:-\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ரைல்ஸ் ஏற்றிச் சென்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற பாரவூர்தி தீப்பிடித்து எரிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகென்யாவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்\nகென்யாவில் இன்றையதினம் பேருந்து ஒன்றுடன் சமையல் எண்ணை...\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=55&Itemid=84", "date_download": "2019-02-21T15:00:18Z", "digest": "sha1:MYBGMJEX4EQD7A52ATJ7KBW6W4P4CNRU", "length": 9419, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "தொழுகை", "raw_content": "\n1\t இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா\n2\t தொழுகை - உடல் இங்கு மனம் எங்கு\n3\t தொழுகையும் உள்ளச்சமும் 79\n4\t ளுஹா தொழுகை - ஒரு கண்ணோட்டம் 92\n5\t தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி 123\n6\t ஃபர்ளும் நஃபிலும் 113\n7\t வாருங்���ள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்\n8\t தொழுகையில் கண்குளிர்ச்சி 172\n9\t சொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா\n10\t பயணிகளுக்கு ஜும்ஆ கடமையா\n11\t பயன்தராத தொழுகை 198\n13\t சந்திர கிரகணமும், கிரகணத் தொழுகையும் 145\n14\t தொழுகையும் துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் 137\n15\t தொழுகையின் போது ஸுஜூதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா\n17\t ஜும்ஆவில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்\n18\t இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் ''நவீன நாற்காலி தொழுகை'' கலாச்சாரம்\n19\t பள்ளிவாசல்களில் பணி புரியும் இமாம்கள் எப்படி இருக்கவேண்டும்.\n20\t கதிரையில் (நாற்காலியில்) அமர்ந்து தொழுவது குறித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஃபத்வா 344\n21\t நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது - மாநில ஜமாஅத்துல் உலமா ஃபத்வா 392\n22\t தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் 194\n23\t தொழுகை ஓர் உடற்பயிற்சியும் கூட\n24\t சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள்\n25\t தொழுகையாளிகளுக்கும் கூலி கொடுக்கப்பட்டால்..\n26\t உளூவின் சட்டங்கள் - விரிவாக\n27\t ''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் 256\n29\t பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா\n30\t சிறுவர்கள் தொழுகையில் முதல் வரிசையில் நிற்கலாமா\n31\t தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும் 276\n32\t தொழுகையில் தொடரும் நன்மைகள் 458\n33\t முஸல்லாவும், மவ்லவிமார்களும் 216\n34\t வித்ர் தொழுகையின் சட்டங்கள் 444\n35\t இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு 387\n36\t தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்... 439\n37\t வுளுவுடன் பள்ளிக்கு செல்வோம்\n38\t இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் 582\n39\t தோள் கொடுத்தோர் தூய்மை செய்தார்களா\n40\t ஜுமுஆ தினத்தில்... சில சந்தேகங்கள்\n41\t “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” 969\n42\t தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் 586\n43\t ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்... 488\n44\t திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலே திருடுபவன்தான்\n46\t அழும் குழந்தையால் தொழுகையில் தொந்தரவா\n47\t தொழுகையில் ஓதப்படுவதை வெளி மைக் மூலமாக ஒலிபரப்ப வேண்டாம���\n48\t ஃபிக்ஹு சட்டங்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தாலும், பிக்ஹு சட்டங்களையே பின்பற்ற வேண்டும் என்பது மோசடியாகும் 301\n49\t தொழுதேன் எனினும் தொழாதது போலிருக்கிறது\n50\t பிரயாணத் தொழுகை 686\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2015/12/blog-post_34.html", "date_download": "2019-02-21T13:45:51Z", "digest": "sha1:GYVXD4BMDUW73DLCJUZLR6AAPVX6QZ75", "length": 10620, "nlines": 204, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "இது ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவியாழன், 31 டிசம்பர், 2015\nடிசம்பர் 31, 2015 ரேவா கவிதை No comments\nஇது எந்த நொடி பாரம்\nஇது எத்தனை வருட கனம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபற்றுதலுக்கான திசையில் நிரந்தரத்தின் இருப்பின்மை\nமெளனத்தில் விரியும் கடல் தாகம்\nதீவிரத்தில் வலுவிழக்கத் தொடங்கும் பழக்கம்\nவடக்கிழுக்கும் காரணங்களின் அன்னப் பறவை\nசொல் காட்டில் தொலைகிற நினைவின் சுவடு\nநிராயுத அன்பில் எதிர்பார்ப்பெனும் போர்க்களம்\nசுழிக்குள் விரிந்திடும் இறுக்கத்தின் கடல்\nமிச்சம் தொலைப்பது தொலைந்ததின் மிச்சம்\nகதவிலக்கம் 1 கீழ் நேசம் 143\nஇன்றின் கோப்பையில் நிரம்பும் சூடு\nமுடிவுறா தந்திரங்களின் தண்டவாள நிறுத்தம்.\nதொடர் நிகழ்வின் கால அளவு\nசொல்லின் வெம்மைக்குள் சாம்பல் பறவைகள்\nஎண்சாண் உடம்பில் சொல்லின் ஐம்பூத வாசல்\nநீள்கிற பாதையில் மிச்சம் இருப்பது\nமுடியாதென்ற ஆயுதத்தின் உயிர் எழுத���து\nவிருப்பச் சிறையின் சர்க்கஸ் கூடாரம்\nமனம் அரிக்கும் பதிலொன்றின் பவளப் பாறை\nஒரு போதும் இடுவதாய் இல்லை\nதூங்குநிலைச் சொல்லின் இயங்குநிலை வாசனை\nஒளிந்திருக்கும் சொல்லின் ஒற்றையடிப் பாதை\nஇருப்பின் கன்னக்கோல் வழி கசியும் வெளிச்சச் சிறகுகள...\nமெளனக்குளத்தில் நழுவும் பிழை கல் வளைவுகள்\nகாட்சிகளின் மதிலில் நாலுகால் விளையாட்டு\nநிலைகுத்திக் கிடக்கும் எதிர்பார்ப்பின் ஆதித் தடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/10/we-salute-heroes-who-laid-their-lives.html", "date_download": "2019-02-21T14:03:52Z", "digest": "sha1:WODIPRI3GP3TOTRKW4FPKLDLYVTPMCCF", "length": 6446, "nlines": 82, "source_domain": "rssairam.blogspot.com", "title": "WE SALUTE THE HEROES WHO LAID THEIR LIVES AT URI .... ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2019-02-21T13:41:28Z", "digest": "sha1:KO7YEUOGXYV7XN6V5D34EDVRTHJKRFPL", "length": 4215, "nlines": 53, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | மதுரை நிர்வாகிகள் 17 பேருக்கு நோட்டீஸ்", "raw_content": "\nமதுரை நிர்வாகிகள் 17 பேருக்கு நோட்டீஸ்\nமதுரை: மதுரையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்ற நேர்காணல்,பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகளை புறக்கணித்த மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு, விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள், வெளிநாட்டிலிருந்து இன்று (ஏப்.19) மதுரை திரும்பும் அழகிரியை சந்தித்து, அவர் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப கட்சி தலைமைக்கு பதில் அளிக்க முடிவு செய்துள்ளனர்.\nஏப்ரல் 13 மற்றும் 14 ல் மதுரை தி.மு.க., இளைஞரணிக்கான நிர்வாகிகள் தேர்வை, பொருளாளர் ஸ்டாலின் நடத்தினார். 14ம் தேதி கண்டன பொதுக்கூட்டமும் நடந்தது. இதில், நகர் செயலாளர் தளபதி, இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன் போன்றோர் பங்கேற்றனர். ஆனால், ஸ்டாலின் பங்கேற்ற இந்த இரு நிகழ்ச்சிகளையும் சிலர் புறக்கணித்தனர்.\nபாராளூமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்\nரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/2109/", "date_download": "2019-02-21T14:06:27Z", "digest": "sha1:B3L7MHQVOZCOLNJEFZIHW3AF4RFT5XPP", "length": 30909, "nlines": 151, "source_domain": "www.pagetamil.com", "title": "வெளிநாட்டு பார்சல்- குமுறும் உள்ளூர் இளைஞர்கள்! | Tamil Page", "raw_content": "\nவெளிநாட்டு பார்சல்- குமுறும் உள்ளூர் இளைஞர்கள்\nவெளிநாட்டு பார்சல் என்றால் தமிழர்களின் புதிய அகராதியில் வெளிநாட்டு பையனிற்கு மணமகளாக போகும் பெண்ணை குறிக்கும் சொல் என்று அர்த்தம். கிட்டத்தட்ட புதிய தமிழ்ச்சொல்லாகவே அது உருவாகி விட்டது. அவ்வளவு பிரபலம் ‘வெளிநாட்டு பார்சல்’.\nஎன்னதான் முள்ளம்பன்றி மாதிரி தலைமுடியை ஸ்ரைல் பண்ணி, உடம்பு முழுதும் பச்சை குத்தி செட்டிலான நாட்டு மொழியில் பேசிக் கொண்டாலும், புலம்பெயர்ந்துள்ள இளம்தலைமுறையின் பெரும்பாலானவர்களின் மனம் என்னவோ தமிழ் மனம்தான். அவர்களால் அந்த அடையாளம், கலாசாரத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. என்னதான் ஐரோப்பிய அடையாளங்களில் வாழ்ந்தாலும் திருமண விடயத்தில் அவர்களால், மாறிவிட முடியவில்லை.\nஇதனால் புலம்பெயர்ந்தவர்கள் பெண்தேடி ஊருக்கு வருகிறார்கள். அவர்கள் வருவதற்கு முழுமுதற் காரணம் இதுமட்டுமல்ல. இன்னொன்றும் உள்ளது.\nபொதுவாகவே தமிழ் சமூகம் ஆண்மனநிலைப்பட்டது. ஆண்களின் உலகத்தில் பெரும்பாலும் பாலியல் நுகர்ச்சிப்பொருளாகத்தான் பெண்ணிற்கு இடமுண்டு. தமிழ் வாழ்வின் எல்லா கூறுகளிலும் இது வெளிப்படும். கலை, சினிமா, கொண்டாட்டம், மரபு என எல்லாமும் இந்த அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவைதான். இது இன்னொரு விதமாக பெண் ஒழுக்கம் என்ற பெயரிலும், பண்பாடென்ற பெயரிலும் பெண்கள் மீதான மாயப் போர்வைகளை போர்த்தியுள்ளது. அந்தப் போர்வைகளை கச்சிதமாக அணிந்தவர்கள் ஊரிலுள்ள பெண்கள் என்பது வெளிநாடுகளிலுள்ளவர்களின் அபிப்பிராயம்.\nஅப்படியானால் புலம்பெயர் தேசங்களில் பிறந்த இரண்டாம் தலைமுறை பெண்கள், தாயகத்திலிருந்து கல்வி, தொழிலுக்காக சென்றவர்கள்… புலம்பெயர் தேசங்களிலுள்ள இளைஞர்களின் கல்யாணத்திற்கான முதல் விருப்பத்தேர்வாக அவர்கள் இருக்க மாட்டார்கள். காரணம், ‘அவளுகள் வலு சோசலிசமாக பழகுவாளுகள்’ என ஊரில் பெரிசுகள் பேசிக் கொள்வார்கள்.\nஇப்படி கலவையயான காரணங்களால் ஊருக்கு பெண் தேடி புலம்பெயர் இளைஞர்கள் வருவது தமிழ் வாழ்வியலையே தலைகீழாக புரட்டிப்போடும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nவெளிநாடுகளில் இருந்து வரும் மாப்பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் சீதன விவகாரத்தில் கறார் காட்டுவதில்லை. வீடும் அப்படித்தான். கிடைத்தால் மகிழ்ச்சி என்ற ரகத்தில்த்தான் பெரும்பாலானவர்கள் இருப்பார்கள். அழகிய, இளமையான, பெண்களிற்கே உரித்தான நான்கு வித குணங்களையும் கொண்டவர்களாக இருந்தால் மோதும் என்பதுதான் அவர்களின் ஆகப்பெரிய எதிர்பார்ப்பு.\nஉள்ளூர் மாப்பிள்ளை திருமணத்தை கணிசமானவர்களின் வீடுகள் தாங்காது. பிரதான காரணம், சீதனம். மற்றையது வீடு. சீதனச்சந்தையில் தற்போது பத்து இலட்சம் வாங்குபவன் ஒன்றுக்கும் உருப்படாதவன். கிட்டத்தட்ட வேலையில்லாத ஒருவரின் சீதனமது. அதைவிட வீடு கட்டாயம். வாகனம் இப்பொழுதுதான் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதெல்லாம் சாதாரண குடும்பங்களின் பெருளாதாரத்திற்கு கட்டாது. ஆசிரியர் என்றாலே சாதாரணமாக பதினைந்து தொடக்கம் முப்பது இலட்சம் சீதனம்.\nஇந்த நெருப்பாற்றை நீந்திக்கடக்க முடியாமல் ஏராளம் குடும்பங்கள் இருக்கின்றன.\nஅவர்களிற்கு உள்ள சிறந்தவழி வெளிநாட்டு மாப்பிள்ளை. எப்படியாவது மகளை வெளிநாட்டு மணமகனின் கையில் கொடுத்துவிடவே பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அந்தவகையானவர்கள் மட்டும்தான் என்றில்லாமல், சமூகத்தில் எல்லா மட்டத்திலும் வெளிநாட்டு மாப்பிள்ளை கலாசாரம் சமஅளவில் பாய்கிறது.\nஉயர்தரம் முடித்ததுமே பெரும்பாலான பெண்கள் வெளிநாட்டு பயணமொன்றிற்கான தயாரிப்பில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். அது பகிரங்கமாக சொல்லிச் செய்வதில்லை- மரபணு சம்மந்தமான ஒன்றைபோல, இயல்பாக இப்பொழுது நடக்க ஆரம்பிக்கிறது.\nவெளிநாட்டு மாப்பிள்ளையொருவனின் மனதை கவரும் விதமாக தங்களை மாற்ற ஆரம்பிக்கிறார்கள். நுனி நாக்கில் தமிங்கிலீஸ் பேச கற்றுக் கொள்கிறார்கள். தலைமுடி கத்தரித்து, அயர்ன் செய்து, நடை உடை பாவனையில் மாற்றங்களை கொண்டு வந்து, ஆங்கிலம், கணினி, வாகனம் ஓட்டக்கற்றுக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் அன்றாட தேவைகள் என்றபோதும், தமிழ் சமூகத்தில் அது வெளிநாட்டு பயணத்தை முன்னிறுத்தியே பெண்களிற்கு அந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇருபதுகளில் ஆரம்பத்திலுள்ள பெண்களில் மிகக்கணிசமானவர்கள் வெளிநாட்டு திருமணத்தை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அவர்களில் கணிசமானவர்கள் அதற்காக எதையும் விட்டுக்கொடுக்க தயார். அந்தப்பட்டியல் படிப்பில் தொடங்கி காதலில் முடிகிறது. இதில் எல்லோருமே ஒரேவிதம் என சொல்ல முடியாது. ஆளாளுக்கு விடயங்கள் மாறுபடும்.\nஅண்மையில் அச்சுவேலியில் ஒரு தற்கொலை சம்பவம் பதிவாகியது. புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட அந்த இளைஞனுக்கும் யுவதியொருவரிற்குமிடையில் காதல் உறவிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இருந்தது. அந்த யுவதிக்கு பெற்றோர் வெளிநாட்டு திருமணமொன்றை நிச்சயித்தனர். யுவதியும் அதை ஏற்று, இளைஞனுடான தொடர்புகளை கத்தரித்துள்ளார். விளைவு, இளைஞனை தற்கொலை முடிவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.\nஇப்படி ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏராளம் கதைகள் இருக்கும்.\nவெளிநாட்டு திருமணம் வாழ்வின் சகல பிரச்சனைகளிற்குமான அருமருந்தென்றுதான் பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை மகள்களிற்கும் ஊட்ட, அவர்கள் அதை தீவிரமாக நம்ப ஆரம்பிக்கிறார்கள்.அதை தீவிரமாக நம்ப ஆரம்பிக்க, அதற்காக எந்தவிலையை கொடுக்கவும் தயாராகிவிடுகிறார்கள். இதில் துயரமென்னவ���ன்றால், கணிசமானவர்கள் சுயபலி கொடுக்கிறார்கள் என்பதே.\nசில காலத்தின் முன் இந்த பெயரில் ஒரு தென்னிந்திய திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. ஆள்மாறாட்டம் செய்து பல பெண்களின் வாழ்வில் விளையாடும் மன்மதன் ஒருவன்தான் கதைநாயகன்.\nபுலப்பெயர்வு, வெளிநாட்டு மாப்பிள்ளை கனவு இந்தவகையான மன்மத குஞ்சுகளை தாராளமாக உருவாக்கிவிட்டுள்ளதென்பதே துயரமான உண்மை.\nவெளிநாடுகளில் திருணமானவர்கள், மனைவியை பிரிந்தவர்கள் அந்த உண்மையை மறைத்து இங்கே திருமணமாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகிறது. (இது தமிழ் பக்கத்தின் காப்புரிமை பெற்ற கட்டுரை) மது, போதைக்கு அடிமையானவர்கள் நல்ல பிள்ளையாக திருமணம் முடித்து செல்கிறார்கள். ஆயிரம் கனவுகளுடன் வெளிநாட்டிற்கு சென்ற பின்னர்தான் பெண்களிற்கு உண்மை உலகம் வெளிக்கிறது. பெரும்பாலான பெண்களிற்கு வெளிநாட்டு திருமணம் ஒற்றைவழி பயணம். திரும்பவே முடியாது.\nமொழி, சட்டம் தெரியாது. அறிந்தவர்கள் கிடையாது. என்ன என்றாலும் கட்டியவனுடனேயே வாழ்வை பகிர வேண்டும். எதிர்க்கவோ, தப்பிக்கவோ முடியாமல் பெண்கள் அந்த வாழ்விற்கு இசைவாக்கப்படுகிறார்கள். அதிலும், குடும்ப பொறுப்புள்ள பெண் என்றால் குடும்பத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nவடமராட்சியை சேர்ந்த ஒரு ஆசாமியின் லீலைகள் அண்மையில் அம்பலமானது. அவருக்கு பிரான்சில் மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அதை மறைத்து ஊரில் ஐந்து திருமணங்களை வரிசையாக செய்துள்ளார். வயது தெரியாமல் மேக்அப் போட்டு அவர் ஆடிய மன்மத நாடகம் இறுதியில் சிறைச்சாலையில் முடிந்தது.\nவெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் அதிகமாக ஆராயாமல் விடுவதும், அல்லது அவரை பற்றி அறிய வழிகள் கிடைக்காமையும் இப்படியான அசம்பாவிதங்களிற்கு காரணமாகிறது.இந்த விடயத்தில் பெற்றோர் அதிக எச்சரிக்கையாக இருப்பதே பிள்ளைகளிற்கு கொடுக்கும் சிறந்த கொடை. ஏனெனில், உள்ளூர் திருமணங்களில் ஏற்படும் முறிவுகளைவிட, புலம்பெயர் மாப்பிள்ளைகளுடனான திருமணங்களில் முறிவுகளில் ஏற்படுவது அதிகமென்கிறார்கள் பெண்கள் அமைப்பினர்.\nபுலப்பெயர்வு தமிழ்க்குடும்பங்கள் ஏராளமானவற்றை பொருளாதாரரீதியில் பலப்படுத்தியுள்ளது. அப்படி பலமான குடும்பங்களிலிருந்து, ஊரிலுள்ள குடும்பங்களுடன் ���ிருமண உறவு வைக்கும்போது பொருளாதார ரீதியில் பலமடையும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதுதான். ஆனால் சமூகரீதியில் ஏற்படுத்தும் விளைவுகளை தீர்ப்பதெப்படி\nபொருளாதாரமா… சமூகத் தாக்கங்களா என்றால் என்ன விடை சொல்வது\nசற்றே நிறமான, அழகான பெண் என்றால் அவர் நிச்சயம் ‘வெளிநாட்டு பார்சலா’கத்தான் மாறுவார் என இளைஞர்கள் பகிரங்கமாகவே பேசிக் கொள்வார்கள். இந்தப்போக்கால் புலம்பெயர் மாப்பிள்ளைகளை வில்லன்களாக பார்க்கும் உள்ளூர் வாலிபர்கள்தான் அதிகம்பேர்\nநொந்து கெட்ட ஒருவரின் ஸ்டேட்டஸ்\nவெளிநாடுகளில் இருக்கும்போது என்னதான் காதல் கத்தரிக்காய் விடயங்களில் சிக்கினாலும், திருமணமென்று வந்துவிட்டால் புலம்பெயர் வாலிபர்கள் ஊருக்குத்தான் வருகிறார்கள். அதுபோல, நமது பெண்கள் கல்வி, தொழில் காலத்தில் என்னதான் காதல், கத்தரிக்காய் விவகாரங்களில் சிக்கினாலும், திருமணமென்று வந்தால் வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் விரும்புகிறார்கள் என அண்மையில் ஒருவர் சமூகவலைத்தளத்தில் எழுதியிருந்தார்.\nபுலம்பெயர்ந்தவர்கள் உள்ளூரில் திருமணம் செய்வது, உள்ளூர் வாழ்க்கைமுறையில் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. அவற்றில் ஒன்று திருமணமுறை. முன்னரைப் போலில்லாமல் ரெடிமேட் திருமணமுறை விரைவாக பரவியதற்கு இதுவும் ஒருகாரணம். அதிநவீன மண்டபங்கள் தாராளமாக வடக்கில்- குறிப்பாக யாழ், வவுனியாவில் முளைக்கின்றன. இந்தவகை மண்டபங்களில் மிகச்சாதாரணமாக ஒரு திருமணத்தை நடத்த நான்கரை இலட்சம் ரூபாவரை செலவாகிறது. ஆறு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் ரூபாவரையில் பெரும்பாலான திருமணங்களில் செலவிடப்படுவதாக மண்டப நிர்வாகிகள் கூறுகிறார்கள். இப்படி நடக்கும் பெரும்பாலான திருமணங்கள் புலம்பெயர் மாப்பிள்ளைகளின் திருமணங்கள்தான். இப்படி பெருமெடுப்பில் நடத்தப்படும் திருமணமுறை ‘தமிழர்களின் திருமண முறை’யாக மாற்றமடைந்து வருகிறது. இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் விழிக்கிறார்கள் வசதியில்லாதவர்கள்.\nமனைவி இறந்த, விவாகரத்தான நடுத்தர வயதுக்காரர்கள் இப்பொழுது வன்னிப்பகுதியை நோக்கி படையெடுக்கிறார்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களை இரண்டாம்தாரமாக திருமணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாம்.\nவௌிநாட்டு பார்சலாக ஏற்றப்படும் பெண்களிற்கு மொழி கற்பிக்க பல நிலையங்கள் யாழ், வவுனியாவில் முளைத்தபடியிருக்கின்றன. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகத்தினர் தமிழ் பக்கத்திடம் கூறும்போது, கடந்த சில வருடங்களாக 1,500 – 2,000 வரையானவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் தமது நிறுவனத்தின் மூலம் ஆங்கில கல்வியை வெற்றிகரமாக முடிக்கிறார்களாலம். இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடு செல்லும் பெண்களாம்.\nபெண்களால் ஏற்பட்ட மார்க்கெட்டை கவனித்து, முல்லைத்தீவிலும் புதிதாக இன்னொரு கிளையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.\nஅதில் அதிகமானவர்கள் பெண்கள். பிரிட்டிஸ் கவுன்சில் ஊடாக பரீட்சை எழுதி அங்கு செல்கிறார்கள். இதுபொல ஜேர்மன், நெதர்லாந்து போன்ற நாடுகளின் மொழியையும் கற்று செல்கிறார்கள்.\nஇதே சமயத்தில், வெளிநாட்டு பார்சல் முறையால் உள்ளூர் இளைஞர்கள் பலர்- தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். க.பொ.த உயர்தரத்திலேயே பெண்களை உசார்படுத்தினாலே தவிர, மற்றும்படி அழகிய பெண்களை உள்ளூர் இளைஞர்கள் கனவில்தான் காணலாமென்றார் எம்முடன் பேசிய, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கற்கும் இளைஞர் ஒருவர்.\nபெண்களின் அந்தரங்கங்களை இணையத்தில் சிலர் பதிவேற்றும் போக்கு அதிகரித்து செல்வதற்கும் வெளிநாட்டு பார்சல் முறையை காரணம் காட்டினார் இன்னொருவர்.\nமொத்தத்தில், வெளிநாட்டு பார்சல் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னவென்பதை பற்றி முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.\nசெம்பகமே… செம்பகமே- அழிவடைந்து வரும் எமது வதிவிடப் பறவை\nஎம்மை சுவாசிக்க விடுங்கள்: ஒரு கிராமத்தின் குமுறல்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nகொக்குவிலில் மோட்டார்சைக்கிள் படையணியாக வந்த 90 ரௌடிகள்: சுற்றிவளைத்த கிராம மக்கள்; நால்வர் சிக்கினர்\nபேஸ்புக் வில்லங்கம்: யாழில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு\nபுலிகளின் பாடல்களை அங்கஜன் ஒலிபரப்பியபோது என்ன செய்தீர���கள்: பொலிசாரை தொண்டைப்பிடி பிடித்த நீதிவான்\nஇவ்வார ராசி பலன்கள் (10.2.2019- 16.2.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/unusual-government-agencies-around-the-world-020292.html", "date_download": "2019-02-21T14:05:52Z", "digest": "sha1:6YFEZFWCAZ72IBILRKCNMGTYNDGZEA6J", "length": 32719, "nlines": 214, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகளவில் செயல்பட்டு வரும் வினோதமான அரசுத் துறைகள் ! | Unusual Government Agencies Around the World - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉலகளவில் செயல்பட்டு வரும் வினோதமான அரசுத் துறைகள் \nஒவ்வொரு நாடுகளும் தங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி பல விஷயங்களை முன்னெடுக்கிறது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதற்காக பல பாதுகாப்பு நிறுவனங்களையும் நியமித்து வழிநடத்திக் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் சொல்லவேண்டுமானால் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை ஆகியவை சொல்லலாம். இதே போல பிறநாடுகளிலும் சில நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள் அவர்கள் தங்கள் நாட்டு மக்களை, சுற்றுச்சூழலை,சட்டங்களை எல்லாம் அந்த நிறுவனங்களின் மூலமாக கையாள்கிறார்கள். இப்படி உலக நாடுகளில் விசித்திரமான காரணங்களாக்காக அரசாங்கம் நடத்துகிற சில நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீன மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பது என்பது சீனமக்களின் கனவுகளில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். ஆங்கில மொழியறிவு இருந்தாலும் அவற்றை மொழிப்பெயர்ப்பதில் ஏரளமான சிக்கல்கள் இருக்கின்றன.\nவரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கப்படும் போது சில இலக்கணப் பிழைகளால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்ப்பதிலும் சிக்கல்கள் நிலவுகின்றன.\nபெரும்பாலும் இப்படி மொழிபெயர்ப்புக்கு தனியாக சாஃப்ட்வேர் விற்கிறது . ஆனால் அவை எல்லாம் சரியாக மொழிபெயர்க்கும் என்று சொல்லமுடியாது அந்த வார்த்தைகளை அப்படியே மாற்றுவதினால் சொற்பிழைகள் வார்த்தை பிழைகள் ஏற்படுவதுண்டு.\nஇதனால் சீனமொழியையும் ஆங்கில மொழியையும் சேர்த்து சிங்கிலிஷ் மொழியையும் பயன்படுத்துகிறார்கள். இது இரு மொழி பேசுபவர்களுக்கும் பெரும் இடைஞ்சலாய் இருந்திருக்கிறது.\nஇந்நிலையில் சாங்காய் மாநில அரசாங்கம் இதற்கென்றே தனி கமிஷனை ஏற்படுத்தியிருக்கிறது.ஆங்கிலமும் சீன மொழியும் கலந்து எழுதப்பட்டிருக்கும் போர்டுகளை எல்லாம் நீக்கி சீன மொழியில் எழுத உத்தரவிட்டிருக்கிறார்கள்.\nGEIPAN என்ற நிறுவனம் ஃபிரஞ்சு அரசாங்கத்தால் நடத்தப்படுகிற ஒரு ஏஜன்ஸி ஆகும். இது வானத்தில் பறக்கிற அடையாளம் தெரியாத பொருட்களை ஆய்வு செய்வதற்கென்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.\nஇதனை 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். நாசா நிறுவனத்தினைப் போல பிரஞ்சு நாட்டில் இந்த நிறுவனம் பார்க்கப்படுகிறது.\nகடந்த 2007 ஆம் ஆண்டு மட்டும் 1600க்கும் மேற்பட்ட விசித்திர பொருட்கள் வானில் பறப்பதை ஆராய்ந்திருக்கிறது இந்த நிறுவனம்.\nஇந்த நிறுவனம் அரசாங்கத்தின் மிகவும் ரகசியமான டாக்குமெண்ட்களை கையாள்கிறது. இவை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏ4 சீட் அளவில் இருக்கிறது. பல நேரங்களில் விசித்திர பொருட்களைக் கடந்து மேகம், நிலா,ஆகிய இயற்கையான நிகழ்வுகளைக் கூட எடுத்துக் கொள்கிறார்கள்.\nபோர் அச்சத்தில் இருக்கிற நாடுகள் வடகொரியா மற்றும் தென் கொரியா. ஆனாலும் இரண்டு நாடுகளும் ஒருநாள் ஒன்றிணையும் என்று நம்பிக் கொண்டிருக்கிறவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்பு இது.\nதென்கொரியா அரசாங்கம் இந்த ஒருங்கிணைப்பு அமைச்சகத்தை ஆரம்பித்திருக்கிறது. இதனுடைய முக்கிய நோக்கமே வட கொரியாவுடன் நட்புணர்வு பாராட்டுவது ��ான்.\nதென் கொரிய மக்களிடத்தில் இப்படி வடகொரியாவுடன் ஒன்றிணைவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று விரிவாக சொல்ல வேண்டும். அதற்கான திட்டங்கள், பாலிசிகள் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்.\nஇதைத் தவிர வடகொரியாவில் நடைபெறும் தேசத் துரோக குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகியவற்றையும் இவர்கள் கணக்கில் கொண்டு அதற்கேற்ப செயலாற்றவேண்டும்.\nப்ளாண்ட்டரி ப்ரோடெக்‌ஷன் என்ற இந்த அமைப்பினை நாசாவின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இந்த அமைப்பின் முக்கிய வேலை என்ன தெரியுமா விண்வெளியிலிருந்து எந்த துகளும் பூமியை தாக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.\nஅதே போல பூமியிலிருந்து எதுவும் விண்வெளிக்கு செல்லாத வண்ணமும் தடுக்க வேண்டும். ஏவுகனை ஏவும் போது இவர்கள் தான் பாதையை வகுத்துக் கொடுப்பார்கள்.\nபெரும்பாலான நாடுகளில் இதற்கென்று தனி அமைப்புகள் எல்லாம் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அதற்கான அதிகாரிகளை எடுத்து அவர்கள் வேலை பாதையை திட்டமிட்டு வகுத்து கொடுத்த பிறகு அனுப்பிவிடுவார்கள். ஆனால் நாசா மற்றும் ஐரோப்பிய வானிலை மையம் இரண்டுமே நிரந்தரமாக இதற்கென்றே அதிகாரிகளை நியமித்து வைத்திருக்கிறது.\nநாசா கடந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பினை நடத்திவருகிறது. இவர்களுக்கு ஆண்டுக்கு 1,87,000 டாலர் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.\n1897 ஆம் ஆண்டு டீ இறக்குமதி செய்வதற்கென்றே தனிச்சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இவர்களின் வேலை என்ன தெரியுமா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற டீ தரமானதாகவும் சுவையானதாகவும் இருக்கிறதா என்பதை கண்காணித்துச் சொல்ல வேண்டும். இதற்காகவென்று அமெரிக்க அரசாங்கம் ஒர் அமைப்பை உருவாக்கியிருக்கிறது.\nஇதில் டீ எக்ஸ்பர்ட்கள் இருப்பார்கள்.\nவருடம் ஒரு முறை :\nஇந்த அமைப்புக் குழுவில் ஏழு ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ஒரே இடத்தில் குழுமுவார்கள் அவர்களிடம் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விருப்பம் தெரிவித்திருக்கும் நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட சாம்பில்கள் வைக்கப்பட்டிற்கும் அதனை ஏழு பேரும் சுவைப்பார்கள். பின்னர் எந்த நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.\nஇந்த ஏழு பேர் குழுவினரைத் தாண்டி மூன்று பேர் கொண்ட உயர் மட்ட குழு இருக்க���ம். இந்த ஏழு பேர் குழு அறிவித்த முடிவில் திருப்தி இல்லை எனும்பட்சத்தில் மேல் மட்ட குழுவில் நீங்கள் பரீசிலனைக்குச் செல்லலாம்.\nஇங்கே பிற உணவுகளைத் தாண்டி டீக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பதால் 1996 ஆம் ஆண்டு இந்த அமைப்பு நீக்கப்பட்டது. அதற்காக தரக்குறைவான டீத் தூளையோ அல்லது இலைகளையோ இவர்கள் இறக்குமதி செய்வதில்லை.\nலண்டனில் புகழ்ப்பெற்ற லண்டன் டவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் யேமோன் வார்டர்ஸ். இந்த டவர் கட்டப்பட்ட 11 ஆம் நூற்றாண்டிலிருந்தே இவர்கள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த காலத்தில் இது சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. இப்போது இவர்கள் சுற்றுலா கைடாக இருக்கிறார்கள்.\nஇங்கே இந்த டவரில் வசிக்கும், வந்து இளைப்பாறும் காக்கைகளை பராமரிக்க ஒரு குழு இருக்கிறது. இந்த டவரில் எப்போது ஆறு காக்கைகள் இருக்க வேண்டும் என இரண்டாம் சாலர்ஸ் மன்னர் கட்டளையிட்டிருக்கிறாராம். இதன் பின்னணியாக இவர்கள் சொல்வது, ஒரு முறை அரசரும் அரசவையைச் சேர்ந்த வானியல் அறிஞரும் டெலஸ்கோப் வழியாக எதையோ பார்த்து ஆய்வு செய்து கொண்டிருந்திருக்கிறார்கள்.\nஅப்போது ஒரு அண்டங்காக்கை அரசரின் மீது அதன் கழிவு விழுந்து விட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அரசர் இங்கிருக்கும் அத்தனை காக்கையையும் கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் .\nஏரளமான அரசியல் குழப்பங்கள் எல்லாம் நிலவியதைத் தொடர்ந்து மனமாறிய மன்னர் அதனைக் கொள்வதை நிறுத்தச் சொன்னார். இனி அந்த டவரில் எப்போதும் அண்டங்காக்கை இருக்க வேண்டும், அப்போது தான் அரசவைக்கு நல்லது என்று சொல்லி வைத்தார். இரண்டாம் உலகப்போரின் போதும் இந்த ஆணை தொடர்ந்ததால் இந்த அண்டங்காக்கைகளை பெரும் போராட்டத்தில் காப்பாற்றியிருக்கிறார்கள்.\nசீன அரசாங்கம் இதனை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை என்ன தெரியுமா வானிலையை கண்ட்ரோல் செய்வது அதாவது இவர்கள் எந்த இடத்தில் மழை பொழிய வேண்டும் எவ்வளவு நேரம் பொழிய வேண்டும் ஆகியவற்றையெல்லாம் இவர்களே முடிவெடுக்கிறார்கள்.\nமிகப்பெரிய திருவிழா அல்லது கொண்டாட்டத்திற்கு முந்தைய நாட்களிலும் வறட்சி பாதித்து பகுதிகளிலும் மழையை பொழிய வைக்கிறார்கள்.\nசீனாவில் நட���ப்பெற்ற 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போதிலிருந்து தான் இந்த அமைப்பு செயல்படத் துவங்கியிருக்கிறது. இதில் 32000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.\nஇவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு சீனாவில் கடுமையான பனிப்பொழிவினை உருவாக்கினார்கள். இதற்கு வானத்தில் சில்வர் ஐயோடைட் துகள்களை வானில் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.\nபன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து இந்த திட்டம் செயல்படுகிறது. அதாவது தேம்ஸ் நதிக்கறையில் அமைதியாக வளம் வருகிற அன்னப்பறவையை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது மன்னரிடமிருந்து ஆணை வந்திருக்கிறது. அதனை இன்றளவும் கடைபிடிக்கிறார்கள்.\nபதினைந்தாம் நூற்றாண்டில் இதற்கென்றே ஒர் அமைப்பினை உருவாக்கி அவர்கள் தேம்ஸ் நதிக்கறையில் வாழ்கிற அன்னப்பறவையின் எண்ணிகையை சரிபார்க்க வேண்டும் . அதோடு அதற்கு எந்த தொற்றும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்திட வேண்டும்.\n1993 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் பிளவு ஏற்பட்டது. அதன் பிறகு ஆக்ஸ்வேர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓர் பேராசாரியர் டேவிட் பார்பர் இப்போது பார்த்துக் கொள்கிறார் இரண்டாம் எலிசபத் மகாராணி அன்னப்பறவைகளின் கடவுள் என்று வர்ணிக்கப்படுகிறார்.\nசவுதி அரேபியா மக்களிடையே நல்லொழுக்கத்தினை கடைபிடிக்க வைக்கும் விதமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nநாட்டில் போதைப் பழக்கம், மது ஆகியவற்றை விற்பனை செய்வதை தடை செய்வது, பெண்கள் சரியாக உடை அணிந்திருக்கிறார்களா என்பதை கண்காணிப்பது, ஆண்கள் சரியாக பள்ளிவாசலுக்குச் செல்கிறார்களா திருமணம் ஆவதற்கு முன்னால் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்ளாமல் இருக்கிறார்களா, பூனை மற்றும் நாயைக் கொண்டு சாலையில் பொது இடத்தில் நடக்காமல் இருக்கிறார்களா ஆகியவற்றினை இவர்கள் கண்காணிப்பார்கள்.\nஅதே போல சவுதி அரேபியாவில் மாந்திரீகத்தில் ஈடுபடுவதையும் தடை செய்திருக்கிறது. அதனையும் இவர்கள் கண்காணிப்பார்கள். இந்த குழுவில் முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த அமைப்பு பல நேரங்களில் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பள்ளியொன்றில் தீவிபத்து நிகழ்ந்திருக்கும் சமயத்தில் இந்த அமைப்பினர் அவ���்களை மீட்பதற்காக சென்றிருக்கிறார்கள். அப்போது மாணவிகள் சரியாக தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவில்லை எனச் சொல்லி அவர்களை காப்பாற்றாமல் விட்டுவிட்டார்கள் இதில் பதினான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியது.\nஇதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் பல்வேறு அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.\nஅமெரிக்காவில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இவர்களது முக்கிய வேலை மக்களிடையே புழக்கத்தில் இருக்கக்கூடிய டாலர் நோட்டுகள் திரும்ப அரசாங்கத்திற்கு வரும் போது மிகவும் டேமேஜ் ஆன நிலையில் வருகிறதா என்பதை கண்காணிப்பது.\nஇது 1866 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, இங்கே பழுதடைந்த டாலர் நோட்டுகள் மற்றும் காயின்களுக்கு பதிலாக அதனை வாங்கிக் கொண்டு புதிய டாலரை வழங்குகிறார்கள். இங்கே எரிந்தது, பாதி கிழிந்த டாலர் நோட்டு, பல காலங்களாக மண்ணில் புதைந்தவை என மிகவும் விசித்திரமாக எல்லாம் வருமாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nதைராய்டு பிரச்சினைனால வெயிட் போடுதா இந்த 4 விஷயத்த மட்டும் செய்ங்க... தானா குறைஞ்சிடும்\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-rai-bachahan-make-comeback-with-mani-ratnam-film-191855.html", "date_download": "2019-02-21T14:32:43Z", "digest": "sha1:RKLO4O3EQFSMCWBQVM6ZWVRHXGB32PV6", "length": 13149, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையாக்கிவிட்ட மணிரத்னத்தின் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி | Aishwarya Rai Bachahan to make a comeback with Mani Ratnam film - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநடிகையாக்கிவிட்ட மணிரத்னத்தின் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீ என்ட்ரி\nமும்பை: பிரசவத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் மணிரத்னம் இயக்கும் படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்யவிருக்கிறாராம்.\nஉலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராயை திரை உலகில் அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இயக்குனர் மணிரத்னத்தையே சேரும்.\nமாடலாக, உலக அழகியாக இருந்த ஐஸ் மணிரத்னத்தின் படம் மூலம் நடிகை அவதாரம் எடுத்தார்.\n1997ம் ஆண்டில் வெளியான இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராய் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்தார். மணிரத்னத்தின் சிறந்த படைபுகளில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.\nஇருவர் படத்தை அடுத்து ஐஸ்வர்யா ராயை பாலிவுட் கண்டுகொண்டு வாய்ப்புகள் அளித்தது. அங்கு அவர் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஆனார்.\nஇந்தி படங்களில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது வந்து தமிழ் படங்களிலும் நடித்துவிட்டுச் செல்வார். அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகியவை ஹிட் படங்கள்.\nஐஸ்வர்யா மணிரத்னத்தின் குரு மற்றும் ராவணன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் குருவில் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடித்தார்.\nஆராத்யாவை பெற்ற பிறகு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அவர் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் அந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று மட்டும் அவ்வப்போது செய்திகள் வரும்.\nஐஸ் படத்தில் நடிக்காவிட்டாலும் விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.\nஆராத்யா வளர்ந்துவிட்டாள். அவள் பிளே ஸ்கூல் போவதால் ஐஸ் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அவர் சஞ்சய் லீலா பன்சாலி அல்லது மணிரத்னத்தின் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.\nஐஸ்வர்யா தன்னை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்த மணிரத்னத்தின் படத்தின் மூல��் தான் மீண்டும் நடிக்க வருகிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rai maniratnam ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் மீண்டும் நடிப்பு\nமெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/fastest-half-century-in-t20-smriti-mandhana-creates-history.html", "date_download": "2019-02-21T13:43:46Z", "digest": "sha1:MXFNCP3DSGOFICONLXP4DHBUXTK4LZ7U", "length": 8095, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Fastest half century in T20 - Smriti Mandhana Creates History | தமிழ் News", "raw_content": "\n'டி20-யில் இப்படி ஒரு சாதனையா'.. ரசிகர்களின் பாராட்டு மழையில் ஸ்மிருதி மந்தனா\nடி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.\nநியூஸிலாந்துக்கு எதிராக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. முன்னதாக இந்திய அணி 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.\nஎனினும் விடாமுயற்சியாக ஆடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு மற்றும் ஒரு பூஸ்டராக மந்தனா 24 பந்துகளை எதிர்கொண்டு இறங்கி அரைசதம் அடித்திருக்கிறார். இதில் இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். எனினும் மந்தனா ஆட்டமிழந்தார்.\nஇதனையடுத்து மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகியதோடு 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி 2-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியதில் அதிரடியாக அடித்து தொடரை கைப்பற்ற ஸ்மிருதி மந்தனா காரணமாக இருந்துள்ளார். 2018-ஆம் ஆண்டில��� இருந்து 15 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 8 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவை, பெண்கள் கிரிக்கெட் அணியின் கோலி என்று ரசிகர்கள் வர்ணிக்கத் தொடங்கியுள்ளனர்.\n‘ஜெயிக்கணும்னா இந்த முடிவ நான் எடுத்தே ஆகணும்’, அதிரடி காட்டிய கேப்டன்\n‘இருந்தாலும் நீங்க எப்படி அப்படி பேசலாம்’.. இந்திய வீரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\n'இவர் தான் நம்ம டீமோட சொத்து'...டி20-ல எப்படி கலக்க போறாருனு பாருங்க...மனம் திறந்த அதிரடி பேட்ஸ்மேன்\n'அஸ்வினை விட இவர் தான் பெஸ்ட் ஸ்பின்னர்'...என்னோட தேர்வும் அது தான்...ரவிசாஸ்திரி ஏன் அப்படி சொன்னாரு\n'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ\nமுதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்\n‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு\n‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்\n'மேட்ச்ச விடுங்க நெஜத்துல நீங்கதான் ஹீரோ'.. தெறிக்க விடும் நெட்டிசன்கள்\n'தோனி,ஸ்டெம்ப் மைக்கில்...அப்படி பேசுவாருன்னு நான் நினைக்கவே இல்ல'...வைரலாகும் வீடியோ\n'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்\n.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்\n'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ\n‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ\n‘5 சிக்ஸர் அடித்த சர்ச்சை வீரர்’.. 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா\n‘ஸ்மிரிதி மந்தனாவுக்கு’ இப்படி ஒரு அங்கீகாரத்தை தந்த ஐசிசி..உற்சாகத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-02-21T13:46:49Z", "digest": "sha1:27RUBDC5VWRV7BTVXXPZ2ZQVZXG2O3ZM", "length": 22526, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "உணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 432 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nசமையல் பாத்திரங்கள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன. தொடக்கத்தில், மண் பாத்திரங்களில் சமையல் செய்தார்கள். அதன்பிறகு எவர்சில்வர், பித்தளை, செம்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. உதாரணமாக, ஒருகாலத்தில் கல்லால் செய்த தோசைக்கல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் `நான்ஸ்டிக்’ சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.\nசமைக்கும் பாத்திரங்களில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நாம் சாப்பிடப் பரிமாறப்படும் பாத்திரங்களிலும் ஏற்பட்டுள்ளன. வாழை இலை தொடங்கி சில்வர், செம்புப் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் எனக் கடந்து வந்திருக்கிறோம். ஆனாலும், செம்புப் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவது, உடல்நலத்தைக் காக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். செம்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன் கூறும் சில தகவல்களை இங்கே பார்ப்போம்.டாக்டர்.செந்தில் கருணாகரன்\n“செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்திருப்பதால், அந்தப் பாத்திரங்களில் இருக்கும் அமிலம் உணவுடன் கலந்துவிடும். பொதுவாக, உப்பு மற்றும் புளிப்புச் சத்து கொண்ட உணவுகளுடன் செம்பு கலப்பது உடல் உபாதை���ளுக்கு வழிவகுக்கும் என்பதால், குழம்பு மற்றும் பொரியல், கூட்டு வகைகளைப் போன்று புளி சேர்த்து சமைக்கும் எந்த உணவையும் செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைக்கக் கூடாது. ஆனால், செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு பரிமாறலாம். சாதம் வடிப்பவர்கள், செம்புப் பாத்திரங்களில் சாதம் வடிக்கலாம்.\nசெம்புப் பாத்திரங்கள் – நன்மைகள்\nஉடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ.கோலி (E. Coli) மற்றும் Staphylococcus aureus பாக்டீரியாக்களை, செம்பில் உள்ள சத்துகள் அழித்துவிடும். சுத்தமான நீரைப் பருக நினைப்பவர்கள், செம்புப் பாத்திரங்களில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.\nமைலின் (myelin) என்ற உறைக்கு இடையே, மூளையில் உள்ள நரம்பு மண்டலங்கள், எப்போதும் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கும். செம்புப் பாத்திரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் செம்புச் சத்துகள், மைலின் சுரப்பதற்கு துணைபுரியும் பாஸ்போலிப்பிடு (phospholipids) உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், மைலின் வலுப்பெற்று, மூளையின் செயல்பாடு வேகம் பெறத் தொடங்கும்.\nஉடல் சூட்டினை சீராக வைக்கும் தன்மை செம்பில் இருக்கிறது. இதனால், கொழுப்புச் சத்தைக் குறைத்து, செரிமானக் கோளாறுகளை நீக்கும். மேலும், செம்புப் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் நிரப்பி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, உடல் இளைக்க வழிவகுக்கும்.\nமெலனின் என்ற தோல்களுக்குத் தேவைப்படும் நிறமி உற்பத்திக்கு, செம்புச் சத்து முக்கியமான ஒரு காரணமாகும். செம்புப் பாத்திரங்களில் சேமித்து வைக்கும் தண்ணீரை அருந்தும்போது, மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். சுற்றுப்புறத் தாக்குதல்களில் இருந்து தோல் காக்கப்படும். புதிய செல்கள் உருவாகத்தொடங்கும். காயம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, அந்தக் காயங்கள் ஆறும். மேலும் அந்த இடத்தில் பளபளப்பான, புத்துணர்ச்சி நிறைந்த புதிய தோல்கள் உருவாகும்.\nஆக, நம் உடலைப் பொறுத்தவரை செல் உருவாக்கம் தொடங்கி, பல்வேறு தேவைகளுக்கும் செம்புச் சத்து தேவைப்படுகிறது. சிலர் செம்புச் சத்து வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அசைவ உணவுகளைச் சிலர் சாப்பிடுவதைக் காணமுடிகிறது. அவ்வாறானவர்கள், இரவு செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அதை அருந்தி வரு���து நல்லது. செம்புச் சத்து அதிகமாகும்போது, ரத்தம் அதிகம் சுரக்கத் தொடங்கும். ரத்தச்சோகை பாதிப்பு இருப்பவர்கள், இதன்மூலம் அப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.\nசெம்பின் முழு நன்மைகளைப் பெறவிரும்புபவர்கள், ஈயம் எதுவும் பூசாத செம்புப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சிகளைக் குறைக்கும் சத்துகளைச் செம்பு கொண்டிருக்கிறது என்பதால், செம்பு கலந்த தண்ணீர் மூட்டுவலிகளைக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிலருக்குச் செம்பு ஒத்துக்கொள்ளாமல் போகும். செம்புப் பாத்திரத்தைப் பயன்படுத்தும்போது செரிமானக்கோளாறுகள், வாயிலிருந்து எச்சில் ஊறிக்கொண்டே இருப்பது போன்றவை ஏற்படும். இவ்வாறானவர்கள், பதற்றப்படாமல் எலுமிச்சம்பழச்சாற்றில் உப்புப்போட்டு குடிக்க வேண்டும். இது, பிரச்னையைச் சரிசெய்யும். செம்புப் பாத்திரம் பயன்படுத்துபவர்கள், அன்றாடம் அதைச் சுத்தப்படுத்தி (சாம்பல், தேங்காய்நார், புளி போன்றவற்றைக்கொண்டு) தான் பயன்படுத்த வேண்டும்.\nநன்றி:  ஜெ.நிவேதா– விகடன்\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \n« வெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nதங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nநமது கடமை – குடியரசு தினம்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=106%3A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D&id=6352%3A%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1060", "date_download": "2019-02-21T15:00:55Z", "digest": "sha1:J2V3KNZJMLIOJO2A2OO6D7AOVLVX6ZQD", "length": 6250, "nlines": 26, "source_domain": "nidur.info", "title": "என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை! அதை எதற்காகவும் விட முடியாது!", "raw_content": "என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை எதற்காகவும் விட முடியாது\nஎன்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை எதற்காகவும் விட முடியாது\nமனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு\nசவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா (ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்\nஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டாள்,\nநிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்\nதன் தாயிடம் கேட்டாள்: ''அம்மா நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன்'' என்று\n எல்லோரும் வெளியே உனக்காக காத்து கொண்டு இருகின்றோம் நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும் நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும் தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமேநான் அனுமதிக்க மாட்டேன் நீ இப்பொழுது தொழ வேண்டாம் ஒரு வேளை நீ உழு செய்து அலங்காரத்தை அழித்து விட்டால் அவ்வளவுதான்'' என்று\nஅந்த மணப்பெண் பதில் அளித்தால் தன் தாயுக்கு; \"அம்மா அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் ஒழு செய்து தொழுகை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன்\" என்று\n என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது\nஅந்த பெண்ணின் தாய் : நீ உழு செய்து தொழுது விட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் நீ அழகாக இருக்க மாட்டாய் உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள்\nஅந்த மணப்பெண் தன் தாயை சிரித்த முகத்தோடு பார்த்து க���றினாள்:-\n''என் தாயே படைப்பினங்களின் கண்களுக்கு முன் அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கின்றீர்கள் ஆனால் தொழுகையை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா\nஎன்று கூறி விட்டு உழு செய்ய ஆயுத்தமானாள் பிறகு தொழுகையை ஆரம்பம் செய்தாள்.\nசஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தாள்\nதாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது\nஅந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது\nயாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவர்களை (நல்ல) செயல்கள் செய்பவராக மாற்றுவன்\nஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே (அல்லாஹ்) எப்படி (நல்ல) செயல்கள் செய்பவராக (மாற்றுவன்\nமரணத்திற்கு முன்னால் நல்ல செயலை செய்ய கூடிய பாக்கியத்தை அல்லாஹ் அந்த மனிதருக்கு தருவான் பிறகு அந்த நிலையிலேயே அல்லாஹ் அந்த மனிதரின் உயிரை கை பற்றுவான் பிறகு அந்த நிலையிலேயே அல்லாஹ் அந்த மனிதரின் உயிரை கை பற்றுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=f52599548c5e14d532a353b540648c5f&tag=%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T15:03:20Z", "digest": "sha1:B5AWAWLBZFJUYCWFJFL6JHW52N4W7XK7", "length": 9756, "nlines": 128, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with டீச்சருடன் காமம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with டீச்சருடன் காமம்\nThreads Tagged with டீச்சருடன் காமம்\n[தொடரும்] அமுதாவின் கணக்கு டியூஷன் - 3 ( 1 2 3 )\n23 506 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] அமுதாவின் கணக்கு டியூஷன் - 2 ( 1 2 3 )\n20 456 முடிவுறாத காமக் கதைகள்\n[தொடரும்] உயிரியல் பாடம் ( 1 2 )\n13 211 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0075 - கல்லூரி வளாகம் - 6 ( 1 2 )\n17 339 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0075 - கல்லூரி வளாகம் - 5 ( 1 2 )\n16 255 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n50 833 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0059 - பயமா இருக்கா டீச்சர்\n55 923 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0020 - பவானி டீச்சருடன் ஓர் உணர்வுறவு ( 1 2 3 4 5 ... Last Page)\n116 1,552 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n2 127 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] பாத்திமா டீச்சர் ( 1 2 3 4 5 ... Last Page)\n139 2,416 முடிவுறாத காமக் கதைகள்\n52 823 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] காமாட்சி டீச்சர் ( 1 2 3 4 )\n31 541 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[தொடரும்] பள்ளி ஆசிரியையின் சல்லாபங்கள் - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n208 5,121 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] சரோஜா சாமான் நிக்காலோ\n39 737 மேம்படுத்த வேண்டியவை\n[தொடரும்] டீச்சரும் நானும் ( 1 2 3 4 5 ... Last Page)\n96 2,827 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0046 - ஜீவா மாணவன், ஷீலா டீச்சர் - 2 ( 1 2 3 4 5 ... Last Page)\n50 823 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0046 - ஜீவா மாணவன், ஷீலா டீச்சர் - 1 ( 1 2 3 4 )\n38 801 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] கல்லூரி முதல் கல்யாணம் வரை - 4 ( 1 2 )\n14 272 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] கவர்ச்சி உடை டீச்சர் ( 1 2 3 4 )\n36 599 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0047 - நான் புடிச்ச ஷோபா டீச்சர் ( 1 2 3 4 5 ... Last Page)\n53 938 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/26/ahead-merger-with-idea-vodafone-india-revenue-declines-31-1-percent-012131.html", "date_download": "2019-02-21T14:50:04Z", "digest": "sha1:6MCK6OENEHME5675A3L7GLMOE5BWI5PK", "length": 18083, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோசமான நிலையில் வோடபோன்.. ஐடியா செல்லுலார் தான் காரணமா..? | Ahead of merger with Idea, Vodafone India revenue declines 31.1 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» மோசமான நிலையில் வோடபோன்.. ஐடியா செல்லுலார் தான் காரணமா..\nமோசமான நிலையில் வோடபோன்.. ஐடியா செல்லுலார் தான் காரணமா..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\nஅரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..\nபெட்ரோல், டீசல் விலை உயர��விலிருந்து தப்பிக்க இந்திய அரசுக்கு ஓர் யோசனை\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nஇந்திய டெலிகாம் சந்தையில் தற்போது மிகப்பெரிய டெலிகாம் போர் நடந்து வரும் நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என ஒவ்வொரு நிறுவனம் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு சேவையை அளித்து வருகிறது.\nஇந்தப் போட்டியில் வோடபோன் நிறுவனம் ஜூன் காலாண்டு வர்த்தகத்தில் சுமார் 31.1 சதவீத வருவாயை இழந்துள்ளது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.\nஇந்த 31.1 சதவீத வருமானம் சரிவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளில் குறைக்கப்பட்ட IUC கட்டணம் மற்றும் விலை போர் தான் காரணம் என வோடபோன் இந்தியா தெரிவித்துள்ளது.\nகடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் சுமார் 1,385 மில்லியன் யூரோ வருவாயை வோடபோன் இந்தியா பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் 955 மில்லியன் யூரோ அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது.\nநிலுவை தொகை மற்றும் வருவாய் இழப்பு\nஅனைத்தையும் தாண்டி ஐடியா செல்லுலார் தற்போது வோடபோன் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த இணைப்பை முடிக்கச் சுமார் 7,200 கோடி ரூபாய் நிலுவை தொகையைத் தொலைத்தொடர்பு துறைக்கு அளிக்க வேண்டும் என்பதால் அடுத்தடுத்த காலாண்டிலும் வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவோடபோன் நிறுவனத்தில் தற்போது 77 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் 30.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் 4ஜி வாடிக்கையாளர்கள் ஆவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/02/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2800002.html", "date_download": "2019-02-21T14:32:20Z", "digest": "sha1:XHMWXLHT2DTC3EDOQ7YA4UEBV6PDGDZZ", "length": 7163, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பைக் மீது லாரி மோதல்: ஜவுளிக் கடை அதிபர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபைக் மீது லாரி மோதல்: ஜவுளிக் கடை அதிபர் சாவு\nBy DIN | Published on : 02nd November 2017 03:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்குன்றம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஜவுளிக் கடை அதிபர் உயிரிழந்தார்.\nசென்னை தண்டையார்பேட்டை துர்காதேவி நகர் 6-ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்த கல்பத்ராஜின் மகன் சுனில்குமார் (21). இவர் தண்டையார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சுனில்குமார் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் செங்குன்றம் பகுதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் தண்டையார்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செங்குன்றம் பாலவாயல் சிக்னல் ஜி.என்.டி. சாலையில் சென்றபோது, ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சித்ரா வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் முருகனை (43) கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளைய���ட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4377:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=108:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=1091", "date_download": "2019-02-21T15:03:05Z", "digest": "sha1:4Q4DPWLTSC3V7BPHX6AGSUEWSQLCQNCL", "length": 28156, "nlines": 145, "source_domain": "nidur.info", "title": "சுத்தம் பேணாவிடில் ஒழுக்கமுள்ள தம்பதியர்க்குக்கூட எயிட்ஸ் வரலாம்!", "raw_content": "\nHome குடும்பம் ஆண்-பெண் பாலியல் சுத்தம் பேணாவிடில் ஒழுக்கமுள்ள தம்பதியர்க்குக்கூட எயிட்ஸ் வரலாம்\nசுத்தம் பேணாவிடில் ஒழுக்கமுள்ள தம்பதியர்க்குக்கூட எயிட்ஸ் வரலாம்\nசுத்தம் பேணாவிடில் ஒழுக்கமுள்ள தம்பதியர்க்குக்கூட\nமுறையற்ற உடலுறவு நடவடிக்கைகள் உள்ளவர்களுக்கு எயிட்ஸ் இருப்பது இன்று பட்டவர்த்தனமாய் அறியப்பட்ட ஒன்றாகும். இப்படி எயிட்ஸ் தாக்கப்பட்டவர்களோடு அறியாமையினாலோ, எதாச்சையாகவோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ உடலுறவு கொள்ளும் பிறருக்கும் எயிட்ஸ் பரவுகிறது என்பதும் உண்மை.\nமுறையற்ற உடலுறவு நடவடிக்கைகள் எனும்பொழுது, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை நாம் முக்கியமாகக் கருத்தில் கொள்கிறோம். பொதுவாக ரத்த நாளங்களுடன் HIV புகுந்தாலொழிய அதனால் பாதிப்பு இருக்காது. ஆனால் உடலுறவின்போது ரத்த நாளங்களோடு தொடர்பு ஏற்படுவதில்லையே அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இது நிகழ்கிறது என்பது சிலரின் சந்தேகம். உண்மையான சந்தேகம் மட்டுமல்ல, தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய சந்தேகமும் கூட அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இது நிகழ்கிறது என்பது சிலரின் சந்தேகம். உண்மையான சந்தேகம் மட்டுமல்ல, தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய சந்தேகமும் கூட இந்த சந்தேகத்திற்கான விடையை அறிந்துகொள்வது பல தம்பதிகளுக்கும் நிச்சயமாக உதவியாக இருக்கும். அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் உதவும். அந்த நோக்கத்திற்காவே இந்த ஆக்கம்.\nஎயிட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமாய் அமைவது HIV எனப்படும் ஒருவகை வைரஸ் கிருமிகளே. HIV என்றால் Acquired Immuno Deficiency Syndrome என்பதாகும். HIV என்றால் Human Immuno Deficiency Virus என்பதாகும்.\nHIV உள்ளே புகுந்ததென்றால், அங்கே நோய் எதிர்ப்புத்திறன் வெகுவாக பாதிக்கப்படும். HIV நுழைந்த மாத்திரத்தில் அது மனித உடல் இயற்கையாக அமைந்திருப்பதற்குக் காரணமான (T 4) செல்களை வலுவிழக்கச்செய்து விழுங்கிவிடும். நாளாக, நாளாக நோய் எதிர்ப்பு என்பதே உடலில் துளியும் இல்லாத நிலயில், இதுவரை HIV பாஸிட்டிவாக இருந்த இக்கோளாறு, இப்போது \"எயிட்ஸ்\" எனப்படும் இறுதி நிலைக்குச் சென்று விடுகிறது.\nஒருவரது ரத்த நாளத்தில் HIV புகுந்துவிட்டதென்றல் அவருக்கு மிகப் பெரியதோர் ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று பொருள். ஏனெனில் HIV -யின் உணவே, ரத்தத்தில் உள்ள உயிர்க்காப்பு அணுக்கள்தான்.\nஉடலுறவின்போது நாம் ரத்த நாளங்களோடோ அல்லது ரத்த ஓட்டத்தினோடோ நேரடியாகத் தொடர்பு கொள்வது இல்லைதான். இவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமும் நமது உடற்கூற்றிலே இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், நம்மவரிடத்திலோ அங்கே (மறைவான அந்தரங்கப்பகுதியில்) புண் ஏற்பட்டிருந்தால் அங்கே தோல் மட்டுமா திறந்திருக்கும் ரத்தநாளங்களும் அல்லவா சேர்ந்தே திறந்திருக்கும் ரத்தநாளங்களும் அல்லவா சேர்ந்தே திறந்திருக்கும் ரத்தம், துர்நீர், சீழ் ஆகியன புண்ணிலிருந்து வடிகின்றதல்லவா ரத்தம், துர்நீர், சீழ் ஆகியன புண்ணிலிருந்து வடிகின்றதல்லவா இவையெல்லாம் ரத்த நாளங்களிலிருந்து வருபவைதானே\nகிருமிகளின் தாக்குதலால் ஆண்-பெண் இருபாலருக்குமே மறையுறுப்புகளில் புண்கள் உண்டாகும் வாய்ப்புண்டு. இவ்வாறு, புண்கள் ஏற்பட்டிருக்கும் ஒருவர், HIV ஐ சுமந்து கொண்டிருக்கும்போது ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது கொஞ்சம் HIV இங்கிருந்து அங்கு தாவி விடும்.\nஉதாரணமாக மறையுறுப்பில் புண் உள்ள ஓர் ஆண், HIV பாஸிட்டிவாக உள்ள பெண்ணிடம் உறவு கொள்கிறார் எனில், இவருக்கு ஓர் உறவிலேயே HIV ஒட்டிக்கொண்டு விடும். இந்த நிலையில் மணவாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் கணவரொருவர், நப்பாசையின் பேரில் இதுபோன்ற பெண்ணிடம் வருகிறார் என வைத்துக்கொள்வோம். சந்தைக்குச் சென்று சரக்கு வாங்கி வந்த கதையாக தன் குறிப்புண் வழியாக HIV யை அவர் வாங்கிக் கொண்டு வந்து ஒன்றுமறியாத தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் மூலம் அவளுக்கு இலவசமாக இந்நோயை பறப்பி விடுவார். மனைவியும் கணவனின் ஒத்தாசையில் கருத்தரிப்பாள். HIV யை கர்ப் காலத்திலேயோ அல்ல��ு பிரவசத்தின் போதோ சிசுவிற்குள் இறக்குவாள்.\nஆக, இப்போது நாம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஆணாகிலும் சரி, பெண்ணாகிலும் சரி தத்தமது மறைஉறுப்பில் தொற்று ஏற்படாமல், புண்கள் ஏற்படாமல் கவனமாய் இருக்க வேண்டும் என்பதே. ஒழுக்கமுள்ள கணவன் மனைவியாகவே இருந்தாலும் சரி மறைஉறுப்பில் புண் இருக்கும்போது உடலுறவு கொள்ளாதீர்கள்.\nஇதற்கு மிகச்சிறந்த வழி ஆணும் பெண்ணும் தங்களது மறைவிடங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதே. ஆம் மறையுறுப்புகளை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும்போதும்கூட உறுப்புகளை சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இஸ்லாம் இதை கடமையாக்கியிருப்பதோடு மட்டுமின்றி, சிறுநீர் கழித்துவிட்டு சரியாக சுத்தம் செய்யாதவர்களின் உடலை பூமி நெறுக்கிப்பிடிக்கும் என்றும் எச்சரிக்கிறது.\nஆண்-பெண் தூய்மையாக இருக்க வேண்டியது கட்டாயக்கடமையாகவே இஸ்லாம் வலியுறுத்திருப்பதை எண்ணிப்பர்க்கும்போது தூய்மையாக இருக்க வேண்டியதை கடமையாக்கிய இறைவனுக்குகு நிச்சயமாக ஒவ்வொருவரும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம்.\nநம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நலத்தை வழங்க அந்த ஏக இறைவன் போதுமானவனாக இருக்கின்றான். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒழுக்கமான தூய்மையான வாழ்க்கை முறையை மேற்கொள்வதே.www.nidur.info\nஎயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே - BBC உலக சேவை.\nஇயற்கை மார்க்கம் தான் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும். இஸ்லாம் என்பது இறைவனால் அருளப் பெற்ற இயற்கை மார்க்கமாகும்.\nஇந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை.\nஉலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.\nஇவ்வகையில் ஆய்வுகளை மேற்கொண்ட பல நாடுகளும் இந்தக் கொடுமையான நோய்க்கு தீர்வாக முன்வைத்துள்ளது விருத்த சேதனம் என்ற இஸ்லாமிய வழிகாட்டளைத் தான்.\nஆம் ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்கி விருத்த சேதனம் செய்து ���ொள்வதின் மூலம் இந்த நோயின் பாதிப்பை 60 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.\nஇஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதித் தீர்வாகும்.\n\"இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது,மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை''என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5891)\nமேற்கண்ட செய்தியில் இயற்கையாக செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் முதல் இடத்தில் விருத்த சேதனத்தைத் தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது.\nஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதென்பது எயிட்ஸ் என்ற கொடிய நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.\nபி.பி.ஸி உலக சேவை (18.08.2011) அன்று வெளியிட்டுள்ள தகவல்:\nஉலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.\nஇந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.\nஇதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. B.B.C Tamil\nஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி பி.பி.சி ஏற்கனவே வெளியிட்ட ஒரு தகவல்:\nஇஸ்லாம் சொல்லும் கத்னா முறை - ஆண்கள் தங்கள் மர்ம உறுப்பின் முன் பகுதியை நீக்குவதின் மூலம் விருத்த சேதனம் செய்துகொள்வதின் மூலம் ஏற்படும் நன்மைகளை பி.பி.சி உலக சேவை ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியிருந்தது. அதன் ஒரு பகுதியை இந்த ஆக்கத்துடனும் இணைத்துத் தருகிறோம்.\n22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி:\nஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஇந்த ஆய்வறிக்கையை 5000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.\nஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.\nதென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.\nஇவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.\nஇந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமாஎன்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.\nஅதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.\nகத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.\nவிருத்த சேதனம் பற்றி அமெரிக்காவின் \"நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்த ஆய்வு.\nஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.\nசுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.\nஇஸ்லாமிய மார்க்கம் தான் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல முடியும் என்பதை மேற்கண்ட செய்திகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.\nஆக இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஏற்று நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-02-21T13:35:27Z", "digest": "sha1:QYM5V5LIJ2QXD23F3QK4UMBMQSIZGGAG", "length": 10324, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "மார்க்க அறிவைப் பெற்று தெளிவுடன் வாழ்வோம் எம். எஸ். எம். தாஸிம் மௌலவி » Sri Lanka Muslim", "raw_content": "\nமார்க்க அறிவைப் பெற்று தெளிவுடன் வாழ்வோம் எம். எஸ். எம். தாஸிம் மௌலவி\nஅறிவை தேடுவது சகல முஸ்லிம்களின் கட்டாயக் கடமை என ஜம்மியதுஷ்- ஷபாப் பிரதிப் பணிப்பாளர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவி தெரிவித்தார்.\nநவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்திய ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு கடந்த (19) வியாழக்கிழமை ஜம்மியத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅறிவை தேடுவது சகல முஸ்லிம்களின் கட்டாயக் கடமை. அந்தவகையில் சம காலத்தில் இஸ்லாமிய சமூகம் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. ஒவ்வொரு காலத்திலும் உலகை பல்வேறு படைகள் அதாவது தரைப்படை, ஆயுதப்படை, வான்படை என ஆட்சி செய்து வந்துள்ளன.\nஆனால் இப்போது உலகை ஊடகங்கள்தான் தனது கட்டுப்பாட்ட��க்குள் வைத்துக் கொண்டுள்ளது. அதனோடு போட்டி போடுவதென்பது மிகவும் கடினமானது. இதனால் இஸ்லாமிய சமூகத்துடைய செய்திகளை அவ்வப்போது உலகளாவிய மட்டத்தில் சரியாகச் சொல்லுவதற்கு ஊடகங்கள் மிகமிகக் குறைவு. எமது நாட்டிலும் அதே நிலைதான் காணப்படுகின்றது. அந்தவகைகயில் நவமணிப் பத்திரிகை பாரியதொரு முயற்சியை மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.\nஅத்தோடு ஜம்மியத்துஷ் – ஷபாப் நவமணிப் பத்திரிகையோடு இணைந்து 5ஆவது முறையாக இப்போட்டியை நடாத்துவதில் பெருமை கொள்கின்றது.\nதற்போதைய காலத்தில் முஸ்லிம்கள் சோதிக்கப்படுவதற்கு பிரதான காரணம் அல் – குர்ஆன் மற்றும் முஹம்மது நபியுடைய சுன்னாவில் இருந்து விலகி இருப்பதுதான் பிரதான காரணம். எனவே ரமழானில் இறக்கப்பட்ட அல் – குர்ஆனில் வழியில் வாழ்வதற்கும், அந்தக் குர்ஆனோடு எமது உள்ளங்கள் இணைந்திருப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் இந்த ரமழான் பரிசுப் போட்டி ஏற்படுத்துகின்றது.\nஇப்போட்டியின் மூலமாக பாடசாலை மாணவர்களோடு சேர்த்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பயனடைகின்றனர். எதிர்காலத்திலும் இப்போட்டியை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nபோட்டி திறம்பட நடைபெறுவதற்கு முழுமூச்சாக நின்று செயற்பட்ட நவமணி செய்தி ஆசிரியர் சிராஜ். எம். சாஜஹான் மற்றும் நவமணி குழாத்துக்கும் எமது ஜம்மியத்துஷ் – ஷபாப் உத்தியோகத்தர்களுக்கும் எமது விசேடமான நன்றிகள் . அத்தோடு இதற்காக பங்களிப்புச் செய்த அத்தனை உள்ளங்களுக்கும் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக எமது நன்றிகள் என்றும் உரித்தாகும். என்றும் தெரிவித்தார்.\nநிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம், தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, அல் – குர்ஆன், சுன்னா கற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் – சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்), நவமணிப் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம். டி. எம். றிஸ்வி, வட மேல் மாகாண உறுப்பினரும் ஸ்கை வேல்ட் நிறுவன உரிமையாளருமான சஹாப்தீன் ஹாஜியார், அல் – ஜன்னத் இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ். கமால்தீன் (மதனி), புரவலர் ஹாசிம் உமர், சிட்டி கார்டன்ஸ் பணிப்பாளரும் தலைவருமான ஹில்ரூ எம். சித்தீக், மெகா நிறுவன உரிமையாளர் பௌமி, அஷ் – ஷெய்க் முஹம்மத் நிஷாத், Gift Way உரிமையாளர், அல் – ஹசன் அஸ்அத் ஸகரிய்யா, மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர், நௌபர் மௌலவி, இம்ரான் மௌலவி, மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், வர்த்தகப்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், நவமணி உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nபாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\nஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா\nஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்”\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_05.html", "date_download": "2019-02-21T14:24:09Z", "digest": "sha1:ZV3SAZ7RCED6GT6IXLBEWJNJLEMCVK5O", "length": 52108, "nlines": 230, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஜெயலலிதா செய்ய போவதில்லை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபஞ்சாயத்து மேடையில் பல்லை குத்திக் கொண்டியிருந்த நாராயணசுவாமி தான் முதலில் பேச துவங்கினார்\nஜப்பானில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போனால் பாட புத்தகம் எதுவும் தரமாட்டார்களாமே புத்தகம் இல்லை என்றால் பிள்ளைகள் எப்படி படிக்கும் அதிசயமாகத் தான் இருக்கிறது என்றார்\nஅதற்கு சபாரத்தினம் அந்த நாட்டில் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை வடிவமைக்கப் பட்ட பாட புத்தகம் எதுவும் தரப்படுவதில்லை என்பது நிஜம் தான்\nஅதற்கு காரணம் இருக்கிறது குழந்தைகள் எதுவுமே ஆரம்பத்தில் கையை கட்டி உட்கார்ந்து படிக்க விரும்புவது இல்லை விளையாடுவதில் தான் அவைகளுக்கு ஆர்வம் இருக்கும்\nஆனால் அப்படி விளையாடும் போதே ஒவ்வொரு குழந்தையும் தனித் தனி விளையாட்டைத் தான் ஆர்வமாக ஆடும் ஜப்பான் பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் எந்த வகையான விளையாட்டை தேர்ந்தெடுக்கின்றன என்பது உன்னிப்பாக கவனிக்கப் ��டுகிறது\nபிறகு அது சம்பந்தப் பட்ட துறையிலேயே அந்த குழந்தை ஊக்கு விக்கப் படுகிறது அதன் பிறகு தான் ஆனா ஆவனா பாடம் எல்லாம் என்று பதில் சொன்னார்\nஇதை கேட்டுக் கொண்டிருந்த ஏகாம்பரம் அட என்னப்பா நீங்க கண்ணுக்கு தெரியாத தேசத்தைப் பற்றி கதையளக்கிறீர்கள் நம்ம தமிழ் நாட்டில் கூட தான் இப்போது குழந்தைகள் பாட புத்தகம் இல்லாமல் படிக்கின்றன அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கிண்டலாக கேட்டார்\nநல்லா சொன்னிங்க சமசீர் கல்வியா சாதா கல்வியா என்று அரசாங்கமமும் நீதி மன்றமும் முடிவெடுப்பதற்குள் கல்வியாண்டே முடிந்துவிடும் போலிருக்கிறது என்று நாராயணசாமி உரையாடலை சூடு படுத்தினார்\nஅண்ணே எந்த கல்வி என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஒரு அரசாங்கம் கொண்டு வந்த திட்டத்தை இன்னொறு அரசாங்கம் செயல் படுத்தினால் என்ன தவறு இதில் கவுரவ பிரச்சனை எதாவது இருக்கிறதா என்று சபாரத்தினம் ஏகாம்பரத்திடம் கேட்டார்\nஅதற்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீ செய்ததை நான் செய்வதா அப்படி செய்தால் பெயரும் புகழும் உனக்குத்தானே கிடைக்கும் எனக்கென்ன கிடைக்கும் என்ற எண்ணம் தான் அடிப்படை காரணம் என்று பதில் சொன்னார் ஏகாம்பரம்\nஏகம்பரமே தொடர்ந்து பேசினார் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது பல திட்டங்களை தீட்டி செயல் படுவது இயற்கையானது தான்\nஅந்த திட்டங்களில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் ஆடம்பரமானவைகளும் இருக்கலாம்\nஅதை அதற்கு அடுத்ததாக ஆள வரும் கட்சி நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை மக்களுக்கு பயன் இல்லாததை கழித்துக் கட்டிவிடலாம் இது தான் நமது இந்தியாவின் பல மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது\n1967 வரையில் நமது தமிழ் நாட்டிலும் இந்த பழக்கம் தான் நடைமுறையில் இருந்தது அதன் பிறகு வந்த திராவிட பரிவாரங்களின் ஆட்சியில் தான் இந்த துற்பாக்கிய நிலை ஆரம்பமானது அது தான் இப்போதும் நடக்கிறது\nஉதாரணமாக தனக்கு வேண்டப் பட்ட ஒருவரை மேல் சபை உறுப்பினராக ஆக்க முடியவில்லை என்பதற்காக மேல் சபையையே கலைத்தார் எம்.ஜி.ஆர்\nஅவர் கலைத்ததனால் கலைஞர் கொண்டுவர முயற்சிப்பார் அதற்குள் அவர் ஆட்சியையும் போய் விடும் அடுத்து வரும் அ.தி.மு.க அரசு அதை நிறுத்தும் இது தொடர்ந்து நடை பெரும் அவலம் என்று சொன்ன ஏகாம்பரம் நீண்ட பெரு மூச்சி விட்டார்\nஏகாம்பரம் அண்ணே நீங்க சொல்லுவது சரிதான் ஆனால் இந்த சமச்சீர் கல்வி விவகாரத்தில் இது மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது வேறு பல காரணங்களும் இருப்பதாக சொல்கிறார்களே என்று சபாரத்தினம் கேட்டார்\nபாட புத்தகத்தில் உள்ள பாடங்கள் பலவற்றில் கலைஞரின் புகழ் தான் பாடப்பட்டு இருக்கிறதாம் அவர் எழுதிய கவிதைகளும் இடம் பெற்று இருக்கிறதாம் அதனால் தான் ஜெயலலிதா அந்த பாட திட்டத்தையே ரத்து செய்து விட்டாறாம்\nசிலையாக உயர்ந்து நிற்கும் வள்ளுவரின் கருத்தை குழந்தைகள் படிக்கலாம் அவருக்கு சிலை வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக கலைஞரின் கருத்தை படிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்ற நாராயணசாமி கோபமாகவே பேசினார்\nகோபப்படாதீங்க நாராயணன் கலைஞரும் தன்னை முத்தமிழ் அறிஞர் என்றே அழைத்து கொள்கிறார் திருக்குறளுக்கு அழகான உரை எழுதியுள்ளார் இன்னும் எத்தனையோ இலக்கியங்களை படைத்துள்ளார் அப்படிப் பட்ட ஒருவரின் படைப்புகள் பாட புத்தகத்தில் இடம் பெற்றால் என்ன அதை குழந்தைகள் படித்தால் தான் என்ன என்று கிண்டல் செய்தார் சபாரத்தினம்\nவிபரம் புரியாமல் பேசாதீர்கள் கலைஞர் மட்டும் தான் முத்தமிழ் அறிஞரா அவர் மட்டும் தான் குறளுக்கு உரை எழுதியிருக்காறா அவர் மட்டும் தான் குறளுக்கு உரை எழுதியிருக்காறா நாமக்கல் கவிஞர் கூட முத்தமிழ் அறிஞர் தான் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவும் அதே அறிஞர் தான்\nதிருக்குறளுக்கு ஏகப்பட்ட தமிழறிஞர்கள் அழகான தெளிவான உரைகளை தந்திருக்கிறார்கள் அவர்கள் படைப்புகளை எல்லாம் பாட புத்தகத்தில் இடம் பெற செய்தால் என்ன\nசெய்ய மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் யாரும் கட்சி நடத்த வில்லை நாட்டை ஆளவில்லை அதனால் தான் ஆள்பவர்களை துதிப் பாட சரித்திரத்தில் வலிய தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பாட திட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்று சத்தமாக பேசினார் நாராயணசாமி\nசரி அப்படியே கலைஞரின் படைப்புகள் புத்தகத்தில் இருந்ததனால் தான் சமசீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப் பட்டது என்று சொன்னால் அதில் முழு நியாயம் இல்லையே\nபுதிய அரசு பதவி ஏற்கும் முன்பே பாட புத்தகங்கள் தயாராகி விட்டன பாடத்தை நடத்துவது எப்படி என்று தனிச்சம்பளம் கொடுத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுத்தாகி விட்டது\nஇந��த வகையில் அரசாங்கத்தின் பணமான மக்கள் வரி பணம் பல கோடி ரூபாய் செலவும் ஆகி விட்டது இந்த சூழலில் பொறுப்புள்ள ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்\nதேவையற்ற பாடங்களை அகற்றி விட்டு அல்லது குழந்தைகளுக்கு கற்பிக்காமல் விட்டு விட்டு மற்ற பாடங்களை இந்த வருடத்தில் நடத்தலாம்\nவரும் ஆண்டில் சீர்திருத்தப் பட்ட புதிய பாட புத்தகங்களை உருவாக்கலாம் அதை செய்யாமல் ஒட்டு மொத்தமாக திட்டத்தையே கை விடுவது எந்த வகையில் சரி\nகருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக சமசீர் கல்வியை ஜெயலலிதா முடக்குகிறார் அதே கருணாநிதி தான் டாஸ்மாக்யையும் கொண்டு வந்தார் அதை கைவிடுவது தானே\nநாராயணசாமியும் சபாரத்தினமும் மவுனமாகி விட்டார்கள்\nநீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் தவறான் கல்வி எப்படி தப்பான சமூகத்தை உருவாக்குமோ அதே போலவே தான் கெட்ட பழக்க வழக்கங்களும்\nஇளைய தலைமுறையினர்களை ஒழுங்காக உருவாக்க வேண்டும் என்று ஜெயலலிதா நிஜமாகவே விரும்பினால் முதலில் அவர் கலைஞர் கொண்டுவந்த இலவச திட்டங்களையும் தான் செய்ய போவதாக கூறியுள்ள இலவச திட்டங்களையும் நிறுத்த வேண்டும்\nஎவ்வளவு தான் லாபம் தரும் தங்க சுரங்கமாக இருந்தாலும் மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் அப்படி செய்தால் தான் ஜெயலலிதாவின் சமூக அக்கறைக்கு நற்சான்றிதள் கொடுக்க முடியும்\nநிச்சயம் அவர் இதை செய்ய போவது இல்லை காரணம் அவரும் ஒரு சாராசரி அரசியல் வாதி தான்\nசமசீர் கல்வி சிறந்தது உயர்ந்தது என்றோ தாழ்ந்தது தேவையற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை\nஜெயலலிதா அதை நிறுத்தியது கல்வி திட்டத்தின் மேல் கொண்ட அக்கறையால் அல்ல காழ்புணற்சியால் என்று சொல்ல வருகிறேன் என ஏகாம்பரம் ஒரு மேடை பேச்சி போல் பேசி முடிக்கவும் மற்ற இருவரும் தலையாட்டி கொண்டனர்\nஇப்படி ஆடுகின்ற தலை என்றோ நிமிர்ந்திருந்தால் நாடாளுவதற்கு நாராயணனே வந்திருப்பான்\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nஎன்ன பண்ணுவது குருஜி இரண்டு பேரை தவிர யாருமே இல்லையே ஜெயலலிதா வா கருணாநிதியா யா என்றல்லவா இருக்கிறது இதை மாற்ற கடவுளால் மட்டுமே முடியும்\nசமச்சீர் கல்வியை கொண்டுவந்தால் நம் மாணவர்களின் எதிர்காலம் பாழாய்போகும் .பொறியியல் மற்றும் மருத்துவ துறையில் சேரும்போது மிகவும் பாடுபடுவார்கள்.இந்திய அழ���ில் முட்டாள்களாக இருப்பார்கள்.8ஆம் வகுப்பில் படிக்க வேண்டியதை 10ஆம் வகுப்பில் படித்தால் என்ன எதிர்காலம் இருக்கும்.\nநல்ல இருக்கே ....\"கலைஞர் கொண்டுவந்த இலவச திட்டங்களையும் இவர் கூறியுள்ள இலவச திட்டங்களையும் நிறுத்த வேண்டும்.\"அப்புறம் அதையும் பழிவங்கல்ன்னு சொல்லுவீங்க....இலவசம் கொடுத்தாலும் அது கலர் டிவி போன்று மக்களுக்கு உபயோகப்படாமல் இருக்கும் பொருள்களை கொடுக்காமல் ஆடு மாடு என்று ஏழைகளின் வாழ்வை உயர்த்தும் பொருட்டு உள்ளது பாராட்டத்தக்கது.\nஇந்திக்கு டாட்டா சொல்ல வெச்சி\nஅதைப் படிக்க வெச்சே தன் சந்ததியை\nசமச்சீரை கொண்டு வரோங்கிற பேருல\nஅது உண்மையான சந்தனமா இருந்தா..\nஎன்ன சொன்னாலும் யார் சொன்னாலும்\nஇந்த வருஷப் படிப்பு கோவிந்தா தான்.\nபுரட்சிகரமா புத்தகம் இல்லாமல், பரீட்சை இல்லாமல் அம்மா அனைவரையும் அடுத்த கிளாசுக்கு அனுப்பி புதிய சரித்திரம் படைக்க போறாங்க.\nடென்த் அண்ட் டிவெல்வ்த் பசங்க என்ன பண்ணுவாங்க\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:04:35Z", "digest": "sha1:L2RZSASAYXHRIVTCBOLNXZHWVN3TE72D", "length": 10912, "nlines": 111, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "பேரீச்சம் பழம் | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nதினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.\nபேரீச்சம் பழம் இல் ப���ிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பேரீச்சம் பழம். Leave a Comment »\nTally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\nகவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\nசேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\nராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\nஇம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/5-surprising-uses-for-activated-charcoal-023482.html", "date_download": "2019-02-21T14:53:33Z", "digest": "sha1:FSTARRMDGYMYZKMSJM4HTPFEDG2UUSQ4", "length": 20881, "nlines": 194, "source_domain": "tamil.boldsky.com", "title": "கரித்துண்டு மாத்திரையை சாப்பிடலாம��? அது இவ்வளவு பெரிய வியாதியை கூட குணப்படுத்துமா? | 5 Surprising Uses for Activated Charcoal - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n அது இவ்வளவு பெரிய வியாதியை கூட குணப்படுத்துமா\nசமீப காலங்களில் சார்க்கோல் என்று சொல்லப்படும் கரியின் பயன்பாடு குறித்து பல அறிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கை மருந்துகளில் தனித்து நிற்கக்கூடிய அளவிற்கு இது மிகுந்த சுவாரஸ்யமான தன்மைகளைக் கொண்டது இந்த ஆக்டிவேடட் சார்கோல்.\nமேற்பரப்பை உண்டாக்கும் நுண்துளைகளில் இது சிறப்பாக செயல்புரிகிறது. திரவம் அல்லது வாயுவில் படிந்துள்ள கூறுகளை சிறை பிடிக்க இது ஒரு வடிகட்டியாக விளங்குகிறது. இயற்கையாக நச்சுகளை நீக்கும் ஒரு சக்தி மிக்க பொருளாக இன்றும் ஆடிவேடட் சார்கோல் இருந்து வருகிறது. இது உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் மற்றும் பிற துகள்களை உறிஞ்சும் திறன் கொண்டதாகும். வீட்டில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு இதில் பல சுவாரஸ்யமான தன்மைகள் உள்ளன. மேலும் தெரிந்து கொள்ள விருப்பமா இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல நூற்றாண்டுகளாக பல மாற்று மருந்துகள் இந்த சார்கோலின் நன்மைகளை மறைத்து வந்துள்ளன. ஆனால் இன்றைய நாட்களில் மறுபடியும் ஆக்டிவேடட் சார்கொளின் புகழ் திரும்பி, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கி வருகின்றன.\nஆனால் இந்த பொருளின் முதன்மை பணி, உடலை சுத்தம் செய்வது மட்டுமே. இதன் அன்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான தன்மைகள் காரணமாக பல்வேறு சிகிச்சைகளின் அடிப்படை பொருளாக இது பயன்படுவதற்கு காரணமாக உள்ளது. அடுத்தது, இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.\nMOST READ: முட்டை ஓடை தூக்கி வீசாதீங்க... அத பவுடராக்கி சாப்பிட்டா எவ்ளோ நல்லதுன்னு தெரியுமா\nவயிறு உப்புசம் மற்றும் வாய்வு :\nவயிறு முட்டிய உணவிற்கு பின் ஏற்படும் அஜீரண மற்றும் வாய்வு அறிகுறிகளைத் தடுக்க ஆக்டிவேடட் சார்கோலை உட்கொள்ளலாம். உங்கள் செரிமானத்திற்கு இடையூறாக இருக்கும் கூறுகளை உறிஞ்சும் திறன் இதில் உள்ள கூறுகளுக்கு உள்ளது, இதனால் அழற்சி வினைகள் தடுக்கப்படுகின்றன.\nஒரு ஸ்பூன் சார்கோல் தூள் (5 கிராம்)\nஒரு கப் தண்ணீர் (250 மிலி)\nஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஒரு பெரிய விருந்து உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்னர் இந்த நீரை பருகவும்\nஇரத்தத்தில் படிந்துள்ள ஆல்கஹாலை உறிஞ்சும் தன்மை ஆடிவேடட் சார்கோலுக்கு இல்லை. ஆனால், நிறைய தண்ணீருடன் இதனை சேர்த்து பருகுவதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாகி, மதுபானம் வழியாக உடலுக்குள் சென்ற கழிவுகள் வெளியேற ஊக்குவிக்கப்படுகின்றன.\nஒரு ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் தூள் (10 கிராம்)\n2 கப் தண்ணீர் (500 மிலி )\nதண்ணீருடன் ஆக்டிவேடட் சார்கோல் தூளை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஹேங் ஓவரில் இருக்கும்போது இதனை பருகலாம்.\nஇதனைப் பருகும்போது வாயில் உறிஞ்சி மெதுவாக பருகவும். இதனால் வினை புரிவதற்கான நேரம் கிடைக்கும்.\nMOST READ: பொண்ணுங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்களுக்கு பாலியல் தேவை அதிகமாக இருக்குனு அர்த்தமாம்...\nஆக்டிவேடட் சார்கோலில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக கீல்வாதத்தினால் உண்டாகும் வலி குறைகிறது. இதனை நேரடியாக பயன்படுத்துவதால், பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, மேலும் வீக்கம் குறைகிறது.\n5 ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் (50 கிராம்)\n4 கப் தண்ணீர் (1 லிட்டர்)\nஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஆடிவேடட் சார்கோலை சேர்த்து கலக்கவும்.\nஒரு துணியை இந்த நீரில் ஊறவைத்து, பிறகு அதனை பாதிக்கபட்ட இடத்தில் போடலாம்.\nபிறகு அரை மணி நேரம் அப்படியே விடவும்.\nஅரை மணி நேரத்திற்கு பிறகு அந்த பகுதியை கழுவி விடவும்.\nஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.\nஆக்டிவேடட் சார்கோலை உட்புறமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், சிறிய பூச்சி கடிக்கு இதனை வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகள், வீக்கத்தை குறைத்து, ஒவ்வாமை வினைகளை தடுக்கிறது.\n1 ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் தூள் (10 கிராம்)\n1/2 ஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (8 கிராம்)\nதேங்காய் எண்ணெயுடன், ஆக்டிவேடட் சார்கோல் தூளை சேர்த்து ஒரு விழுதாக தயாரிக்கவும்.\nபூச்சி கடி இருக்கும் இடத்தில இந்த விழுதை தடவி காய விடவும்.\nபிறகு குளிர்ந்த நீர் அதிக அளவு எடுத்துக் கழுவவும்.\nஉங்கள் காயத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரையில் இதனை முயற்சிக்கவும்.\nபலருக்கும் இந்த சிகிச்சை ஒரு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்கும். சார்கோலின் உறிஞ்சும் தன்மை காரணமாக சருமத்தை சுத்தம் செய்து, சரும துளைகளை அடைத்திருக்கும் கரும்புள்ளிகளை போக்குகிறது.\nஆக்டிவேடட் சார்கோல் தூள் ஒரு ஸ்பூன் (5 கிராம்)\nஒரு முட்டையின் வெள்ளைக் கரு\nஒரு கிண்ணத்தில் ஆக்டிவேடட் சார்கோலை சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்க்கவும்.\nநன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன் சிறிது தேன் சேர்க்கவும்.\nஎல்லா பொருட்களும் நன்றாக கலக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nMOST READ: சாப்பிட்டதும் வயிறு உப்பின மாதிரி இருக்கா இந்த 2 பொருளை மட்டும் குழைச்சு சாப்பிடுங்க...\nகரும்புள்ளிகள் பாதித்த இடத்தில் இந்த கலவை கொண்டு மாஸ்க் போல் தடவவும்.\n20 நிமிடங்கள் வரை நன்றாக காய விட்டு, பின்பு கவனமாக அதனை அகற்றவும்.\nபின்பு நிறைய தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி விடவும்.\nஆக்டிவேடட் சார்கோல் பல வித நன்மைகள் கொண்டது. அதனால் இதனை கைகளில் வைத்திருப்பதால் உடனடி பலன் கிடைக்கும். ஆகவே இதனை பயன்படுத்தி மகிழுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக��காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-oneliner-in-tamil-august-3-2018", "date_download": "2019-02-21T14:37:32Z", "digest": "sha1:C4BIBGXF6RR2V43AHJTF6D7NECBY4IME", "length": 17743, "nlines": 273, "source_domain": "tamil.examsdaily.in", "title": "August 3 2018 current affairs oneliner in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018\nஅசாம் மாவட்ட அதிகாரிகள் குடிமக்கள் புதுப்பிக்கப்பட்ட தேசிய பதிவு (NRC) முழுமையான வரைவுகளில் சேர்க்கப்பட்ட ‘அறிவிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின்’ பெயர்களை நீக்குவதற்குத் தொடங்கியுள்ளனர்.\nகோவாவில் உள்ள மக்கள் சூதாட்டத்தில் விளையாடுவதை 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்யவுள்ளது.\nதெலுங்கானா TSCOP உடன் முக அங்கீகார அமைப்பு (FRS) ஒருங்கிணைந்ததால் குற்றத்தை தடுக்கவும் மற்றும் குறைந்த நேரத்தில் மாநிலம் முழுவதுமுள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும் இது உதவும்.\nபாரத��� ஏர்டெல் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் ஆப்டிகல் ஃபைபர் வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.\nஆளில்லாத வானூர்தி அமைப்புகள் (யுஏஎஸ்) அல்லது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தும் மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகம் இணைந்தது.\nகர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி கட்டாயமாக்க வேண்டும்.\nஜோங்டரி,கொரிய மொழியில் ஸ்கைலார்க் (வானம்பாடி) எனும் புயல் சீன நிதி மையத்தை தாக்கும் 12 வது சூறாவளி.\nஅதானி குழுமம் வாகனங்களுக்கு சி.என்.ஜி, வீடுகளுக்கு குழாய் சமையல் எரிவாயுவிநியோகம் செய்ய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் (IOC)ஒன்றிணைந்து உரிமம் பெற்றுள்ளது.\nஇத்தாலியின் பியாஜியோ வாகனங்கள் பிரைவேட் லிமிடெட் (PVPL),இந்தியாவில் 5 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்வதற்கான இலக்கை அடைய சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் மின்சாரம் சார்ஜ் பேட்டரிகள் போன்ற மாற்று எரிபொருட்களால் இயங்கும் வாகனங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.\nஇந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ.) 2016 பேட்ச் IAS அதிகாரிகளுக்குஒரு நாள் ஓரியண்டேஷன் ஒர்க்ஷாப்பை புதுடில்லியில் நடத்தியது.\nஇந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோருடன் சேர்ந்து இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வரை “பர்யதான் பர்வை” ஏற்பாடு செய்துள்ளது.\nசுகாதாரத்துறை வருடாந்திர சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாநிலத்தின் அனைத்து சுகாதார திட்டத்தின் [ஆரோக்கிய கர்நாடகம்] கீழ் கொடுக்க திட்டமிட்டுள்ளது\nவெளிநாட்டு தபால் அலுவலகங்கள் மூலம் இ-வணிகம் செய்ய சுங்கத்துறை திட்டமிட்டுள்ளது.\nமணிப்பூரில் ஒரு தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் ஒரு சட்டவரைவை மக்களவையில் நிறைவேற்றியது.\nபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தயாரித்த கருத்துத் திருட்டு பற்றிய புதிய ஒழுங்குமுறைகளை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் IIT- கான்பூர் இணைந்து உருவாக்கிய ஒரு 10 கிலோ ரோட்டரி ட்ரோன் பெங்களூருவில் பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிற��வனத்தில் முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.\nஇனவிருத்தியாளர்கள் மற்றும் நாட்டுப்பசு வளர்ப்பாளர்களை இணைப்பதற்காக இ-பாசு ஹாட் போர்டலை (www.epashuhaat.gov.in) அரசு துவக்கியது.\nபெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை இந்தியாவை 3-2 என்ற கணக்கில் அய்ராலாந்து வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.\nஆசிய நாடுகளின் சதுரங்கப் போட்டி கோப்பை பாரம்பரிய ஆட்டத்தில் ஆண்கள் வெள்ளி பதக்கமும், பெண்கள் வெண்கலமும் வென்றனர். பிளிட்ஸ் ஆட்டத்தில் இந்திய பெண்கள் தங்கம் வென்றனர்.\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 07\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 4, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 13 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-at-record-high-nifty-hits-11-450-first-time-012292.html", "date_download": "2019-02-21T13:51:43Z", "digest": "sha1:3GAGNSQW3ZD3DDTAVNL4IDQL5AN3EART", "length": 17937, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சாதனை..! | Sensex at record high, Nifty hits 11,450 for first time - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சாதனை..\nமீண்டும் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சாதனை..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வங்கி நிறுவனப் பங்குகளின் எழுச்சியினால் இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய சாதனைப் படைத்துள்ளன.\nஉள்ளூர் பங்கு சந்தை முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தும், ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் போன்ற காரணங்களும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.\nசந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 221.76 புள்ளிகள் என 0.59 சதவீதம் உயர்ந்து 37,887.56 புள்ளிகளாகவும், தேசிய சந்தை குறியீடான நிப்டி 60.55 புள்ளிகள் என 0.53 சதவீதம் உயர்ந்து 11,450.00 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.\nமும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எனர்ஜி, நுகர்வோர் சாதனங்கள், டெலிகாம், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் தொழிற்சாலை துறை பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் ஆட்டோமொபைல், பவர், ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.\nஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் பங்குகள் லாபம் அளித்துள்ளன.\nமாருதி, பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, இன்போசிஸ், எண்டிபிசி, ஐடிசி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2522988.html", "date_download": "2019-02-21T13:28:38Z", "digest": "sha1:FERR2C2ZERATTFOHZIQ5PVM7QB2NGWVD", "length": 8762, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குவைத்தில் பணி புரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nகுவைத்தில் பணி புரிய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்\nBy விருதுநகர் | Published on : 10th June 2016 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய தொலைத் தொடர்புத்துறையின், குவைத் திட்ட பணிகளில் பணி புரிய வேலைவாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திக்குறிப்பு விவரம்: இந்திய தொலைத் தொடர்புத்துறையின், குவைத் திட்ட பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக் எலெக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன், சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மாத ஊதியம் ரூ.56 ஆயிரம், டிப்ளமோ சிவில் மேற்பார்வையாளர்கள் மாத ஊதியம் ரூ.30,200 வழங்கப்படும்.\n22 வயது முதல் 50 வயதிற்குட்பட்டு பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பைபர் சிறப்புத் தகுதி உள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 26,800, சிவில் ஆட்டோகேட் ஆபரேட்டர்களுக்கு ரூ.24,500, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டி அனுபவம் பெற்ற குவைத் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களுக்கு மாத ஊதியம் ரூ.19 ஆயிரம், இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.16,750, 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொலைத் தொடர்புத்துறையில் அனுபவம் பெற்ற தொழிலாளர்களுக்க ரூ. 15,600 வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m என்ற வலைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி, விமான டிக்கெட், இருப்பிடம், உணவுப்படி, மருத்துவம், மருத்துவ காப்பீடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044-22505886 22502267 22500417 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்��ிப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/tips/fashion/page/8", "date_download": "2019-02-21T14:36:35Z", "digest": "sha1:KXV23COBXTDMSLR2VNIPYQBB225W3E7H", "length": 7244, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Fashion – Page 8 – Mithiran", "raw_content": "\nசெல்லப் பிராணிகளின் தோற்றத்தில் காலணிகள்\nசெல்லப் பிராணிகள் நம் குடும்பத்தில் ஒருவராக பயணிக்கிறது.இருப்பினும் வெளியே எங்காவது சென்றால் அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் செல்லப் பிராணியை பிரிந்த சோகம் வாட்டுகிறது. இதை சரி செய்ய அமெரிக்காவை சேர்ந்த...\nமனித சருமத்தை ஒத்த காலணி\nதற்போதைய காலத்தில் உள்ள இளையதலைமுறைகளிடம் கண்டுபிடிப்புகளின் தாக்கமும், நவநாகரீகத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் முன்பு. ஆனால், தற்போது ஆள் மட்டும் பாதி என்ற நிலைக்கு வந்துவிட்டனர்....\nப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்\nஜீன்ஸ் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் கூறலாம் எந்த வயதினரும் அணியலாம் . அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை கிழிந்து போகாது அப்படியே கிழிந்து போனாலும் ஃபேஷன் என்று கூறிக்கொள்ளலாம் இது போல...\n“குளு குளுனு காத்து வேணுமா”: இளசுகளின் கவனத்தை ஈர்த்த Jeans Phant\nJeans Phant என்றால் இளைஞர்களின் நினைவுக்கு வருவது “ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்” என்று தான். அதற்கு அடுத்ததாக பார்த்தால் குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம்...\nஉங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் …\nஎத்தனையோ வகை கூந்தல் அலங்கார ஸ்டைல்கள் தெரியும்தான்… ஆனால், அலங்காரம் செய்பவரிடம், ஒரு ஃபோட்டோவை காட்டி, “இதுபோல் வெட்டுங்கள்” என்று தெளிவாக சொல்வது எப்படி, என்பதுதான்...\nபெண்களே பயப்பட வேண்டாம்.. .. : பாதுகாப்பாய் வாழலாம் வாங்க..\nகுழந்தையை வேலைக்காரரிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குப் போகும் பெண்கள், மேலும்\nகுங்குமப் பூவிற்கும் பெண்களுக்கும் அப்படி என்னதான் ஒற்றுமை..\nகுங்குமபூவின் நிறம் முழ��க்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றா குழை மேலும்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=62&Itemid=100", "date_download": "2019-02-21T15:00:27Z", "digest": "sha1:CBVWWTMWLJH36RCAF7FZFBFKR5KVIHHE", "length": 4277, "nlines": 106, "source_domain": "nidur.info", "title": "முக்கிய நிகழ்வுகள்", "raw_content": "\nHome செய்திகள் முக்கிய நிகழ்வுகள்\n1\t அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்\n2\t \"பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்' - 150 ஆம் ஆண்டு நிறைவு 464\n3\t ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்\n4\t சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மவ்லானா ஷம்சுத்தீன் காசிமி அவர்களுடன் சந்திப்பு\n5\t நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள் 727\n6\t நீடூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம் 1114\n7\t திருமண நன்றி அறிவிப்பு\n8\t பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியாவுடன் P.J. சந்திப்பு 1199\n9\t பேச்சாற்றலால் சபையோரை கட்டிப்போட்ட டாக்டர் ஸாகிர் நாயக் 1390\n10\t ஐரோப்பாவில் புதிய இறை இல்லங்கள் உதயம் 1166\n11\t டாக்டர்.பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆனார் 1353\n12\t இஸ்லாமிய சேனலை நடத்திய கத்தோலிகர் இஸ்லாத்தைத் தழுவினார் 1530", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/08/29/famous-actress10th-child-5th-wife-tamil-news/", "date_download": "2019-02-21T14:59:35Z", "digest": "sha1:RYYYAC2A2XZX3LJZXBEC5TIPB3RMFZCV", "length": 42127, "nlines": 478, "source_domain": "world.tamilnews.com", "title": "Famous actress10th child 5th wife tamil news Today Tamil News", "raw_content": "\n5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகர்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான ���னித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\n5வது மனைவியுடன் 10வது குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபல நடிகர்\nஅமெரிக்கா பிரபல நடிகர் எட்டி மர்பி தற்போது தன் ஐந்தாவது மனைவியுடன் 57 வயதில் 10 குழந்தை பெற்றுக் கொள்ளவுள்ளார். Famous actress10th child 5th wife tamil news\nNicole Mitchell Murphyயுடன் 5 குழந்தைகள், Tamara Hood Johnsonவுடன் ஒரு மகன், Paulette McNeelyவுடன் ஒரு மகன், Mel Bயுடன் ஒரு பெண்குழந்தை என மொத்தம் இவருக்கு 8 குழந்தைகள் முதல் நான்கு மனைவிகளுடன் உள்ளன.\nதற்போது அவரின் மனைவியான Paige Butcherவுடன் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இது எட்டி மர்பிக்கு 10வது குழந்தை.\nவிரைவில் ஒரு பேஸ்பால் டீமுக்கு வேண்டிய அளவுக்கு அவருக்கு குழந்தைகள் இருப்பார்கள் என ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்து வருகின்றனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nநியூ கலிடோனியா தீவில் பாரிய நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nகண் விழிகளை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் உலக சாதனை படைத்த இளைஞர்\nஅமெரிக்க தேசியக் கொடிக்கு தவறான கலர் அடித்த டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்\nநியூஸிலாந்து நாட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய உலகின் மிகப் பெரிய ஸ்குவிட்\nஅமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி\nநியூ கலிடோனியா தீவில் பாரிய நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nநகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்கள்\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் ���ஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்த���க்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அ��ிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nநகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண் பைலட்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/Kabilan%20Vairamuthu", "date_download": "2019-02-21T14:37:09Z", "digest": "sha1:ON5PMZQ5AY3JMCEYGHWZLZU23ONPDUR4", "length": 16941, "nlines": 674, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Kabilan Vairamuthu", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்ற��லே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ssc-mts-result-2018-in-tamil", "date_download": "2019-02-21T13:27:54Z", "digest": "sha1:HRSNFV67LTJXGNVOCWNMLVIPG5GQHPGQ", "length": 12266, "nlines": 254, "source_domain": "tamil.examsdaily.in", "title": "SSC MTS Result 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகா��்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் SSC SSC MTS தேர்வு முடிவுகள் (Results) 2018\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 03.11.2018 முதல் 03.12.2018 குள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் கீழே உலா இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nSSC MTS தேர்வு முடிவுகள் 2018\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : கிளிக் செய்யவும்\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nSSC MTS தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்ற்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை– 25, 2018\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nSSCNWR – Technical Operator சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்\nSSCKKR – JE இளநிலை பொறியாளர் ஆவண சரிபார்ப்பு பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/02-hara-raana-both-different-film-ks-ravikumar-aid0091.html", "date_download": "2019-02-21T13:44:28Z", "digest": "sha1:EC5S5J5BQ6LDTQEPUMVBRRQFGQML2C24", "length": 10362, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம் | Raana is full fledged Rajini film, says Ravikumar | ஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம் - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஹரா வேறு, ராணா வேறு: கே எஸ் ரவிக்குமார் விளக்கம்\nரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான ஹராவுக்கும், புதிதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளம ராணா படத்துக்கும் தொடர்பில்லை என்றும், இரண்டும் வேறு வேறு படங்கள் என்றும் தெளிவு படுத்தியுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.\nஇந்த இரு படங்களும் ஒன்றே என்று சிலர் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து ராணாவின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.\nஅவர் கூறுகையில், \"ராணா முழுக்க முழுக்க ரஜினி சார் படம். இதில் அனிமேஷனெல்லாம் கிடையாது. ஹரா வேறு படம், ராணா வேறு படம். அதே போல, இந்தப் படத்துக்கு திரைக்கதையையும் நான்தான் எழுதுகிறேன். சரித்திரப் பின்னணியில் வரும் படம் இது. சர்வதேசத் தரத்தில் இருக்கும்\", என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ர���சியம் சொன்ன அமீர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_454.html", "date_download": "2019-02-21T15:04:58Z", "digest": "sha1:R2H4U3EZ5RZLVDGPG3265U35ZHVA5CKQ", "length": 10202, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழகப்படுகொலைக்கு எதிராக ஈழத்தில் ஆர்ப்பாட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தமிழகப்படுகொலைக்கு எதிராக ஈழத்தில் ஆர்ப்பாட்டம்\nதமிழகப்படுகொலைக்கு எதிராக ஈழத்தில் ஆர்ப்பாட்டம்\nடாம்போ May 24, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழகத்தின் தூத்துக்குடியினில் தமிழக உறவுகள் படுகொலை செய்யப்பட்டமையினை கண்டித்து யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகம் முற்றுகைக்குள்ளாகவுள்ளது.நாளை வெள்ளிக்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.\nமுன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் சுடரேற்றி கொல்லப்பட்ட தொப்புள் கொடி உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதுடன் அதன் தொடர்ச்சியாக நல்லூரிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தவும் ஏற்பாடாகியிருப்பதாக தெரியவருகின்றது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குட���யிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தா���ி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2008/04/19/", "date_download": "2019-02-21T13:59:13Z", "digest": "sha1:YU2EKHLV6CMZ5VLSFTZ36IM7O3ZIX5WB", "length": 12169, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2008 April 19 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,439 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுந்திரி, பாதாம் போல வேர்க்கடலை ஒரு கொட்டை வகையைச் சார்ந்ததல்ல. இது ஒரு லெக்யூம் பீன்ஸ். ஆனால் இதிலிருந்து கொட்டைகளைப் போல எண்ணெய் எடுக்கலாம். வெண்ணெயும் செய்யலாம் (peanut butter).வேர்க்கடலைக்கு நிலக்கடலை, மங்கி நட், பி நட், கூபர், பிண்டா, கிரவுண்ட் பி என்று பல பெயர்கள் உண்டு. வரலாறு: இது 3500 ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளது. தாயகம் பிரேஸில். போர்ச்சுக்கீசிய வியாபாரிகள் இதை பிரேஸிலிலிருந்து ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஆப்பிரிக்காவில் இருந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\n2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஇஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:32:54Z", "digest": "sha1:PCWRIPIA3LQU7HP55JP3ZTCFNLYLFEIZ", "length": 18322, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "அறிவுபூர்வமாக பதில் சொல்ல முடியாதவர்கள் - அய்யூப் அஸ்மின் » Sri Lanka Muslim", "raw_content": "\nஅறிவுபூர்வமாக பதில் சொல்ல முடியாதவர்கள் – அய்யூப் அஸ்மின்\nஉண்மைகளை, அறிவுபூர்வமாக முன்வைக்கின்றபோது அதற்கு அறிவுபூர்வமாக பதில் சொல்ல முடியாதவர்கள் எடக்கு முடக்காகக் கருத்துக்களை முன்வைப்பது வழமையானதே. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் முனைய நாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அவருடைய அறிக்கை குறித்து பதலளித்தார், அவர் மேலும் குறிப்பிடுகையில்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் எனக்கும் இடையில் உள்ள உடன்படிக்கையைப் பகிரங்கப்படுத்துங்கள் என குறித்த கட்சியிடம் நான் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றேன், எனது பதவிக்காலம் குறித்து எவ்வித உடன்படிக்கையும் கிடையாது. எனக்கும் குறித்த கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை சார் முரண்பாடுகளே தவிர பதவிசார் முரண்பாடுகள் அல்ல என்பதை முதலில் தெரிவிப்பதோடு அந்த விடயத்தில் மூக்கை நுழைக்கும் அளவுக்கு றிப்கானுக்கு விழுமிய அரசியல் தெரியுமா என்பது கேள்விக்குறியேயாகும்.\nவடக்கில் 4 சபைகளில் ஆட்சியதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்று பெருமையாக ஒரு சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள், ஆனால் அது அங்குள்ள மக்களின் விருப்புக்கு மாறானது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அது மாத்திரமல்ல அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையேயான உறவிலும் விரிசலையேறப்டுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதனை இன்னும் ஆணித்தரமாக சில விபரங்களோடு முன்வைப்பது சிறப்பானது என்று நினைக்கின்றேன்.\nமன்னார் பிரதேச சபையின் ஆட்சியதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சியின் சின்னத்தின் கீழ் கைப்பற்றியிருக்கின்றது. மன்னார் பிரதேச சபையின் கீழ் 11 வட்டாரங்கள் காணப்படுகின்றன அவற்றுள் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) பெற்றது. நான்கு வட்டாரங்களை வட்டாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஏனையவை விகிதாசாரப் பட்டியல் ஆசனங்களாகும். பெரும்பான்மை வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் விருப்புக்கு மாற்றமாகவே ஆட்சியமைப்பு இடம்பெற்றது.\nஅதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 ஆசனங்களைக் கொண்டிருந்தது, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 ஆசனங்களைக் கொண்டிருந்து, ஏனையவை விகிதாசாரப்பட்டியல் ஆசனங்களாகும். பெரும்பான்மை ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்த சந்தர்ப்பத்திலும் அந்த மக்களின் விருப்புக்கு மாற்றமாகவே அங்கும் ஆட்சியமைப்பு இடம்பெற்றது.\nஅதேபோன்று வவுனியா நகரசபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பறித்தெடுப்பதிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாகச் செயற்பட்டது, றிப்கான் பதியுத்தீன் ஐக்கிய தேசியக் கட்சி பெண் உறுப்பினர் ஒருவரை கடத்திச் சென்று வைத்திருந்தமை தொடர்பிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இவ்வாறு தமிழ் மக்களின் விருப்புக்கு மாற்றமாக முஸ்லிம் மக்களுக்கான கட்சி என்ற பெயரோடு செயற்படும் கட்சியின் செயற்பாடுகளை சாணக்கியமான அரசியல் செயற்பாடு என்று மெச்சுவதற்கு நான் ஒன்றும் நேர்மையற்றவன் அல்ல.\nஅமைச்சர் றிசாத்தினதும் அவர்களது சகாக்களினதும் செயற்பாடுகளினால் வடக்கிலே தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைந்திருப்பதும், இதன்மூலம் வடக்கு முஸ்லிம் மக்களின் மீள���குடியேற்றம் மற்றும் அடிப்படை உரிமைகள் சார்ந்த பல்வேறு சவால்கள் தீர்க்கபடாமல் இருப்பதும் கண்கூடு, அவ்வாறான நிலையில் உள்ளூராட்சி அதிகாரங்களை தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுக்கின்ற செயற்பாட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் துணைபோயிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பில் மேலும் சந்தேகங்களையும், பகைமையையும் வளர்க்குமே தவிர இரண்டு சமூகங்களுக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்தாது.\nவடக்கிலே முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டது, 2002ம் ஆண்டிலே புலிகளினால் அது ஓரளவிற்கு திருத்தியமைக்கப்பட்டது, 2009 யுத்த நிறைவிற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காத்திரமான செயற்பாடுகளினால் அது மேலும் சீரமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் வடக்கில் முஸ்லிம் மக்கள் மிகவும் சொற்பமாகவே வாழ்கின்றார்கள், இந்நிலையில் வடக்கில் முஸ்லிம் மக்களே வாழாத பிரதேசங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆட்சியதிகாரங்களை முறைகேடாகப் பெற்றுக்கொண்டால் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் மீது கொண்டிருக்கும் சந்தேகம் வலுப்பெறும், அது மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதற்கான கருவியாக முஸ்லிம் அமைச்சர்களை, அரசியல்வாதிகளைப் பயன்படுத்துவது மேலும் உறுதிசெய்யப்படும். இதனை புரிந்துகொள்ளும் ஆற்றல் றிப்கான் போன்றவர்களுக்கு இருக்கும் என நான் எண்ணவில்லை.\nஅது மாத்திரமல்ல வடக்கிலே தமிழ் முஸ்லிம் உறவு சீர் செய்யப்படாவிட்டால் முஸ்லிம் மக்களின் இருப்பு மேலும் மேலும் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை நாம் மற்ந்துவிடக்கூடாது, உதாரணத்திற்கு தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற மாகாணசபைத் தேர்தல்களுக்கான எல்லை நிர்ணயத்திலே வடக்கு மாகாணத்திலே ஒரு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினரையேனும் பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கே தொகுதிப் பிரிப்புகள் இடம்பெற்றுள்ளன, அப்படியாயின் முஸ்லிம் மக்களின் அரசியல் எதிர்காலம் எப்படியானதாகவிருக்கும் இதனை நாம் சீர்செய்வதற்கு வடக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுகளும் தமிழ் மக்களுக்கு சந்தேகத்தை உருவாக்கும் வகையில், அல்லது தமிழ் மக்களின் விருப்புக்கு எதிரான அமைப்பில் இருப்பது ஆரோக்கியமானதல்ல\nஆனால் அடாவடி அரசியல் செய்ய நினைப்போர் அங்கும் காசுக்கு வாக்குகளைப் பொறுக்கி ஜனநாயகத்தை விலைக்கு வாங்கி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துவிடலாம் என்றும் எண்ணக்கூடும். இவை சின்னதனமான செயற்பாடுகளேயன்றி மக்கள் நலன்சார்ந்தவையல்ல. நாம் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், காசுக்கு வாக்கு வாங்கும் நடைமுறையை அரசியல்வாதிகள் அறிமுகம் செய்தால், மக்களோ புத்திசாலிகள், யார் கூடுதல் காசு தருகின்றானோ அவனுக்கே வாக்கு என்று தீர்மானித்தால் இப்போது காசுகொடுப்போரை விஞ்சும் இன்னுமொரு வியாபாரி வருவதற்கு அதிக நேரம் எடுக்காது.\nஎனவே வடக்கிலே முஸ்லிம் மக்கள் வாழாத, அல்லது மிகவும் செற்ப எண்ணிக்கையிலே வாழ்கின்ற பிரதேசங்களில் ஒரு சிலரை விலைக்கு வாங்கி, அவர்களை தமிழ் மக்களின் பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து பிரித்தெடுத்து, அவர்களை தேர்தலில் களமிறக்கி, அதிக பணத்தை செலவு செய்து, வாக்குகளையும் விலைகொடுத்து வாங்கி, பெரும்பான்மையாக வெற்றிபெற்றவர்களை புறம்தள்ளி சிறு கட்சிகளின் உறுப்பினர்களையும் விலைகொடுத்து வாங்கி ஆட்சியமைப்பதில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையையே ஏற்படுத்தும், உணர்ச்சி அரசியலை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு அறிவார்ந்தமாக சிந்தித்தால் இதையாவது றிப்கான் புரிந்துகொள்வார் என எண்ணுகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\nஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா\nஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்”\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2013/11/", "date_download": "2019-02-21T14:36:37Z", "digest": "sha1:C26FRCB3Z4OS3TSN6DGH2M5NQM2ZXWGF", "length": 41770, "nlines": 1106, "source_domain": "www.iluwlyrics.com", "title": "November 2013 | ILuwLyrics", "raw_content": "\nவாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வரிகள் - தலைவா\nபாடல் : வாங்கண்ணா வணக்கங்கண்ணா\nஇசை : G V பிரகாஷ் குமார்\nபாடலாசிரியர் : ந. முத்துக்குமார்\nபடம் வெளிவந்த வருடம் : 2013\nவாங்கண்ணா வணக்கங்கண்ணா My song-அ நீ கேளுங்கண்ணா\nநா உளறல உளறல ணா ரொம்ப feeling feeling-குண்ணா\nஹே ஆனானா ஊனானா உன் ஆ���த் தேடித் போவ\nநீ வேணான்னு போனான்ன தேவதாசா ஆவ\nஅவ late-ஆ தான டாட்டா சொல்வ பின்னால போவாத\nஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா\nமனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா\nகொட்டுது காதல் தத்துவம் தான்\nவாங்கண்ணா வணக்கங்கண்ணா My song-அ நீ கேளுங்கண்ணா\nநான் உளறல உளறல ணா ரொம்ப feeling feeling-குண்ணா\nLife-உ ஒரு boat-டுங்கண்ணா Safety-அ ஒட்டுங்கண்ணா\nLove-வுல மாட்டிகிட்ட சேத்துல சிக்கிடும்ணா\nHitler-உ torture எல்லாம் History பேசுதுண்ணா\nஇவளுங்க torture எல்லாம் யாருமே பேசலண்ணா\nWhisky beer போதை தான் மூணு hour-இல் போகும் தான்\nHusky voice பேசுவா போகாதந்த மோகம் தான்\nஅப்படி இருந்த நா திருந்திட மாட்டேனா\nஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா\nமனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா\nகொட்டுது காதல் தத்துவம் தான்\nவாங்கண்ணா வணக்கங்கண்ணா My song-அ நீ கேளுங்கண்ணா\nநான் உளறல உளறல ணா ரொம்ப feeling feeling-குண்ணா\nஹே போடி போடி போடி\nம்ம் saturday dating-னு கூட்டிட்டு போவாணா\nHai-னு சொல்லிடுவா escape-உ ஆகிடுண்ணா\nScooty-ல ஏத்திடுவா dead end-உ பாத்துக்கண்ணா\nகைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ\nகண்ணத் தொறக்கும் போது தான் உன்ன நீயும் தேடுவ\nபட்டத சொல்லுறேன் காதலே வேணாண்ணா\nமனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா\nகொட்டுது காதல் தத்துவம் தான்\nஹே ஆனானா ஊனானா உன் ஆளத் தேடித் போவ\nநீ வேணான்னு போனான்னா தேவதாசா ஆவ\nஅவ late-ஆ தானே டாட்டா சொல்வா பின்னால போவாத\nஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா\nமனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா\nகொட்டுது காதல் தத்துவம் தான்\nஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா\nQuater-ரும் water-ரும் சேர்ந்துசுன்னா கொட்டுது காதல் தத்துவம் தான்\nயார் இந்த சாலையோரம் பாடல் வரிகள் - தலைவா\nபாடல் : யார் இந்த சாலை ஓரம்\nபாடியவர்கள் : G V பிரகாஷ் குமார், சைந்தவி\nஇசை : G V பிரகாஷ் குமார்\nபாடலாசிரியர் : ந. முத்துக்குமார்\nபடம் வெளிவந்த வருடம் : 2013\nயார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nகாற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.........\nயார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது\nஇன்று பேசாமல் கண்கள் பேசுது.....\nநகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது.....\nகுளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே\nஎந்தன் ஆளானது இன்று வேறானது\nயார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nகாற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.........\nதீர தீர ஆசை யாவும் பேசலாம்\nமௌனம் தூரம் விலகி போகும் வரை தள்ளி நிக்கலாம்\nஎன்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்\nஇங்க துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்\nஎன்னாகிறேன் இன்று ஏதாகிறேன் எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்\nஎந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது\nயார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது\nஇன்று பேசாமல் கண்கள் பேசுது.....\nமண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே\nஅது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே\nவயிரம் போல பெண்ணின் மனது உலகிலே\nஅது தோன்றும் வரை புதைந்து கிடக்கு என்றும் மண்ணிலே\nகண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி\nஎன் பாதையில் இன்று உன் காலடி\nநேற்று நான் பார்தத்தும் இன்று நீ பார்ப்பதும்\nயார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது\nகாற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.........\nயார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது\nஇன்று பேசாமல் கண்கள் பேசுது.....\nநகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது.....\nகுளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே\nஎந்தன் ஆளானது இன்று வேறானது\nகம்மாக்கரையில் நீ கப்பல் ஓட்டாதே\nதரி நின்னாறம் செரு பொன்னாரம்\nஇது மதுர மதுர கரிம்ப\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஉள்ள மனசில் நுழைஞ்சி மருக\nஅவன் கடிக்க நினைச்சி கறுக\nஎன் மனசு கண்ணா பின்னா\nஎன் மனசு கண்ணா பின்னா\nஎன் மனசு கண்ணா பின்னா\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஅங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே\nஉன் பார்வையில் விழுந்த நாள் முதல்\nஎன் துயரங்கள் மறந்து போனது\nஉன் கைவிரல் சேர துடிக்குது\nஉன் பார்வையில் விழுந்த நாள் முதல்\nஎன் துயரங்கள் மறந்து போனது\nஉன் கைவிரல் சேர துடிக்குது\nநம்ம ஊருக்குள்ள உன சுத்தி ஒளி வட்டமே....\nஏமாந்தவனா அட போடா உன் சட்டமே...\nநீ அத்தி பூவ விதைச்சாலே\nஅந்த மேத அரளி பூ\nநாம் ஆசப்பட்ட அதுக்காக வாழவில்லனா\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:ல���யோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/28/33186/", "date_download": "2019-02-21T14:46:57Z", "digest": "sha1:QN3Y33IYHZNYP65UCFH4TVNK2MFLFZO3", "length": 7882, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "சர்வதேச தகவலறியும் தினம் இன்றாகும் – ITN News", "raw_content": "\nசர்வதேச தகவலறியும் தினம் இன்றாகும்\nஒரு கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0 08.பிப்\nமதவாச்சி முதல் தலைமன்னார் வரையான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம் 0 17.ஆக\nஅரசியல்யாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் தவறான பிரச்சாரங்களை நிராகரிப்பதாக பிரதமர் தெரிவிப்பு 0 28.ஜன\nசர்வதேச தகவலறியும் தினம் இன்றாகும். இதை முன்னிட்டு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள தகவல் பெறும் உரிமை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் தலைமையில் தாமரைத்தடாக அரங்கில் கருத்தரங்கு ஆரம்பமாகியது. இந்திய தகவல் ஆணையாளர் பேராசிரியர் மதாபூஷி ஸ்ரீதர், ஜனநாயகத்திற்கான பாடசாலையின் நிறுவுனர் அருணா ரோய் ஆகியோர் கருத்தரங்கில் விரிவுரையாற்றவுள்ளனர். இதேவேளை சர்வதேச தகவலறியும் தினத்திற்கு இணைவாக தகவல் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் இறுதி நாள் இன்றாகும். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தகவல் வாரத்தை பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=1289", "date_download": "2019-02-21T14:54:21Z", "digest": "sha1:XXOXOYQTBL723PY36II7CIMFCQMCWZCX", "length": 4147, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ்\nதமிழக அரசியல் - வார இதழ் 20-07-2015 * கார்டனுக்கு வாருங்கள்வைகோவை இழுக்கும் வேல்முருகன் * காசு கேட்ட காங்கிரசார்...கை விரித்த இளங்கோவன் * கூடங்குளம் முதல் கல்பாக்கம் வரை...அணு உலைக்கு எதிரான ரயில் பயணம் * கூடங்குளம் முதல் கல்பாக்கம் வரை...அணு உலைக்கு எதிரான ரயில் பயணம் * தல இல்லாத சென்னை * தல இல்லாத சென்னைதவிக்கும் ரசிகர்கள் * சரத் - ராதாரவி உறவில் விரிசல்தவிக்கும் ரசிகர்கள் * சரத் - ராதாரவி உறவில் விரிசல் * ரம்ஜான் முடிந்து என்னாகுமோ * ரம்ஜான் முடிந்து என்னாகுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arthyravi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:47:15Z", "digest": "sha1:V25TTZQY2NYXLK2SBPOESK2GFLKZQQN3", "length": 11701, "nlines": 193, "source_domain": "arthyravi.wordpress.com", "title": "கவிதை முத்துக்கள் – Tamil Novel Blooms", "raw_content": "\nஎன் விழியில் உன் கனவு\nவிழியிமை காம்பில் நின்று கொல்கிறாய்\nதுளித் துளியாகச் சேமித்து வைத்தேன்,\nஇட்டு நிரப்பிக் கொண்டு இருக்கிறேன்…\nஉனது இதழ் அமு(ம)து ரசத்தை\nடுவிட்டர் டுவீட்ஸ், வாட்ஸ்அப் வரிகளும்\nதிரவியம் தேடிப் போன தமிழர்கள் ,\nதொடு பேசியை தொட்டு பேசினார்களா\nஇக்காலமதில் கருவிகள் பல உண்டு…\nகிள்ளித் தரவா அள்ளி வைக்கவா,\nகன்னக்குழி என்று நம்பி வீழ்ந்தது புதைகுழியிலா\nஉருகி உருகி உயிர் கரைந்து,\nமீளா ஒரு வழிப் பயணம்\nகாலம் கடந்து வந்தது சிந்தனை…\nஇன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்\nஅம்மா என்ற ஒரு சொல்லில்\nஉறவுக்கும் உணர்வுக்கும் அர்த்தம் கற்பிக்கிறவள்\n‘அன்பு’ எனும் சொல்லுக்கு அர்த்தமாகிறவள்..\nஇதில் நீ யார் நிசத்தில்\nஎன்றும் உனை நிந்தித்திருக்கும் காதல் நெஞ்சம்\nநட்பின் முதல் வித்து நம்பிக்கை\nஒரு முறை உடைந்தது ஒட்டாது\nஎன்பது கண்ணாடி நட்பிற்கும் பொருத்தம்…\nஎன் நட்புக்கள் என்னுடன் பயணிப்பார்கள்…\nமன உளைச்சல்கள் தரும் நட்பை\nReaders comments – வாசகர்களின் கருத்துக்கள்\nReview Here… ~~~ தங்கள் பின்னூட்டங்களை இங்கே அளிக்கவும்…\nவானே வா��ே வானே 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/best-foods-hypoxemia-020337.html", "date_download": "2019-02-21T14:10:24Z", "digest": "sha1:UKTZBA7JR3UOFFMIUVD6XCTYT2ZG665Z", "length": 19097, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் என்ன செய்ய வேண்டும்? | Best Foods For Hypoxemia - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் என்ன செய்ய வேண்டும்\nநம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் கலந்திருக்கும். அதன் அளவு குறையும் போது ஏற்படுகிற பாதிப்பினைத்தான் ஹைபோக்சீமியா என்கிறார்கள். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கிறன. மூச்சுக்குழாய்,ரத்த திசுக்களில் இப்படி எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்திடும். இதன் அறிகுறிகளாக தலைவலி, மூச்சத்திணறல்,வயிற்று தசை இழுப்பது போன்ற உணர்வு ஏற்படும்.\nசிலருக்கு அப்படியே தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமாவிற்கும் இழுத்துச் சென்றுவிடும். குறிப்பிட்ட அளவிற்கும் மேல் ஆக்ஸிஜன் அதிகளவு குறைந்தால் அது நுரையிரல் செயல்பாட்டையே சீர் குலைத்து விடும்.\nஇதைத் தவிர நுரையிரல் பிரச்சனைகள், இரும்புச் சத்து குறைபாடு, சோர்வு,மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் ரத்தம் ஏற்றுவார்கள், அல்லது ஆக்ஸிஜன் தெரபி கொடுக்கப்பட���ம், ஆக்ஸிஜன் அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள சொல்வார்கள். இது தான் உங்களுக்கு சிறந்த வழி, ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் ஆக்ஸிஜன் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் இது பாதிப்பை தீவிரப்படுத்தாமல் கட்டுப்படுத்தும் .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரத்தத்தில் ஆக்ஸிஜன் இருப்பதினால் தான் நீங்கள் உற்சாகமாக உங்கள் வேலையை செய்ய உதவிடுகிறது. ஆக்ஸிஜன் அதிகமிருக்கும் உணவுகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது எலுமிச்சை. இதில் அதிகப்படியான எலெக்டோலிடிக் துகள்கள் இருக்கின்றன. எலுமிச்சை சாறு தொடர்ந்து எடுத்து வந்தால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்.\nஅதோடு உடலில் சேர்ந்திருக்கும் பாக்டீரியாக்களையும் இது அழிக்கும்.\nகேரட் தவிர அவகேடோ, பெர்ரீ,வாழைப்பழம், பேரீட்சை,பூண்டு ஆகியவை ஆக்ஸிஜனை அதிகரிக்கும் உணவாகும். இவற்றில் எல்லாவற்றிலும் ஆண்ட்டி ஆக்ஸிடன் அதிகமாக இருக்கின்றன. இவை ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவிடுகிறது.\nஇனிப்பு திராட்சை,பேரிக்காய்,அன்னாசிப்பழம், கிஸ்மிஸ் ஆகியவையும் ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும்.இவற்றில் விட்டமின் சி,ஏ மற்றும் பி ஆகியவை அதிகமாக இருக்கின்றன இது ரத்த அழுத்தத்தை சீர் படுத்தும் அதோடு இதயம் தொடர்பான பிரச்ச்சனைகள் வராமல் தவிர்க்க உதவிடும்.\nபழச்சாறு அல்லது காய்கறி ஜூஸில் ஆக்ஸிஜனை அதிகரிக்ககூடிய தன்மை நிறையவே இருக்கிறது. இவற்றில் ஃபேலவனாய்டு நிறைய இருக்கும். இவை இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் தான் இருக்கும் மற்றபடி பாக்கெட் உணவுகளில் இருக்காது.\nஇது நம் உடலில் அல்கலைனை அதிகரிக்கச் செய்வதால் சுறுசுறுப்புடன் இருக்க உதவிடும்.\nஇது நம் உடலில் அமிலத்தன்மையை குறைக்க உதவிடும். இவற்றில் அஸ்பரகைன் அதிகமாக இருக்கிறது இவை எடுத்துக் கொள்வதால் உங்கள் நரம்புகளுக்கு வலு கிடைத்திடும்.இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.\nபழங்களில் மாம்பழம் தவிர பப்பாளி, தர்பூசணி ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இவை கிட்னியை சுத்தம் செய்திடும். மாம்பழம்,தர்பூசணிப்பழம் ஆகியவற்றில் அதிகப்படியான விட்டமின் இருக்கிறது. அதோடு இவை செரிமானத்திற்கும் பெரிதும் உதவிடும். பப்பாளிப்பழம் பெருங்குடலை சுத்தப்படுத்த உதவிடும்.\nஇவற்றில் அதிகப்படியான என்சைம் இருக்கின்றன.அதைத் தவிர விட்டமின் ஏ இருக்கிறது. இது உங்களின் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.\nகடல் உணவுகளான மீன், நண்டு,இறால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவற்றில் ப்ரோட்டீன்,சில பி விட்டமின்ஸ் மற்றும் இரும்புச் சத்து கிடைத்திடும். அதோடு இவற்றில் அமினோ அமிலம் இருக்கின்றன.\nஇவைத் தவிர மாட்டுக்கறியிலும் இந்தச் சத்து உங்களுக்கு கிடைத்திடும்.\nபட்டாணி,பீன்ஸ் வகைகளை நிறைய உட்கொள்வதால் நம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்திடும். ஒரே வகையை உட்கொள்ளாது பீன்ஸ் வகைகளிலேயே பல கிடைக்கின்றன அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.இவற்றைத் தவிர தானிய வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எடுத்துக் கொள்ளும் போது அளவுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இத பிற உபாதைகளை ஏற்படுத்திடும்.\nபொதுவாக தானியங்களில் ப்ரோட்டின்,பி விட்டமின் ஆகியவை இருக்கும். இவை உங்களது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கக்கூடியது. முழு கோதுமை,ஓட்ஸ்,அரிசி ஆகியவற்றை உண்பதால் நிறைய ஆக்ஸிஜன் கிடைத்திடும்.\nரத்தம் அதிகரிக்க என்று நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளை எல்லாம் நீங்கள் இதன் போதும் எடுத்துக் கொள்ளலாம்.\nதர்பூசணியில் ஆல்கலைன் நிறைய இருக்கிறது. இவற்றில் அதிகப்படியான தண்ணீரும் ஃபைபரும் இருக்கின்றன. அதோடு இவற்றைத் தவிர இதில் பீட்டா கரோட்டீன், லைகோபின் மற்றும் விட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி எனர்ஜி கிடைத்திடும், இது சீசன் பழம் என்பதால் கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை தவர விட்டுவிடாதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் உணவு பழங்கள் health food fruits\nApr 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்\nஉடன��ி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-august-2-2018-tamil", "date_download": "2019-02-21T13:25:38Z", "digest": "sha1:NW6FSB4UAN3EY3UXICNKBFSV7HM4KDOO", "length": 12865, "nlines": 305, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs QUIZ August 02, 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018\nசீனா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் சூரிய செல்களுக்கு ______ % பாதுகாப்பு வரி விதித்தது மத்திய அரசு\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) எந்த குழுமத்தின் கன்சல்டன்சி சர்வீசஸை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது\nஅமெரிக்காவுடன் எந்த நாட்டின் பாதுகாப்பு வர்த்தகம் அதிகரிக்க இருக்கிறது\n____________ உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அனிர்பன் லாஹிரி மற்றும் சுபாங்கர் ஷர்மா என இரண்டு இந்தியர்கள் பங்கேற்பு\nமான்செஸ்டர் யுனைடெட் _________ என்ற கணக்கில் ரியல் மாட்ரிட்டை வென்றது\nஎந்த மாநிலம் தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.\nமுதல் டி20 யில் வங்கதேசத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி _______ ��ிக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nPrevious articleநியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018\nNext articleஅறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 07, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tamil-actress-tamannah-sura.html", "date_download": "2019-02-21T15:07:17Z", "digest": "sha1:WQGZXBULEDNFYVU6A2WGDFQHBE7I7SVF", "length": 11448, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுறா... அப்படியே ஷாக்காயிட்டேன்!- தமன்னா | Tamannah on Sura failure | சுறா... அப்படியே ஷாக்காயிட்டேன்!- தமன்னா - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசுறாவின் தோல்வி தமன்னாவை பெரிதும் பாதித்துள்ளது. விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி போட்டு தமன்னா நடித்த படம் சுறா.\nசூப்பர் ஸ்டார் நடிகர்கள் வரிசையில், விஜய் இருக்கிறார் என்பதால் அவருக்கு ஜோடியாக தான் நடித்த இந்தப் படம் தனது கேரியரை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று தமன்னா எதிர்ப்பார்த்தார்.\nஆனால், பாக்ஸ் ஆபீஸில் அதலபாதாளத்தில் விழுந்தது சுறா. அது மட்டுமல்ல, விஜய்யின் கேரியரையும் படுவீழ்ச்சி காணச் செய்தது. விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என சகல தரப்பினரையும் நஷ்டத்துக்குள்ளாக்கியது இந்தப் படம்.\nஇந்தப் படத்தின் தோல்வி குறித்து இப்படிக் கூறுகிறார் தமன்னா:\n\"சுறா பெரிய லெவலுக்குப் போகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்குப் பெரிய ஷாக் கொடுத்து விட்டது இந்தப் படம். அயன், படிக்காதவன், கண்டேன் காதலை மற்றும் பையா என தொடர் வெற்றிப் படங்களாக அமைந்த எனது கேரியரில் சுறாதான் பெரிய தோல்விப் படம்.\nஒரு படத்தின் வெற்றியைக் கணிப்பது எத்தனை கஷ்டமான காரியம் என்பதை சுறா புரிய வைத்துள்ளது. ரசிகர்களைத் திருப்திப்படுத்தாவிட்டால், யார் நடித்தாலும் படம் ஓடாது என்பதைப் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.\nஇப்போது நான் பெரிதும் நம்புவது தில்லாலங்கிடி படத்தைத்தான். இந்தப் படம் ஏற்கெனவே தெலுங்கில் பெற்ற வெற்றிதான் அந்த நம்பிக்கைக்குக் காரணம்\" என்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-02-21T13:32:04Z", "digest": "sha1:7P5X5UHM764FWQZEOUP4X6JMWBT4ZLPI", "length": 16811, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஜனாதிபதியால் தேசமான்ய விருதை திருப்பி அனுப்புகி", "raw_content": "\nமுகப்பு News ஜனாதிபதியால் தேசமான்ய விருதை திருப்பி ���னுப்புகிறார் தேவநேசன் நேசையா\nஜனாதிபதியால் தேசமான்ய விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன் நேசையா\nஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.\n1959ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரச நிர்வாக சேவை அதிகாரியாக முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றிய கலாநிதி தேவநேசன் நேசையா, ஓய்வுபெற்ற பின்னர் சிவில் சமூகச் செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருபவர்.\nஇலங்கையில் மிகவும் மதிப்புக்குரிய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவரான அவர், வெளிநாட்டில் இருந்து பகிரங்க கடிதம் ஒன்றை இலங்கை அதிபருக்கு வரைந்துள்ளார்.\nஅதில், ” விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு, 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nஎமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக் கூடிய சேவைகளுக்கு இலங்கை அதிபரிடம் இருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.\nஉங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல. ஆனால், நீங்கள் இலங்கை அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.\nஅந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக, எமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை – அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன.\nநீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை.\nநான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் செயலகத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்வேன்.\nஎனது இந்த முடிவு எளிதாகவோ அ��்லது அவசரமாகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சிவில் சேவையில் முதலில் இணைந்து கொண்ட நாளில் இருந்து, நான் வரித்துக் கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டு வந்திருக்கின்றேன்.\nஅது எனக்குச் சுமையாக இருந்தாலும் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட சுமை. எனது நீண்டகால சிவில் சேவையில் எனது விழுமியங்களை விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் கீழும், இலங்கை சுதந்திர கட்சி அரசாங்கங்களின் கீழும் நான் அடிக்கடி தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தேன்.\nநீங்கள் தந்த தேசமான்ய விருதில் பெருமைப்பட இனிமேலும் எனக்கு எதுவுமில்லை என்பதால், நான் இதுவரை மதித்து வைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை”.என்று கூறியுள்ளார்\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து க��ப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF--%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2595334.html", "date_download": "2019-02-21T14:17:27Z", "digest": "sha1:PRV5CYFWSMOUGHEZRSVUQAEQ6AL4R3EM", "length": 7380, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அறிவியல் கண்காட்சி:பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமாநில அறிவியல் கண்காட்சி: பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்\nBy DIN | Published on : 09th November 2016 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தருமபுரி மாவட்டம், எட்டியாம்பட்டியைச் சேர்ந்த மாணவி தங்கம் பதக்கம் பெற்றார்.\nபள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 5, 6-ஆம் தேதிகளில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.\nகண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 800 -க்கும் மேற்பட்டோர் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். இதில், பென்னாகரம் ஒன்றியம், எ.எட்டியாம்பட்டி நடுநிலைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி ஏ.சோனியா, பேரிடர் தற்காப்பு வீடு வடிவமைத்து அதனைக் கண்காட்சியில் வைத்திருந்தார்.\nஇது மிகச்சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டு, மாணவி ஏ.சோனியாவுக்கு தங்கம் பதக்கத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மரியா ஆஷிம் பதக்கம், சான்றிதழை வழங்கினார் .\nமேலும், மாணவி விரைவில் தேசிய அளவில் புதுதில்லியில் நடைபெற உள்ள கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/10/thiraiyulagam-kanda-thiruppam/", "date_download": "2019-02-21T14:30:13Z", "digest": "sha1:CZ7ZQWZVRPDPODC634XAQMKEO5DV2GZD", "length": 21988, "nlines": 86, "source_domain": "hellotamilcinema.com", "title": "’ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் கொடுப்பதில், நடிகர்களைவிட, குரங்குகள்தான் நம்பர் ஒன்’ -எஸ்.ஜே.இதயா-[ ’திரையுலகம் கண்ட திருப்பங்கள் -10] | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / ’ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் கொடுப்பதில், நடிகர்களைவிட, குரங்குகள்தான் நம்பர் ஒன்’ -எஸ்.ஜே.இதயா-[ ’திரையுலகம் கண்ட திருப்பங்கள் -10]\n’ஃபேஸ் எக்ஸ்ப்ரஷன் கொடுப்பதில், நடிகர்களைவிட, குரங்குகள்தான் நம்பர் ஒன்’ -எஸ்.ஜே.இதயா-[ ’திரையுலகம் கண்ட திருப்பங்கள் -10]\n”பெங்களூர் எம்.ஜி.ஆர்.ரோட்டில் சிறுத்தை பாய்ந்தோடி,காணாமற் போனதும் அத்தனை பேரும் திகிலில் உறைந்து போனோம். மொத்த யூனிட்டும் நாலா பக்கமும் சிதறி ஓடித் தேடியது. அரைமணி நேரம் கழித்து அந்தச் சிறுத்தை ஒரு குப்பைத் தொட்டிக்குள் படுத்திருந்ததைக் கண்டு பிடித்தோம்… அப்புறம் தான் எங்களுக்கு உயிரே வந்தது.\n’எனவே பல பேர் மிகச் சாதாரணமாக ‘மிருகங்களை வைத்து படமெடுப்பவர் தானே’ என்று சொல்வது போல்,\nஅது அவ்வளவு ஈஸியான வேலை அல்ல. நடிக,நடிகையர் அவ்வளவு ஈஸியாக மிருகங்களை நம்பி, பக்கத்தில் போக மாட்டார்கள். இதற்காக நான் முதலில் அந்த மிருகங்களுடன் பழகி, அவற்றைத் தட்டிக் கொடுத்து, கட்டிப் பிடித்துக் காட்டி, அவர்களுக்குத் தைரியத்தை வரவழைப்பேன்.\n’மிருகங்களில் நாய் மற்றும் யானையை வேலை வாங்குவது சற்று ஈஸி. நமது தேவையை ட்ரெய்னர்களிடம் சொல்லி விட்டால், கொஞ்ச நேரத்தில் அதற்கு ஏற்ப பழக்கி விடுவார்கள். குரங்கை வைத்து வேலை வாங்குவது சற்று சிரமம். திடீர் திடீரென்று தன்னிஷ்டத்திற்கு செயல்பட்டு விடும். பொறுமையாக காத்திருந்துதான் எடுக்க வேண்டும். ஆனால், ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுப்பதில் குரங்குதான் நம்பர் ஒன்.\n”இருப்பதிலேயே சிரமமானது பாம்பை வைத்துப் படம் எடுப்பதுதான். அதைப் பழக்கவே முடியாது. அது இஷ்டத்திற்குத்தான் அது ஓடும். கிடைப்பதை எல்லாம் ஷூட் பண்ணிக் கொண்டு வந்து, எடிட்டிங்கில் வைத்துதான் சமாளிப்போம். இந்த விலங்குகளை எல்லாம் வெயில் நேரத்தில் வேலை வாங்க முடியாது. இதற்காகவே காலை 7 மணியிலிருந்து 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் படப்பிடிப்பு நடத்துவோம்” என்று குறிப்பிட்ட இராம.நாராயணனின் முதல் படம் – ‘சுமை’ புரட்சிகரமான வெற்றிப் படம்.\nஆரம்பத்தில் ’சுமை’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘சிவந்த கண்கள்’, ‘சிவப்பு மல்லி’… என்று சமூக அநீதிகளுக்கு எதிரான படங்களையே இராம.நாராயணன் எடுத்து வந்தார். ‘சிவப்பு மல்லி’யில் ‘எங்கள் வீட்டில் விளக்கும், அடுப்பும் தவிர எல்லாம் எரிகின்றன’. ‘எங்கள் வீட்டு பெண்களின் புடவையில் நெய்த நூலை விட தைத்த நூல்களே அதிகம்…’ என்பது போன்ற வசனங்கள் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. ஆனால், அதன் பின் பாதைமாறி விட்டார் இராம.நாராயணன்.\n”நான் செந்தமாக தயாரித்த ‘பட்டம் பறக்கட்டும்’, ‘சிவந்த கண்கள்’ ஆகிய படங்கள் தோல்வி கண்டதும், பாதை மாறி ‘இளஞ்ஜோடி’ என்ற கமர்ஷியல் படத்தை எடுத்தேன். அது சூப்பர் ஹிட்டானதும், பல ��யாரிப்பாளர்கள் தேடி வந்து, அதே போல் படம் வேண்டும் என்று கேட்கவே, எனது ‘ட்ராக்’ மாறியது. ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என்று பலவிதமான படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்து வெற்றி கண்டேன்.\n”இருந்தாலும் பாதை மாறி விட்ட குற்றவுணர்ச்சியோடு ‘ஈநாடு’ என்ற மலையாளப் படத்தை ‘இது எங்க நாடு’ என்று தமிழில் எடுத்தேன். அடுத்து, பாடல்களே இல்லாமல் ‘சோறு’ என்ற சீரியஸ் படத்தை எடுத்தேன். பாலசந்தர், டி.ராஜேந்தர் ஆகியோர் அந்த படத்தை பார்த்து விட்டு வெகுவாகப் புகழ்ந்தனர். ஆனால் படம் வியாபாரமாகவில்லை. எனவே தமிழகம் முழுக்க சொந்தமாய் ரிலீஸ் செய்தேன். ஆனால் அதில் எனக்கு பெருத்த நஷ்டம். சொத்துக்களை விற்கும் அளவுக்குக் கடன் ஏற்பட்டு விட்டது.\n”நான் நஷ்டப்பட்டதை விட, என்னை நம்பியிருந்த சுமார் 40 பேர் கொண்ட யூனிட் பற்றி அதிகக் கவலை பிறந்தது. எனவே, என் தாகங்கள், லட்சியங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மறுபடி கமர்ஷியல் பக்கம் வந்தேன். பாம்பை வைத்து ‘ஆடிவெள்ளி’ படம் எடுத்தேன். அது சூப்பர் ஹிட் ஆனது. 200 நாள் ஷூட்டிங் நடத்தப் பட்ட பல படங்கள் 20 நாள் கூட ஓடாமல் போவதுண்டு. ஆனால் 20 நாட்களில் எடுக்கப்பட்ட ‘ஆடி வெள்ளி’ 200 நாட்கள் ஓடியது.\n”பெண்கள் சென்டிமென்டிற்கு ஏற்ப படம் எடுத்தால், வியாபாரத்தில் மினிமம் கியாரண்டி இருப்பதை உணர்ந்தேன். தொடர்ந்து அதே பாணியில் விலங்குகளை வைத்து பல படங்களை எடுத்தேன். அது தவிர, பேபி ஷாம்லியை வைத்து பல படங்களை எடுத்தேன். பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன” என்று குறிப்பிட்டார் இராம.நாராயணன்.\n”எஸ்.ஏ.சந்திரசேகர், இராம.நாராயணன் உள்ளிட்ட சில இயக்குநர்கள், பெரிய நடிகர்களை எதிர்பார்க்காமல் படம் பண்ணியதை பெருமையாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் “அதுபோல் பெரிய நடிகர்களை வைத்து படமெடுப்பதில் பெரிய இழுக்கு ஏதுமில்லை” – என்பது இயக்குநர் பார்த்திபனின் கோணம்.\nபெரிய பெரிய ஹீரோக்களை வைத்து அவர் படம் பண்ணியது இல்லை என்றாலும் கூட, “அப்படி படமெடுப்பது ஓர் இயக்குநருக்கு தாழ்ச்சியில்லை” என்று வாதிடுகிறார் அவர்.\n”அன்றைக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் இருந்த அதிகாரம் இன்றைக்கு நடிகர்கள் வசம் மாறிப்போயிருந்தால், அது தப்பில்லை. புருஷனுக்கு மனைவி கட்டுப்பட்டே ஆக வேண்டுமென்று ஒரு காலமிருந்தது. அவன�� இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டுமென்ற காலம் கூட இருந்தது. ஆனால் இன்றைக்கு அது மாறவில்லையா எனவே மாறுதல் வருவதில் தப்பில்லை. நடிகர்களை நம்பி வியாபாரம் என்ற நிலை வரும் போது, நடிகர்கள் டாமினேட் பண்ணினால் அதில் தப்பில்லை.\n”ரஜினிகாந்த் என்பவர் சினிமாவில் ஒரு சூப்பர் பவர். அந்த பவரை யூஸ் பண்ணிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அவரது ஸ்டைலை மாற்றி, இயக்குநர் தன் விருப்பத்திற்கு படமெடுத்தால், அது ரிஸ்காகத்தான் அமையும். ‘பருத்திவீரனுக்கு’ கார்த்தி என்ற புதிய ஹிரோவை போட்டதுதான் புத்திசாலித்தனம். அதை விஜய்யை வைத்து எடுக்க நினைத்திருந்தால், அது ரிஸ்க்காகத்தான் இருந்திருக்கும்.\n”ஹிரோக்களை நம்பாமல் சப்ஜெக்ட்டை நம்பி படமெடுக்க கூடுதல் துணிச்சல் வேண்டுமென்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். பல பெரிய ஹீரோக்களுக்கு மத்தியில்தான், நான் அறிமுகமான ‘புதிய பாதை’ வெற்றி பெற்றது. பல தயாரிப்பாளர்களிடம் நான் கதை சொன்ன போது, ‘பெரிய ஹீரோவை வச்சு பண்றதுன்னா பண்ணலாம்’ என்றுதான் சொன்னார்கள். ஆனால், ‘விவேக் சித்ரா’ சுந்தரம் என்னை ஏற்றுக் கொண்டு படத்தைத் தயாரித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது.\n”இன்றும் ‘சிவாஜி’ போன்ற பிரமாண்ட படங்களைப் போல், ‘காதல்’, ‘பருத்திவீரன்’ படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டுதான் உள்ளன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஓஹோ வென்றிருந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற டைரக்டர்களின் டாமினேஷனும் இருந்தது. ‘வலியோன் வெல்வான்’ என்பதுதான் இதன் அடிப்படை. அதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்களின் டாமினேஷன் இருப்பது போல, சில டைரக்டர்களின் டாமினேஷனும் இருக்கவே செய்கின்றன.\n”ஆனால், நடிகருக்கும் இயக்குநருக்கும் ஒரு வித்யாசம் உண்டு. ஒரு பெரிய நடிகருக்கு சிறிதளவு புத்திசாலித்தனம் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சின்ன டைரக்டர் என்றாலும், அவருக்கு பெரிய புத்திசாலித்தனம் அவசியம். ஆனால், சிவாஜி அப்படியில்லை. நடிப்பைத் தாண்டி அவர் பிற தொழில் நுட்பங்கள் பக்கம் ஈடுபாடு காட்டவேயில்லை. ஆனால் இருவருமே திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள்தான்.\n”நான் ஆரம்பத்தில் நடிகனாக வேண்டுமென்ற ஆசையோடுதான் சினிமாத்துறை பக்கம் வந்தேன். மெல்ல, மெல்ல புத்திசாலித்தனம் வந்து பிறகுதான் இயக்குநராகும��� ஆசை உருவெடுத்தது” என்று சொல்லி சிரித்த ரா.பார்த்திபன், ஆரம்பத்தில் நடிப்பதற்காக சான்ஸ் கேட்டு பல கம்பெனிகள் ஏறி இறங்கியவர். அது முடியாமல் போன நிலையில்தான், உதவி இயக்குநராகவாவது திரையுலகோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று பாதை மாறினார். ‘புதிய பாதை’ பட வெற்றி, அவர் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.\n”நடிகனாகி விட வேண்டுமென்ற கனவோடு முதன்முதலாக ஒரு படக் கம்பெனிக்குச் சென்று, வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் என்னிடம் ‘குதிரையேற்றம் தெரியுமா நீச்சல் தெரியுமா” என்று கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது. ‘சரி… இவர்கள் எடுக்கும் படம் ஆக்‌ஷன் ஹீரோ சப்ஜெக்ட் போலும்’ – என்று நினைத்துக் கொண்டு, அடுத்ததாக ஒரு கம்பெனிக்கு சான்ஸ் கேட்டுப் போனேன். அவர்கள் கேட்ட கேள்விகள் என்னைத் தூக்கிவாரிப் போட்டன. “ [திருப்பங்கள் தொடரும் ]\nதமிழ்நாட்டில் தயாராகப்போகும் யமாஹா பைக்குகள்\nடிக் டாக் (Tick Tock) – குறும்படம்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/prison-theatre/", "date_download": "2019-02-21T13:56:45Z", "digest": "sha1:KZMCQOVMDSGKNPY4UXOEEZJOZK7IQXPR", "length": 3090, "nlines": 61, "source_domain": "hellotamilcinema.com", "title": "prison theatre | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\n2017 சுவாரஸ்யங்கள் அதிகமில்லாத ஆண்டுபோலவே தோன்றுகிறது. …\nJanuary 1, 2018 | சிறப்புக்கட்டுரை\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத��துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/14.html", "date_download": "2019-02-21T13:58:50Z", "digest": "sha1:OYJMZSUGAX4FCGZQJ2H56CGAOAS4BBPB", "length": 10301, "nlines": 69, "source_domain": "rssairam.blogspot.com", "title": "இந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14. ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14.\nஜின்னாவோடு மவுண்ட் பேட்டனும் நேருவும்...\nமுக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தானே செய்கிறோம். அப்படியானால், இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரத்துக்கு நாள் குறித்ததிலும் ஏதாவது காரணம் இருக்கத்தானே செய்யும்\nசுதந்திரம் வழங்குகிற முக்கியமான வேலைக்காகவே இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக (இன்றைய குடியரசுத் தலைவருக்கு இணையான பதவி அது) நியமிக்கப்பட்டார் மவுண்ட் பேட்டன். ஆளும் உரிமையைப் பிரிட்டன் நாடாளுமன்றத்திடமிருந்து இந்தியர்களுக்கு மாற்றுவதற்கான சட்ட முன்வடிவில், இந்திய விடுதலைக்கு அவர் குறித்திருந்த தேதி 1948-ம் ஆண்டு ஜூன் 30. இது ரொம்பத் தாமதம் என்று எதிர்ப்புக் கிளம்பியது. வேறு வழியில்லாமல், 1947 ஆகஸ்ட் மாதமே சுதந்திரம் வழங்குவது என்று முடிவெடுத்தார் மவுண்ட் பேட்டன். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நாள் ஆகஸ்ட் 15.\nஇரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்த ஜப்பான் சரணடைந்த தேதி அது (15.8.1945). நேசப் படைகளின் தெற்காசிய கமாண்டராக இருந்தவர் மவுண்ட் பேட்டன். அதனால், அவருக்கு ஆகஸ்ட் 15 அதிர்ஷ்ட நாளாகிவிட்டது.\nஇந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், ஆங்கிலத் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கும். ஆனால், இந்துக்கள் கடைப்பிடிக்கிற சக ஆண்டுக் கணக்குப்படி, அதிகாலையில்தான் அடுத்த நாள் தொடங்கும். முன்னிரவிலேயே அவசரமாகச் சுதந்திரம் வழங்கப்பட்டதால், இந்து, இஸ்லாமிய காலண்டர்படி நமது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14.\nஇருந்தாலும், சட்டபூர்வமான ஆவணங்களின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15-ஐத்தான் சுதந்திர தினமாகக் கருதின. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் சுதந்திர தின அஞ்சல் தலையில்கூட ஆகஸ்ட் 15 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஆண்டிலிருந்தே (1948) ஆகஸ்ட் 14 ஆக மாற்றிவிட்டது பாகிஸ்தான். காரணம், இஸ்லாமிய மார்க்கப்படி ரமலான் மாதத்தின் 27-ம் நாள் மிகவும் விசேஷமானது. அந்த நாள், ஆங்கிலத் தேதியான ஆகஸ்ட் 14-ல் வந்தது. அதனால், அதையே தங்களின் சுதந்திர தினமாக அறிவித்துக்கொண்டார்கள், கொண்டாடுகிறார்கள். ஆக, அவர்கள் ஒருநாள் முன்பே சுதந்திரம் பெற்றதுபோன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்பட்டுவிட்டது.\nநன்றி :- .கே.மகேஷ், இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22121", "date_download": "2019-02-21T15:07:16Z", "digest": "sha1:LSBTEVZNTUWQ7JZSQMO4OI225EL3LOXN", "length": 8353, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்செந்தூர் கோயில் ஆவணித்திருவிழாவில் சுவாமிஅம்பாளுக��கு குடவருவாயில் தீபாராதனை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nதிருச்செந்தூர் கோயில் ஆவணித்திருவிழாவில் சுவாமிஅம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வானங்களில் திருவீதி உலா வரும் வைபவம் நடந்தது. நேற்று 5ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.\nபின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளிஅம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7ம் திருவிழாவான நாளை (5ம் தேதி) காலை 5.30 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டகப்படிக்கு சேருகிறார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையானதும் 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் : பக்தர்கள் புனித நீராடினர்\nதிருக்காளாத்தீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்\nகாரைக்கால் மண்டபத்தூர் கடற்கரையில் 12 ஊர் சுவாமிகள் தீர்த்தவாரி\nபள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் மாசி மகத்தையொட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி\nபிரகதீஸ்வரர் க��யிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசுரண்டை அருகே வேலப்பநாடாரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884859", "date_download": "2019-02-21T15:05:20Z", "digest": "sha1:MJNU5UYMW5UM33HKS4UHY7G54CDX7NS7", "length": 9718, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காதலி இறந்த துக்கம் விஷம் குடித்த காதலன் சிகிச்சை பலனின்றி சாவு தஞ்சை அருகே பரபரப்பு | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nகாதலி இறந்த துக்கம் விஷம் குடித்த காதலன் சிகிச்சை பலனின்றி சாவு தஞ்சை அருகே பரபரப்பு\nதஞ்சை,செப்.11: தஞ்சை அருகே காதலி இறந்த துக்கத்தில் விஷம் குடித்த காதலன் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார்.தஞ்சை அருகே மாதாக்கோட்டை ரோடு வைரம் நகரைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ்(20). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தஞ்சை அருகே மானோஜிப்பட்டி காமாட்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜெயஸ்ரீ(22). இவர் அதே கல்லூரியில் எம்காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 31ம் தேதி விக்னேஷ் ஜெயஸ்ரீயின் செல்போனை வாங்கி பார்த்தபோது சில எண்களில் இருந்து அழைப்பு வந்திருந்தது. இதுபற்றி விக்னேஷ் கேட்டபோது, கோபமடைந்த ஜெயஸ்ரீ என்னை சந்தேகப்படுகிறாயா என்று கேட்டு சண்டையிட்டார். பின்னர் சமாதானம் அடைந்த இருவரும் தஞ்சை அருகே நெய்வாசல் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்க்கு சென்றனர்.\nஅங்கு பேசிகொண்டிருந்தபோதும் இதுகுறித்து குறித்து கேட்டார். இதில் கோபமடைந்த ஜெயஸ்ரீ விக்னேஷ் கன்னத்தில் அறைந்துவிட்டு கல்லணை கால்வாயில் குதித்தார். அவரை காப்பாற்றுவதற்காக விக்னேசும் குதித்தார். ஆனால் ஜெயஸ்ரீயை காணவில்லை. விக்னேஷ் சிறிது தூரத்தில் ஆற்றின் கரையோரம் இருந்த மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இவரது சப்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் விக்னேஷை காப்பாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ உடல் தஞ்சை அருகே துறையூர் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அன்றைய தினம் முதல் சோகத்தில் காணப்பட்ட விக்னேஷ் கடந்த 5ம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று காலை இறந்தார். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாசிமக விழாவையொட்டி குடந்தையில் துறவியர் சங்கமம் மாநாடு\nபயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nகும்பகோணத்தில் இருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்\n50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல்\n4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=12907&page=1", "date_download": "2019-02-21T15:12:40Z", "digest": "sha1:4LF4L65BOL63JC2FXODN74LBV5FZ62UN", "length": 5428, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "27-08-2018 Today's special pictures|27-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\n27-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n21-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2014/11/", "date_download": "2019-02-21T14:36:41Z", "digest": "sha1:QSSPWYZWYSV6O5F533S5EHRJUBA6EBUN", "length": 49112, "nlines": 1421, "source_domain": "www.iluwlyrics.com", "title": "November 2014 | ILuwLyrics", "raw_content": "\nமெதுவா மெதுவா நீ பேசும் போது\nசுகமா சுகமா நான் கேட்குறேன்...\nJoker இப்போ Hero ஆனேன்...\nஎதை கொடுத்து நான் வாங்க\nஉன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்...\nஇன்று தானோ என்பது போல்\nஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள் - அநேகன்\nநடிகர்கள்: த��ுஷ், கார்த்திக், அமீரா டஸ்டர்\nபாடியவர்கள்: பவதாரினி, டிப்பு, தனுஷ், அபே ஜோத்புர்கர்\nஎன் அடி மனசில் சுகமிருக்கு\nநானோ மழ பேஞ்ச உப்பு கல்லு\nநீ தகரத்தில் கெட்டி பெட்டி\nஎன்னை அடைக்க காத்து கெடக்கு\nஉன்ன போல ஆளு ஏது.\nஎன்ன கணம்தோறும் சுத்தி வாயா\nஎன்ன தொரத்து, தூள் பரத்து\nஇந்த அல்லிப்பூ கிள்ளி போயா\nபுளி மூட்ட தூக்கி பார்த்தேன்\nஇப்ப பூமூட்ட தூக்க போறே\nஏன் அறுணாக்கயிர் ஆக்க போறேன்\nஎன் அடி மனசில் சுகமிருக்கு\nதொடு வானம் பாடல் வரிகள் - அநேகன்\nநடிகர்கள்: தனுஷ், கார்த்திக், அமீரா டஸ்டர்\nபாடியவர்கள்: ஹரிஹரன், ஷக்திஷ்ரீ கோபாலன்\nதொடு வானம், தொடுகின்ற நேரம்\nதொடு வானம், தொடுகின்ற நேரம்\nஉயிரே நீ உருகும் முன்னே\nவலி என்றால் காதலின் வலிதான்\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேன்\nவான் நீலத்தில் என்னை புதைக்கிறேன்\nஉயிரே நீ உருகும் முன்னே\nகாட்டில் தொலைந்த மழைத்துளி போல்\nநீரினை தேடும் வேரினை போல\nகண்கள் ரெண்டும் மூடும் போதும்\nபோது லோகம் சூனியம் ஆகுதே\nபல பொழுது கதறி விட்டாய்\nடங்க மாரி ஊதாரி பாடல் வரிகள் - அநேகன்\nநடிகர்கள்: தனுஷ், கார்த்திக், அமீரா டஸ்டர்\nபாடியவர்கள்: தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ்\nரூட் எட்டு கோடு போட்டேன்\nகொடு மேல ரோடு போட்டேன்\nரோடு மேல ஆட்டம் போட்டேன்\nஆட்டம் போட்டு ஆள போட்டேன்\nநாத்தம் பிடிச்ச நாஸ்தா கட\nஆத்தா போட்ட ஆப்ப வட\nவாங்கி தின்னு சும்மா கெட\nஒரு சிட்டா கைய்ய போட்டுத்தள்ளி\nநான் முன்ன போல இப்ப இல்ல\nசுண்ட கஞ்சி பட்ட தண்ணி\nரொம்ப ராவா குடிச்சான் பன்னி\nஅண்டா குண்டா அடகு வச்சி\nதுட்டு இருந்தா காஜா பீடி\nதுட்டு இல்லாட்டி துண்டு பீடி\nஅது லுக்கு இடும் சோக்கா\nபொண்ணுகள கேவலமா எண்ணாத மச்சி\nஉன் கூட வந்து பொறக்கலையா\nநல்ல பொண்ணு தேடி வரும்\nநீ அந்த பொண்ண வாட்சா உட்டு\nகண்ட கண்ட பார்வதி யா\nஉன்ன கண்ணு விட்ட கன்னிபையன்\nஉன் காதலத்தான் டப்புன்னு சொல்லம்மா\nரூட் எட்டு கோடு போட்டேன்\nகொடு மேல ரோடு போட்டேன்\nரோடு மேல ஆட்டம் போட்டேன்\nஆட்டம் போட்டு ஆள போட்டேன்\nநாத்தம் பிடிச்ச நாஸ்தா கட\nஆத்தா போட்ட ஆப்ப வட\nவாங்கி தின்னு சும்மா கெட\nஒரு சிட்டா கைய்ய போட்டுத்தள்ளி\nநான் முன்ன போல இப்ப இல்ல\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/karthi-acting-in-bilingual-movie-after-thozha", "date_download": "2019-02-21T14:07:12Z", "digest": "sha1:EPPSE6CR5LBDZVBKLV6UH7KF3O2XSG7I", "length": 7404, "nlines": 55, "source_domain": "tamil.stage3.in", "title": "தோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்", "raw_content": "\nதோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்\nநடிகர் கார்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக நடிக்க உள்ள புதுப்பட தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி, 2004-இல் வெளிவந்த 'ஆயுத எழுத்து' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே அவர் தமிழில் அடியெடுத்து வைத்த முதல் படம். இதன் பிறகு நாயகனாக 2007-இல் வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கவர்ந்தார். இதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாகவே அமைந்தது.\nஇவர் தற்போதுவரை தமிழில் 14 படங்களில் நடித்துள்ளார். இதில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த 'தோழா' படம் தெலுங்கில் நேரடியாக உருவான முதல் படம். இவருடைய படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். இதனால் அவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் 'தோழா' படம் வெளிவந்ததை அடுத்து அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் ஆதரவு உயர்ந்துள்ளது.\nஇவரது நடிப்பில் தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படமும், அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் பெயரிடப்படாத படமும் உருவாகி வருகிறது. தோழா படத்திற்கு தெலுங்கில் கார்த்தியின் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இதற்கான தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்திலும், அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் 'நீடி நாடி ஓகே கதா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் 'தோழா' படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.\nதோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்\nதோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்\nஇரு மொழிகளில் தயாராகும் கார்த்தி புதுப்படம்\nநீடி நாடி ஓகே கதா\nசூர்யா கார்த்தி கூட்டணியில் கடைக்குட்டி சிங்கம்\nதிரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகளை எடுப்பதற்கு இத்தனை டேக்குகளா \nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/soundarya-rajinikanth-and-vishagan-tied-the-knot-today.html", "date_download": "2019-02-21T13:37:43Z", "digest": "sha1:CCZJJT6QUBEZ7DFQBA4O7QCQC3WPROYK", "length": 6994, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Soundarya rajinikanth and Vishagan tied the knot today | தமிழ் News", "raw_content": "\nஅரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட, சவுந்தர்யா-விசாகன் திருமணம்\nசென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது.\nரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா சந்திரமுகி, சிவாஜி, கோச்சடையான் உள்ளிட்ட படங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த 2017 -ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி-2’ என்கிற படத்தை இயக்கியும் உள்ளார்.\nஇந்நிலையில் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் என்பவருடன் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விசாகன் ‘வஞ்சகர் உலகம்’ என்னும் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று சவுந்தர்யா-விசாகன் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nமேலும் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅக்காவின் கல்யாணத்துக்கு தங்கை எடுத்த சாகச முடிவு\n'திருநா, திருமா'வுடன் ரஜினி திடீர் சந்திப்பு.. தற்செயலான நிகழ்வா\n‘தாலி கட்டும்போது புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் கேவளமான அர்த்தம் தெரியுமா\n‘சாப்பாட்டில் வந்த சண்டை’.. திருமணத்தன்றே விவாகரத்து.. விநோத தம்பதியர்\nதங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\n‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்\n‘எனக்கு துணையாக இருப்பார்’.. நீண்ட நாள் தோழியை மணந்த பின் ஹர்திக் பேட்டி\n'திருமணத்தன்று பியூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்'.. பதறவைக்கும் வீடியோ\n'கிட்னி இல்லை என்றால் திருமணமும் இல்லை'.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஉயிருக்கு போராடிய தந்தை.. மகனும் மகனின் காதலியும் நள்ளிரவில் எடுத்த முடிவு\n25 வருஷ மனைவியுடன் உறவுமுறிவு.. உலக பணக்காரர் அந்தஸ்தை இழக்கும் அமேசான் நிறுவனர்\nரஜினி படம் ரிலீஸாகும் தியேட்டரிலேயே திருமணம் செய்துகொண்ட ரசிகர்கள்\nதாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்\nதிருமணம் ஆகி 3 மாதமே ஆன புதுமாப்பிள்ளை லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை\nதிருமணத்திற்கு 'செலவு செய்வதில்' அரச குடும்பத்தையே வீழ்த்திய அம்பானி\n'அப்படி என்ன லிட்டில் மாஸ்டர் வாழ்த்து சொன்னாரு'...வைரலாகும் சச்சினின் ட்விட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/11/7-125.html", "date_download": "2019-02-21T14:01:27Z", "digest": "sha1:EAPEGUKH2AKIQA6JUNDKEJWHFFVPERLY", "length": 29121, "nlines": 91, "source_domain": "rssairam.blogspot.com", "title": "நவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nநவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது\nபெண்கள் தொடங்கிய பெரும் புரட்சி\nநவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது\nநவம்பர் புரட்சியின் நூற்றாண்டுத் தொடக்கம் இன்று உலகெங்கும் புரட்சி விதைகளைப் பரப்பி, ரஷ்யப் புரட்சி எந்தச் சூழலில், எப்படி நடந்தது உலகெங்கும் புரட்சி விதைகளைப் பரப்பி, ரஷ்யப் புர��்சி எந்தச் சூழலில், எப்படி நடந்தது\nமுதல் உலகப் போர் 1914-ம் ஆண்டில் தொடங்கி, நான்கு ஆண்டுக் காலம் நடந்தது. ரஷ்யாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் அப்போது நடந்த போரில், ரஷ்யா தோல்வி அடைந்துகொண்டிருந்தது. 1914, 15, 16 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் 17 லட்சம். போர்க் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டோர் 20 லட்சம். காணாமல்போனவர்கள் 10 லட்சம்\nஇவர்களைப் பறிகொடுத்த லட்சக்கணக்கான தாய்களும், மனைவிகளும் வேதனையில் துடித்தார்கள்; வாழ வழியின்றித் தவித்தார்கள். மறுபுறம் தொழிலாளர்கள் வேலை நேர அதிகரிப்பு, ஊதியப் பற்றாக்குறை, போர்க்காலக் கெடுபிடிகள், அடக்குமுறைகள். விலைவாசியோ உச்சத்தில் இருந்தது. இந்தச் சூழலுக்கு இடையில், “போரை நிறுத்த வேண்டும், மன்னராட்சி ஒழிய வேண்டும்” என்று குரல்கொடுத்துவந்தார்கள் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர்.\nரஷ்யா கொந்தளிக்கத் தொடங்கியது. மன்னராட்சியைத் தூக்கியெறிந்து, உலகின் முதல் சோஷலிஸ்ட் ஆட்சி அமைவதற்கு உண்மையில் கால்கோள் இடப்பட்ட பின்னாளில் மகளிர் நாளாக அறிவிக்கப்பட்ட - 1917, மார்ச் 8.\nஒரு ரொட்டித் துண்டுகூடக் கிடைக்காமல், தாமும் குழந்தைகளும் குடும்பத்தினரும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என்று பெண் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தார்கள், ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில். தொழிற் சாலைகள் நிறைந்த வைபோர்க் பகுதியில் துணி ஆலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறினார்கள். வேலைநிறுத்தத்தில் தாங்கள் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்குச் சென்று, அங்கு வேலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஆண் தொழிலாளர்களையும் போராட அழைத்தார்கள். “அனைவரும் வெளியே வாருங்கள். நமக்கு உணவு வேண்டும். போர் நிறுத்தம் வேண்டும். சுதந்திரம் வேண்டும். தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. போராட வாருங்கள்” என்று பெண்கள் அறைகூவல் விடுத்தார்கள்.\nஇப்படி பெட்ரோகிராட் நகரின் முதன்மைச் சாலையான நெவ்ஸ்கி சாலையை நோக்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பேரணி பிரம்மாண்டமாகப் புறப்பட்டது. பல இடங்களில் போலீஸாரோடு மோதல் ஏற்பட்டது. பெண்களே முன் நின்று சமாளித்தார்கள். அது மட்டுமல்ல; பல இடங்களில் காவல் நின்ற ராணுவத்தினரையும் தங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அன்போடும், கண்ணீர் விட்டும் அழைத்தார்கள். படை வீரர்களும் அவர்களைப் பரிவோடு அணுகத் தொடங்கினார்கள். இதனிடையே பேரணியின் ஆவேசத்தால் ஈர்க்கப்பட்ட மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். சுமார் 1.28 லட்சம் பேர் திரண்ட இந்தப் பேரணி, மறுநாள் தொடர் போராட்டமாக நீள வழிவகுத்தது. மறுநாள் பேரணியில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. முதல் நாள் உணவு, விலைவாசி, தொழிலாளர் உரிமை என்று முழங்கிய கூட்டம், இப்போது புதிய முழக்கம் ஒன்றை மேலும் சேர்ந்துகொண்டது: “மன்னராட்சி ஒழிக\nமார்ச் 10 இரவில் ராணுவத்துக்கு ஜார் மன்னர் உத்தரவு பிறப்பித்தார்: “போராட்டத்தை ஒடுக்கு” மறுநாள் ஞாயிறு, மீண்டும் ஒரு ரத்த ஞாயிறு ஆனது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். போராட்டக்காரர்கள் மீது மன்னரின் விசுவாசப் படையினர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 169 பேர் கொல்லப்பட்டார்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.\nஇந்தச் சம்பவம் எரிதழலில் ஊற்றப்பட்ட எண்ணெயானது. ராணுவத்திலும் புரட்சி வெடித்தது. ஒவ்வொரு பிரிவினராக ஆயுதங்களுடன் சென்று போராட்டக்காரர்களுடன் சேர்ந்தார்கள். மறுநாள் மாலைக்குள் 66 ஆயிரம் படை வீரர்கள், தலைநகரில் இருந்த மொத்தப் படை வீரர்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர், புரட்சியில் சேர்ந்துவிட்டார்கள். போர்க்குணம் மிக்க தொழிலாளர்களுக்கு ஆயுதங்களைப் படை வீரர்கள் வழங்கினார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘பெட்ரோகிராட் தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களின் சோவியத்’(குழு) அமைக்கப்பட்டது.\nநாடாளுமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்து இந்த சோவியத் செயல்படத் தொடங்கியது. மறுபகுதியில் நாடாளுமன்றத்தின் முதலாளித்துவக் கட்சிகள் கூடி ‘நாடாளுமன்ற இடைக்காலக் குழு’வை அமைத்துச் செயல்பட்டன. மறுநாள், மார்ச் 15 அன்று, 10 அமைச்சர்களைக் கொண்ட ‘இடைக்கால அரசு’ நாடாளுமன்ற இடைக்காலக் குழுவால் அமைக்கப்பட்டது. அன்று இரவே, ஜார் மன்னர் பதவி துறப்பதாக அறிக்கை எழுதி, மறுநாள், மார்ச் 16 அன்று அதை இடைக்கால அரசாங்கத்திடம் அளித்தார். வீழ்ந்தது முடியாட்சி\nமுடியாட்சி வீழ்ந்தது. குடியாட்சி என்ன செய்தது புரட்சியின் மூல நோக்கங்களான உணவு, போர் நிறுத்தம் மற்றும் விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான உழுபவருக்கே நிலம் ஆகிய மூன்று மிக முக்கியக் கோரிக்கைகள் என்னவாயின\nஎதுவும் நடக்கவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமானது. மன்னர் கையிலிருந்து ஆட்சி மாறியதே தவிர, இடைக்கால அரசு அமைத்த முதலாளித்துவ சக்திகள், தமக்கே உரிய ஏமாற்று முகத்தை வெளிக்காட்டின.\nநாடு கடத்தப்பட்டு வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டுவந்த லெனின், ஏப்ரலில் நாடு திரும்பினார். “இந்த அரசு முதலாளித்துவ அரசு. இந்த அரசைக் கலைக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள் கூடி சோவியத் குடியரசை அமைக்க வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்று அறைகூவல் விடுத்தது லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி.\nஅடுத்தடுத்து தொடர் போராட்டங்கள். நூற்றுக் கணக்கான உயிர்த் தியாகங்கள். நாட்கள் ஓடின. கொந்தளித்துக்கொண்டிருந்தது ரஷ்யா. நவம்பர் 7 அதிகாலை 1.25 மணி. உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது ‘செங்காவலர்’கள் என்ற பெயரில் அமைப்பாக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய தொழிலாளர்களும், படை வீரர்களும் பெட்ரோகிராட் நகரைச் சுற்றி வளைத்தார்கள். இடைக்கால அரசின் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அரசின் முக்கிய நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் செம்படையின் கீழ் வந்தன. மறுநாள் நவம்பர் 8 அதிகாலை 3.40 மணி. ரஷ்யா முழுவதிலுமிருந்தும் வந்திருந்த சோவியத் பிரதிநிதிகளின் மாநாட்டில் லெனினுடைய தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ‘‘அரசதிகாரத்தை இந்த மாநாடு ஏற்கிறது.” சோஷலிச ரஷ்யாவின் வெற்றிப் பயணம் தொடங்கியது\nஅன்றே (1917, நவம்பர் 8 அதிகாலை) புதிய அரசின் முதல் சட்டமாக, “போர் வேண்டாம். நியாயமான சமாதானத்துக்குத் தயார்” என்ற சட்டத்தை மாநாடு நிறைவேற்றியது. அடுத்து, இரண்டாவது சட்டமாக நிலப் பிரபுக்கள், மத நிறுவனங்கள் போன்றோரின் நிலங்களைக் கைப்பற்றி, உழவர்களுக்கு வழங்கும் வகையில், ‘அனைத்து நிலங்களும் அரசுக்கே சொந்தம்’ எனும் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவதாக, ‘தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கமாக லெனின் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்படுகிறது’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில், நவம்பர் 11 அன்று 8 மணி நேர வேலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\n‘ஸ்ரீமான் லெனின் தலைமையில்… ரஷ்யாவில் இன்று நடைபெறுவது கம்யூனிஸம். இந்தத் தத்துவம் உலகளவில் வெற்றி பெறும்போது மக்களின் வாழ்க்கை நெறிகளும், உண்மையான நாகரிகமும் வெற்றி காண முடியும்’ என்று பாரதியார் 1917 நவம்பர் 27-ல் எழுதி வரவேற்றார்.\nஅடுத்த ஓராண்டு காலத்துக்குள் பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வரலாற்றுப் புகழ்பெற்ற அரசமைப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ரஷ்யாவில் நிறைவேற்றப்பட்டன. 18 வயது நிரம்பிய, வெளியில் வேலை செய்து அல்லது தனது வீட்டு வேலைகளைச் செய்து உழைத்து வாழ்கிற அல்லது வேலை செய்யும் சக்தியை இழந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமையும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை யும் அளிக்கப்பட்டது. பிறரை வேலைக்கு அமர்த்தி லாபம் சம்பாதிப்பவர்களுக்கும், வட்டி வருமானம், சொத்திலிருந்து வருமானம் பெற்று வாழ்பவர்களுக்கும், துறவிகள், மதத் தலைவர்களுக்கும் வாக்குரிமையும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் மறுக்கப்பட்டது.\nஆண் - பெண் வேறுபாடு இல்லாமல் சம வேலைக்குச் சம ஊதியம், வேலை பெறும் உரிமை உள்ளிட்ட ஆண் - பெண் சமத்துவம் உறுதிசெய்யப் பட்டது. கருவுற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப் பேறுக்கு முன்னர் இரு மாதங்கள், பின் இரு மாதமும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் தனிச் சிறப்பான பராமரிப்புகள், வேலையின்போதும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இடைவேளை கள், பணியாற்றுமிடத்தில் ஓய்வறைகள், பண உதவி கள் உள்ளிட்ட உரிமைகள் சட்டமாக்கப்பட்டன.\nதிருமணம் - விவாகரத்து போன்றவற்றிலிருந்து மதம் விலக்கப்பட்டது. பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்படும் திருமணம் மட்டுமே சட்டப்படியான திருமணமாக அங்கீகரிக்கப்படும் என்றானது. கருக்கலைப்பு தண்டனைக்கு உரிய குற்றம் என்ற முந்தைய சட்டம் கடாசப்பட்டு, கருக்கலைப்பு சட்டபூர்வமானது. அரசு மருத்துவ மனைகளில் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான வசதிகள் தொடங்கப்பட்டன. மேலும் “யாருக்கும் காயம் ஏற்படுத்தாமலும், யாருடைய நலன்களையும் ஆக்கிரமிக்காமலும் உள்ள உடலுறவு விஷயத்தில் அரசோ, சமுதாயமோ தலையிடக் கூடாது” என்பது அரசின் கொள்கையானது.\nநவம்பர் புரட்சி சாதித்தவை ஏராளம். ஆனால், லெனின் ஆண் - பெண் சமத்துவத்துக்கான நடவடிக்கைகளையே முதன்மைப் பெருமையெனக் கருதினார். லெனின் 1919-ல் எழுதுகிறார்: “பெண்களின் நிலைமையை எடுத்துக்கொள்வோம். நாம் அதிகாரத்துக்கு வந்த முதல் ஓர் ஆண்டுக்குள் செய்த சாதனையில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, உலகில் பல பத்தாண்டுகளில் எவரும் செய்யவில்லை. இந்தச் சாதனை பற்றிப் பெருமைகொள்ள நமக்கு ஆயிரம் மடங்கு உரிமை உள்ளது.” கூடவே, அவர் ஓர் எச்சரிக்கையும் விடுத்தார். “பெண்களைத் தாழ்வாக நடத்தும் இழிவான சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை நொறுக்கித் தள்ளிவிட்டோம். ஆனால், கட்டிடம் கட்டுவதற்காக மனையைச் சுத்தப்படுத்தியிருக்கிறோமே தவிர, இன்னும் கட்டிடத்தைக் கட்டிவிடவில்லை என்பதும் நமக்குத் தெளிவாகவே தெரிகிறது” மேலும் அவர் சொன்னார்: “உண்மையான பெண் விடுதலையிலிருந்தே உண்மையான கம்யூனிஸம் தொடங்குகிறது” மேலும் அவர் சொன்னார்: “உண்மையான பெண் விடுதலையிலிருந்தே உண்மையான கம்யூனிஸம் தொடங்குகிறது\n- இரா.ஜவஹர், மார்க்ஸிய ஆய்வாளர், எழுத்தாளர், ‘கம்யூனிஸம்: நேற்று, இன்று, நாளை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jawaharpdb@gmail.com\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் ��கவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2017/05/wwalpatwmakkhaiorg-100000-morethan.html", "date_download": "2019-02-21T14:01:34Z", "digest": "sha1:FYHTQWNXNIYY4UQ5LN4GVYKGQZTHZHX2", "length": 7356, "nlines": 77, "source_domain": "rssairam.blogspot.com", "title": "wwalpatw.makkhai.org 100000 Morethan . saathanai wikazththivarum sakaayam. ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்போம்\nலஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எச்சூழலிலும் தடுப்போம்; தவிர்ப்போம்.\nதாய் தந்தையை கண்போல் காப்போம்.\nநலிந்தோரின் நலன் காக்கப் பாடுபடுவோம்.\nஉழவுக்கும் உழவுத்தொழிலுக்கும் ஊன்றூகோலாகவும் ஊறுதுணையாகவும் இருப்போம்.\nwww.makkalpathai.orgஉணர்வுகளையும் மங்காத வெளிப்பென மதிப்பளிப்போம்.\nமாற்றுத் திற்னாளிகளுக்கும் மூன்றாம் பாலினத்தினருக்கும் ஏற்றமிகு வாழ்க்கைக்கு உறுதி செய்வோம்.\nசாதி மத சான்றுகளைக் கடந்து சாதிக்கும் சக்தியாய் சங்கமிப்போம்.\n100 சதவிகிதம் நேர்மையாகவும் கண்னிமையாகவும் வாக்களிப்போம்.\nஇந்த உறுதி மொழிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து, சிறந்த சமூகத்தையும், அதன்மூலம் சிறந்த அரசியலையும் கொண்டு வருவோம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந���து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=2576", "date_download": "2019-02-21T14:13:02Z", "digest": "sha1:K3WEWQSFJYP2HVE5NFFZGFSNTY4ZRABG", "length": 5217, "nlines": 78, "source_domain": "silapathikaram.com", "title": "இலங்கை ஜெயராஜ் உரை(ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)\nதெய்வக் கண்ணகிக்கு சிலைக்குக் கல்லெடுக்க சேர மன்னன் வடபுல யாத்திரை-5(சிலம்புச் செல்வர் ம.பொ.சி- (06\\02\\1977) →\nஇலங்கை ஜெயராஜ் உரை(ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்)\nThis entry was posted in காணொளி, சிலப்பதிகார பெருமை and tagged இலங்கை ஜெயராஜ், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். Bookmark the permalink.\n← புகார்க் காண்டம் -கானல் வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)\nதெய்வக் கண்ணகிக்கு சிலைக்குக் கல்லெடுக்க சேர மன்னன் வடபுல யாத்திரை-5(சிலம்புச் செல்வர் ம.பொ.சி- (06\\02\\1977) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2015/11/", "date_download": "2019-02-21T14:36:58Z", "digest": "sha1:4RRADDB5JKWZ5UXDOH6KVX7QTIPEV2FV", "length": 39700, "nlines": 1231, "source_domain": "www.iluwlyrics.com", "title": "November 2015 | ILuwLyrics", "raw_content": "\nகாலமுள்ள காலம் வரை, நீதான் எந்தன் முதல் குழந்தை...\nஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே ...\nதீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம். அலைகள் போலவே அசைந்து ஆடுதே தீப���ே...\nநீ இல்லாமல் எது நிம்மதி\nநீ தான் என்றும் என் சந்நிதி\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...\nகுற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று...\nஎல்லாத்தையும் பளிச்னு புரிஞ்சுக்கிறவன் நீ...\nஇது மட்டும் உன்னால புரிஞ்சுக்க முடியலையா...\nஉன் பின்னால் நாயாட்டம் சுத்துறேனே...\nஎன்ன பார்த்து ஊரே சிரிக்குதடா...\nநான் என்னைப் பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்...\nஅவன் புன்னகையை மூட்டைகட்டி அள்ள மறந்தேன்...\nமறந்தேன்... மறந்தேன்... அவனால் மறந்தேன்...\nநான் ஒரு தனியார் நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் எஞ்சினீராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் இரவு என் அலுவலகப் பணியை முடித்துவிட்டு கிண்டியில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சுமார் 45 வயது அளவில் பெரியவர் ஒருவர் என் அருகில் வந்து நின்றார். ஒரு சில வினாடிகள் கழிந்ததும் என்னிடம் \"என் பணம் திருட்டுப் போய்விட்டது. நான் என் ஊரான திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும். அதற்கு 250 ரூபாய் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்களேன்\" என்று கூறினார். நான் அவரிடம் \"எனக்கும் திருநெல்வேலி தான். நீங்கள் திருநெல்வேலியில் எங்கே போக வேண்டும் \" என்று கேட்டேன். அவரது முகத்தில் சிறு மாற்றமும் குரலில் தடுமாற்றமும் ஏற்பட்டது.\nசிறிது வாய் குளறியவராய் குரல் தடுமாறியபடி அவர் \"மெயின் திருநெல்வேலிக்குத் தான் போக வேண்டும்\" என்றார். நான் \"நானும் திருநெல்வேலி தான் செல்ல நின்று கொண்டிருக்கிறேன். இங்கிருந்து தாம்பரம் வரை ரயிலில் சென்று அங்கிருந்து திருநெல்வேலி பேருந்தில் ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். என்னுடன் வாருங்கள்\" என்றேன். உடனே அவர், \"இல்லை, பணம் மட்டும் தாருங்கள். நான் சென்று கொள்வேன்\" என்றார். \"ஒரே ஊருக்குத் தானே செல்லப் போகிறோம். என்னுடனேயே வரலாமே எதற்காக தனியாக செல்ல வேண்டும் எதற்காக தனியாக செல்ல வேண்டும்\" என்றேன். உடனே சுற்றும் முற்றும் பார்த்து விழித்தவர் உடனே அவ்விடம் விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குள் என் கண் பார்வையிலிருந்து மறைந்தார். அதற்காக இவ்வாறு உதவி கேட்பவர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள் என்று நான் கூறவில்லை. நாம் தான் சரியாக அடையாளம் கண்டு கொண்டு உதவ வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு சமயம் பெங்களூர் தெருக்களில் காசு இ��்லாமல் சுற்றித்திரிந்தவன் தான்.\nஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்...\nஉன் செயலையெல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்...\nஎன்னை ஒரு முறை நீயும் திரும்பிப் பார்ப்பாயா...\nஅழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்\nநுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI0MjMxMTkxNg==.htm", "date_download": "2019-02-21T14:31:46Z", "digest": "sha1:AZXDFJ3K67CA3A7OP6EXPXERXE3DSE6H", "length": 18872, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்���ப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nமனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி கண்டுபிடிப்பு\nமனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி மற்றும் தொழிநுட்ப சாதனங்களை உருவாக்கும் முயற்சியில், நியூரோலிங் எனும் ந��றுவனத்தை உருவாக்கி உற்பத்திகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தொழிநுட்ப நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியான எலான் மெஸ்க் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் நியூரோலிங் உற்பத்தித்தி செய்யவுள்ள தொழிநுட்பசாதனங்கள் யாவும், மனித மூளையை மென்பொருள்களுடன் இணைத்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மனித ஞாபக சக்திகளை கணனிமயமாக்கும் முயற்சியாகவே இதை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.\nஇந்நிலையில் நியூரோலிங்கின் பயன்கள் குறித்து அண்மையில் சமூகவலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ள எலான் மெஸ்க், நியூரா லேஸ் முறையை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும், குறித்த தொழிநுட்பத்தை கொண்டு மனிதர்கள் மருத்துவ முறைகளில் பல்வேறுபட்ட நரம்பியல் சார்ந்த நோய்களை குணப்படுத்தி கொள்ளகூடிய வாய்ப்பை உருவாக்குமென தெரிவித்துள்ளார்.\nஎனினும் குறித்த தொழிநுட்பமுறைகளை மிகவும் ஆபத்தானவையாக கூறுவதால், அதன் பயனாளர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு நியூரோலின்க் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மனிதர்களை கணினியுடன் இணைத்து செயற்படுத்த வைக்கும் வழிமுறைகளை எளிமையாக்கி, உருவாகும் ஆபத்துகளை வெகுவாக குறைக்குமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைந்த விலையில் மிரள வைக்கும் Samsung M30, M20\nசாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பல வகை போன்கள் வெளியிட்டு வருவதால் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையி\nLG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங\nகூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி க���ண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். எனினும் இவ்வாறான அப்பிளிக்\nSamsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.\nFacebook நிறுவனம் அதன் WhatsApp, Instagram, Facebook Messenger ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்று சேவைகளும் தனித்\n« முன்னய பக்கம்123456789...9596அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc1NTQwNDAw.htm", "date_download": "2019-02-21T14:31:31Z", "digest": "sha1:J6XICYTVZWLAKNE6IKTNKQ6XR47UFDXO", "length": 17217, "nlines": 189, "source_domain": "www.paristamil.com", "title": "பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி\nசிலதேன் எடுக்கும் பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டுகள் தேனைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால், அதன் கண்கள் இதற்க்கு உதவுகின்றன.\nபூவின் இதழ்களுக்குள் மறைந்திருக்கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தியம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள்ளது.பார்த்தல்,கேட்டல்,தொடுதல், முகர்தல்,நுகர்தல்,போன்றவைதான் அவை. இவை அளவோடு நமக்கு அமைந்துள்ளன.\nகேளா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி நமக்குக் கிடையாது.ஆனால்\nமனிதனின் அதீத கண்டுபிடிப்பில் நைட் வியூவர் போன்ற பைனாகுலர்களை உருவாக்கியது இயற்கையை தொட்டு விடக்கூடிய சாத்தியம் தானே\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை\nகுடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்\nகதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா\nமின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.\nமது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்\nமது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishashoppe.com/downloads/portfolio/isha-yoga-unnai-ariyum-vignanam/", "date_download": "2019-02-21T15:04:42Z", "digest": "sha1:DQH33MXIFP2VBWU5K4PIBRI7WSYUEUTZ", "length": 3663, "nlines": 52, "source_domain": "www.ishashoppe.com", "title": "Isha Yoga - Unnai Ariyum Vignanam (Tamil eBook) - Isha Downloads", "raw_content": "\n“என்றேனும் வந்துபோகும் விருந்தாளியாக இல்லாமல், ஆனந்தம் உங்கள் இணைபிரியா நண்பனாக இருக்கவேண்டும் எனும் நோக்கத்தில் இப்புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் நான் உங்களுக்கு வழங்குவது போதனைகள் அல்ல, விஞ்ஞானம் மட்டுமே. பாடங்கள் அல்ல, தொழிற்நுட்பம் மட்டுமே. நெறிமுறைகள் அல்ல, பாதை மட்டுமே.” – சத்குரு\nசத்குரு தனது ஆச்சரியமான பல ஆன்மீக அனுபவங்களை இங்கு விவரித்திருக்கிறார். அத்துடன், வாழ்க்கையை எப்படி புதிதாய் அணுகுவது என்பதிலிருந்து, கண்டிப்பு, ஒழுக்கநெறி போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, எப்படி பிறருடன் அன்புடனும் இணைந்தும் செயலாற்றுவது என்பது வரை, தேவையான நடைமுறைப் பயிற்சிகளோடும் விளக்கியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.\n– டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை (இந்த புத்தகத்தின் மூல நூலான Inner Engineering – A Yogi’s Guide to Joy என்னும் ஆங்கில நூல் குறித்த மதிப்புரையிலிருந்து)\n“தன் உள்ளார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சத்குரு வழங்கும் கண்ணோட்டங்கள் நம்மை வசீகரிக்கிறது. நீங்கள் தயாராக இருந்தால், இப்பிரபஞ்ச சக்தியின் பிம்பமாக உங்களுக்குள் செயல்படும் அந்த உச்சபட்ச புத்திசாலித்தனத்தை, இது விழித்தெழச் செய்யும்.”\n– தீபக் சோப்ரா, பிரபல அமெரிக்க எழுத்தாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/100-100.html", "date_download": "2019-02-21T13:58:42Z", "digest": "sha1:C2VSCSAMGH4EJ6733VFIRKYLQUXKTF2O", "length": 11964, "nlines": 76, "source_domain": "rssairam.blogspot.com", "title": "100 வயதில் 100 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம்: இந்திய மூதாட்டி அசத்தல்! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n100 வயதில் 100 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம்: இந்திய மூதாட்டி அசத்தல்\nஇந்தியாவைச் சேர்ந்த மான் கெளர் என்ற 100 வயது மூதாட்டி, முதியவர்களுக்கான மகளிர் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nவயதானவர்களுக்காக, கனடாவில் உள்ள வான்கூவரில் \"அமெரிக்கன் மாஸ்டர்ஸ்' என்ற போட்டி நடைபெறுகிறது. செப்டம்பர் 4-ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் போட்டியில், 30 மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.\nஇதில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 100 மீ. ஓட்டத்தில் சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்த மான் கெளர் பங்கேற்றார்.\nமான் கெளர் வயதுப் பிரிவில் (100) அவரைத் தவிர வேறு போட்டியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியொருவராக அந்தத் தடகளத்தில் தடம் பதித்த மான் கெளர், 1 நிமிடம் 21 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார்.\nமுன்னதாக, ஈட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டிகளிலும் மான் கெளர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.\n100 மீ. ஓட்டத்தின் நிறைவு எல்லையை அவர் எட்டும் வேளையில், அங்கு கூடியிருந்த, 70-80 வயது போட்டியாளர்கள் மான் கெளரை உற்சாகப்படுத்தினர். அவரது இந்த விடாமுயற்சி, அந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.\nபந்தயத்தை நிறைவு செய்த மான் கெளர் உற்சாக சிரிப்புடன் அனைவரையும் நோக்கி கையசைத்தார். வெற்றி குறித்து கேட்டபோது, மூச்சிரைக்க நின்றிருந்த மான் கெளருக்கு பதிலாக அவரது மகன் குருதேவ் சிங் பதிலளித்தார். 78 வயது நபரான குருதேவ் சிங்கும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதங்கம் வென்ற தனது தாயார் குறித்து குருதேவ் சிங் பூரிப்புடன் கூறியதாவது:\nவெற்றி பெற்றுள்ள எனது தாயார் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றதும், கனடாவில் தான் பதக்கங்கள் வென்றதை அனைவரிடமும் உற்சாகத்துடன் கூறுவார். இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.\nமூட்டு வலி, இதய நோய் என அவருக்கு எந்தவொரு உடல் உபாதையும் இல்லாததால், ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள அவரை ஊக்கப்படுத்தினேன். அதைத்தொடர்ந்து தனது 93-ஆவது வயதில் அவர் ஓடத் தொடங்கினார். வீட்டில், தினமும் மாலையில் குறைந்த தூரத்துக்கு ஓடி பயிற்சி மேற்கொள்வார்.\nதற்போது, உலகம் முழுவதும் நடைபெற்ற \"மாஸ்டர்ஸ்' போட்டிகளில் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.\nஇதர மூதாட்டிகளையும் எனது தாயார் ஊக்குவிப்பார். தவறான உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், அவர்களது குழந்தைகளும் விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிப்பார் என்று குருதேவ் சிங் கூறினார்.\nமான் கெளர் குறித்து, அமெரிக்கன் மாஸ்டர்ஸ் போட்டியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கனடா தடகள வீராங்கனை சார்மைன் க்ரூக்ஸ் (54) கூறுகையில், \"மான் கெளர் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவர் என்னைப் போன்ற வயதுடையவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளார்' என்றார்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நா���் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/27865/metoo-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-02-21T14:19:05Z", "digest": "sha1:ZNE6QIUSHK6ICDIXOGDUXUP7TMP235HR", "length": 38122, "nlines": 258, "source_domain": "thinakaran.lk", "title": "MeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா? | தினகரன்", "raw_content": "\nHome MeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா\nMeToo புதிது புதிதாக புகார்கள் கட்டுக் கதையா, நிஜமா\nஇந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுவது #MeToo தான். அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம்தான் #MeToo.\nபல்வேறு ஆண்டுகளாகவே பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளியில் சொல்லத் தயங்கினர். அவர்கள் தயக்கமின்றி தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவிக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் 2006-ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை. சென்ற 2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் #MeToo ஹேஷ்டாக், அது பரவலான ஒன்பது நாள்களில் மட்டும் 17 இலட்சம் ட்வீட்களில் பய��்படுத்தப்பட்டது. 80-இற்கும் மேற்பட்ட உலகநாடுகளிலிருந்து இந்த ட்வீட்கள் வெளிவந்தன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் #MeToo ஹேஷ்டாக்கை அமெரிக்காவில் சட்டம் பயிலும் தலித் மாணவி ரயா சர்கார் அறிமுகப்படுத்தினார். தற்போது இந்தியாவிலும், இந்த ஹேஸ்டாக் மூலம் பலரும் தைரியமாகத் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளியில் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களாக இந்த #MeToo ஹேஸ்டாக் இந்திய சினிமாவில் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.\nபல்வேறு நடிகைகள் தங்களுடைய சிறுவயதிலும், சினிமா வாழ்விலும் ஏற்பட்ட வன்கொடுமைகளைத் தயக்கமின்றி சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், அரசியல் தரப்பினர்கள் என்று பலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇப்பெண்கள் கூறுகின்ற புகார்களெல்லாம் உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. இக்குற்றச்சாட்டுகளை பலர் புனைகதை என்கின்றனர். சிலர் நம்புகின்றனர்.\nவைரமுத்து வறுத்தெடுக்கப்பட்ட போது வீண் குற்றச்சாட்டு என கண்டித்தவர்கள் ஏராளம்.அதேசமயம் வைரமுத்துவைக் கண்டித்த ஒரு தரப்பினரும் உள்ளனர்.\nஇதுஒருபுறமிருக்க நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 'நிபுணன்' படத்தில் நடித்த போது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அர்ஜுன் மறுத்துள்ளார்.\nஇந்நிலையில் ஸ்ருதி பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\n\"ஒத்திகைக்கு வர மாட்டேன், நேராக டேக்கிற்கு தான் வருவேன் என்று இயக்குனரிடம் அப்பொழுதே தெரிவித்தேன். அப்போது எனக்கு தைரியம் இல்லை. தற்போது 'மீ டூ' இயக்கத்தால் தைரியம் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் பற்றி பலரும் தற்போதுதான் வெளியே சொல்கிறார்கள்.எனக்கு ஒரு ஆண்டு ஆனது.சம்பவம் நடந்த போது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னை இரவு உணவுக்கு அழைத்ததுடன் நான் மறுத்தும் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். எனக்கு பயமாகி விட்டது. நான் தர்ஷன், சுதீப் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அர்ஜுன் போன்று இல்லாமல் மரியாதையுடன் நடந்து கொண்டனர்.\nநான் மட்டும் அல்ல மேலும் நான்கு பெண்களும் அர்ஜுன் மீது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதும் அதை ஊடகங்களிடம் காண்பிக்கிறேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.\nசம்பவம் குறித்து பேசக் கூடாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்தச் சம்பவம் நடந்த பிறகு நான் அர்ஜுனுக்கு எந்த செய்தியும் அனுப்பவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தங்களை சூப்பர் ஸ்டார்கள் என்று அழைப்பவர்கள் பாவப்பட்டவர்களிடம் தவறாக நடக்கிறார்கள் என்கிறார்\" ஸ்ருதி.\nஅதேசமயம் நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ள ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரபல நடிகை நீது ஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் \"நான் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இத்தகைய பாலியல் தொல்லைகளை யாரும் வெறும் விளம்பரத்துக்காக சொல்ல மாட்டார்கள்.ஸ்ருதிக்கு ஏற்பட்ட மனவலியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்\" என்றார்.\n\"நான் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு இத்தகைய மோசமான அனுபவங்கள் நடந்தது இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் கசப்பான அனுபவம் எனக்கு நடந்துள்ளது. ஆனால் அதற்கு ஆதாரத்தை என்னால் கொடுக்க முடியாது\" என்றார் நீது ஷெட்டி.\nநடிகை ஸ்ருதி ஹரிஹரன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவேயும், நடிகர் அர்ஜுனுக்கு அவரது குடும்பம் மற்றும் கன்னட திரையுலக வட்டாரத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. ஒன்றரை வருடங்கள் முன்பாக ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த போது, எனது முதுகை அர்ஜுன் தடவினார் என்றும், இறுக்கிப் பிடித்தார் என்றும் நடிகை ஸ்ருதி குற்றம்சாட்டியிருப்பது கட்டுக்கதை என்கின்றனர் அவர்கள்.\nகன்னட திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான முனிரத்னா அம்மாநில செய்தி அலைவரிசை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மையில்லை என்று தெரி��ித்தார்.\nசினிமா உலகத்திற்கு அர்ஜுன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 40 வருடங்களுக்கு மேலாக அவர் சினிமாத் துறையில் இருக்கிறார். இதுவரை அவர் மீது ஒரு சிறு கரும்புள்ளி விழுந்தது கிடையாது. சுருதியை பொறுத்தளவில் சினிமாத் துறைக்கு புதியவர். எனவே அவர் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை சரி செய்வதற்காக தொட்டு இருப்பாரே தவிர தவறான எண்ணத்துடன் அர்ஜுன் தொட்டு இருக்க மாட்டார். ஸ்ருதிதான் தவறாக நினைத்துக் கொண்டு உள்ளார்.\nஸ்ருதி ஹரிஹரன் முதலில் நடிப்பை கற்றுக் கொள்ளட்டும். நீண்டகாலம் இந்த துறையில் வளர்ந்த பிறகுதான், மனிதர்களை புரிந்து கொள்ள முடியும். இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான பக்குவம் வர அவருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகர், நடிகைகளுடன் அர்ஜுன் நடித்துள்ளார். ஆனால் இப்படியாக அவர் யாரிடமும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்ததே கிடையாது. சுருதியின் குற்றச்சாட்டில் அர்த்தமே கிடையாது. விஷ்மயா திரைப்படத்தின் நிகழ்ச்சியின் போது இதே அர்ஜுனை வாயாரப் புகழ்ந்து சுருதி பேசியிருந்தார்.\nஇவ்வாறு தயாரிப்பாளர் முனிரத்னா தெரிவித்தார்.\nஅர்ஜூனின் மாமனாரும் பிரபல நடிகருமான ராஜேஷ் இதுபற்றி கூறுகையில், \"அர்ஜுன் ஒரு நிஜமான ஜென்டில்மேன். அவரது நடத்தையின் காரணமாகதான் நல்ல பெயரை ஈட்டியுள்ளார். அழகான மனைவியும், குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். ஆனால் சுருதியின் புகார் என்பது அர்ஜூனின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலானது.\nஒருவேளை அர்ஜுன் இளமைக் காலத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி இருந்தால் கூட நம்பியிருக்காலம். ஆனால் இப்போது அர்ஜுன் வயது 56. ஸ்ருதி வயதில் அர்ஜுனுக்கு குழந்தைகள் உள்ள நிலையில், இவரிடம் அவர் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை நம்ப முடியாது\" என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தனக்கும் தனது தோழிகளுக்கும் நடிகர் அர்ஜூன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.\n\"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 'அர்ஜூனடு' என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் கலந்த��� கொண்டேன். என்னுடன் 20 கல்லூரி மாணவிகள் பகுதி நேர அடிப்படையில் நடித்து கொடுத்தனர்.\nஅப்போது அர்ஜூன் என்னிடம் வந்து அந்த பெண்களின் தொலைபேசி எண்களைக் கேட்டார். மேலும் ஒரு ஹோட்டல் அறையின் எண்ணை கொடுத்து அங்கு வருமாறு என்னிடமும் என் தோழிகளிடமும் கூறினார். எனது தோழிகள் பட வாய்ப்புக்காக அர்ஜூனின் அறைக்கு சென்றனர். அங்கு தோழிகளிடம் அர்ஜூன் தவறாக நடந்து கொண்டார்.\nஅந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சுதீப், உபேந்திரா ஆகியோர் நடித்த போதிலும் எங்களுக்கு அர்ஜூனால் மட்டுமே இது போன்ற பாலியல் தொல்லைகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் படப்பிடிப்புக்கு செல்வதை நிறுத்திக் கொண்டோம்\" என்று துணை நடிகை தெரிவித்துள்ளார்.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க பாடகி ஒருவரிடம் இசையமைப்பாளர் அனு மாலிக் தவறாக நடந்து கொண்டுள்ளதாக பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.பாடகி ஒருவர் அனு மாலிக் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:\nநான் பாடகியான புதிதில் அனு மாலிக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இரண்டாவது சந்திப்பில் எனக்கு காதலன் இருக்கிறாரா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றதும் அப்படி என்றால் நீ தனிமையில் இருப்பாயே என்றார். அடுத்த முறை வரும்போது ஷிஃபான் சேலை அணிந்து வா என்றார். நான் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.\n\"நான் புறப்பட எழுந்தபோது அவர் என்னை கட்டிப் பிடித்தார். அப்போது அவர் என் உடல் முழுவதையும் தனது கைகளால் தடவினார். ரெக்கார்டிங் ஸ்டுடியோ என்பதால் நான் அலறினாலும் யாருக்கும் வெளியே கேட்காது. அதனால் அவரை தள்ளிவிட்டு 'என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'நான் ஒன்றும் செய்யவில்லையே. என் மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளவன் நான்' என்றார்.\nஸ்டுடியோவில் இருந்து வெளியே வந்த பிறகு தான் எனக்கு உயிரே வந்தது. இந்தச் சம்பவம் குறித்து என் தோழி ஒருவரிடம் கூறினேன். அந்தத் தோழி பிரபலமான பாடகரின் மகள். நான் கூறியதை கேட்ட அவர் அதிர்ச்சி அடையாமல் 'அனு மாமா மறுபடியும் ஆரம்பித்து விட்டார்' என்றார். அனு மாலிக் செய்த காரியத்தை என்னால் எப்படி நிரூபிக்க முடியும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டுடியோவில் சிசிடிரி கமரா இல்லை. மும்பையில் தனியாக இருந��த நான் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை\" என்றார் அந்த பாடகி.\nஅனு மாலிக் மீது ஏற்கனவே 3 பாடகிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் தியாகராஜன் மீதும் அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nஅதேபோல கவிஞர் மற்றும் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.\nதியாகராஜன் மீது அவர் இயக்கிய படத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்தப் படப்பிடிப்பின் போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், நள்ளிரவில் தனது அறைக் கதவை அவர் தட்டினார் என்றும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநடிகர் ஜெய் நடிக்கும் படங்களில் முதலில் வெளிவரப் போகும் ‘நீயா 2’\nநடிகர் ஜெய் 'நீயா 2', 'கறுப்பர் நகரம்', 'பார்ட்டி', 'மதுர ராஜா' உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கிறார். இதில் எந்தப்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நீண்ட...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான...\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர். லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ்...\nயூடியூப்பில் 'ரவுடி பேபி' பாடல் சாதனை \nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது.இதையடுத்து இதன் வீடியோ பாடலும்...\nகாதலை பற்றி பேசாத காதல் படம்\n'தேவ்' படம் குறித்து கார்த்தி பேசுகையில், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப்...\nகோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்\nஎம்.ஆர்.���ி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள்...\nவடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த...\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nவிஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால்...\nஇந்தியாவை பெருமைப்பட வைத்த ஆஷா போஸ்லே\nஆஷா போஸ்லே ஒரு புகழ்பெற்ற பொலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்கா�� பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=61&Page=1", "date_download": "2019-02-21T15:07:07Z", "digest": "sha1:HELE65ZP3QAKB4VOR26BQDYRJUAGZAHH", "length": 5489, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nவீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்\nவீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கும் முறை\nகருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nநகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nதலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர��கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2016/11/", "date_download": "2019-02-21T14:37:02Z", "digest": "sha1:PXTRQIDDMVWGJV4MNUPPTZW3KXOSM5LA", "length": 14298, "nlines": 541, "source_domain": "www.iluwlyrics.com", "title": "November 2016 | ILuwLyrics", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பா��ுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/Jayam%20Ravi", "date_download": "2019-02-21T14:40:24Z", "digest": "sha1:LLY7BZSRILF5J7IHFVXQSS7S43VBC467", "length": 36597, "nlines": 1231, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Jayam Ravi", "raw_content": "\nசிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத\nவாசைன பட்டொன்று கேளு கண்ணம்மா\nஅலை அலையாக ஆனந்தம் தாளமும் போட\nபூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா\nமேல் கீழாக இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்\nஅந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா\nஅன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே\nவெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே\nமேடை இன்றி உண்மை அறங்கேறுதே\nசொர்க்கம் இதுதானம்மா நின்லே கிடையாதம்மா (சிலுசிலு)\nமுட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே\nசோகம் கூட இங்கே சுகமாகுமே\nவேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே\nமீண்டும் பின்னே போக வழி சொல்லடி\nஅடி காதல் கொண்டேன் பெண்ணே\nஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே\nஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே…… (பச்சை)\nசிறு குடிலாய் இன்று தோன்றுதடா\nநீ கீழே இறங்கி வந்தாயே\nஉன் வெண்மேனி நான் ஆள\nஎன் கண்ணில் நீ வாழ (பச்சை)\nஇரவின் இருளில் உடல்கள் இங்கே\nபெண்ணில் உள்ள நாணம் எல்லாம்\nஆணில் உள்ள ஈரம் எல்லாம்\nநம் காதல் தீ உச்சத்தில்\nயாரே நீ எங்கிருந்து வந்தாய்\nஎன் நெஞ்சில் சிறகு தந்தாய்\nயாரோ நீ பூந்துயிலி���் வந்தாய்\nஎன் கண்ணில் கனவு தந்தாய்\nஒரு சில நொடி குழந்தையைப்போலே\nமறு சில நொடி கடவுளைப்போலே\nபல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானா……ய்\nஇவனிடம் பணம் ஒரு துளி இல்லை\nமனிதரின் குணம் சிறு துளி இல்லை\nஇவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே\nமழை நனைந்திடும் ஆடையைப்போலே ஆனேனே (எம்மா)\nமரம் செடி கொடிகளை அனைத்தாயே\nஉன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்\nபுலிகளின் மடிகளில் மடியினில் வளர்ந்தாயே\nமான் என்னை நான் தந்தாய் என் செய்வாய்\nவாராளே உன்னை உன்போல் ஏற்றியே\nஉரைந்திடு யாரோ நீ (யாரோ)\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2904", "date_download": "2019-02-21T13:33:22Z", "digest": "sha1:HH7IV7ZCOJWCGEDZPD3EDYES74VCGL3O", "length": 7697, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிங்கள் 06 நவம்பர் 2017 12:45:42\nசனிக்கிழமை தொடங்கி 15 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த சூறாவளி மழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பினாங்கு தீவு முற்றாக ஸ்தம்பித்துள்ளது. திடீர் வெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கும் அதே சமயம், நொண்டிச் சாக்குகள் கூறுவதை மாநில அரசாங்கம் உடனே நிறுத்திக்கொண்டு, இந்நிலை மைக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டனக் குரல் எழுந்துள்ளது. பினாங்கின் வரலாற்றில் இதுவே படுமோசமான வெள்ளம் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மாநிலத்தில் வடிகால் அமைப்பு சரியாக இல்லாததால் இத்தகைய பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.\nபினாங்கில் அளவுக்கதிமான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், கடுமையான மழை, வெள்ளம் போன்ற பேரிடர் சூழலை சமாளிப்பதற்கு வடிகால��� முறைகளை சீர்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க மேம்பாட்டாளர்கள் தவறியிருக்கின்றனர் என்று சமூக நல அமைப்புகள் சாடியுள்ளன.\nஅதிகரிக்கும் வெள்ள நீரை கட்டுப்படுத்துவதற்கு தோதாக மாநிலத்தின் வடிகால் முறைகள் அமையவில்லை. அதன் காரணமாகவே கால்வாய்களிலும், ஆறுகளிலும் நீர் பெருகி பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது என்று மாநில ஊராட்சி மன்ற, போக்குவரத்து நிர்வாக, வெள்ள நிவாரணக் குழுவின் தலைவர் சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/3367/", "date_download": "2019-02-21T13:52:49Z", "digest": "sha1:J7FT6QERR3IFHJWV4JEBLH2O7QOD7W5N", "length": 15475, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் நடிகைகளின் டாட்டூக்களும்… அர்த்தங்களும்! | Tamil Page", "raw_content": "\nதமிழ் நடிகைகளின் டாட்டூக்களும்… அர்த்தங்களும்\nகடந்த பத்து வருடங்களாக டாட்டூக் குத்துவது ஃபஷனாகி வருகிறது. வெறுமென ஏதோவொரு டிசைனை டாட்டூவது குத்துவதற்கு பதிலாக அதற்குள் ஒரு அர்த்தம், ஒரு புதிர் என தற்போதைய இளைஞர்கள் வேறு லெவலில் டாட்டூக்கள் குத்துகிறார்கள். இதற்கு திரை பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. தங்களுக்கு பிடித்தவர்கள், பிடித்த விஷயம், காதல் என பல வகைகளில், பல அர்த்தங்கள் கொண்டு டாடூக்கள் தமிழ் நடிகைகள், பிரபலங்கள் சிலரும் குத்தியிருக்கிறார்கள். அவர்களின் டாட்டூக்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் இங்கே பார்க்கலாம்.\nவாழ்க்கையில் வெற்றி, த��ல்வி; இன்ப, துன்பங்கள் சம அளவு எதிர்கொண்டவர், கண்டவர் நயன்தாரா. நம்ம வீட்டு பொண்ணு போல அறிமுகமாகி, கிளாமர் குயினாக சில படங்களில் இயக்குனர்களால் மாற்றப்பட்டு, காதல் தோல்விகளை கடந்து தனது திறமையால் இன்று ரசிகர்களாலும், திரை பிரபலங்களாலும் லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழப்படுகிறார் நயன்தாரா.\nஇதற்கு எல்லாம் காரணம் அவரிடம் குறையாமல் இருக்கும் பொசிட்டிவிட்டி தான். அதையே தனது கைகளில் டாட்டூவாக குத்தி இருக்கிறார் நயன்தாரா. இதற்கு முன் இவர் பிரபு தேவாவை காதலித்து வந்த போது அவரது பெயரை டாட்டூவாக குத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தார் ஓவியா. அதற்கு காரணம் அவர் உண்மையாக நடந்து கொண்டது தான். பல பேட்டிகளில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது அம்மாவை பிடிக்கும், மேலும் என்னையே எனக்கு மிகவும் பிடிக்கும் என்று செல்ஃப் லவ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பவர் ஓவியா. இதையே தனது டாட்டூ மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் ஓவியா. ஆம், ஓவியா தனது தோளில் தனது முகத்தையே பச்சையாக குத்தியிருக்கிறார்.\nசென்னையில் பிறந்த சமந்தா பானா காத்தாடியில் பெரிதாக கவனம் ஈர்க்க தவறியவர் அதற்கு பின் தெலுங்கில் தஞ்சம் கொண்டார். நீதானே போன் வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல் என ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா. இவர் தனது முதுகுப்புறம் கழுத்தின் கீழே யு அண்ட் மீ என ஆங்கிலத்தில் பச்சைக் குத்தியுள்ளார். மேலும், இவரும் நாக சைதன்யாவும் தங்கள் கைகளில் ஒரே மாதிரியான சிறிய டாட்டூவும் குத்தியுள்ளனர்.\nநிறைய படங்கள் நடிக்காவிட்டாலும், தான் நடித்த சில படங்களின் கதாபாத்திரங்கள் மூலம் தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ஜனனி ஐயர். எதிர்காலத்தில் இவர் நிறைய படங்கள் நடித்து நல்ல நடிகையாக வருவார் என திரையுலகம் எதிர்பார்க்கிறது. ஜனனி தனது கையில் விநாயகர் வடிவில் ஓம் என்ற எழுத்தை பச்சையாக குத்தியுள்ளார்.\nவிவாகரத்து பெற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது செல்லமான, பாசமான அப்பா, அம்மா பெயரையே ஆங்கிலத்தில் டாட்டூவாக பெரியளவில் தனது கையில் பச்சையாக குத்தியுள்ளார். தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைப்பட���்கள் இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.\nபெரிதாக ஆராவராம் இல்லாமல் பெரியாளாகி வருகிறார் நிக்கி கல்ராணி. மிடில் ரேஞ்சில் இப்போது இவரை விட்டால் வேறு நடிகைகளே இல்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவர் கோலிவுட்டின் முதன்மை நாயகியாக வளர்ந்துவிடுவார். ஹரஹர மாகதேவகி, மரகத நாணயம் போன்ற படங்களில் இவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். நிக்கி தனது முதுகில் தன் தங்கை அர்ச்சனாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருக்கிறார். இது அவர் மீது தான் கொண்டிருக்கும் அன்பின் வெளிபாடு என்றும் கூறுகிறார் நிக்கி.\nஅப்பாவை போலவே பன்முக திறமை கொண்டவர் ஷ்ருதி. பபுலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன. நடிப்பு, இசை, நடனம், பாடல் என அனைத்திற்கும் வெளுத்து வாங்கும் ஷ்ருதி தமிழை காட்டிலும் தெலுங்கில் நல்ல நடிகையாக பெயர் எடுத்துள்ளார். இவர் தனது முதுகில் தனது பெயரையே தமிழில் டாட்டூவாக குத்தியுள்ளார். இதன் மூலம் ஏழாம் அறிவில் வசனமாக மட்டும் பேசாமல், நிஜமாகவே தனக்கு தமிழ் மீது உள்ள பற்றினை வெளிபடுத்தியுள்ளார் ஷ்ருதி.\nஇயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தவர் அமலா பால். நடிப்பு என்பதை தாண்டி அமலா பாலுக்கு பயணங்கள் மேற்கொள்வது என்றால் கொள்ளை பிரியம். தனக்கென ஒரு தனி நட்பு வட்டாரத்தை உருவாக்கி, அவர்களுடன் அவ்வப்போது லூட்டியடிக்க டூர் கிளம்பிவிருவார் அமலா. இவர் தனது முதுகில் பெரியதாக பூ போன்ற ஒரு டிசைனை பச்சைக் குத்தியுள்ளார். மேலும், காலில் ஒருபுறம் இறகு, ஒருமுனையில் இறகு கொண்ட அம்பு ஒன்று ஒரு வட்டத்திற்குள் பாய்ந்து செல்வது போன்ற டிசைனை பச்சைக் குத்தியுள்ளார்.\nஅனுமதியின்றி படத்தை பாவித்த நிறுவனத்திடம் நட்டஈடு கோரிய பிரபலம்\nதாடி பாலாஜி மீது மனைவி குற்றச்சாட்டு\nமுன்பதிவில் தடுமாறும் எல்கேஜி, கண்ணே கலைமானே\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nமீண்டும் #metoo : ‘பேட்ட’ நடிகர் மீது உலக அழகி பகீர் குற்றச்சாட்டு\nஇன்று தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள்\nமஹிந்த-டக்ளஸ் சந்திப்பு : மைத்திரியை பற்றி சொன்ன இரகசியம்\nபிரதமர் பதவியை இன்று துறக்கிறார் மஹிந்த… எதிர்க்கட்சி தலைவராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bhavana-sunil-25-02-1735427.htm", "date_download": "2019-02-21T14:18:41Z", "digest": "sha1:X5KLEKQX3MOAWQ466MXRAOCJ4YQVYHXO", "length": 5138, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "பாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் - BhavanaSunil - பவானா | Tamilstar.com |", "raw_content": "\nபாவனாவை கடத்தியவனை விசாரிக்கையில் மொபைல் போனில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்\nநடிகை பாவனாவை சில நாட்களுக்கு முன் அவருடைய முன்னாள் ட்ரைவர் சுனில் என்பவர் கடத்தினார். காரில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது.\nஅதை தொடர்ந்து சுனிலை போலிஸார் கைது செய்து விசாரிக்கையில் தான் பணத்திற்காக தான் கடத்தியதாக கூறியுள்ளான்.\nஆனால், அவன் போனில் பல சினிமா பிரபலங்களின் நம்பர் இருந்துள்ளது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளான்.\nகுறிப்பாக ஹீரோயின்களை தவறாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளான், அதை வைத்து மிரட்டி பணம் பறிக்க ப்ளான் செய்துள்ளான் என கூறப்படுகின்றது.\n▪ பாவனா வழக்கில் கைதான டிரைவர் பல நடிகைகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தாரா\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kalanjiyam-18-12-1524592.htm", "date_download": "2019-02-21T14:13:35Z", "digest": "sha1:C5WZY4MYG2NWYWYXINCUEK6H7VTFI6DN", "length": 7921, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "காவல் துறை அதிகாரியாக களஞ்சியம் - Kalanjiyam - களஞ்சியம் | Tamilstar.com |", "raw_content": "\nகாவல் துறை அதிகாரியாக களஞ்சியம்\nஇயக்குனரும், நடிகருமான களஞ்சியம் தற்போது ‘கோடை மழை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் களஞ்சியம் காவல் துறை அதிகாரியாக வருகிறார். கதிரவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் களஞ்சியம் பேசும்போது, ‘இப்படத்தில் நான் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறேன். ராணுவத்திற்கும் காவலுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை இயக்குனர் கதிரவன் அழகாக பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை வைரமுத்து பார்த்து விட்டு படம் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்’ என்றார்.\nகண்ணன் பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் ‘‘ ‘கோடை மழை’ படம் முக்கியமான படமாக இருக்கும். திருநெல்வேலி பாஸை பழகுவதற்காக இயக்குனர் எங்களை 15 நாட்கள் முன்னதாகவே அழைத்து சென்று எங்களுக்கு பயிற்சி கொடுத்தார்’’ என்றார்.\nஸ்ரீபிரியங்கா பேசும்போது, ‘‘என்னுடைய கதாபாத்திரத்திற்கு வசனங்களை விட முகபாவனைக்கு முக்கியம் கொடுத்து இயக்குனர் படமாக்கியிருக்கிறார். என்னுடைய அண்ணனாக களஞ்சியமும், காதலனாக கண்ணனும் நடித்திருக்கிறார்கள்.\nஅண்ணனுக்கும் காதலனுக்கும் இடையே சிக்கி தவிக்கும் படியாக என்னுடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.\nதயாரிப்பாளர் அலேக்ஸாண்டர் பேசும்போது, ‘‘தரமான படத்தை தயாரித்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. 1-ம்தேதி இப்படம் வெளியாகவுள்ளது. எல்லோருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்’’ என்றார்.\n▪ மு.களஞ்சியம் இயக்கும் களவு தொழிற்சாலை \n▪ மீண்டும் படம் இயக்குகிறார் மு.களஞ்சியம்\n▪ உயிர் காத்த நடிகை ரோஜாவுக்கு நன்றி - விபத்திலிருந்து பிழைத்த இயக்குநர் களஞ்சியம் உருக்கம்\n▪ தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களின் துன்பத்தை சொல்லும் படம்\n▪ களஞ்சியத்துக்கு பணம் கொடுக்க அஞ்சலி மறுப்பு\n▪ இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி\n▪ இன்னொரு நடிகையும் ஓட்டம் \n▪ அஞ்சலியை மீண்டும் துரத்தும் இயக்குனர் களஞ்சியம்..\n▪ அஞ்சலியின் ரகசியங்களை வெளியிடுவேன் மிரட்டும் - இயக்குநர் மு.களஞ்சியம் \n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-ramya-krishnan-11-02-1625841.htm", "date_download": "2019-02-21T14:24:29Z", "digest": "sha1:I4BMQVUUQQF4NVUAAT2C6GVDWYXDPIMJ", "length": 6440, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்! - Kamalramya Krishnan - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nகமல் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்\n‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கமலின் மகளாக ஸ்ருதியும் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும் நடிப்பார்கள் என சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் செய்தி வெளியானது.\nஇந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பஞ்ச தந்திரம் படத்துக்கு பிறகு கமல் – ரம்யா கிருஷ்ணன் கூட்டணி இதில் இணையவுள்ளது. மேலும் ‘இசைஞானி’ இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.\n▪ முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n▪ சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.\n▪ நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்\n▪ பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்\n▪ லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்\n▪ பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்\n▪ நான் அந்த டைப் தான் சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thamarai-24-03-1516752.htm", "date_download": "2019-02-21T14:17:42Z", "digest": "sha1:RZORVPATROSSHXUHT5XD5FVXIL4BQSRQ", "length": 7718, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "பேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார் - Thamarai - தாமரை | Tamilstar.com |", "raw_content": "\nபேஸ்புக்கில் அவதூறு செய்கிறார்கள்: தாமரையின் கணவர் போலீசில் புகார்\nபாடலாசிரியர் தாமரையின் கணவர் தியாகு. தாமரையும், தியாகுவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாமரை கணவர் வீட்டைவிட்டு சொல்லாமல் ஓடிவிட்டார் அவருடன் சேர்த்து வையுங்கள் என்று தொடர் தர்ணா போராட்டம் நடத்தினார்.\nபின்னர் தியாகுவே நேரடியா வந்து மன்னிப்பு கேட்டதும் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். 60 வயதை தாண்டிய தியாகுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தாமரை குற்றம் சாட்டியிருந்தார்.\nஇதையொட்டி டுவிட்டர் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தாமரைக்கு ஆதரவாகவும் தியாகுவை விமர்சித்தும் கமெண்டுகள் குவிந்து வருகிறது. இதில் சில தியாகுவை கடுமையாக விமர்சிக்கிறது.\nஇந்த நிலையில் நேற்று (மார்ச் 23) தியாகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தார். தன்னை பற்றி சமூக வளைத்தளங்களில் அவதூறாக செய்திகளை வெளியிடுகிறார்கள்.\nஅவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு மீது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n▪ சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்\n▪ கவிஞர் தாமரைக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்\n▪ கவலைகள் மறந்தார், பணிகளை தொடர்ந்தார் தாமரை\n▪ கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றது\n▪ ஆறாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்\n▪ மாணவர்கள் கூட்டமைப்புடன் கவிஞர் தாமரை இன்று 7:30 மணி அளவில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்\n▪ ஐந்தாவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்\n▪ கவிஞர் தாமரைக்கு ஒரு வேண்டுகோள்...\n▪ நான்காவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்\n▪ இரண்டாவது நாளும் தொடரும் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-puli-01-10-15-0222934.htm", "date_download": "2019-02-21T14:12:45Z", "digest": "sha1:CQVY33R2GYKQJBRS7V6EKGNO4GHQA753", "length": 6199, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "புலி படம் பற்றி ரசிகர்கள் கருத்து? - VijayPuli - புலி | Tamilstar.com |", "raw_content": "\nபுலி படம் பற்றி ரசிகர்கள் கருத்து\nபுலி படம் லேட்டாக ஆரம்பித்தாலும் மாஸ்ஸாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்க்க தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.\nசில தள்ளுமுள்ளும் நடந்தது. இப்படி கலவரத்துடன் ஆரம்பித்த புலி படம் பற்றி ரசிகர்கள் படத்தின் முதல் பாதியில் மூன்று பாடல் நன்றாக உள்ளதாகவும், கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ வின் சண்டைகாட்சிகள் வேதாளங்களுடன் அதிரடியை கூட்டுகிறது என கருத்துக்கள் டுவிட்டரில் பரபரப்பாக ரசிகர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.\n▪ அட்லீ, விஜய் படத்தில் புலி படத்தின் கனெக்ஷனா- மாஸ்டர் பிளான் போட்ட தயாரிப்பாளர்\n▪ கிண்டல் செய்தவரையும் பாராட்டி மனம் உருகவைத்த விஜய்\n▪ விக்ரமிற்கு உதவி செய்த விஜயின் தயாரிப்பாளர்\n▪ தன்னை மையப்படுத்தி உருவான ‘எபிக் க்ளாஷ்’ கேம்மை கண்டு வியந்த விஜய்\n▪ இளைய தளபதி விஜய்யின் புதிய மொபைல் கேம்' எபிக் க்ளாஷ்'\n▪ தல நடித்திருந்தால் புலி படம் அஜித்தை தெரிக்கவிடும் விஜய் ரசி���ர்கள்\n▪ இளையதளபதி விஜய்க்கு மாஸ் ஓப்பனிங் கொடுக்க அட்லீ புதிய திட்டம்\n▪ தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்\n▪ விஜய் ரசிகனாக புலிப் படத்தை பார்க்க துடிக்கும் நாமல் ராஜபக்சே…\n▪ வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம்\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2010/04/blog-post_19.html", "date_download": "2019-02-21T15:00:44Z", "digest": "sha1:MGXHGXFWJKCCEPGVHJQWVBA7SHFSZDVU", "length": 30162, "nlines": 269, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: இது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!", "raw_content": "\nகடந்தவார இறுதியில் ஒரு நாள் பிஸினஸ் மீட்டிங்கிற்காக பக்கத்து டவுன் செல்ல வேண்டியிருந்தது. என்னை கூப்பிட்ட அந்த நபர் 'இன்னும் சில இந்தியர்களையும் நீங்கள் சந்திக்கலாம், அதனால் தவறாமல் வந்துவிடுங்கள்' என்றார். அவர் பல வருடங்களாக என்னைக் கூப்பிட்டு வந்தாலும் இப்போது அவரை சந்திப்பதற்கான ஒரு முக்கிய காரணம் இருந்ததால், நான் அங்கே செல்லலாம் என முடிவெடுத்தேன். என் கூட இன்னொரு நண்பரும் வந்தார். மீட்டிங் அன்று மதியம் என்னிடம் பேசிய அந்த ஆர்கனைஸர்,\n\" சார், நாம் சந்திக்க போகும் இடம் ஒரு கிளப். அங்கே நிறைய பிஸினஸ் பெரும்புள்ளிகள் வருவார்கள். அதனால், அங்கே சும்மா சந்திப்பது இயலாத காரியம். டிரிங்க்ஸ் சாப்பிட்டு கொண்டுதான் நாம் பேச வேண்டி இருக்கும். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லைதானே\" என்றார்.\n\" நான் டிரிங்க்ஸ் சாப்பிடுவதில்லை. எனக்கு ஏதேனும் ஜூஸ் இருந்தால் போதும்\" என்றேன்.\n\" கொஞ்சம் ஒயின் சாப்பிடுங்களேன்\" என்றார்.\n\" வேண்டாம். ஜூஸ் போதும்\" என்றேன்.\nநானும் என் நண்பரும் அந்த கிளப்பிற்கு இரவு 8 மணிக்கு சென்றடைந்தோம். மெதுவாக ப���ஸினஸ் பேச ஆரம்பித்தோம். முதலில் அவர் பீர் ஆர்டர் செய்தார். அங்கே ஜுஸ் இல்லாததால் எனக்கு 100+ என்ற ஒரு கேன் டிரிங்கை ஆர்டர் செய்தார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பக்கத்து ஹாலில் ஏற்கனவே நிறைய நபர்கள் குழுமிருந்தார்கள். அங்கே அனைவரும் பில்லியார்ட்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அனைவரும் மாலை நான்கு மணியிலிருந்தே அங்கே இருப்பதாக பின்பு அறிந்தேன். அவர்கள் அனைவருமே முழு போதையில் இருந்தார்கள். எல்லோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார், அந்த நண்பர். அங்கே இருந்த அனைவருமே பெரிய பெரிய பிஸினஸ்மேன்கள். எல்லோரும் எங்கள் டேபிள் அருகே வரும்போது, என் நண்பர் அறிமுக படுத்தி வைப்பார். அனைவரும் ஆரம்பித்த உடனேயே, \" நீங்கள் ஒன்றும் டிரிங்க்ஸ் சாப்பிடவில்லையா\" எனக் கேட்பார்கள். நான், \"வேண்டாம்\" என்றதும், \"அட்லீஸ்ட் ஒயின் சாப்பிடலாமே\" என்பார்கள்.\nஒரு கட்டத்தில் எனக்கு வெறுப்பாகிவிட்டது. இதற்குத்தான் நான் அந்த மாதிரி இடங்களுக்கு செல்வதில்லை. பெரும்பாலும் நான் அவாயிட் செய்து விடுவேன். அன்று தெரியாமல் சென்று மாட்டிக்கொண்டேன். அங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள். அதுவும் தமிழ்ப் பெண்கள். ஆனால், அந்த பிஸினஸ் மேன்கள் அனைவரும் பச்ச பச்சையாக கெட்ட வார்த்தையில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த பெண்களும் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது.\n\"When In Rome, Do As The Romans Do\" என்று நானும் குடித்திருந்தால் எனக்கு ஒன்றும் தவறாக தெரிந்திருக்காது. ஆனால், குடிக்காமல் இருந்ததால், எனக்கு எல்லாமே வித்தியாசமாக இருந்தது. என் நண்பர்களுடன் நான் அனைத்து பார்ட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒருவரும் என்னை 'கொஞ்சம் டிரிங்க்ஸ் சாப்பிடு என்றோ, நீ குடிக்காததால் எங்கள் சந்தோசம் போனது' என்றோ சொன்னதில்லை. ஏனென்றால் எல்லோருக்குமே என்னைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் என்னை யாரும் வற்புறுத்துவதும் இல்லை. என் சந்தோசமோ அல்லது அவர்கள் சந்தோசமோ கெட்டதும் இல்லை.\nபின்பு ஒரு வழியாக மீட்டிங் முடிந்து இரவு 11.30 மணி அளவில் கிளம்பினோம். அங்கே இருந்து ஒரு மணி நேரம் காரில் பயணம் செய்துதான் வீட்டிற்கு வர வேண்டும். வரும் வழியில் எனக்கும் என் உடன் வந்��� நண்பருக்கும் நடந்த ஒரு விவாதம் என்னை எரிச்சல் படுத்தியது. அவரும் நானும் பேசியதை, உங்களின் கருத்திற்காக இங்கே தருகிறேன்:\n\" உலக்ஸ், யார் டிரிங்க்ஸ் சாப்பிடுகிறாயா என்று கேட்டாலும், ஐ டோண்ட் டிரிங்க் என்று சொல்வது ஒன்றும் பெரிய விசயமில்லை\"\nநான் ஒன்றும் பதில் பேசாமல் அமைதி காத்தேன். அநாவசியமான விவாதத்திற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. பின்பு அவரே தொடர்ந்தார்.\n\" டிரிங்க்ஸ் சாப்பிடாமல் இருப்பது பெரிய விசயம் இல்லை. அளவோடு சாப்பிடுவது தான் பெரிய விசயம். இப்போது என்னை பாருங்கள், எவ்வளவு ஸ்டியாக வண்டி ஓட்டுகிறேன் ( நண்பர் ஏற்கனவே நிறைய பாட்டில் பீர் குடித்திருந்தார். காரின் ஸ்பீடா மீட்டர் 120 கிமீ வேகம் காட்டியது. உயிரை கையில் பிடித்து காரில் உட்கார்ந்து இருந்தது, எனக்கல்லவா தெரியும்). இந்த மாதிரி மீட்டிங் எல்லாம் வரும்போது, டிரிங்க்ஸ் சாப்பிடவில்லை என்றால், அனைவரும் கோபித்துக் கொள்வார்கள். அவர்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். எந்த பிஸினஸும் கொடுக்க மாட்டார்கள். கொஞ்சம் அளவாக குடிப்பதில் எந்த தவறும் இல்லை. நானும் உன்னைப் போல் ஆரம்ப காலத்தில் குடிக்காமல்தான் இருந்தேன். ஒரு பிஸினஸில் ஒரு முக்கியமான ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து வாங்க அவரை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டல் பாருக்கு சென்றிருந்தேன். அவருக்கு டிரிங்க்ஸ் ஆர்டர் செய்தேன். அவர் நீண்ட நேரம் கையெழுத்தும் போடவில்லை. குடிக்கவும் ஆரம்பிக்க வில்லை. பின்பு ஏன் என்று விசாரித்தேன். நீங்கள் குடிக்காமல், நான் குடிக்க முடியாது என்றார். அன்றுதான் முதல் பாட்டிலைத் தொட்டேன். அது இன்று வரை தொடர்கிறது. சோஷியல் டிரிங்கராக இருப்பதில் எந்த தவறும் இல்லை\" என்று நீண்ட விளக்க உரை கொடுத்தார்.\nநான் அமைதியாக இருந்ததை பார்த்து, \" நான் ஒன்றும் நீங்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை\" என்றார். அதற்கு மட்டும் நான் பதில் சொன்னேன்,\n\" குடித்துத்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் சொன்னாலும், நான் குடிக்கப் போவதில்லை. பிறகு எதற்கு இந்த பேச்சு. தயவு செய்து வேறு பேச்சு பேசுங்கள்\" என்றேன். அதன் பிறகு அவர் வாயே திறக்கவில்லை. நான் அவரையும் எந்த குறையும் சொல்ல வில்லை. அவர் பார்வையில் அது சரி. ஆனால், குடிக்க விரும்பவில்லை என்று சொல்லும�� ஒருவனை, குடித்துத்தான் ஆக வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள், என்று சொலவது எந்த விதத்தில் நியாயம்\nஅந்த கிளப்பிற்கு வரும் பிஸினஸ்மேன்கள் எல்லாம் தினமும் வந்து அங்கே இரவு வரை இருந்து குடித்து விட்டு பிஸினஸ் பேசிவிட்டு செல்கிறார்கள் என்று பின்பு அறிந்தேன். அது அவர்களின் இஷ்டம். ஆனால், அதற்காக மீட்டிங் அரேஞ் செய்த நண்பர் சொன்ன ஒரு விளக்கம் என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்டது:\n\" நாங்கள் இங்கே தினமும் வருகிறோம். குடித்துக்கொண்டே அனைத்து பிரச்சனைகளையும் பேசி அலசுகிறோம். ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை பெற்றுக்கொள்கிறோம். அதனால்தான் எங்களால் எங்கள் துறைகளில் சிறந்து விளங்க முடிகிறது. இல்லை என்றால் அவ்வளவுதான்\"\nநான் இதுவரை அந்த மாதிரி கிளப்களில் மெம்பர் இல்லை. அந்த மாதிரி கிளப்களுக்கு போய், அந்த மாதிரி நபர்களிடம் எநத பிரச்சனையும் சொன்னதில்லை, ஆலோசனைகளையும் பெற்றதில்லை. அதனால் நான் என் துறையில் சிறந்து விளங்காமல் ஒன்றும் இல்லை.\nஅவர்கள் மேலே சொன்ன அந்த கருத்து, தினமும் குடிப்பதற்கு அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட காரணமாகத்தான் நான் நினைக்கிறேன். நான் யாரையும் குடிப்பது தவறு என்று அறிவுரை சொல்லவில்லை. நான் குடிப்பதில்லை, அவ்வளவுதான்.\nஆனால், என் நண்பர் உள்பட அங்கே இருந்த சிலர் என்னை பார்த்த அந்த ஏளனப் பார்வை\n\"ஒருத்தன் குடிக்காம இருப்பது தப்பாய்யா\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nசரி நீங்க ஏன் புட்பால் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடினீர்கள்\nநீங்க விளையாடும் இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் அல்லவா\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி யாசவி.\nகுடிப்பதற்கு ஒரு காரணம் வேண்டும். அது எதுவானால் என்ன\nசரி விடுங்க உலக்ஸ்.. :)\nநா ஒரு பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கிறேன்...(காரணம் தெரியும் உலக்ஸ்க்கு..ஏ அப்பா.அடுத்த வாட்டி ரெண்டு பாட்டிலா வாங்கிட்டு வாய்யா..)\n//நா ஒரு பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கிறேன்...(காரணம் தெரியும் உலக்ஸ்க்கு..ஏ அப்பா.அடுத்த வாட்டி ரெண்டு பாட்டிலா வாங்கிட்டு வாய்யா..)//\nசாா்உங்கள் ேபால ஒரு கணவா் எனக்கு கிைடக்கனுேம,,,,\nசாா்உங்கள் ேபால ஒரு கணவா் எனக்கு கிைடக்கனுேம,,,,\nஎன் 25 வருட அனுபவத்தில் வெள்ளையர்கள் வசம் இப்படியான இழி குணம் இல்லை. ஒருவர் வேண்டாமென்றால��� நிர்ப்பந்திப்பதே இல்லை.ஒரு தடவை இங்கு எனக்கு உறவுபோல் உள்ள பிரஞ்சுக் குடும்பம் அவர்கள் வைன் உற்பத்தியாளர்கள்; அவர்கள் வைன் உற்பத்திக் கிராமத்திற்குச் சென்றபோது\nஅப்போது அவர்கள் இதுவரையில் நீ வைன் சுவைக்கவில்லையா எனக் கேட்டார்கள்.இல்லை என்றபோது; என் கிளாசில் சிறுது ஊற்றி சுவைக்கும் படி கேட்டார்கள். அதன் சுவையை அறியத்தான் வேண்டுமென வாயுள் ஒரு மிறடு எடுத்தேன்.\nஅது சுவைக்கவில்லை. மெள்ள துப்பினேன்.எப்படி எனக்கேட்ட போது \"மாட்டு மூத்திரம்\" மணமாக இருக்கே...என்றேன்.\nஅவர்கள் கோவிக்கவுமில்லை; என்னை வற்புறுத்தவும் இல்லை.இன்றுவரை அவர்களுடன் சாப்பிடும் போது\nநான் நீர்தான் பருகுவேன். எனது இந்த குடியில்லா வாழ்வு பற்றி அவர்கள் பெருமையாகத் தான்\n நான் அறிந்த வகையில் \" வியாபார விருத்திக் என்பது\" இது குடிக்க சாட்டு.\nஇங்கே வைத்தியரிடம் சென்றால் முதல் கேள்வி \"குடி,புகை\" உண்டா இல்லை என்றதும்; திறே பியான் - மிக நன்று என்பார்கள். இத்தனைக்கும் வைன் உற்பத்தி செய்யும் தேசம்.\nநீங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருங்கள்.\nநீங்கள் மாற்ற வேண்டியது உங்கள் இந்தப் பழக்கத்தையல்ல, நண்பர்களையே\n//சாா்உங்கள் ேபால ஒரு கணவா் எனக்கு கிைடக்கனுேம,,,,\nநல்ல எண்ணங்களுடனும், தூய்மையான மனத்துடனும், ஆண்டவன் மேல் பக்தியுடனும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருங்கள், \"என்னைவிட நல்ல கணவர் உங்களுக்கு கிடைப்பார்\".\n//நீங்கள் மாற்ற வேண்டியது உங்கள் இந்தப் பழக்கத்தையல்ல, நண்பர்களையே\nஉங்களின் வருகைக்கும், நீண்ட பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி யோகன்.\nதனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி said...\n//நல்ல எண்ணங்களுடனும், தூய்மையான மனத்துடனும், ஆண்டவன் மேல் பக்தியுடனும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருங்கள், \"என்னைவிட நல்ல கணவர் உங்களுக்கு கிடைப்பார்\".//\n//நீங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டிருங்கள்.\nநீங்கள் மாற்ற வேண்டியது உங்கள் இந்தப் பழக்கத்தையல்ல, நண்பர்களையே\nதெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..\nஎன் வலது கண் துடித்தது\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nகல்கியும், திரு கே.பாக்யராஜும், நானும்.\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 4 (18+)\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 3 (18+)\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nஜீரணிக்க கொஞ்சம் கஷ்��மா இருக்கு..\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/cardreader/activcard/activkey-sim", "date_download": "2019-02-21T14:10:05Z", "digest": "sha1:TBVHJBKQWUR7263F7JDAUBPB35L7SMVB", "length": 4310, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "ActivCard ActivKey Sim கார்டு ரீடர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nActivCard ActivKey Sim கார்டு ரீடர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nActivCard கார்டு ரீடர்கள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் ActivCard ActivKey Sim கார்டு ரீடர்கள் இலவசமாக\nவகை: ActivCard கார்டு ரீடர்கள்\nதுணை வகை: ActivKey Sim கார்டு ரீடர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் ActivCard ActivKey Sim கார்டு ரீடர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/", "date_download": "2019-02-21T14:46:11Z", "digest": "sha1:OTKUTQSENZWBOBIOZBWZ6K7GRCG2R64Q", "length": 6684, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "Short News in Tamil | Tamil Short News | Today's Tamil News Headlines - 60secondsnow", "raw_content": "\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n27வது ஆண்டாக தமிழை தமிழகத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் சென்னை கோட்டை வரையிலான தமிழூர்திப்பயணம் துவங்கியது. அமைப்பின் தலைவர் முனைவர் சேதுராமன் நடைபெறும் இந்த தமிழூர்திப்பயணம் 3ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இந்த பயணத்தில் தமிழ் அறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nதிருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\nபாமகவை விட குறைந்தது ஒரு தொகுதியாவது அதிகமாக தந்தால்தான் நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என்று தேமுதிக பிடிவாதமாக உள்ளது. இதனால் பாஜகவின் உதவியை நாடிய அதிமுக மத்திய அமைச்சர் பியுஸ் கோயலை வைத்து பேச வைத்தது. இருந்தாலும் விஜயகாந்த் தரப்பினர் படியவில்லை. இந்த நிலையில் இன்று காலை விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சென்று சந்தித்துள்ளார்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nஎத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\nகமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் முழுசாக நிறைவு பெற்றுவிட்டது. அன்று கமலின் செய்திகளை அச்சிட தவிர்த்தவர்களும், தந்த செய்திகளையே சர்ச்சைக்குரிய வகையில் திரித்து சொன்னவர்களும் மலைத்து நிற்கிறார்கள் இன்று. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு லாயக்கில்லை என்று சொன்ன அரசியல்வாதிகள் திகைத்து நிற்கிறார்கள் இன்று.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nதேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nவிஜயகாந்த் திமுக கூட்டணிக்குள் உள்ளே வந்தால் விசிக, மதிமுக இரண்டில் ஒன்று வெளியேறும் நிலை ஏற்படும் என சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லை, கூட்டணிகளை சமாதானப்படுத்தி, கேட்பதை கொடுத்தால், திமுகவுக்கு மீதமிருப்பது கிட்டத்தட்ட 15 போலதான் வரும். இப்படி ஒரு நிலைமை இதுவரை திமுகவுக்கு வந்ததும் இல்லை. அதனால் காங்கிரசுக்கு 10 என்பதில் ஸ்டாலின் அவசப்பட்டு விட்டதோ என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/22132532/1009378/Prisoners-Hunger-strike-issue.vpf", "date_download": "2019-02-21T13:33:28Z", "digest": "sha1:JOBJ5QFMCYHCRQWP46XRQVK7WIPJV5ZL", "length": 8778, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விடுதலை செய்யக்கோரி கைதிகள் உண்ணாவிரத போராட்டம்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிடுதலை செய்யக்கோரி கைதிகள் உண்ணாவிரத போராட்டம்..\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 01:25 PM\nநீண்ட நாட்களாக சிறையில் உள்ள தங்��ளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இலங்கை சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 8வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இலங்கையின் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரும், தமிழ் மக்களும் யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ஐ.வி. ரத்தம் பெண்ணுக்கு செலுத்திய விவகாரம்\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n\"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nபத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil127.html", "date_download": "2019-02-21T14:57:40Z", "digest": "sha1:CJ2R7NL3YVXPZXFUXXHU3YULTUCNB27N", "length": 19960, "nlines": 71, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா | Sri Sanjeevaraya Temple, Thippayapalle village, Pullampet mandal, Kadapa District, Andhra Pradesh.", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 127\nஶ்ரீ சஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி\nபுல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா\nபுகைப்படம் உதவி : ஸ்ரீ மோகன் ராவ், ஹைதராபாத்\nகடப்பா நகரம் ஆந்திர மாநிலத்தில், பென்னா நதிக்கரையில் எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரம் மூன்று புறமும் நல்லமலா, பாலாகோண்டா மலைகளால் சூழப்பட்டுள்ளது. ’கட்டபா’ என்றால் தெலுங்கு மொழியில் நுழைவாயில் என்று பொருள், சேஷகிரியில் அருள்பாலிக்கும் ஶ்ரீவேங்கடநாதனை தரிசிக்க இவ்வழியே தான் யாத்திரை செல்வார்கள். அதனால் இவ்விடத்திற்கு தேவினி கடப்பா என்று பெயர், அதுவே இன்று கடப்பா என்று அழைக்கப்படுகிறது.\nஅடோனி, கர்நூல், அனந்தபூர் ஆகிய இடங்கள் கடப்பாவிற்கு வடக்கில் உள்ளது. விஜயநகர காலத்திலிருந்தே இங்கெல்லாம் வைணவ வழிபாட்டில் ஈடுபாடு அதிகம். அவர்கள் திருவேங்கட்முடையானை தரிசிக்க கடப்பா வழியாக செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் திருவேங்கடமுடையான் வசிக்கும் சேஷகிரி ஆதிசேஷனின் சிரமாகவும், அஹோபலம் நடுபாகமாகவும், ஶ்ரீசைலம் சேஷனின் வால் பகுதியாகவும் கருதப்படுகிறது. அதனால் திருவேங்கடமுடையானை காண புனித ��ாத்திரை செல்பவர்கள் கடப்பாவில் இறைவனை வேண்டி பின்பு யாத்திரையின் கடைசி பகுதியினை மேற்கொள்வார்கள். கடப்பாவிலிருந்து திருப்பதிக்கு கால் நடையாக யாத்திரை மேற்கொள்வது என்பது மிகவும் ருசிகரமாகவும் இனிய அனுபவத்தை தருவதாகவும் இருக்கும். வழியில் பொன்னா, பாபக்னி நதிகளின் ஓட்டமும், கரையோரம் பசுமையும் யாத்திரையை சுலபமாக்கும், மனதினை அமைதியாக்கும், திருவேங்கடமுடையானின் தரிசனத்தை அனுபவிக்க வைக்கும்.\nதற்சமயம் வறட்சியும் பஞ்சமும் இப்பகுதியில் மிகுதியாக உள்ள இப்பகுதியை ராயல்சீமா என்று அழைக்கிறார்கள். இப்படி பின்னடைவுகள் பல இருப்பினும், மக்கள் மன திருப்தியுடன் நல்வாழ்க்கை நடத்திவருவது இப்பகுதி மக்களின் மன ஓட்டத்தை காண்பிக்கிறது. படித்தவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் இப்பகுதியில் குறைவில்லை. தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பலர் பல காவியங்களை படைத்துள்ளனர். தெலுங்கு பக்தி காவியங்களில் பல இப்பகுதி பண்டிதர்களால் எழுதப்பட்டவையே. விஜயநகர அரசர்களாலும் மற்றும் கண்டிகோடா பிம்மஸுனி அரசர்களாலும் இவர்கள் ஆதரிக்கப்பட்டனர்.\nசுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வீர வைஷ்ணவர் ஒருவர் தனது திருப்பதி யாத்திரையின் கடைசி பகுதியாக தேவுனி கடப்பாவில் உள்ள வேங்கடாசலபதிக்கு ஆராதனைகளை முடித்துக் கொண்டு திருப்பதி நேக்கி பயணித்தார். அவ்வாண்டு மழையின்மையால் வறட்சி சற்று கடுமையாகவே இருந்தது. அதன் காரணமாக மக்கள் பலர் நோய்வாய் பட்டனர். வறட்சியின் காரணமாக தானியங்கள் விளையவில்லை. பஞ்சம் தலைவிரித்து ஆடியது. இவை அனைத்தின் காரணத்தால் மக்கள் பல அவதிக்கு ஆளானார்கள்.\nஇந்த விஷ்ணு பக்தர் திப்பயபள்ளி என்னும் கிரமத்தின் அருகில் வரும் பொழுது, கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு அவரை வணங்கி \"தாங்கள் எங்கள் கிராமத்தில் சில நாட்கள் தங்கி, மழை வருவதற்காக பூஜை செய்ய வேண்டும். தாங்களின் அன்றாட தேவையை கிரமத்து மக்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வரண்டிருக்கும் ஏரியை பாருங்கள், காய்ந்திருக்கும் பயிர்களை பாருங்கள். அரசரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஏரியை பாருங்கள். சமுத்திரம் போல் மிகவும் பெரியதாக இருப்பதால் இதனை ’தேவ சமுத்திரம்’ என்று பெயரிட்டோம். தாங்கள் மனமிறங்கி இங்கு தங்கி பூஜை செய்யவும். சுற்றியுள்ள கிராமங்களும் தாங்கள் பூஜையின் பயனால் பொழியும் மழையின் பயனை அடையட்டும்.\" என்று மனமுருகி வேண்டினார்கள்.\nமக்களின் அவதியை பார்த்த விஷ்ணு பக்தர், மனமிறங்கி இக்கிராமத்தில் தங்கி பூஜை செய்வதற்கு சம்மதித்தார். அதன் படி கிராமத்தின் தெற்கு கோடி எல்லையில் தங்கி தனது தினசரி பூஜைகளை துவங்கினார். சிறிய கருங்கல்லை எடுத்து, அதில் மற்றோரு கருங்கல்லின் உதவியால் சில அக்ஷரங்களை எழுதினார், செதுக்கினார் என்றே சொல்ல வேண்டும். அக்ஷரம் என்பது சாதரணமாக எழுத்து என்பதை குறிக்கும். ஆனால் ஸம்ஸ்கிரத்தில் க்ஷர என்றால் அழிய கூடியது என்றும் அக்ஷர என்பது ’அழிவற்ற’ என்பதையும் குறிக்கும்.\nதன் பூஜைக்கு பிரசாதம் வேண்டி அவர் கிராமத்து ஆண்களை பிரசாதம் செய்யச் சொன்னார். தினமும் கிராமத்து ஆண்கள் செய்த பிரசாதம் தான் அவர் பூஜையின் பிரசாதமாக ஏற்றார். தான் வடித்த இறையுரு முன் நீண்ட நேரம் அவர் தியானத்தில் அமர்ந்திருப்பார், பூஜை செய்வார். கிராமத்திலிருந்து வந்த பிரசாதத்தை இறைவனுக்கு படைத்துவிட்டு, அதனையே தனது ஆகாரமாக எடுத்துக்கொள்வார். பக்தரின் தியானமும் பூஜையும் சில நாட்களில் பலன் அளிக்க ஆரம்பித்தது. மழை பெய்ய துடங்கியது. சில நாட்களில் தேவ சமுத்திரத்தில் நீர் நிரம்பி வழிந்தது. படிப்படியாக, கிராமவாசிகள் துன்பம் குறைந்து, அவர்களின் மகிழ்ச்சியும் செழிப்பும் மீண்டும் அடைந்தனர். மக்களின் மனம் நிம்மதி அடைந்தது,\nபக்தர் கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் அவருடைய அன்றாட தேவைகள் அனைத்தையும் கிராமமக்கள் செய்து கொடுத்தனர். கிராமத்தில் செழிப்பு திரும்பியதும் பக்தர் தனது திருப்பதி யாத்திரையை தொடர விரும்பினார். அவர், கிராம மக்களின் நலனுக்காக பூஜை செய்தார் அல்லவா அதனை கிராம மக்கள் தொடர வேண்டும் என விரும்பினார்.\nகிராம மக்களும் அவர் கூறிய மாதரியே பூஜையை தொடர விரும்பினார்கள். ஆனால் அந்த கல்லில் எந்த சுவாமியை அந்த பக்தர் ஆராதிதிருந்தார் என்பது இவர்களுக்கு தெரியாது. பக்தரிடம் வினவிய பொழுது அவர் ஶ்ரீ சஞ்சீவிராய சுவாமியை தான் ஆவாகித்திருப்பதை தெரிவித்தார், மனம் ஒன்று பட்டு அவரை ஆராதிக்க சொல்லி பின் தன் யாத்திரையை தொடர்ந்தார்.\nதிப்பயபள்ளி கிராமம் புல்லம்பேட் மண்டலத்தில் கடப்பா ஜில்லாவில் அமைந்துள்ளது. இது ராஜம்பேட் வருவாய் கோட்டதின் கீழ் வருகிறது. இங்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்து வழிபாட்டில் உள்ள ஶ்ரீசஞ்சீவிராயன் கோயில் மிகவும் பிரபலம். வானம் பார்த்த சஞ்சீவிராயர் எப்படி அக்காலத்தில் வழிப்பட்டார்களோ அப்படியே இன்றும் வழிபடபடுகிறார். அருகாமையிலுள்ள பாவிகாடபள்ளி, கோல்லவரிபள்ளி, ஜக்குவரிபள்ளி, பிரம்மனபள்ளி, உதுகுரு ஆகிய கிராமங்களிலிருந்து தினமும் மக்கள் இங்கு வந்து ஶ்ரீசஞ்சீவிராயரை வழிபட்டு செல்கிறார்கள்.\nதிப்பயபள்ளியில் மகர சங்கராந்தி உத்ஸவம்\nநமது தேசத்தில் பல பிராந்தியங்களில் அறுவடை ஆன முதல் தானியத்தை இறைவனுக்கு படைப்பது வழக்கம். மகர மாதபிறப்பை இந்த விழாவாக கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், பஞ்சாபில் லோடி என்றும், அஸ்ஸாமில் பிஹு என்றும் பல பெயர்களில் கொண்டாட படுகிறது.\nதிப்பயபள்ளி கிராமத்தில் மகர சங்கராந்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்திக்கு முன் வரும் ஞாயிறு அன்று ஶ்ரீசஞ்சீவிராயருக்கு மிகவும் பக்தியுடன் புது தானியம் கொண்டு பொங்கல் படைக்கப்படுகிறது. விசேடம் என்னவென்றால் பொங்கலை கிராமத்து ஆண்களே சமைக்கிறார்கள். அன்று பெண்கள் கோயிலின் நுழைவாயிலிருந்து இறைவனை தர்சிப்பது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.\nதிப்பயபள்ளி ஶ்ரீசஞ்சீவிராய சுவாமி ’அரூபி’யாக இருந்து கிராமத்தையும் கிராம மக்களையும் காத்து வருகிறார். நோய் நொடி அண்டாமல், செல்வமும் செழிப்பும் வழங்க வல்ல அவரை வணங்கி நோய் நொடி அற்று செழிப்பாக வாழ்வோம் வாருங்கள்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் ���ரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthcaretamil.blogspot.com/2014/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1506841200000&toggleopen=MONTHLY-1396335600000", "date_download": "2019-02-21T15:02:40Z", "digest": "sha1:HOPNJA5LGFL2PSJWMVB22D6CME4XXFTL", "length": 5526, "nlines": 50, "source_domain": "healthcaretamil.blogspot.com", "title": "Tamil Health Care Tips : April 2014", "raw_content": "\nஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.\nஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.\nஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம்,\nஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.\nஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.\nஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.\nஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.\nஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.\n*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.\n*ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.\n*ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.\n*ஒருமுறை தயாரித்த நீரை அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.\n*மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.\nசுத்த��கரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=431", "date_download": "2019-02-21T14:45:57Z", "digest": "sha1:6GF2ADNGAF5A4C6D3V46KEVU2WZAVOXZ", "length": 5451, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெவ்வாய் 18 அக்டோபர் 2016 12:42:26\nமீன், முட்டை, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகளையும், கண் பார்வையை ஊக்குவிக்கும் கேரட், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம். தினமும் உடற்பயிற்சி செய்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும்’’ என்று சொன்னவர் தேர்விற்கு 15 நாட்களுக்கு முன் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அக்கறையாக ஹெல்த் டிப்ஸ்களைக் கூறுகிறார். நான்கு மாதம் நாம் சாப்பிடும் உணவுகளை விட தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் சாப்பிடும் உணவுகள்தான் மிகவும் முக்கியமானவை.\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்\nதமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி\nஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=866", "date_download": "2019-02-21T14:50:03Z", "digest": "sha1:5AAEHAMKSMA4FATUI6QLSBWS26E7LYRE", "length": 4364, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதேவதை - ஜனவரி மாதம் இருமுறை\nதேவதை - ஜனவரி மாதம் இருமுறை\nதேவதை - ஜனவரி மாதம் இருமுறை 01-01-2012 முதல் 15-01-2012... * தேவதை பொங்கல் சிறப்பிதழ் * ரூபாய் மதிப்பு உயருமா * ரூபாய் மதிப்பு உயருமா விலைவாசி குறையுமா * உழவன் கணக்கு பார்த்தா... * கிராமத்தான்னா சும்மாவா.. * தை பிறந்து வழி பிறந்தது டிஷ் டீனா * டாபர்மேனுக்கு ஏன் வால் இல்லை பெட் உலகம் * சப்பாத்தி முதல் சாதம் வரை... கச்சிதமாக பொருந்தும் கூட்டு வகைகள் - 32 பக்க இணைப்பு - 32 பக்க இணைப்பு * ஊ���்கள்... பேர்கள்... உண்மைகள் * ஊர்கள்... பேர்கள்... உண்மைகள் - 32 பக்க இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/tnusrb-14623.html", "date_download": "2019-02-21T13:32:37Z", "digest": "sha1:OA3WARBZDVK35HFXLTMTCVI55KOJBTBQ", "length": 10517, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNUSRB 14,623 சீருடைப் பணியாளர் காலிப் பணியிடங்களைப் நிரப்ப அரசு உத்தரவு", "raw_content": "\nTNUSRB 14,623 சீருடைப் பணியாளர் காலிப் பணியிடங்களைப் நிரப்ப அரசு உத்தரவு\nகாவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக உடலை தயார் செய்துகொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் 1,450 காவல் நிலையங்கள், 200 போக்குவரத்து காவல் நிலையங்கள், 190 மகளிர் காவல் நிலையங்கள், 70 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1.22 லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆனால் ஒரு லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 22 ஆயிரம் பணியிடங்கள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன.\nதேசிய அளவில் 7 ஆயிரம் மக்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்திலும், தமிழகத்தில் 600 மக்களுக்கு ஒரு போலீஸ்காரர் என்ற அளவிலும் உள்ளனர். தேசிய அளவைவிட மக்கள் தொகை அடிப்படையிலான போலீஸார் தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும் குற்றங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இதை இன்னும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வு நடத்தப்பட்டது. 2012 -ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்போர் என 13,320 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் போலீஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவில்லை.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 1,091 உதவி ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்பு படையினர், 17,138 போலீஸ்காரர்கள் உட்பட 19,526 பேரை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியது. ஆனால் அரசிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. தமிழகத்தில் தற்போது 4,230 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கான தேர்வை எதிர்பார்த்து உடலை தயார் செய்து கொண்டு ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். 28 வயதை கடந்தவர்கள் இதில் சேர முடியாது. எனவே இந்த வயதை தொட்டவர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடனும், கவலையுடனும் உள்ளனர். மேலும், 103 துணை சூப்பிரண்டுகள், 30 ஆய்வாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இவை பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படும். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்தும் பலர் காத்திருக்கின்றனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரியிடம் கேட்டபோது, \"2012-13ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் அனைத்து மாவட் டங்களில் இருந்தும் பெறப்பட்டு, 13,078 போலீஸ்காரர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 886 உதவி ஆய்வாளர்கள், 277 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்கள், 202 கைரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1,365 உதவி ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.\nகாவல் துறையில் பல்வேறு நிலைகளில் 20,506 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 14,623 காலிப் பணியிடங்களைப் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது\" என்றார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2013/07/blog-post_18.html", "date_download": "2019-02-21T14:03:53Z", "digest": "sha1:MAPVLEF66IKCBMKPARPHEPOQNPTRQF22", "length": 19742, "nlines": 212, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: பார்த்து பேசணும்!", "raw_content": "\nசென்ற வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று அர்ச்சனை முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்ப நினைக்கையில் நண்பரின் குரல் கேட்டு திரும்பினேன். அவர் எங்கள் கம்பனியில் பணிபுரிபவர். நல்ல பழக்கம்.\n\"சார், கார் ஒண்ணு வாங்கி இருக்கேன். அதான் பூஜை போட வந்தேன்\" என்றார். அப்பொழுதுதான் கவனித்தேன், கோவிலின் முன்ன���ல் ஒரு கார் நின்றது. பின் பல விசயங்கள் பேசினோம். முதலில் அவருடன் பேசும்போது என் மனம் ஒரு இடத்தில் இல்லை, வேறு இடத்தில் இருந்தது. எப்பொழுதும் வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் சாப்பிடுவது வழக்கம். ஏதாவது சாப்பாடு இருக்கும். அன்று வீட்டில் ஒன்றும் இல்லை. தோசை மாவு தீர்ந்துவிட்டிருந்தது. சனிக்கிழமைதான் மாவு அரைப்பது வழக்கம். அதனால் வெள்ளிகிழமை இரவு கோவிலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று சென்று விட்டேன்.\nஅதனால்தான் மனம் ஒரு இடத்தில் இல்லை. என்ன காரணம் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சாப்பாடு தீர்ந்து விட்டால் என்ன செய்வது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் சாப்பாடு தீர்ந்து விட்டால் என்ன செய்வது பின் எங்கே சாப்பிடுவது என நீங்கள் கேட்கலாம். முதல் விசயம் இந்திய ஹோட்டல்கள் இங்கே கிடையாது. இரண்டாவது விசயம், ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் அனைத்து ஹோட்டல்களும் மூடி இருக்கும். அதனால் நண்பரிடம் பேசிக்கொண்டே, \"வாங்க சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்\" என்று உள்ளே கூட்டிச் சென்றேன். பார்த்தால் சாப்பாட்டு இடம் காலியாக இருந்தது. என்னடா இது என்று நினைத்து கோவிலில் உள்ள ஒருவரிடம் கேட்டால் \"இன்று கூட்டம் அதிகம் வராது என்று நினைத்து சமைக்கவில்லையாம்\" என்றார்.\nஎன்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் நண்பர் சொன்னார், \"வாங்க பிரசாதம் சாப்பிடலாம்\" என்று கூட்டி சென்றார். ஒரு வாளியில் எலும்பிச்சை பழ சாதமும், இன்னொரு வாளியில் பஞ்சாமிர்தமும் இருந்தது. பொதுவாக எலும்பிச்சை சாதம் ஒரு கரண்டிதான் கொடுப்பார்கள். நண்பர் என் நிலையை அறிந்து ஒரு பேப்பர் இலையில் நிறைய சாதம் போட்டு எடுத்துக்கொண்டு வந்தார். யாரும் பார்த்துவிடக்கூடாது என்று கோயிலின் ஓரத்திற்கு சென்று சாப்பிட ஆரம்பித்தோம். எனக்கே வெட்கமாக இருந்தாலும், பசி, என்ன செய்வது. அவ்வளவுதான் என் டின்னர்.\nஅத்துடன் வீட்டிற்கு வந்து இருக்க வேண்டும்\nஆனால் நான் நண்பரிடம் பேச்சை வளர்த்தேன். \"இப்பத்தான் கார் வாங்கி இருக்கீங்க. அதனால பார்த்து ஓட்டுங்க. வேகமா போகாதீங்க. இது தமிழ்நாடு போல இல்லை. உங்களுக்கே தெரியும், இங்க எல்லாம் ரொம்ப வேகமா ஓட்டுவாங்க. பக்கத்து டவுனுக்கு கார் எல்லாம் எடுத்து போகாதீங்க. கொஞ்ச நாள் ஆகட்டும். அதுவரை யாரையாவது துணைக்க��� அழைத்து போங்க. நாம நல்லா ஓட்டுனாக்கூட பின்னாடி வரவன் வந்து இடிக்க சான்ஸ் இருக்கு. அதை நம்பளால தடுக்க முடியாது. ஆனா நாம நல்லா ஓட்டுனா நம்மால ஒரு விபத்தும் ஏற்படாது\" என்று பெரிய ஒரு லெக்சர் கொடுத்தேன்.\nபின் வீட்டிற்கு வந்து சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு தூங்க நினைக்கையில் இன்னொரு நண்பர் போன் செய்து நாளை பக்கத்து டவுனுக்கு போகலாமா என்றார். \"ஏன்\" என்றதற்கு, \"போய் நல்லா சாப்பிட்டுவிட்டு அப்படியே சிங்கம் 2 பார்த்துவிட்டு வரலாம்\" என்றார். நான் அதுவரை சிங்கம் 2வின் எந்த விமர்சனமும் படிக்காமல் இருந்தேன். அதனால், \"சரி\" என்று சொல்லிவிட்டு படுத்தேன்.\nகாலை எழுந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பக்கத்து டவுணுக்கு சென்றோம். ஒரு தமிழ்க் கடையில் நன்றாக சாப்பிட்டோம். பின் பழைய துணிகளை போடும் இடத்திற்கு சென்றோம். அங்கே சென்று போட்டால் அவர்கள் அந்த துணிகளை ஏழை நாடுகளுக்கோ அல்லது அநாதை இல்லங்களுக்கோ அனுப்பிவிடுவார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அங்கே துணிகளை போடுவது வழக்கம். அங்கே துணிகளை சேர்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தியேட்டரை நோக்கி பயணமானோம். போகும் வழியில் ஏகப்பட்ட டிராபிக் சிக்னல். இரண்டு சிக்னலை கடந்து மூன்றாவது சிக்னலில் ஏகப்பட்ட கார்கள் நின்றன. நானும் சென்று நிறுத்தினேன்.\nஎனக்கு முன்னால் ஒரு இருபது கார்கள் இருக்கும். நான் நிறுத்தியவுடன் பின்னால் ஒரு கார் வந்து நினறது. ஒரு நிமிடம் கடந்து இருக்கும். 'டமால்' என்று ஒரு சத்தம். ஏதோ வெடித்தது போல் இருந்தது. என் கார் ஆடியது. நான் பூகம்பம் என்று நினைத்தேன். நண்பர் கார் வெடித்துவிட்டது என்று நினைத்து காரின் மேல் பார்த்தார். நான் பின்னால் பார்த்தேன். ஏகப்பட்ட பேர் ஓடுவது தெரிந்தது. காரை விட்டு இறங்கினோம். என் காரின் பம்பர் பூட் எல்லாம் நசுங்கி இருந்தது. பின்னால் உள்ள காருக்கும் முன்னாலும் பின்னாலும் சிறிய சேதம்தான் இருந்தது. ஆனால் என் காரின் பின்னால் உள்ள மூன்றாவது காரின் முன் பகுதி முழுவதும் நசுங்கி பெட்ரோல் ஒழுகிகொண்டிருந்தது.\nஎல்லோரும் பதட்டப்பட்டார்கள். ஆனால் நான் மிக தைரியமாக எல்லா காரியங்களும் செய்தேன். மூன்றாவது காரை கிரேன் வைத்துதான் தூக்கி வந்தார்கள். போலிஸ் ஸ்டேஷனுக்கு. பின் எல்லோரும் போலிஸ் ஸ்டேஷன் போய் கம்ப���ளெயிண்ட் செய்து முடிக்க மணி மாலை 4 ஆனது. 'படம் பார்க்க முடியாது. போகலாம்' என்றேன். நண்பரோ விடாப்பிடியாக பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லி ஆறு மணி காட்சிக்கு அழைத்து சென்றார். அதே காரில் தியேட்டர் சென்றோம்.\nகம்பனியின் வேறு ஒரு காரை இப்போது பயன்படுத்துகிறேன். கார் வொர்க் ஷாப்பில் இருக்கிறது. திரும்பிவர பத்து நாட்கள் ஆகலாம். எனக்கு அதெல்லாம் கூட கவலை இல்லை.\nசிங்கம் 2 எனும் படத்தை எப்படி எல்லோரும் ஹிட் என்றும் அருமையான படம் என்றும் சொல்கிறார்கள் என்ற கவலைதான் என்னை வாட்டி வதைக்கிறது.\n ஆழ்ந்து படித்தீர்களானால் ஒரு வேளை புரியலாம்)\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n//நாம நல்லா ஓட்டுனாக்கூட பின்னாடி வரவன் வந்து இடிக்க சான்ஸ் இருக்கு. அதை நம்பளால தடுக்க முடியாது//\nஇது தானே தலைப்பிற்கு காரணம்\nஉண்மைதான் நாம் சரியாக ஓட்டினாலும் பின்னால் வருபவர்களும் ஒழுங்காக ஓட்ட வேண்டும்தான் சுவாரஸ்யமான பகிர்வு\nபேசாமல் இதற்கு வேற விதமாக தலைப்பு வைத்திருக்கலாம்.\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.\nஇடிச்சவரு புது கார் எடுத்த, நீங்க அட்வைஸ் பண்ண உங்க ஃப்ரெண்டா\nபார்த்து பேசணும்னு படிச்சப்போ பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் பேசாதேங்கறா மாதிரி ஏதோ சொல்ல வறீங்கன்னு நினைச்சேன்.\nதெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..\nஎன் வலது கண் துடித்தது\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nகல்கியும், திரு கே.பாக்யராஜும், நானும்.\nஎனக்குனு ஒரு இமேஜ் இருக்கு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/8143.html", "date_download": "2019-02-21T14:09:34Z", "digest": "sha1:G2UDPWVTG5V4R53GSM2NX7NJNOXMU422", "length": 7797, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!! - Yarldeepam News", "raw_content": "\nபாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்\nமாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nசிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செய���்பட்ட 11 வகுப்பில் கல்வி கற்றும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகடந்த 15ஆம் திகதி இரவு இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பி வந்த மாணவனை, வீதியில் நின்ற மாணவர்கள் குழுவொன்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nதாக்குதலினால் படுகாயமடைந்த மாணவன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.\nஅங்கு மாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.\nதாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒரு மாணவன் மாத்திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.\nபஸ்ஸில் சிக்குண்டு பெண்ணொருவர் பலி\nவாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:30:29Z", "digest": "sha1:7SQ27IRGV7E7WUQN4OYHPTDSW5A5SKCM", "length": 12951, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல் அக்சா பள்ளிவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அல் அக்சா மசூதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படு��், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.\nஇசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. பாறைக் குவிமாடம் இற்குப் பின்னர் (கிபி 690), கிபி 710 இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது.\nஅல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் ஆலயம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] அவ்வப்போது, அல்-அகசா, யூதத் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், இசுரேல் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப் பட்டன.\nஇம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது.\nNoble Sanctuary: அல்-அக்ஸா பள்ளிவாசல்\n1969 தகராறு பற்றிய அறிக்கை த டைம்ஸ் இலிருந்து.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2018, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-july-30-in-tamil", "date_download": "2019-02-21T14:24:27Z", "digest": "sha1:QHMEFIKMCQUHISCE5B3UUF3JMBEC67RN", "length": 15713, "nlines": 254, "source_domain": "tamil.examsdaily.in", "title": "IMPORTANT EVENTS OF JULY – 30 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -30\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை -30\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை -30\nவெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் நட்பு தினம் கொண்டாடப்படுகின்றது. முதல் உலக நட்பு தினம் 1958 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வழங்கப்பட்டது. 27 ஏப்ரல் 2011 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜூலை 30 ஐ அதிகாரப்பூர்வ சர்வதேச நட்பு தினமாக அறிவித்தது. இருப்பினும், இந்தியா உட்பட சில நாடுகளில், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஓபரின், ஓஹியோவில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 அன்று நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.\nநட்பு தினம் 1930 ஆம் ஆண்டில் ஹால்மார்க் கார்டுகளின் நிறுவனர் ஜாய்ஸ் ஹாலால் ஆரம்பிக்கப்பட்டது, 1920 களின் போது வாழ்த்து அட்டை தேசிய சங்கத்தால் நட்பு தினம் ஊக்குவிக்கப்பட்டது, ஆனால் நுகர்வோர் எதிர்ப்பை சந்தித்தது – இது வெற்றியடைந்த கார்டுகளை ஊக்குவிப்பதற்கான வெளிப்படையான வர்த்தக வித்தையாக இருந்தது.\nசில நண்பர்கள் இந்த நாளில் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளையும் அட்டைகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பகுதிகளில் நட்பு பட்டைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. சமூக வலைதளங்கள் வந்த பின்னர், நட்பு தினம் ஆன்லைனில் கொண்டாடப்படுகிறது.\nமனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்\nமனித கடத்தல் என்பது பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும் கடத்தி அவர்களை பாலியல் அல்லது கொத்தடிமைகளாக பயன்படுத்தும் ஒரு குற்றமாகும். உலகளாவிய ரீதியில் கட்டாய உழைப்புக்கு 21 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிடுகிறது. இந்த மதிப்பீட்டில் தொழிலாளர் மற்றும் பாலியல் சுரண்டலுக்கான மனித கடத்தல் பாதிப்புகளும் அடங்கும். இந்த பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் கடத்தப்பட்டார்கள் என்று தெரியவில்லை.\nஉலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் மனித கடத்தலால் பலரும் பாதிக்கப்படுகின்றனர், கூடுதலாக, பெண்கள் மற்றும் சிறுமிகள் 71 சதவிகித மனித கடத்தல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை கூறுகிறது.\n2013 ஆம் ஆண்டில், பொதுச் சபை, உலகளாவிய செயல்திட்டத்தை மதிப்பிடுவதற்கு உயர் மட்ட கூட்டத்தை நடத்தியது. உறுப்பு நாடுகளும் A / RES / 68/192 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன மற்றும் ஜூலை 30 ம் தேதி மனித கடத்தலுக்கு எதிரான உலக தினமாக நியமிக்கப்பட்டது. “மனித கடத்தல் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை விழிப்புணர்வு மற்றும் அவர்களின் உரிமைகளை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பிற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது” ஆகியவற்றிற்கு ஒரு நாள் அவசியம் என்று இந்த தீர்மானம் அறிவித்தது.\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை -29\nNext articleநியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் விண்ணப்பிக்க கடைசி நாள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz – செப்டம்பர் 2018\nநடப்பு நிகழ்வுகள் மார்ச் 2018 – QUIZ #05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/cab-driver-commits-suicide.html", "date_download": "2019-02-21T13:33:28Z", "digest": "sha1:MHAVGUUVK5PEOHS2HKCWVXGQGV5WV4A5", "length": 12103, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Cab driver commits suicide&records video alleging harassment by police | தமிழ் News", "raw_content": "\n'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்\nசென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் கால் டாக்ஸி ஊழியராக பணிபுரிந்த ராஜேஷ், ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டதோடு, தன் சாவுக்கு காரணம் போலீஸார்தான் என செல்போனில் தனது தற்கொலைக்கான மிரளவைக்கும் காரணத்தையும் பதிவு செய்துள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஇதனை ராஜேஷின் குடும்பத்தினர், அவருடைய செல்போன் தரவுகளை பேக்-அப் செய்யும்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒருநாள் பாடியில் இருந்து கோயம்பேட்டுக்குச் செல்லும் சிக்னல் அருகே ஒரு பெண்மணியை இறக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை ஏற்றிச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த போலீஸார், ராஜேஷ் காரை அங்கு நிறுத்தியதை கண்டித்து ஆபாச வார்த்தைகளால் பேசி, காரில் பெண் வாடிக்கையாளர் இருக்கும்போது தன்னை இழிவுபடுத்தியதாக ராஜேஷ் வருந்தியுள்ளார்.\nகாரை எடுக்கச் சொன்னால் எடுத்துவிடலாம், ஆனால் ஒரு காவலர் அத்தனை தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை பேசவேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய ராஜேஷ், ‘இன்னொரு முறை திருவொற்றியூர் சர்வீஸ் ரோட்டில், வண்டியை பார்க் செய்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காவல்துறையினர் காரை வெளியில் இருந்து லாக்-செய்துவிட்டு, 500 ரூபாய் பணம் தந்தால் விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். அந்த 500 ரூபாய்க்கு பில் கேட்டால், என்னிடமே எதிர்த்து பேசுகிறாயா என்று சொல்கிறார்கள். 8 மணி நேரம் போலீஸார் டியூட்டி பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் எவ்வளவு நேரம் வண்டி ஓட்டுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா என்று சொல்கிறார்கள். 8 மணி நேரம் போலீஸார் டியூட்டி பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் எவ்வளவு நேரம் வண்டி ஓட்டுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா 3 மணி நேரம்தான் தூங்குகிறேன் நான். ஆனால் நீங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருக்கிறீர்கள். நான் NO PARKING-ல் கூட வண்டியை ��ிறுத்தவில்லை. என்னிடம் வந்து ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டுவதுதான் உங்களது டியூட்டியா 3 மணி நேரம்தான் தூங்குகிறேன் நான். ஆனால் நீங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருக்கிறீர்கள். நான் NO PARKING-ல் கூட வண்டியை நிறுத்தவில்லை. என்னிடம் வந்து ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டுவதுதான் உங்களது டியூட்டியா’ என்று மெல்லிய அழுகையோடு பேசியுள்ளார்.\nஅதன் பின்னர் அனைவரையும் அதிரவைக்கும் வகையில் ஒவ்வொரு டிரைவரும் செத்துதான் வண்டி ஓட்டுகிறார்கள். தரமணியில் ஒருவர் உயிரிழந்தார். அவரைப் போலவே நானும் செய்யப் போகிறேன். இதையெல்லாம் என் சாவோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடுங்கள். மக்கள் கையில் எல்லாத்தையும் கொடுத்துவிடுங்கள், மக்களாவது செய்துகொள்ளட்டும்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.\nஅதன் பின்னர் ராஜேஷ் சென்னை மறைமலை நகர் அருகே, உள்ள ரயில்வே நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வலம் வருவதை அடுத்து, இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் இதனை வழக்காக பதிவுசெய்து மாநகர காவல் ஆணையர், இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ராஜேஷின் பெற்றோர்கள் பெரும் சோகத்தில் இருப்பதோடு, ராஜேஷின் சாவுக்கு காரணமானவர்களை தண்டிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.\n— நா ( கெட்டவன் ) தா ..\n‘3 வயது குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்’.. மிரளவைக்கும் காரணம்\nதங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\nஅம்மா வீட்டுக்கு போயிட்டு, 10 நிமிஷம் லேட்டா வந்த மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\nவெறும் 2 ரூபாய்க்காக நடந்த கொலை.. பாண்டிச்சேரியில் பரபரப்பு சம்பவம்\nநள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வந்து, மர்ம நபர்கள் செய்த பதறவைக்கும் காரியம்\nபள்ளிச் சிறுமிகள் நடனம்..மேடை ஏறி கான்ஸ்டபிள் செய்த காரியத்தால் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ\n‘கண்ணில் படுற பொண்ணுங்கள சுடப்போறேன்’.. அலறவிட்ட இன்னொரு கிறிஸ்டோபர்\n'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்\nகரடியிடம் 2 நாட்கள் மாட்டிய 3 வயது குழந்தை.. கடைசியில் நடந்த, உருகவைக்கும் சம்பவம்\n‘அவர் என் சகோதரி’.. துப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\nதற்கொலை செய்துகொண்டவரின் ‘தலை’ 110 கி.மீ ரயிலில் பயணித்த சம்பவம்\n‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ\n'கிட்னி இல்லை என்றால் திருமணமும் இல்லை'.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n‘இதுக்காகத்தான் செஞ்சேன்’.. மாடல் அழகியைக் கொன்ற ஃபோட்டோகிராபர் பரபரப்பு வாக்குமூலம்\nசெல்ஃபி மோகத்தால் உயிரிழந்த தம்பதியர் மரணத்தில் ‘அதிரவைக்கும்’ திருப்பம்\nமீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது\n‘இனி குடிச்சுட்டு வாகனம் ஓட்டி போலீஸ்கிட்ட சிக்குனா இதுதான் கதி’.. காவல்துறை அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14492&ncat=2", "date_download": "2019-02-21T15:11:44Z", "digest": "sha1:LM4VND7HFWUED336T27RNP2QOD7VYTVA", "length": 26499, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, \"இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், \"டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா' என்று கிண்டல் செய்ய... \"ஓ மச்சி... நீ அப்படி வர்றியா...' என்று சிரித்தனர் நண்பர்கள்.\nஇயற்கையிலேயே பயந்த சுபாவம் உடைய எனக்கு, எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. \"டேய்... நான் உன்ன�� கல்யாணம் பண்ணிக்க ரெடி... இப்பவே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் முடிச்சுக்குவோம். என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா இல்ல... தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தைரியம் இருந்தா சொல்லு, இப்பவே வர்றேன்...'ன்னு ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான், அவனுடன் வந்த அத்தனை பேரும், ஏன்... என் சக ஊழியர்களும், வாயடைத்து நின்றனர், இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று\nபிரச்னை சிக்கலாகி விட்டதை உணர்ந்து, நான், அண்ணா என்று அழைத்தவர், கிண்டல் செய்த நண்பனை, என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவனும், என்னிடம் மன்னிப்புக் கேட்டு, திரும்பி பார்க்காமல் சென்றான். நான் இந்த போடு போடவில்லை என்றால், கிண்டல் தொடர்ந்து கொண்டே போயிருக்கும். குடும்ப வறுமை காரணமாக, வேலைக்கு வருகிறோம். எங்களை போன்றவர்களை, கிள்ளு கீரையாக நினைத்து, கிண்டல் செய்பவர்கள், இனியாவது, கவுரவமாக நடத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமலாவது இருப்பரா\n\"மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.\nவங்கிகளில் அடகு வைக்கும் அன்று, \"பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, \"குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.\nவட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, \"பிராசசிங் பீஸ்' யாருக்காக\nதினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், \"வாக்கிங்' போவார்.\nஅன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவு��ன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.\nஅது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.\nபெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.\nநிர்வாண சிற்ப கண்காட்சி பார்க்க நிர்வாண கோலத்தில் பார்வையாளர்கள்\n44 கோடி ரூபாயில் மனைவிக்கு அன்பு பரிசு\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்ட��ம் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதமிழக அரசின் தொழில் வணிக துறையென் :தாய்கோ வங்கி கூடுதல் கட்டணம் எதுவும் என்றி நகை கடன் தருவார்கள் 9698232500\nஇது கலி காலம் ... புகை பிடித்த ஒரு பள்ளி மாணவனை நான் கண்டிக்க ... அவன் தந்தை என்னிடம் சொன்ன வார்த்தை ... என் புள்ள என்ன பண்ண உன் (&( என்ன ... வேலைய பார்துகுட்டு போயா வெளக்கென்ன ..... கண்ணை மூடி கொண்டு போக வேண்டியது தான் ...\nதங்க நகையை அரசு வங்கிகளில் மட்டுமே அடகு வையுங்கள் .. தனியார் நிறுவனங்கள் ஆள் விழுங்கிகள் ... ஜாக்கிரதை ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36141&ncat=3", "date_download": "2019-02-21T15:05:21Z", "digest": "sha1:ZKXVKJP4KHJO3XMJCJWFOT755YDA7AFC", "length": 20350, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏல இங்கிலீசு ��ேசலாம் வாரீயால (47) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால (47)\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nஎன்ன மாணவர்களே... 'ஜெரன்ட்' நன்றாக கற்று கொண்டீர்கள் என்பதை உங்களது கடிதம் மற்றும் போன் மூலம் தெரிந்து கொண்டேன்.\nஎங்களுக்கு Active voice சொல்லிக் கொடுங்க மிஸ்... 'ஸ்கூல்'ல படிக்கிறது புரியல... என்று கேட்டிருந்தீர்கள். சரி... இன்றைக்கு சொல்லி தர்றேன்.\nActive voice என்பதை செய்வினை என்றும், Passive voice என்பதை செயப்பாட்டு வினை என்றும் சொல்வோம்.\nஓ... இதுதானா மிஸ் என்கிறீர்கள் தானே...\nHe sings a song - அவன் பாட்டு பாடுகிறான். இது செய்வினை.\nA song is sung by him - இது செயப்பாட்டு வினை.\nபொதுவாக, நாம் பேசும் போது இந்த Passive Voice ஐ அதிகம் பயன்படுத்துவது இல்லை.\n'அப்புறம் ஏன், 'வர்ஷி மிஸ்' இதை எங்களுக்கு சொல்லித் தர்றீங்க...' என்று தானே கேட்குறீங்க.\nரேடியோ, 'டிவி' செய்திகள், பத்திரிகைகள், அலுவலகம் தொடர்பான கடிதங்களில் மட்டுமே, Passive voice - - வாக்கியங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஸோ... அலுவலகம் தொடர்பான கடிதங்கள் எழுத, Passive voice மிகவும் அவசியம்.\nஇந்த வாக்கியங்கள் அமைப்பதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எழுவாய் இடம் மாற்றப்படுவதே. உதாரணம்.\nRavi wrote the book - இதில் புத்தகத்தை எழுதியது யார்\nரவி தானே. எனவே, இங்கு ரவிதான் எழுவாய்.\nஇந்த வாக்கியத்தை Passive voice - ல் எப்படி சொல்வோம் தெரியுமா\nஇங்கே, எழுதப்பட்ட புத்தகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nஇவ்வாக்கியங்களை அமைக்க கண்டிப்பாக, Past participle தான் பயன்படுத்த வேண்டும்.\nஅதாவது, Do, doing என்பது Done என்று மாறிவிடும். இத்துடன் துணை வினைச்சொல், is, was, be, has, been போன்றவை பயன்படுத்த வேண்டும். பல்வேறு காலங்கள் கொண்ட வாக்கியங்களை கொடுக்கிறேன். நீங்கள் புரிந்து கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.\n1. I invite him (A) நான் அவனை அழைக்கிறேன்.\n2. He is invited by me (P) அவன் என்னால் அழைக்கப்பட��கிறான்.\n1. My mom cooked biriyani (A) என் தாயார் பிரியாணி சமைத்தார்.\n2. Biriyani was cooked by my mom (P) பிரியாணி என் தாயாரால் சமைக்கப்பட்டது.\n1. They will play cricket (A) அவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள்.\n2. Cricket will be played by them (P) கிரிக்கெட் அவர்களால் விளையாடப்படும்.\nI have appointed him (A) நான் அவனை நியமித்து இருக்கிறேன்.\nHe has been appointed by me (P) அவன் என்னால் நியமிக்கப்பட்டிருக்கிறான்.\nActive வாக்கியத்தில், I என்பது Passive வாக்கியத்தில் He ஆக மாறும். எனவே, He உடன் Has been சேர்த்துள்ளேன்.\nஎன்ன மாணவாஸ் ரொம்ப குழப்புதா ரொம்ப ஈஸி... பொறுமையாக படித்து ஒவ்வொரு வாக்கியங்களாக எழுதிப் பாருங்க... My student are Very brilliant என்பது எனக்குத் தெரியுமே\nமீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாமா\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/20213222/1009191/KeralaFranco-MulakkalSexual-harassment-CaseCatholic.vpf", "date_download": "2019-02-21T14:47:27Z", "digest": "sha1:J5BKTFJWSM3SLI4FRPDTTUXC7FZB5ERE", "length": 10259, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் திடீர் நீக்கம் : கத்தோலிக்க மதத்தலைவர் போப் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல் திடீர் நீக்கம் : கத்தோலிக்க மதத்தலைவர் போப் அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 20, 2018, 09:32 PM\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார்.\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், திடீரென நீக்கப்பட்டு உள்ளார். வாடிகனில் இருந்து, உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப்பாண்டவர், இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். முன்னதாக, கேரள கன்னியாஸ்திரி சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக, பிராங்கோ முல்லக்கல்லிடம், கொச்சியில், 2 - வது நாளாக விசாரணை நடைபெற்றது. 5 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, வாடிகனில் இருந்து, பிஷப் பிராங்கோ முல்லக்கல் அதிரடியாக நீக்கப்பட்ட செய்தி, வெளியானது.\nமேகதாது அணை- ��ிசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n\"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.\nபத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.\n\"வாய்ப்புகளுக்கான நிலமாக மாறும் இந்தியா\" - தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு\nதென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.\nஎப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..\nசிபில் ஸ்கோரை சரியாகப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்...\n\"70 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளை அடித்த கட்சி\" - காங்கிரஸ் கட்சி வலைதளத்தில் இடம்பெற்ற குறிப்பால் சர்ச்சை\nகுஜராத் மாநில காங்கிரஸ் கட்சி இணைய தளத்தில் இந்தியாவை 70 ஆண்டுகளாக கொள்ளை அடித்த கட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/04/blog-post_6720.html", "date_download": "2019-02-21T13:56:35Z", "digest": "sha1:2ISQ4FTBKLGSIN6KWEEZFVTMFXJYXYIZ", "length": 14072, "nlines": 45, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: ஏன் மருத்துவக் காப்பீடு கட்டாயம் தேவை?", "raw_content": "\nஏன் மருத்துவக் காப்பீடு கட்டாயம் தேவை\nஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், அதனால் ஏற்படும் உடல் நலக்குறைவும் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மருத்துவக் காப்பீடு என்பது தவிர்க்க முடியாதது. மருத்துவச் செலவு என்பது எல்லோராலும் ஈடுகட்ட முடியாத ஒன்று. அதனால்தான் மக்களும் ஏதேனும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.\nஎதிர்பாராத நேரத்தில் திடீர் விபத்துகள் ஏற்பட்டால், நோய்கள் தாக்கினால், அதை எப்படி எதிர்கொள்வது அதற்குத் தீர்வாக இருப்பதுதான் மருத்துவக் காப்பீடு. எளிதாகச் சொல்லப்போனால், நமக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரீமியத்தைக் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அதனால் ஏற்படும் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடிய திட்டமே மருத்துவக் காப்பீடு.\nதனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசி\nநல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், 'நான் ஏன் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று நினைக்கலாம். ஆனால், ஃபேமிலி ஃப்ளோட்டர் என்ற பாலிசித் திட்டம் மூலம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பீட்டுப் பயன்பாட்டுக்குள் கொண்டுவரலாம். த���ிநபர் பாலிசியும் உள்ளது. இது அவ்வளவு பிரபலம் இல்லை. ஒருவர் திருமணம் ஆவதற்கு முன்பு, தனிநபர் பாலிசி எடுக்கலாம். பின்பு திருமணம் ஆன பின்பு மனைவி மற்றும் குழந்தைகளையும் அதில் இணைத்துக்கொள்ள முடியும். தனித்தனியாக எடுப்பதைவிட, ஃப்ளோட்டர் பாலிசி பிரீமியம் குறைவு.\nக்ளைம் எளிதாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய உடல் சம்பந்தப்பட்டவற்றை ஒன்றும் மறைக்காமல் சொல்ல வேண்டும்.முகவரிடம் நம் சந்தேகங்கள் தீர்ந்த பிறகே பாலிசி போட சம்மதம் கொடுக்க வேண்டும். முக்கியமாக நம் வயது, ஏதாவது வியாதி இருக்கிறதா, இல்லையா என்று முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனை செய்து, அதனை விண்ணப்பத்துடன் இணைத்துப் பதிவுசெய்திருக்க வேண்டியது அவசியம்.மருத்துவப் பரிசோதனை செய்பவர்கள், காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவர்களும்தான். எனவே, உங்கள் தரப்பு வாதம்தான் வெற்றிபெறும்.\nஎந்த பாலிசி எடுப்பது, எவ்வளவு எடுப்பது, மேலும் எந்த நிறுவனத்தில் எடுப்பது, நமக்கு எது தேவை’ என்பதை நாம் அறிய வேண்டும், பிறகு சில கேள்விகளை இரண்டு, மூன்று நிறுவனங்களில் கேட்பதன் மூலம் நமக்கு ஓரளவு தெளிவு கிடைக்கும். இன்று இணையதளங்களில் நாம் எதைக் கேட்டாலும் நமக்கு விடை கிடைக்கும். அதிலும் ஒருமுறை நாம் தேர்வுசெய்தது சரியாக உள்ளதா என்று பார்க்க முடியும். பிரீமியத்தை மட்டும் பார்க்காமல், அதில் என்னென்ன கவர் செய்கிறார்கள்.அதில் ஏதாவது கண்டிஷன் இருக்கிறதா..என்று பார்த்தால், நம்மால் நல்ல ஒரு காப்பீட்டைக் கண்டுபிடிக்க முடியும்.\nநிறையப் பேர், 'எனக்கு அலுவலகத்தில் காப்பீடு உள்ளது... அதனால் எனக்கு தனியாகத் தேவைப்படாது’ என எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. ஒரு வேலையைவிட்டு மறு வேலையில் சேரும்போதுகூட, நமக்கு ஏதாவது நோய் வரலாம். மேலும், பாலிசி எடுத்துச் சில ஆண்டுகள் கழித்துதான் சிலவகையான நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும். அதனால் தனியாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று புதிய வகையான பாலிசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒன்று நம்முடைய வரம்பு போக, உயிர்க்கொல்லி நோய்கள் எதுவும் கண்டெடுக்கப்பட்டால், நம்முடைய பாலிசி தொகைபோல இருமடங்கு கொடுக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசில நோய்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு ச���ல டெஸ்ட் எடுக்க நேரிடும், சில மாத்திரைகள் சாப்பிடவும் செய்யலாம். இவை வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் முடிவுசெய்யப்படும். 30 முதல் 60 நாட்களுக்கு முன்பு வரை ஆகும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தொகையே இதன் வரம்புக்குள் கொண்டுவரப்படும். அதேமாதிரி நாம் மருத்துவமனையை விட்டு வந்தவுடன் நோய் உடனடியாகக் குணமாகாது.அதன்பிறகும் ஆகும் செலவுகளையும் இதில் சேர்க்க முடியும். சிகிச்சைத் திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச் செலவை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nமருத்துவமனையில் சேர்க்கப்படும்போது, நாம் உடல்ரீதியாக மட்டும் பாதிப்புக்குள்ளாவது இல்லை. மாறாக நம்மால் வேலைக்குச் செல்ல முடியாது. அதனால் நம்முடைய சம்பளத்தில் துண்டு விழும். நிதிச் சுமைகளை யார் கவனிப்பது என்பதுபோன்ற கேள்விகள் மனதைப் பிசையும். நாம் எடுக்கும் பாலிசிக்கு ஏற்ப நமக்கும், நம்மைப் பார்த்துக்கொள்பவருக்கும், சில பாலிசிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை தருகிறார்கள்.\nபெரும்பாலான நிறுவனங்கள் 70 வயதை எல்லையாகக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் காப்பீட்டுடன் ரிட்டர்னையும் அளிக்கும் புதுமையான திட்டங்கள் இருக்கின்றன. இவை இரட்டைப் பலன்கள் கொண்டவை. இந்தத் திட்டங்களில் ஒருவர் பணிபுரியும் வரை சேரும் தொகையிலிருந்து ஓய்வுக் காலத்தில் ரிட்டர்னை’ பெறலாம். வயது கூடக் கூட பிரீமிய தொகை அதிகரிக்கும் என்பதால் இளம் வயதிலேயே காப்பீடு மேற்கொள்வது நல்லது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/additional/", "date_download": "2019-02-21T14:32:26Z", "digest": "sha1:Q7WYAAYKJUCRK7IGNPRYTBWH2WYQPAVW", "length": 6367, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "மேலும் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகாவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் …\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \n– மு. திருநாவுக்கரசு ஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை : …\nMarch 26, 2018 | கிளிப்பேச்சு\nஓலா, வுபர் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் \nஓலா மற்றும் ஊபர் டாக்சி ஓட்டுனர்கள், நேற்று (19.03.2018) இந்தியா …\nMarch 21, 2018 | விருந்தினர் பக்கம்\nசிரியா மண்ணே சிரி – கவிதை. வைரமுத்து.\nஆண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு …\nMarch 4, 2018 | கிளிப்பேச்சு\nகால் டாக்சிகளை காலி பண்ணும் ஓலா, வுபர்..\nதற்சார்போடு தாமாக நடத்தி வந்த கால் டாக்சி தொழில் தற்போது …\nJanuary 4, 2018 | விருந்தினர் பக்கம்\nலஷ்மி – குறும்படம் விமர்சனம்.\nஇணையதளத்தில் வெளியிடப்பட்டு மிகக்குறைந்த நாட்களிலேயே பல …\nமஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்\nஎல்லையில் பதட்டம் நீடிக்கிறது எல்லையில் நாங்கள் ஒரு சிறிய …\nJuly 6, 2017 | நாலாம் உலகம்\nஇந்தியாவின் பீடைகள் 1. பசுவதை தடுப்பு 2.இந்தித் திணிப்பு\nஇந்திய விடுதலைக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் எடுத்த சர்வே …\nApril 29, 2017 | கிளிப்பேச்சு\n”ஒரு சாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறவர் யாருக்கான பிரதமர்\nஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் …\nபக்கம் 1 வது 41 மொத்தம்பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/4175", "date_download": "2019-02-21T13:24:47Z", "digest": "sha1:V4GOS72QB3WD7MTNAK4K2X7JHAZXH3ZL", "length": 8883, "nlines": 137, "source_domain": "mithiran.lk", "title": "ரத்தத்தில் கொழுப்பை கரைக்கும் நல்லெண்ணைய்…..! – Mithiran", "raw_content": "\nரத்தத்தில் கொழுப்பை கரைக்கும் நல்லெண்ணைய்…..\nஎள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான்.\nஇந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.\nஇவ் நல்லெண்ணெய்யின் மகத்துவம் குறித்து…..\n* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.\n* நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.\n* நல்லெண்ணைய்யை, ‘இயற்கை நமக்கு அளித்த கொடை’ என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.\n* நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.\n* நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nவயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள்….. புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள்….. வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி….. வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி….. வாழ்க்கைத் தத்துவம் நீங்கள் அதிகம் கொக்லெட் சாப்பிடுபவரா வாழ்க்கைத் தத்துவம் நீங்கள் அதிகம் கொக்லெட் சாப்பிடுபவரா ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பெண்களின் கருப்பைக்கும��� கருப்பட்டி தரும் ஆரோக்கியம்….. ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பெண்களின் கருப்பைக்கும் கருப்பட்டி தரும் ஆரோக்கியம்….. பற்களில் மஞ்சள் கறையா\n← Previous Story மன ஆழுத்தத்தை குறைக்க வழிசொல்லும் அனுஸ்கா\nNext Story → உடற் சுகாதாரம் பேணுவோம் \nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2013/06/2013.html", "date_download": "2019-02-21T14:01:14Z", "digest": "sha1:FT5UUYLI73UGYYYROTNALE24W3WTQAGR", "length": 8181, "nlines": 70, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஓமன் சாண்டிக்கு பசிபிக் பிராந்தியத்தில் பொதுச்சேவை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தியமைக்கான விருது ( 2013 ) ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஓமன் சாண்டிக்கு பசிபிக் பிராந்தியத்தில் பொதுச்சேவை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தியமைக்கான விருது ( 2013 )\nகேரள முதல்வர் ஓமன் சாண்டிக்கு பசிபிக் பிராந்தியத்தில் பொதுச்சேவை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தியமைக்கான விருது ( 2013 )\nஇந்த ஆண்டு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், “பொதுச்சேவையில் ஊழலைக் கட்டுப்படுத்தித் தடுத்தது” எனும் பிரிவில், கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி அவர்களுக்கு இந்த விருது, ஐக்கிய நாடுகள் சபையால் அளிக்கப்படுகிறது.\n2011-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கேரள முதல்வர், தனித் தனியாக ஆயிரக்கணக்கான பொதுமக்களை எந்த அதிகாரிகளின் குறுக்கீடுகளும் இல்லாமல், நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வருகிறார்.\nஅவரது குறை கேட்கும் முகாம்களில், பலமுறை விடிகாலையில் மக்களைச் சந்திக்கத் துவங்கி, இரவு வரைகூட நிகழ்வு நீடிக்கிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் திறமையாகவும், எளிமையாகவும், அன்றாட அலுவல்களைச் செய்வதும், திட்டங்களைத் தீட்டித் தெளிவு படுத்துவதுமாக, கேரள அரசு நிர்வாகத்தில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் காண முடிகிறது.\nஇதே போன்ற செயல்பாடுகளை, இராஜஸ்தான், பீஹார், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.\nநன்றி :-.நாராயணன், ஆசிரியர், பாடம். 98403 93581\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=867", "date_download": "2019-02-21T13:55:30Z", "digest": "sha1:UWFMFVKZ7ILNNL262QSB5YAHVLCLFRBL", "length": 4183, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதிரிசக்தி ஜனவரி மாதம் இருமுறை\nதிரிசக்தி ஜனவரி மாதம் இருமுறை\nதிரிசக்தி ஜனவரி ��ாதம் இருமுறை 01-01-2012 முதல் 15-01-2012 * திரிசக்தி வைகுண்ட ஏகாதசி சிறப்பிதழ் * சென்னையில் விசா அருளும் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் * சென்னையில் விசா அருளும் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் * காத்தருளும் சந்தானகிருஷ்ணன் * ஏன் வருகிறது பித்ரு சாபம்... பித்ரு தோஷம் - கேள்வி - பதில் - கேள்வி - பதில் * திருக்குற்றாலம் சித்திர சபை * திருக்குற்றாலம் சித்திர சபை * மாயாண்டிச் சித்தர் மகிமை... விபத்தில் இருந்து விமானத்தை மீட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6195.html", "date_download": "2019-02-21T14:01:35Z", "digest": "sha1:ZB25DZ7PIDKWZOIJGQPQ335Z54OZKBNN", "length": 5991, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாணவர்களுக்கு மாவா!! – 4 கிலோவுடன் இருவர் கைது!! - Yarldeepam News", "raw_content": "\n – 4 கிலோவுடன் இருவர் கைது\nமாவாவுடன் இரு வேறு இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nதிருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டனர்.\nசந்தேகநபர்களிடமிருந்து, 4 கிலோ கிராம் மாவா கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை செய்த குற்றச்சாட்டில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்த சம்பவத்தை அடுத்து, போதைப்பொருள் விற்பனை விற்பனை செய்வோரைக் கைது செய்ய நியமிக்கப்பட்ட 30 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nவைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-21T14:17:33Z", "digest": "sha1:W5V6LIQ5G22V6H62SLUJYXEQ5F5QTPVJ", "length": 34063, "nlines": 572, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருத்தந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ��ிக்கிப்பீடியாவில் இருந்து.\n13 மார்ச் 2013 முதல்\nதிருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் (Pope) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இவ்வுலகத் தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் \"தந்தை\" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோமைத் தலைமைக்குரு, புனித பேதுருவின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இயேசு கிறித்துவின் முதன்மைச் சீடராய் விளங்கிய தூய பேதுரு உரோமையில் கிறித்தவ சமயத்திற்கு வித்திட்டு, அங்கு உயிர்துறந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் வழக்கு எழுந்தது.\nதிருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு திருப்பீடம் (Holy See) அல்லது திருத்தூதுப் பீடம் (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.\nதிருத்தந்தை என்ற பதத்துக்கு முன்னர் உரோமை ஆயர் என்ற பதமே பயன்பாட்டிலிருந்தது. 296-304 வரை உரோமை ஆயராக இருந்த மார்சலின் (Marcellinus) திருத்தந்தை என்ற பெயரை தனக்கு முதன்முதலாக பயன்படுத்தினார்.\nபுனித பேதுருவிலிருந்து தொடங்கிய திருத்தந்தையர் வரிசையில் இன்று பணிப்பொறுப்பில் உள்ள திருத்தந்தை பிரான்சிசு 266ஆம் திருத்தந்தை ஆவார்.\nஇறையியல் பார்வையில் திருத்தந்தையின் பணி[தொகு]\nகத்தோலிக்க திருச்சபை திருத்தந்தையின் பணியைத் தூய பேதுரு என்னும் திருத்தூதரின் பணியின் தொடர்ச்சியாகக் கருதுகிறது. இயேசு பன்னிரு சீடர்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்குத் தலைவராக பேதுருவை நியமித்தார் என்றும், பேதுருவுக்குத் திருச்சபையில் தலைமையிடம் அளித்தார் என்றும் நற்செய்தி நூல்கள் கூறுகின்றன (காண்க: குறிப்பாக, மத் 16:13:20). திருத்தூதர்களின் வாரிசாக ஆயர்களும் பேதுருவின் வாரிசாக திருத்தந்தையும் உள்ளனர் என்பது கத்தோலிக்க திருச்சபையின் கொள்கை. எனவே திருத்தந்தை உரோமையின் ஆயர் மட்டுமல்ல, அனைத்துலகத் திருச்சபைக்கும் அவர் தலைவர் ஆவார். இயேசு கிறித்துவின் பெயரால் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கும் ஆயர் குழுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.\nகத்தோலிக்கர் அல்லாத பிற மரபு வழி திருச்சபையினர் திருத்தந்தையின் முதன்மைப் பணியை ஏற்றுக்கொண்டாலும், திருச்சபை முழுவதற்கும் அவருக்கு ஆட்சி அதிகாரம் உண்டு என்பதைக் ஏற்பதில்லை.\nஇன்று 266ஆம் திருத்தந்தையாகப் பணிபுரியும் திருத்தந்தை பிரான்சிசு பேதுருவின் வாரிசு என்னும் போது முதல் நூற்றாண்டில் நிலவிய திருச்சபையின் தலைமை அதே முறையில் இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவந்துள்ளது என்று பொருளாகாது. திருத்தந்தையின் பணி, வரலாற்றில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.\nதிருத்தந்தையர் வரலாற்றைப் பொதுவாக உரோமைப் பேரரசுக் காலம், நடுக்காலம், தொடக்க நவீன மற்றும் நவீன காலம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுப்பர். அவற்றினுள்ளே கிளைப் பிரிவுகளும் பல உண்டு. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் திருத்தந்தையின் பணிமுறையில் வேறுபாடுகள் துலங்கியதைக் காணலாம்.\nதிருத்தந்தையர் பணி நிகழ்ந்த வரலாற்றுக் காலம்\nஉரோமைப் பேரரசுக் காலம் (திருச்சபையின் தொடக்க முதல் 493 வரை)\nதொடக்க காலம் (சுமார் 30 முதல் 312 வரை)\nபுனித பேதுரு முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். திருத்தூதர் நடுவே பேதுரு முதலிடம் வகித்ததுபோல, உரோமை ஆயர் பிற ஆயர் நடுவே முதலிடம் வகிக்கிறார். பேதுரு உரோமையில் நற்செய்தி அறிவித்து, நீரோ மன்னன் காலத்தில் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். தொடக்க காலத் திருத்தந்தையர் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உரோமைப் பேரரசு கிறித்தவத்தை எதிர்த்தது. எருசலேம், அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா போன்ற நகரங்களில் கிறித்தவ சமூகங்கள் உருவாகி இருந்தாலும், உரோமை சபை முதன்மை வாய்ந்ததாக கிறித்தவத்தின் தொடக்கத்திலிருந்தே கருதப்பட்டது.\nகான்ஸ்டண்டைன் மன்னர் கிறித்தவர்களுக்கு ஆதரவு அளித்தார். 313இல் மிலான் சாசனம் வெளியிட்டு, கிறித்தவ சமயம் பேரரசு முழுவதும் பரவ வழிசெய்தார். இலாத்தரன் குன்றில் தூய யோவான் பெருங்கோவிலையும், வத்திக்கான் குன்றில் தூய பேதுரு பெருங்கோவிலையும் கான்ஸ்டண்டைன் கட்டியெழுப்பினார். திருத்தந்தையருக்குத் திருச்சபை பெயரால் உடைமைகள் கிடைக்கலாயின.\nகிழக்கு கோத்திய காலம் (493-537)\nஉரோமைக் குடும்பங்களின் தாக்கம் (904-1048)\nகீழைப் பேரரசோடு மோதல் (1048-1257)\nமேற்கு திருச்சபை பிளவுக் காலம் (1378-1417)\nமே��்கு உரோமைப் பேரரசு 493இல் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து கிழக்கு கோத்திய மன்னர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் திருத்தந்தையரை நியமிப்பதில் தலையிட்டனர். குறிப்பாக மன்னன் தியோடோரிக்கின் தலையீடு அதிகமாக இருந்தது. சமயக் கொள்கைகளில் குறுக்கிடாவிட்டாலும் அரசியல் பாணியில் அரசர்கள் திருச்சபைக் காரியங்களில் தலையிட்டார்கள். இதனால் ஒரே சமயத்தில் இரு திருத்தந்தையர் இருந்த நிலையும் எழுந்தது. 537இல் கிழக்கு உரோமைப் பேரரசன் ஜஸ்டீனியன் உரோமை நகரைப் பிடித்ததிலிருந்து திருத்தந்தையை நியமிப்பதில் தலையிட்டார். கிரேக்க கலாச்சாரம் மேற்கு சபையில் பரவத் தொடங்கியது. அக்காலத் திருத்தந்தையரும் கிரேக்க ஆதிக்கத்தின் கீழ் இருந்த இடங்களிலிருந்து வந்தார்கள். திருத்தந்தை முதலாம் கிரகோரி (590-604) திருத்தந்தையின் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றார். இங்கிலாந்தில் கிறித்தவம் பரவ வழிவகுத்தார்.\nநவீன காலத் தொடக்கமும் நவீன காலமும் (1417-இன்று வரை)\nபுராட்டஸ்டாண்டு சீர்திருத்தமும் கத்தோலிக்க சீர்திருத்தமும் (1517-1585)\nஅலங்கார (\"பரோக்கு\") காலம் (1585-1689)\nஉரோமை நகர் வரையறுக் காலம் (1870-1929)\nவத்திக்கான் நகர் உருவான காலம் (1929)\nஇரண்டாம் உலகப் போர்க்காலம் (1935-1945)\nஇரண்டாம் வத்திக்கான் சங்கமும் இன்றைய காலமும் (1962-1965 முதல் இன்றுவரை\nபுனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையர்கள்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:17:47Z", "digest": "sha1:6SJVSCYJC6IA6D5T5I2NEM2L3I3IU3EB", "length": 12868, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்லீகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாக்லீகர் அல்லது பாஹ்லீகன், குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் இளைய சகோதரர் ஆவார். எனவே இவர், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவரைச் சார்ந்த மக்களை பாக்லீகர்கள் என்றழைப்பர். இவர் திருதராட்டிர��ின் ஆலோசகராகவர். குருச்சேத்திரப் போரில், இவர் தனது மகன் சோமதத்தனுடன் இணைந்து, கௌரவர் அணியின் சார்பாக போரிட்டு, பீமனால் மாண்டவர். [1]\nகங்கை சந்தனு சத்தியவதி பராசரர் பாஹ்லீகன் தேவாபி\nபீஷ்மர் சித்திராங்கதன் விசித்திரவீரியன் வியாசர் சோமதத்தன்\n(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்) (பணிப்பெண் மூலம்)\nதிருதராட்டிரன் பாண்டு விதுரன் பூரிசிரவஸ் 2 மகன்கள்\n↑ பீஷ்ம பர்வம் பகுதி - 105\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:24:58Z", "digest": "sha1:ATQRFXXZ4VDNQ3U2RXVJJJOZIOVRRCZC", "length": 8477, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொங்கோலிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கோலியா, சீன மக்கள் குடியரசு\nAll of Mongolia and உள் மங்கோலியா; parts of லியாவோனிங், சிலின் மாகாணம், and கெய்லோங்சியாங் provinces in China\nமொங்கோலிய மொழி ( ) என்பது அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மங்கோலிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மங்கோலிய எழுத்துக்களைக்கொண்டும் மங்கோலிய சிரிலிக்கு எழுத்துகளைக்கொண்டும் எழுதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2016, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ettuthogai-pathupattu-noolgal-in-tamil", "date_download": "2019-02-21T14:40:33Z", "digest": "sha1:A464475MISROBFLCALTT3SANEPXVZYZY", "length": 31809, "nlines": 424, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Tamil Ilakkiyam Study Material (Ettuthogai Pathupattu Noolgal) | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வ��க அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் TNPSC தமிழ் இலக்கியம் – எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்\nதமிழ் இலக்கியம் – எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்\nTNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம்\nஇங்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nஒளவையார் சங்கப் புலவர், அதியமானின் நண்பர்.\nஅரிய நெல்லிக்கனியை அதியமானிடம் பெற்றவர்\nசங்க காலத்தில் பெண் கவிஞர் பலர் இருந்தும் அவர்களுள் மிகுதியான பாடல்கள் பாடியவர் ஒளவையார்.\nசங்கப்பாடல்கள் பாடிய ஒளவையாரும், ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒருவர் அல்லர் வேறு வேறானவர்.\nபுறநானூறு – புறம் +நான்கு+ நூறு.\nஎட்டுத் தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.\nஎட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம்.\nசங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமை உடையது.\nதமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் புறநானூறு திகழ்கிறது.\n“நாடாகு ஒன்றேர் காடாகு ஒன்றேர்\nஅவலாகு ஒன்றேர் மிசையாகு ஒன்றேர்\nஅவ்வழி நல்லை; வாழிய நிலனே\nதென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரில் வாழ்ந்தவர். கீரன் என்பது\nஉடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கிய போது, சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறை என்ற அரசனால் கவரி���ீசப் பெற்ற பெருமைக்குரியவர்.\nஇவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.\nபுறம்+ நான்கு+ நூறு = புறநானூறு\nஇந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று\nபுறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு\nபுறம் என்பது மறம் செய்தலும்,அறம் செய்தலும் ஆகும்.\nபண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு,\nகல்விப் பெருமை, முதலியவற்றையும் புலவர்களின் பெருமிதம், மக்களுடைய நாகரிகம் பண்பாடு முதலியவற்றை அறியலாம்.\nபுறநானூறு என்னும் இந்நூலைக் கற்பதனால் தமிழர் தம் பழங்கால புற வாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து கொள்கிறோம்.\n“நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே\nமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்\nஅதனால் யான்உயிர் என்பது அறிகை\nவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.”- மோசிகீரனார்\nமதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.\nஇவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்\nபத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படையையும் நெடுநல் வாடையையும் இயற்றியவர்\nஇவ் உலகியல் உண்மையை இப்பாடலில் கூறியுள்ளார்\nபுறநானூறு= புறம் + நான்கு + நூறு\nபுறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.\nபுறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.\nஇந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.\nஇப்பாடல்கள் வாயிலாக பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறியலாம்.\nஇந்நூலின் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.\n“தென்கடல் வளாகம் பொதுமை இன்றிவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்\nநடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்\nகடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்\nஉண்பது நாழி உடுப்பவை இரண்டே\nபிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே\nதுய்ப்போம் எனினே தப்புந பலவே”.- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.\nஇப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.\nகோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.\nஅவருடன் இருந்தவர் கண்ணகனார் ஆவார்.\nஅவன் உயிர் துறந்த பொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.\nஎட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு\nஇது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்டுள்ளது.\nஇந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை மன்னர்களின் வீரம், கொடை, புகழ் வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.\nதமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.\nஇருநூற்றுப்பதினெட்டாம் பாடல் இடம் பெற்றுள்ளது.\nமிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.\nஇவர் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.\nஇவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடல்களும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல்கள் உள்ளன.\nபத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சங்க நூல்கள் எனப் போற்றப்படுவன.\nஎட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும்,நல் என்று அடைமொழி பெற்றுப் போற்றப்படுவதும் நற்றிணையே.\nநற்றிணை பல்வேறு காலங்களில் புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.\nஇதில் ஐவகைத் திணைகளுக்குமான பாடல்கள் உள்ளன.\nஇதிலுள்ள பாடல்கள் ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரல்லையும் கொண்டவை.\nஇப்பாடல்களைத் தொகுத்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.\nநற்றிணைப் பாடல்கள் நானூறு; பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.\n“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்\nமறுகால் உழுத ஈரச் செறுவின்\nவித்தொடு சென்ற வட்டி பற்பல\nமீனொடு பெயரும் யாணர் ஊர\nநெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்\nசெல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே\nசான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்\nமென்கண் செல்வம் செல்வமென் பதுவே”.- மிளைகிழான் நல்வேட்டனார்\nஇவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.\nஇவர் நெய்தல் கலியில் முப்பத்து மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.\nகலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.\nஎட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்\nஎட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை கலிப்பாக்களால் அமைந்தது.\nகலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்ந்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.\nகலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.\nகலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது.\nஇதனைத் தமிழ்ச் சான்றோர் கற்றறிந்தார். ஏத்தும் கலி எனச் சிறப்பித்துக் கூறுவர்.\n“ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை\nபண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்\nஅன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை\nஅறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்\nசெறிவெனப் படுவது கூறியது மறாஅமை\nநிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை\nமுறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்\nபொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”\nகுறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை\nஎட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.\nஅகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள்.\nஇப்பாடல்கள் குறைந்த நான்கடிகளையும், அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன.\nபாரதம் பாடிய பெருந்தேவனார். இந்நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.\nஇப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.\nஇந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.\nஇறைவன் தருமிக்கு அருளிய பாடல்:\n“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீ அறியும் பூவே. “- குறுந்தொகை 2\n“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று\nநீரினும் ஆரள வின்றே சாரல்\nபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”.- தேவகுலத்தார்.\nபெற்றோர் – கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்\nஊர் – நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)\nமனைவி – மட்டுவார் குழலி\nநூல் – தாயுமானவர் திருப்பாடல் திரட்டு\nபணி – திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்\nகாலம் – கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு\nவாழ்த்தாக இடம் பெற்றுள்ள பாடல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்னும்\nநூலில் பராபரக் கண்ணி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.\nஇந்நூல் தெய்வத் தமிழின் இனிமையும், எளிமையும், பொருந்திய செய்யுள் நடையால் மனத்தூய்மை, பக்திச்சுவை ஆகியவற்றை ஊட்டும்.\nதிருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவன் தாயமானவர் திருவருளால் பிறந்தமையால் இவர��க்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.\nதாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.\nஎட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் PDF Download\nDownload TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleIBPS PO ஆரம்பநிலைத் தேர்வு முடிவுகள் 2018\nNext articleTNPSC பொது தமிழ் – புதுக்கவிதை பற்றிய குறிப்புகள்\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nஹர்ஷ வர்த்தனர் (கி.பி. 600 – 647)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=37628&cat=Event", "date_download": "2019-02-21T15:10:05Z", "digest": "sha1:VV2BMG4J2MLSRWGBOD25QZRX5GZTWT55", "length": 10406, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தினமலர் இணையதளத்திற்கு நமது வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்கள்.\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32259&ncat=11", "date_download": "2019-02-21T15:08:05Z", "digest": "sha1:PFWP6KRS3B2AUECJJL5GGALPEHTINEEF", "length": 21772, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி - பதில் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்க��டு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nஎனக்கு திருமணம் முடித்து சில மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் குழந்தைப் பேறு உண்டாகாததால், எங்கள் பகுதியில் உள்ள மருத்துவரிடம் சென்றோம். என்னையும் மனைவியையும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். அதில் என் ரத்தத்தில் HBS AG என்னும் வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இது என் ரத்தத்தில் 4568.97 reactive ஆக இருந்தது. முதலில் இதற்கு சிகிச்சை செய்த பிறகு குழந்தைப் பேறுக்கான சிகிச்சை செய்யலாம் என்று சொன்னார். இது என்னிடமிருந்து என் மனைவிக்கு பரவுமா கருத்தரித்தால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு இருக்குமா என்று விளக்கம் தேவை.\nஎனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்தபோது கரு கலைந்துவிட்டது. அதன் பின் செய்த பரிசோதனையில் என் மனைவியின் இதயத்தில் துளை உள்ளதாக டாக்டர்கள் கூறினர். திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்து அதை சரி செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் தாம்பத்ய உறவு கொள்கிறோம். ஆனால் இதுவரை ஒருமுறை கூட கரு நிலைக்கவில்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.\nஉங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் தொற்று, ஹெபடைடிஸ் 'பி' வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ளது. இது பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை மற்றவர்களுக்கு ஏற்றுவதன் மூலமோ, அவர்களுக்கு குத்திய ஊசியை அடுத்தவர் பயன்படுத்துவது மூலமாகவோ பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமோ பரவக்கடியது. அதனால்தான் உங்கள் மருத்துவர் இந்த தொற்றை சரி செய்த பின் குழந்தைப் பேறுக்கு முயற்சிக்கலாம் என்று சொல்லியிருப்பார்.\nஇதுபோல தொற்று இருக்கும் சமயங்களில், ஒரு வேளை குழந்தை உண்டானால், குழந்தைக்கும் தொற்று ஏற்படும் என்று சொல்ல முடியாது. குழந்தை பிறந்த 72 மணி நேரத்தில் ஆன்டிபயாடித் தடுப்பு மருந்துகளை குழந்தைக்கு கொடுத்துவிடுவோம். குழந்தை பாதுகாப்பாக இருக்கும். இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றை சரி செய்தபின் கர்ப்பம் தரிக்கலாம் என்று டாக்டர் சொல்கிறார்.\nஇது உங்களின் பாதுகாப்பு கருதியே. பொதுவாக இந்தத் தொற்று ஏற்பட்டால், ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளியில் தெரியாது. நீங்கள் மகப்பேறு பிரச்னைக்காக டாக்டரை அணுகியதால், ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது ஒரு வகையில் நல்லது. இந்த தொற்று ஏற்பட்டால், நீண்ட நாட்களாக அப்படியே இருந்து கல்லீரலை பாதிக்கும். அறிகுறிகள் வெளியில் தெரிவதற்கு, 180 நாட்கள் கூட ஆகலாம். கங்கை குமரன், இதயத்தில் பிரச்னை இருந்து உங்கள் மனைவிக்கு அது சரி செய்யப்பட்டு விட்டது. கர்ப்பமாவதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கரு தரிக்கவில்லை என்றால் அதற்கு பல\nகாரணங்கள் இருக்கின்றன. நீங்கள் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, இருவரும் தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். யாரிடம் குறை இருந்தாலும் அதை சரி செய்வதற்கு தகுந்த ஆலோசனைகளை டாக்டர் தருவார்.\nமகப்பேறு சிறப்பு மருத்துவர், கிளவுட் மருத்துவமனை\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஇடுப்பெலும்பின் நிலை மாற்றிய நவீன வாழ்க்கை\nஹெல்த் கார்னர்: தேனும் வெங்காயமும்.. பாலும் பூண்டும்...\nகைக்குத்தல் அரிசிக்கு மாறலாம் வாங்க\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/mar/23/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-306-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2671015.html", "date_download": "2019-02-21T13:28:21Z", "digest": "sha1:M7NVRURWJSVM2QY6VHBZTB5NNIVAPLMB", "length": 6934, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தென்பெண்ணை ஆற்றில் இன்று முதல் 306 மில்லியன் கன அடி தண்ணீர் திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதென்பெண்ணை ஆற்றில் இன்று முதல் 306 மில்லியன் கன அடி தண்ணீர் திறப்பு\nBy DIN | Published on : 23rd March 2017 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை முதல் விநாடிக்கு 306 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.\nசாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் ���ற்றும் செரிவூட்டுதல் தேவைக்காக தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது. வியாழக்கிழமை காலை முதல் விநாடிக்கு 306.72 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஆற்றில் தண்ணீர் செல்லும் நேரத்தில் தென்பெண்ணை ஆற்றை யாரும் கடக்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் கடக்கச் செய்ய வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial/2016/aug/02/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2983.html", "date_download": "2019-02-21T13:42:49Z", "digest": "sha1:LW7UM34I2NWP7XSR4UBEUMDHUTFJM33L", "length": 17021, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "மழையும் அழிவும்!- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 02nd August 2016 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், கோடையில் கடுமையான வறட்சியும் மழைக் காலங்களில் வெள்ளமும்தான். ஊழலைவிட, பாதுகாப்பு செலவினங்களைவிட நமது முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாக இருப்பவை இவைதான்.\nஅஸ்ஸாம், பிகார், ஒடிசா, மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலத்த பருவமழை காரணமாக சுமார் 100 பேர் இறந்துள்ளனர். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தாற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர். பெருமழை விளைவித்த சேதங்கள் குறித்துப் பல தரப்பிலும் பல விதமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டு வந்தாலும், மத்திய அரசு நிர்ணயிக்கும் குழு, இப்\nபகுதிகளை நேரில் சென்று பார்த்த பிறகுதான் தனது மதிப்பீட்டையும், தேவையான நிதியுதவியையும் அறிவிக்கும்.\nநகர்ப்புற மக்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டார்கள். கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் சில இடங்களில் சிலர் இறந்தார்கள். நகரத்தின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. குடிசைப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். ஆனால், கிராமப்புறங்களில் வீடுகளுக்கும் கிராமத்துக்கும் ஏற்பட்ட சேதத்தை அந்த மக்கள் பொருட்படுத்தவில்லை. அவர்களது வாழ்வாதாரமான பயிரும், கால்நடைகளும் நாசமானதுதான் அவர்களது மெய்யான துயரம்.\nஇருப்பினும், ஊடகங்களின் பார்வையும் அழுத்தமும் நகர்ப்புற மக்களின் துயரத்துக்கே முன்னுரிமை தருவதாக அமைந்தன. பெருமழையால் தில்லியின் குர்கான் நகர் சாலைகளில் வெள்ளம் ஓடியதில் பல மணி நேரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்ததையும், தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரூ அண்மையில் சென்னை மாநகர் மூழ்கியதைப் போலவே வெள்ளத்தில் மூழ்கியதையும் அனைத்து ஊடகங்களும் பரவலாக பேசின; அழுத்தம் தந்தன. இந்தத் துயரத்தை களைவதற்கு முன்னுரிமை தரப்பட்டு அரசு இயந்\nதிரம் முடுக்கிவிடப்பட்டது. கிராம மக்களின் துயரங்கள், அழிந்த பயிர்கள், இழந்த கால்நடைகள் குறித்த தகவல்கள் போகிறபோக்கில் சொல்லப்பட்டன, அவ்வளவே.\nபெருமழை கொட்டித் தீர்க்கப்போகிறது என்பதை வானிலை மையங்கள் மிகத் துல்லியமாக அறிவிக்கும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது. நகர்ப்புற மனிதர் வெளியே போகாமல் இருக்\nகலாம், அல்லது இடம் பெயரலாம். ஆனால் ஒரு விவசாயி, தான் விளைவித்த பயிரை அள்ளிச் சுருட்டிக்கொண்டு போக முடியுமா கண்ணெதிரில் தன் உழைப்பு வெள்ளத்தால் அழிக்கப்படுவதை வேதனையுடன் வேடிக்கை பார்ப்பதைதவிர, கிராம விவசாயி செய்யக்கூடியது வேறு ஒன்றுமில்லை.\nஇந்த நிலை ஏற்படக் காரணம், ஆற்றில் மணல் அள்ளப்பட்டு, நீரோட்டப் பாதைகளின் ஒழுங்கு குலைந்து போனதுதான். இதனால், பெருவெள்ளம் பாதை மாறிப் பயணம் செய்கிறது. விவசாயி விளைவித்த பயிர்களின் மேல் ஓடி நாசப்படுத்துகிறது. பாசன வாய்க்கால் பராமரிப்பில் நடந்த ஊழல்கள் காரணமாக சிறு வெள்ளத்திலும் கரைகள் கரைந்துவிடுகின்றன. இவர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும். ஆனால், அவை மிகச் சொற்பமானதாகவே இருக்கும்.\nஆக்கிரமிப்புகளைத் தெரிந்தே செய்த நகர்ப்புற மனிதர்களுக்குத் தரப்படும் முக்கியத்தைவத்தைக் காட்டிலும் அதிகமான\nஅக்கறை, எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிக்குத்தான் தரப்பட வேண்டும். தில்லி, பெங்களூரூ மட்டுமன்றி வடஇந்திய நகரங்கள் ஒவ்வொன்றும் இந்த பருவமழையினால் ஒவ்வொரு விதமான பிரச்னையை எதிர்கொண்டன.\nஎதுவாக இருப்பினும், இந்தப் பெருமழை உணர்த்துவது ஒன்றுதான். இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களும் பெருமழையை சமாளிக்கும் திறன் அற்றவையாக இருக்கின்றன. மழை நீரை வெளியேற்றும் வாய்க்கால் வசதிகள் நகரங்களில் இல்லை. அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. நீர்நிலை சார்ந்த பகுதிகள் அனைத்தும் நகர் விரிவாக்கம் என்ற பெயரில் வீடுகளாலும் அலுவலக கட்டடங்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பிறகு அரசியல் அழுத்தம் காரணமான முறைப்படுத்தப்பட்டன. இவற்றைத்தான் வெள்ளம்சூழ் நகரங்கள் யாவும் அம்பலமாக்குகின்றன.\nஇனி, இந்த நகரங்களை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை. ஆனால் ஒன்று செய்ய முடியும். இந்த நகரங்களின் நடுவே, எங்கெல்லாம் வெள்ளம் பாய்கிறதோ அந்தப் பகுதிகளில் புதைவாய்க்கால் அமைத்து, இயல்பான ஓட்டத்தில் அல்லது விசைபம்புகள் உதவியுடன் அனைத்து மழை நீரையும் நகருக்கு வெளியே கொண்டு செல்வதும், தற்போது இருக்கும் நீர்நிலைகள் அல்லது இதற்காக புதிதாக உருவாக்கப்படும் நீர்நிலைகளில் கொண்டு சேர்ப்பதும் சாத்தியம்தான். ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களின் அடியில் மெட்ரோ ரயில் பாய்ந்து செல்ல இடவசதி தரமுடிந்த நகரத்தால், மழைவெள்ளப் புதை வாய்க்கால் அமைக்க முடியாதா என்ன\nபொலிவுறு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வெள்ளம்சூழ் நகர்ப் பகுதியில் இத்தகைய மழைநீர்ப் புதைவாய்க்கால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.\nஒவ்வொரு மழையின்போதும் நகரங்களின் சிதிலமான சாலையைச் சீரமைத்தல், நிவாரணத்தொகை வழங்கல், நட்டஈடு, பொருளாதார இழப்பு அனைத்தையும் கணக்கில் கொண்டு இத்தகைய மழைநீர்ப் புதைவாய்க்கால்களை நகரங்களில் உருவாக்குவது நிரந்தரத் தீர்வாக இருக்கும். நகருக்குள் இருந்த ஏரி குளங்களை ஆக்கிரமித்துவிட்ட நிலையில், ஊருக்கு வெளியே, புதிதாக நீர்நிலைகளை உருவாக்கியே தீர வேண்டும்.\n அதே எண்ணிக்கையில் ஏரி குளங்களை உருவாக்கித் தா' என்று முற்றுகையிட்டுச் சொல்கிறது பெருமழை. காதுள்ளவன் கேட்கக் கடவன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=631", "date_download": "2019-02-21T13:47:14Z", "digest": "sha1:OYUJE3XESENC43RYMDMAG2WH2YN37AKU", "length": 6751, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெள்ளி 32000 பெறுமதியான போலி டீசட்டைகள் பறிமுதல்\nதிங்கள் 06 பிப்ரவரி 2017 15:07:36\nஇங்கு தாமான் சரோஜாவிலுள்ள இரண்டு மாடிக்கொண்ட கடை வளாகத்தில் 32 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய 1,922 போலி டீ- சட்டைகளை உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் கூட்டுறவு இலாகாவின் அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த போலி டீ- சட்டைகள் கைப்பற்றப்பட்டதாக ஜொகூர் மாநில கிளையின் அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவர் ரிஸ்க் பாஸ்லியானா அப்துல் அமிட் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட டி- சட்டைகளில் 1,187 ஜொகூர் கால்பந்து ஜேடிடி சின் னம் பொறித்தவை என்றும் 735 டி சட்டைகள் அடிடாஸ், நைக் போன்ற போலி முத்திரை கொண்டவை என்று அவர் சொன்னார். இதன் தொடர்பில் கடையின் 30 வயதுடைய ஆடவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்ததுடன் இந்த ஆடவர் இத்தகைய வியாபாரத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருவதாகவும், கடந்த ஆண்டு போலி டீ சட்டைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்���ி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2009/04/blog-post_8212.html", "date_download": "2019-02-21T14:03:10Z", "digest": "sha1:LDK5FUTDCJQF4UI6LPWFDOC3K4E72NSR", "length": 12464, "nlines": 312, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: சமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.", "raw_content": "\nசமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.\nசமீபத்தில் ஒரு பதிவர் சில காய்கறிகளின் ஆங்கில பெயர் கேட்டிருந்தார். அவருக்கும், மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே என நான் பதிக்கிறேன்.\n1 பாதாம் பருப்பு ALMOND\n2 பெரும் சீரகம் ANISE SEEDS\n3 கொட்டை பாக்கு AREACANUT\n8 உளுத்தம் பருப்பு BLACK GRAM DAL\n10 புழுங்கல் அரிசி BOILED RICE\n12 மொச்சை பருப்பு BROKEN BEANS\n17 முந்திரி பருப்பு CASHEWNUTS\n18 விளக்கெண்ணெய் CASTOR OIL\n21 நாட்டு சக்கரை COUNTRY SUGAR\n22 கொத்தமல்லி விதை CORIANDER SEEDS\n28 நல்லெண்ணெய் GINGELLY OIL\n43 புழுங்கல் அரிசி PAR BOILED RICE\n47 மிளகாய் வத்தல் RED CHILLIES\n48 துவரம் பருப்பு RED GRAM DAL\n59 துவரம் பருப்பு THOOR DAL\n65 பூசணிக்காய் ASH GOURD\n67 வாழை பழம் BANANA\n69 இலந்தை பழம் BHIR FRUIT\n74 கொத்தவரங்காய் CLUSTER BEANS\n75 குடை மிளகாய் CAPSICUM\n77 சேப்பங் கிழங்கு COLOCASIA\n78 கொப்பரை தேங்காய் COPRA\n81 கறிவேப்பிலை CURRY LEAVES\n82 பேரிச்சம் பழம் DATES\n84 சேனைக்கிழங்கு ELEPHANT YAM\n86 பச்சை மிளகாய் GREEN CHILIES\n87 பச்சை பட்டாணி GREEN PEAS\n88 வெண்டைக்காய் LADIES FINGER\n89 எலும்பிச்சம் பழம் LIME FRUIT\n90 மாம்பழம், மாங்காய் MANGO\n99 பீர்க்கங்காய் RIBBED GOURD\n102 சக்கரவள்ளி கிழங்கு SWEET POTATO\n105 மரவள்ளி கிழங்கு TAPIOCA\nLabels: ஆங்கில பெயர்கள், காய்கறிகள், சமையல் பொருட்கள், செய்திகள்\nசார்... இதத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்... நன்றி..\nதெய்வ வழிபாடும், நல்ல நேரம்/ சகுனம் பார்ப்பதும்..\nஎன் வலது கண் துடித்தது\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nகல்கியும், திரு கே.பாக்யராஜும், நானும்.\nமிக்ஸர் - 26.04.09 - தற்பெருமை வேண்டாமே\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nமிக்ஸர் - 15.04.09 - கொஞ்சம் சிரிக்கலாமே\nமரணத்தைக் கண்டு பயப்படுபவரா நீங்கள்\nமிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க\nசமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.\nசிறுகதை - என்ன ஆச்சு\nமிக்ஸர் - 05.04.09 - எள்ளைக்கொட்டலாம், சொல்லைக்கொட...\nகாலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaanob.blogspot.com/2011/03/", "date_download": "2019-02-21T14:09:42Z", "digest": "sha1:N5K7AGDW35WI44L3QM2PLGKPQSTBD7OD", "length": 8811, "nlines": 292, "source_domain": "shaanob.blogspot.com", "title": "Blogs on Openbravo and Technology", "raw_content": "\nகிறுக்கனின் கிறுக்கல்கள் - March 2011\nதண்டனை என்பதன் வலி அறிந்தேன், என் தவறுக்காக நீ உன்னை தண்டித்துக்கொண்டு என்னிடம் சிரித்த பொழுது....\nதாய் தந்தை கண்டித்தபோது கோபம் வந்தது, ஆசிரியர் கண்டித்தபோது அடிக்கத் தோன்றியது, நண்பன் கண்டித்தால் நகைக்கத் தோன்றியது, அது ஏனடி நீ கண்டித்தால் மட்டும் சாகத் தோன்றுகிறது\nஉன் கண்களில் காந்தம் உள்ளதோ இல்லையோ என்னைக்குத் தெரியாது, ஆனால் என்னை மயக்கும் எதோ ஒரு பாந்தம் உள்ளது என்று மட்டும் தெரியும்....\nதோல்வியின் வலியை உணர்த்தியது என்னை மாற்ற முயன்று தோற்ற வினாடியில் உன் கண்ணீர், காதலின் மகிமையை உணர்த்தியது அந்த வினாடியிலும் என்னை பார்த்து சிரிக்க முயன்ற உன் உதடுகள்...\nஇருள் என்றால் எனக்கு பயம் தான் உன் கூந்தலினுள் உறங்கும் முன்...\nகாதல் என்ற நோயின் அறிகுறிகள்... கிறுக்கனின் கிறுக்கல்கள் கவிதையாய் தெரிந்தது,\nஉன் பாடல் முன்பு தாளங்கள் தப்பாக உணர்ந்தது,\nவானத்தில் மேகங்கள் உன் வளைவுகள் போல் உருவம் கொண்டது,\nஉன்னை தவிர எல்லா பெண்களுக்கும் ஏதோ குறை இருப்பது போல் தோன்றுவது, நீ என்னுடன் இல்லாத பொழுது என் சுவாசம் நின்றுவிட்டது போல் தோன்றுவது...\nநீ என்னை காதலிக்க ஆரம்பித்த பின் தான் நான் என்னை நேசிக்க…\nகிறுக்கனின் கிறுக்கல்கள் - March 2011\nஉன் வாழ்க்கை உன் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8E/", "date_download": "2019-02-21T13:56:40Z", "digest": "sha1:IPEX45HTPS3HTU4BP2UASZUHCAHQFUQM", "length": 9769, "nlines": 73, "source_domain": "eniyatamil.com", "title": "வைரமுத்து‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தினமும் எழுந்து வருகின்றன.இந்நிலையில் புதிய […]\nநடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு\nசின்மயி விவகாரத்தில் சீமானை தாக்கி பேசியிருந்த நடிகர் சித்தார்த்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். சித்தார்த் தனது […]\nசின்மயி விவகாரம் : இளையராஜா என்ன சொல்கிறார் தெரியுமா \nஇசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது வயது பிறந்த நாளை முன்னிட்டு பல கல்லூரிகளுக்கு சென்று , மாணவ-மாணவிகளுடன் தனது இசை […]\n வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்- வைரமுத்து அறிவிப்பு \nதன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி […]\nதன்மீதான பாலியல் புகாரை மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து .இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து […]\nஆண்டாள் விவகாரம் : சின்மயி மூலம் பழிவாங்கபடுகிறாரா வைரமுத்து \nபாடகி சின்மயி ட்விட்டரில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். […]\nகேரள நாட்டிளம் பெண்களுடனே படம் செக்ஸ் படமா\nசென்னை:-‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற தலைப்பை பார்த்த சிலர் இது ஆபாச படம் என இணையதளங்களில் செய்தி பரப்பி உள்ளனர். […]\nமுதன்முதலாக இணையும் வைரமுத்து – யுவன்…\n‘பையா’, ‘வழக்கு எண் 18/9, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/4375", "date_download": "2019-02-21T13:25:08Z", "digest": "sha1:RU74IAU36N252WNM7AUMZG3PDQCXDNR4", "length": 5348, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (11.07.2018)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (11.07.2018)…\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (12.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (09.07.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (09.07.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(22.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(22.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(08.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(08.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(01.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(01.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (10.07.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (10.07.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(02.06.2018)…..\n← Previous Story சன்னி லியோன் வாழ்க்கையின் உண்மை கதை\nNext Story → பிரியா வாரியருக்கு இவ்வளவு சம்பளமா\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7", "date_download": "2019-02-21T14:17:53Z", "digest": "sha1:3P577ZEWL45YVOJSOCTVMO5VXRAKZ6QI", "length": 17375, "nlines": 220, "source_domain": "thinakaran.lk", "title": "டி.ஏ. ராஜபக்‌ஷ | தினகரன்", "raw_content": "\nகோத்தாவின் வழக்கை விசாரிப்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் அடிப்படை எதிர்ப்பு மனு விசேட மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக மோசடி தொடர்பில் விசாரிக்க மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என, தெரிவித்து கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் அடிப்படை எதிர்ப்பு மனுவே...\nடி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கு; கோத்தாபய நீதிமன்றில் முன்னிலை\nஇன்று முதல் தினமும் விசாரணைமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22...\nடி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக வழக்கு ஜனவரி 22 முதல் தொடர்ச்சியாக\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும்...\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.குறித்த...\nஜனவரி 22 முதல் கோத்தாவின் வழக்கு விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும்...\nகோத்தாபய ராஜபக்‌ஷ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (19) மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.தங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி....\nகோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும்...\nகோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபிணையில் செல்ல விசேட நீதிமன்றம் அனுமதிமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டு,...\nகோத்தா மற்றும் 7 பேருக்கு விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nகோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு, விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.டீ.ஏ. ராஜபக்ஷ அரும்காட்சியக நிர்மாணத்தில் இடம்பெற்றதாக...\nகோத்தாபய உள்ளிட்ட 7 பேருக்கு விசேட நீதிமன்றில் வழக்கு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கோத்தாபய...\nகோத்தாபய உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.கோத்தாபய ராஜபக்‌...\nஅருங்காட்சியக நிர்மாண விகாரம்; கோத்தாபயவிடம் 3 மணி நேர விசாரணை (UPDATE)\nபொலிஸ் நிதி மோசடி பிரிவில் முன்னிலையான, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ சுமார் 3 மணி நேர விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து...\nவழக்கு முடியும் வரை கோத்தா கைதுக்கு தடை உத்தரவு\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு, குறித்த மனு விசாரணை...\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு ஐந்தாவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 28...\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு நான்காவது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம்...\nகோத்தா மீதான நடவடிக்கைக்கு மூன்றவாது முறை இடைக்கால தடை\nமுன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் ஜனவரி 25...\nகோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) குறித்த...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/10529/", "date_download": "2019-02-21T13:50:57Z", "digest": "sha1:5CI6JMFY6RE6NELFXDDGXXXXT7RIZGC4", "length": 12672, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "கின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்! | Tamil Page", "raw_content": "\nகின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்\nவவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nவவுனியாவைச் சேர்ந்த கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியியலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.\nக.கணேஸ்வரன் 28-02-2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது.\nதனது சாதனை தொடர்பில் கனகேஸ்வரன் கணேஸ்வரன் தெரிவித்ததாவது- உலகத்தில் உள்ள பவர் ஸ்ட்ரிப்-களில் அதிக சொக்கட் அவுட்லெட்ஸ் உள்ள ஒரேயொரு பவர் ஸ்ட்ரிப் இதுதான். 42 சொக்கட்களிலும் 42 வகையான அப்லயன்ஸஸினை இணைக்கலாம். 13 அம்பியருக்கு மேற்படாதவாறு, சொக்கட்ஸூக்கு அப்லயன்ஸ் இணைக்கலாம். அதிலும் 3.2 கிலோ வாட் பெறுமானம் உள்ள அப்லயன்ஸ் வரைக்கும் இணைக்கலாம். 42 சொக்கட்ஸிலும் 42 ஃபோன்களை இணைக்கலாம்.\nஏவுகணை தொடர்பான ஆராய்ச்சிகளில் இவர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.\n29 வயதான கணேஸ்வரன், க.பொ.த உயர்தரம் வரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.\nபின்னர், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் துறைக்குத் தெரிவான இவர், கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.\nஇலங்கை புத்தாக்க ஆணைக்குழுவினால் 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் 14 கண்டுபிடிப்புகளுடன் இவர் பங்குபற்றினார்.\nஅவற்றில் இரண்டிற்கு தங்கப்பதக்கங்களும் மற்றொன்றிற்கு இரண்டாம் இடமும் கிடைத்ததாக கணேஸ்வரன் குறிப்பிட்டார்.\n‘என்னுடைய அப்பா விவசாயி. அம்மா ஆசிரியையாக இருந்தார். போர்ச்சூழல் காலகட்டத்தில் கொழும்பிற்கு செல்ல இயலாது. வேலை செய்யும்போது இருந்த வருமானம் இப்போது இல்லை. என்றாலும், திருப்தி அதிகமாக இருக்கிறது. காசை மட்டுமே நாங்கள் யோசித்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க இயலாது. 7 வகையான ரொக்கெட்களை ஏவி முயற்சி செய்திருக்கிறேன். அவற்றில் இரண்டு வெற்றியளித்திருக்கின்றன. தற்போது இலங்கையில் முதலாவது ‘லிகியூட் பியூல் ரெக்கெட் எஞ்சின்’ என்ற வர்க்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.’\nபுதுவித முயற்சிகள் வெற்றியடைந்து, அவற்றால் நாட்டிற்கு நன்மைகிடைக்க வேண்டுமென்பதே கணேஸ்வரனின் எதிர்பார்ப்பு.\nரெலோவின் ‘ரௌடி’ வேடம் எடுபடவில்லை: சந்திப்பை தவிர்த்தார் விக்னேஸ்வர���்\nகால அவகாசம் வழங்கக்கூடாது; சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சியில் அணிதிரளுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவிக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மே மாதம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nத.தே.கூட்டமைப்பு- ரணில் சந்திப்பு; ஆதரவு ரணிலுக்கு… சம்பந்தன் எழுதப் போகும் கடிதம்\nமலையகத்தின் பிரமாண்ட கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: உரிமையாளர் கொழும்பு பெண்\nபன்னிரண்டு வேங்கைகளின் நினைவிடத்தில் வேறு தூபி வேண்டாம்; பிரேரணையை தோற்கடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு:...\nயாழ் இந்திய துணை தூதரக அதிகாரியின் வீடு உடைத்து கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2017/woman-gave-birth-24-year-old-frozen-egg-018767.html", "date_download": "2019-02-21T14:41:52Z", "digest": "sha1:SKQUYBWFGMTRBIA32KZV34J7AR3ZBIML", "length": 20974, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் - மருத்துவ உலகின் அதிசயம்! | Woman Gave Birth To 24 Year Old Frozen Egg! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n24 வருடம் பழைய கருவின் மூலம் குழந்தை பெற்ற பெண் - மருத்துவ உலகின் அதிசயம்\nஅந்த பெண்ணின் பெயர் டினா கிப்சன். அவருக்கு 26 வயது. டினாவின் கணவரின் பெயர் பெஞ்சமின் கிப்சன். இந்த கிப்சன் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் எம்மா ரென் என்ற பெண் குழந்தயை பிறந்துள்ளது. பிறக்கும் போது எம்மா ஆறு பவுண்ட் எடையும் 2.72 கிலோ எடையும், இருபது அங்குலம் உயரமும் இருந்துள்ளது.\nஇந்த எடையும், உயரமும் சராசரி தானே, இதில் என்ன ஆச்சரியம் என்பது உங்களின் கேள்வியாக இருக்கலாம். ஆச்சரியம் தான். ஏனெனில், எம்மா பிறக்க காரணமாக இருந்த கரு உருவாகி 24 வருடங்கள் ஆகிறது. அதை நீண்ட காலமாக உறை நிலையிலேயே மிக பாதுகாப்பாக வைத்து வந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதேசிய கரு தானம் மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்த்தால். எம்மாவின் கரு கடந்த 1992ம் ஆண்டு முதல் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு வருவது அறியப்படுகிறது. இவ்வகையில் பாதுகாக்கப்பட்ட எம்மாவின் கருவை டினாவின் கருக் குழாயில் செலுத்திப் பிறக்க செய்துள்ளனர்.\nஇதன்படி பார்த்தால்... டினா பிறந்த 18 மாதங்களில் எம்மாவின் கரு உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது. இதுக் குறித்து தேசிய கரு தான மையத்தின் இயக்குனர் ஜெப்ரி கென்னன் கூறுகையில், எம்மாவின் இந்த பிறப்புக் கதை மூலமாக பலரும் கரு தானம் செய்ய முன் அவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்கும்\" என்று தெரிவித்துள்ளார்.\nயாரெல்லாம் கரு தானம் செய்யலாம்\nகரு தானம் செய்வதென்பது எளிதானக் காரியம் அல்ல. மற்ற உடல் தானங்கள் போல, இதற்கும் சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. எனவே, முதலில் தானம் செய்ய முனையும் நபரின் உடல் ஆரோக்கியம், கரு ஆரோக்கியம் எப்படி இருக்கிறது எனப் பரிசோதனை செய்யப்படும்.\nகரு தானம் செய்ய இதுநாள் வரை மூன்று வகைகள் பின்பற்றப்படுகிறது. தகுந்த மருத்துவர்கள் மூலமாக, ஏஜென்சிகள் மூலமாக அல்லது நேரடியாக.\nமருத்துவர்கள் மூலமாக கரு தானம் செய்வோருக்கு $6,000 முதல் $8000 டாலர்கள் வரை கிடைக்கும். ஏஜென்சி மூலமாக கரு தானம் செய்வோருக்கு $25000 டாலர்கள் வரை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அது, வாங்க முன் வரும் நபர்களை பொருத்தது.\nமூன்றாவதாக நேரடி கரு தானம். அதாவது, உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு நேரடியாக கரு தானம் செய்வது. இது லாப நோக்கத்துடன் செய்யப்படுவதல்ல.\nஉலகளவில் கரு தானத்தை, இரத்த தானத்தை போலப் பார்க்க வேண்டும் என்ற கூற்றும் நிலவி வருகிறது. ஆரம்பக் காலத்தில் இரத்தம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இது ஆபத்தில் இருக்கும் உயிரை காக்கும் என்பதால், இதை தானமாக, சேவையாக செய்ய வேண்டும் என உலகம் முழுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.\nஅதேப் போல தான் கருவும். குழந்தை செல்வம் இல்லாத நபர்களுக்கு ஒரு தலைமுறையை அளிக்கும் இந்த கருவை வியாபார நோக்கில் தானம் செய்யக் கூடாது என பல நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.\nகரு தானம் மட்டுமல்ல, உலகில் விந்தணு தானமும் அதிகரித்து வருகிறது. இவை இரண்டும் யாரும் தானமாக செய்வதில்லை. பணம் ஈட்டும் தொழிலாக செய்து வருகிறார்கள். பலர் இதை ஒரு சூதாட்டம் போல குறுகிய நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் வழியாக பார்க்கிறார்கள்.\nஉலகின் பல நாடுகளில் விந்தணு மற்றும் கருவை அரசாங்க உத்தரவு இல்லாமல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nலீகலான முறையில் சென்றாலும் கூட இந்த கரு மற்றும் விந்தணு தானம் பெற அதிக செலவு ஆவதால். பலரும் குறைந்த விலையில் விந்தணு, கரு தானம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால், இதை சட்டவிரோத செயலாக அரசு காண்கிறது.\nஅதிக பட்சமாக ஒரு பெண் தனது கருவை ஆறு முறை தானம் செய்யலாம். அதற்கு மேல் செய்யக் கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதுதான் தானம் செய்பவருக்கும் ஆரோக்கியமானது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஆனால், லாப நோக்கில் செயல்பட்டு வருவோர்கள் இதுகுறித்து எதுவும் அறிவதில்லை. லீகலாக செய்யும் நபர்களும், ஒவ்வொரு மருத்துவ மனையிலும் ஆறாறு முறை என பின்பற்றி வருகிறார்கள்.\nஇது கரு தானத்திற்கு மட்டுமல்ல, விந்தணு தானத்திற்கும் பொருந்தும்.\nஒரு நாட்டில் ஏதனும் வைரஸ் தொற்று பரவியிருந்தால். அது முற்றிலுமாக நீங்கிவிட்டது என உலக சுகாதார மையம் கூறும் வரை அந்த நாட்டவரிடம் இருந்து கரு அல்லது விந்தணு தானம் பெறக் கூடாது. இது, அந்த வைரஸ் பரவிய ஒருசில மாதங்களுக்கு முன்னரும் பொருந்தும்.\nஒருவர் கரு தானம் செய்யப் போகிறார் எனில், அவர்களுக்கு லீகலாக உளவில் மற்றும் உடலியல் நிபுணர்கள் பரிசோதனை செய்வார்கள். இது எவ்வாறானதாக இருக்கும் என கூறுவார்கள். இந்த இரண்டு வகை பரிசோதனைகளும் முடிந்த பிறகு, வெகு சிலரே கரு தானம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.\nகரு தானம் செய்ய சிறந்த வயதாக கூறப்படுவது 26 - 32. அதிலும், சீரான இடைவேளையில் பீரியட்ஸ் இருக்கும் பெண்களே சிறந்தவர்களாக காணப்படுகிறார்கள். அதே போல தானம் செய்ய முன்வரும் நபர்களுக்கும் எல்லா பரிசோதனைகளும் செய்யப்படும். ஏனெனில், அவர்களுக்கே கூட, அவர்களுக்கு என்னென்ன நோய் தொற்று இருக்கிறது என அறியாமல் இருக்கலாம்.\nமேலும், எல்லா பெண்களிடமும் கரு தானம் பெறப்படுவதில்லை. கல்லூரி முடித்த இளம் பெண்கள், திருமணமாகாத பெண்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்மிகம் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என விரும்பும் பெண்களிடம் இருந்து தான் அதிகம் கரு தானம் பெறப்படுகிறது. இதன் மூலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது என கருதப்படுகிறது.\nஉண்மையாக, ஒருவருக்கு உதவி செய்ய வருபவர்கள் யாரும் கரு தானம் செய்ய பணம் பெறுவதில்லை. இரத்த தானம் செய்து எப்படி மன திருப்தியுடன் செல்கிறார்களோ, அதே போல தான் கரு தானம் செய்து மன நிம்மதியுடன் செல்லும் நபர்களும் இருக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: basics life pulse அடிப்படை வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nDec 21, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/02/succsess-story-chennai-silks-tamil-007999.html", "date_download": "2019-02-21T13:23:26Z", "digest": "sha1:P3FUVPTQTYN3ZUPWIH3DVS2OGQTL5X4V", "length": 25362, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தி சென்னை சில்க்ஸ்: ஒரு வெற்றி சகாப்தம் | Succsess story of Chennai silks in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» தி சென்னை சில்க்ஸ்: ஒரு வெற்றி சகாப்தம்\nதி சென்னை சில்க்ஸ்: ஒரு வெற்றி சகாப்தம்\nபாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பந்தாடுகிறதா இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்த��ர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஉலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு\nசெத்தும் சாதனை படைத்த இந்திய விமானப் படை வீரர், கலங்கும் இந்தியா, யார் இவர்\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nதிருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குத் தியாகராய நகரில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் இழப்புதான். இது சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் அல்ல அதனைச் சுற்றி உள்ள பிற கடைகள் மற்றும் இவர்களுக்குப் பொருட்களைச் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் இழப்பு தான்.\nதென் இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளிக் கடை சாம்ராஜியமாக வளர்ந்து உள்ளது சென்னை சில்க்ஸ். தினமும் 30,000 முதல் 40,000 நபர்கள் வரை சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக வருகின்றனர்.\nதமிழ் நாடு, கேரளா, ஆந்திர பிரேதம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களிலும் தங்களது கடைகளைச் சென்னை சிக்ஸ் நிறுவனம் நிறுவியுள்ளது. இவர்களது அனைத்து கடைகளிலும் குறைந்தது தினமும் 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கின்றது.\nபெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஆடைகள் இங்குக் கிடைக்கும். சென்னை சில்க்ஸ் நிறுவனம் திருமணப் புடவைகள், டிசைனர் புடவைகள், காட்டம் புடவைகள், சில்க் புடவைகள் மற்றும் பிற ரகங்களைத் தங்களது கடைகளில் விற்பனை செய்து வருகின்றது.\nசென்னை சில்க்ஸ் தினமும் 3000 முதல் 4000 புடவைகள் வரை விற்பனை செய்கின்றது. இது வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறும், பிரத்தியேகமாகவும், நேர்த்தியாகவும், தனித்துவமாக இங்கு உள்ள சேகரிப்புகளே காரணமாகும்.\nஇவை மட்டும் இல்லாமல் ஸ்பின்னிங் மில்கள், பின்னுதல், அச்சிடுதல், எம்பிராய்டரி மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றவற்றையும் தங்களது பின்புலமாகச் சென்னை சில்க்ஸ் வைத்துள்ளது.\nசென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் 80 மெகா வாட்ஸ் வரை காற்றாலை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் பிரிவும் உள்ளது. இதன் மூலம் தங்களது பின்னலாடை நிறுவனங்களுக்குத் தங்கு த��ையின்றி மின்சாரம் பெறுகின்றது.\nஇவர்களது ரிடெய்ல் பிரிவுக்கு இவர்களது பிற பிரிவுகளிலிருந்து மட்டும் 20 சதவீதம் தேவை பூர்த்திச் செய்யப்படுகின்றது.\nஉள்நாட்டுச் சந்தை மட்டும் இல்லாமல் பிற வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் இவர்களது பின்னலாடை ஆலைகளில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறுகின்றது.\nமார்க்ஸ் & ஸ்பென்சர், டிஸ்னி, ஹேன்ஸ், டகத்லான், ரால்ப் லாரன் ஜே.சி. பென்னி, வால்மார்ட், கேர்ஃபோர் மற்றும் பல பிராண்டுகளுக்கும் இவர்கள் ஆடைகளைத் தயார் செய்கின்றனர். இந்தப் பிரிவு மட்டும் ஆண்டிற்கு 350 கோடி ரூபாய் வரை வருவாய் அளிக்கின்றது.\nசந்தேகமே இல்லாமல் சென்னை சிக்ஸ் நிறுவனத்தின் பிற பிரிவுகள் எல்லாம் ஜவுளி வணிகத்தைச் சார்ந்ததாகவே உள்ளது.\nசென்னை சிக்ஸ் நிறுவனத்தின் பிற பிரிவுகளில் ஐடி பிரிவும் ஒன்று. ஆம் இவர்களுக்குத் தேவையான மென்பொருள்களை இவர்களே தயாரித்துக்கொள்கின்றனர். இந்த ஐடி பிரிவின் மூலமாக விநியோகச் சங்கிலி மேலாண்மை, பில்லிங், மற்றும் பிற தேவைகளைப் பூர்த்திச் செய்துள்ளனர்.\nஸ்ரீ குமரன் தங்க மாளிகை\nஜவுளித் துறை மட்டுமில்லாமல் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை என்ற பெயரில் தங்க நகை கடையையும் சில நகரங்களில் நிறுவியுள்ளனர்.\nசென்னை சிக்ஸ் வேட்டி நெசவாளர் குழந்தைவேல் முதலியார் என்பவரால் திருப்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் துவங்கப்பட்டது.\n1962-ம் ஆண்டு முதன் முதலாகக் குழந்தைவேல் முதன் முதலாக மதுரையில் காதி பொருட்களை விற்பனை செய்வதற்கான 100 சதுர அடிக்கொண்ட கடையைத் திறந்துள்ளார். அடுத்தச் சில ஆண்டுகளில் இது 12 கடைகளாக உருவெடுத்தது.\n1978-ம் ஆண்டு முதன் முதலாகப் பல பிராண்ட் ஷோரூம்oஒன்றை திருப்பூரில் துவங்கப்பட்டது, பின்னர் ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் துவங்கப்பட்டது. இதற்கு எல்லாம் குமரன் சில்க்ஸ் என்று பெயரும் சுட்டப்பட்டது.\n2000-ம் ஆண்டுச் சென்னை 125,000 சதுர அடியில் இவர்களது 8 மகன்களால் சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளிக் கடையைத் துவங்கினர். ஆனால் இவர்களுக்கு ஏற்கனவே குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் சென்னையில் ஜவுளிக் கடை இருந்தது.\nசென்னை சில்க்ஸ் மட்டும் இல்லாமல் இணையதளம் மூலமாகப் பொருட்களை விற்பனை செய்யும் பிரிவும் துவங்கப்பட்டது.\nகடன் வாங்கும் பழக்க���் இல்லை\nசென்னை சில்க்ஸ் நிர்வாகத்தைப் பொருத்த வரை நிறுவனத்தின் முதலீட்டிற்காகக் கடன் வாங்கும் பழக்கம் கிடையாது என்பது ஒரு சிறப்பு ஆகும்.\nஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு வளர்ச்சி அடைந்து சென்ற சென்னை சில்க்ஸ் இன்று 1,20,0000 சதுர அடியில் கடைகளை நிறுவி வணிகம் செய்து வருகின்றது. மிச்சத்தை வரலாறு தான் சொல்ல வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nகாதலர் தினத்தில் காதலர்கள் மகிழ்விக்கும் 2.5 கோடி ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-fans-arranged-mega-blood-donation-camp-in-egmore/", "date_download": "2019-02-21T14:17:50Z", "digest": "sha1:RCDVSK6YYY4I73EURMJLKWDWQIQ5BCBL", "length": 6257, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா.! புதிய தகவல்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஜய் ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா.\nவிஜய் ரசிகர்கள் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா.\nநடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் மெர்சல் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றி அடைந்ததுள்ளது.\nதளபதி விஜய் சமூக அக்கறை உடையவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை கவனித்துதான் வருகிறார் சமூகத்தில நடக்கும் சில பிரச்சனைகளுக்கு தோடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.\nதளபதிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் இவர்கள் பல ரசிகர் மன்றங்களை வைத்துள்ளார்கள் இதன் மூலம் சமூகத்திற்கு பல நல்லது செய்து வருகிறார்கள். இன்று கூட சென்னையில் எக்மோர் பகுதியில் “Mega blood donation camp” நடத்துகிறார்கள் இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கொள்கிறார்கள்.\nTags: News | செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது ���ார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87304/", "date_download": "2019-02-21T13:24:07Z", "digest": "sha1:4RRTMY37Y4AOC5P7GZAUT74A5OBUFL3F", "length": 9507, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெடரர் அதிர்ச்சித் தோல்வி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெடரர் அதிர்ச்சித் தோல்வி\nலண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் கெவின் அன்டர்சன்னுடன் போட்டியிட்ட பெடரர் மூன்றரை மணி நேரம் போராடிய நிலையில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதி வாயப்பினை இழந்துள்ளார் என்பது குறி;ப்பிடத்தக்கது\nTagsRoger Federer tamil tamil news அதிர்ச்சித் தோல்வி காலிறுதி டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் விம்பிள்டன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு ��ரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nசந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு தடை – அணித் தலைவராக சுரங்க லக்மால்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையகம் விசாரணை\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/2990", "date_download": "2019-02-21T13:28:51Z", "digest": "sha1:CGVJUIXPM2YM5SK7DHO4RTH2YEZ3AERS", "length": 7470, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "காதில் அழுக்கு இருப்பது நல்லது; மருத்துவர்கள் கூறுவதென்ன….? – Mithiran", "raw_content": "\nகாதில் அழுக்கு இருப்பது நல்லது; மருத்துவர்கள் கூறுவதென்ன….\nகாதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதால் நோய் தொற்றுக்கள் ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனும் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, குறிப்பாக கொட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.\nஇதை கண்டிப்பாக நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நம் காது கண்டிப்பாக பாதிக்கப்படும். குறிப்பாக கொட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nமழைக்கால தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு அடர்த்தியான புருவங்கள் வளர அருமையான வழிமுறைகள் பெண்கள் சோப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பெண்கள் சோப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் நீங்களும் மீன் தொட்டி வைக்கலாமே நீங்களும் மீன் தொட்டி வைக்கலாமே தலைவலி மாத்திரைகளால் கேன்சர் வரும் தலைவலி மாத்திரைகளால் கேன்சர் வரும் ஃப்ளூ காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றீர்களா ஃப்ளூ காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்கின்றீர்களா வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் கூந்தலின் நுனி வெடிக்காமல் பாதுகாக்க\n← Previous Story புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள்…..\nNext Story → மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வை போக்கும் உணவுகள்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223806.html", "date_download": "2019-02-21T13:32:17Z", "digest": "sha1:JJATNV4S4Y2ZHP4L3DVKB4WIBKFMFW7N", "length": 12968, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இந்த ஆண்டில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு! – Athirady News ;", "raw_content": "\nஇந்த ஆண்டில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு\nஇந்த ஆண்டில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு\nஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் தெரிவிக்கின்றார்.\n2018 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் 215 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.\nபாடசாலைக் கல்வியை இடைநிறுத்துதல் தொடர்பில் 35 சம்பவங்களும்,சிறுவர்களை சட்டவிரோத விடயங்களில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 06 சம்பவங்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான 19 சிறுவர்கள் தொடர்பிலும் தகவல்கள் பதிவாகியுள்ளன,\nஇவர்களுள் 49 சிறுவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்அரச சிறுவர் இல்லங்களுக்கு 63 சிறுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்,\nஅத்துடன் மேலும் 16 சிறுவர்கள் தொழில் மற்றும் சுயதொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் கூறுகின்றார்,\nகடந்தகாலங்களில் 66 சிறுவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொழிற்பயிற்சிகளுக்காக 15 சிறுவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள��ளதாகவும் அவர் மேலும் கூறுகின்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஅந்தகால மன்னர்கள் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திடாத அந்தரங்க உண்மைகள்\n77 வயதிலும் வீட்டுத் தோட்டம் செய்து அசத்தும் காரைநகர் மூதாட்டி\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:21:03Z", "digest": "sha1:IKF6AVTZQ7LNLW727L43ECHFMEFTP5MJ", "length": 13687, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் ரஸ்கின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், நிலப்பட வரைவாளர், சமூக சிந்தனையாளர், கொடையாளர்\nஎபி கிரே (1828–1897) (சட்ட வலிவற்ற திருமணம்)\nகிடோ குயினிசெல்லி, ஜீன்-பிராங்காய்ஸ், ஜோனதன் ஸ்விப்ட்[1]மகாத்மா காந்தியடிகள்\nமார்செல் புரூஸ்ட், வில்லியம் மோரிஸ், கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், ஜெப்பிரி ஹில்\nஜான் ரஸ்கின் (John Ruskin) (8 பிப்ரவரி 1819 – 20 சனவரி 1900) விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார் மற்றும் கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். [2]\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்ட இவரது தத்துவங்கள்:\nஉலகின் மிக அழகான விஷயங்கள் பெரும்பாலும் பயனற்றவையே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; உதாரணமாக, மயில்கள் மற்றும் அல்லிப்பூக்கள்.\nஒருவன் என்ன நோக்கத்திற்காக செலவு செய்கிறான் என்பதைவிட அவன் எவ்வளவு பணத்தை சம்பாதிக்கிறான் என்பது முக்கியமல்ல.\nஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.\nதரம் என்பது ஒருபோதும் எதிர்பாராமல் நிகழ்வது அல்ல; அது எப்போதும் ஒரு அறிவார்ந்த முயற்சியின் விளைவே.\nஒரு சிறிய சிந்தனை மற்றும் ஒரு சிறிய கருணையானது செல்வத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தத்தை விட மதிப்பு மிக்கது.\nஎப்பொழுது அன்பு மற்றும் திறமை இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுகின்றதோ, அப்பொழுது ஒரு தலைசிறந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.\nநல்ல வானிலை மட்டுமே பல வகைகளி��் உள்ளதே தவிர, மோசமான வானிலை என்ற ஒன்று இல்லவே இல்லை.\nஅனுபவம், அறிவு மற்றும் ஆர்வம் ஆகிய ஒன்றுபட்ட சக்திகளின் செயல்பாடே திறமை எனப்படுகிறது.\nபொய்யான விஷயங்களின் சாராம்சம் வார்த்தைகளில் இல்லை, வஞ்சகத்தில்தான் இருக்கின்றது.\nகுற்றத்தை தடுப்பதற்காக நீதிபதியின் கையிலுள்ள இறுதியான மற்றும் குறைந்த பயனுள்ள கருவியே தண்டனை என்பது.* உண்மையான சிறந்த மனிதர்களுக்கான முதல் சோதனை என்பது அவர்களின் பணிவே.\nமகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கிலிருந்து டர்பனுக்கு, தொடருந்தில் பயணிக்கும் போது, ஜான்ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம்[3] (Unto This Last) எனும் நூலை படித்து முடித்த போது, அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது. இந்நூலின் தாக்கத்தால் காந்திக்கு சமுதாயப் பணிகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் காந்தி சமூகத் தொண்டு செய்வதில் அதிகம் ஈர்க்கப்பட்டார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும், ஜான் ரஸ்கின் எழுதிய இந்நூல், பின்னாளில் காந்தியடிகள் சர்வோதயம் தத்துவத்தை வலியுறுத்தினார். அமைப்பை நிறுவத் தூண்டியது. ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last நூலை, காந்தியடிகள் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n↑ கடையனுக்கும் கடைத் தோற்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-02-21T14:23:02Z", "digest": "sha1:SQCHV5LPJMAWM5XUZ3C2YISJ7NIRTAF4", "length": 9394, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூபா (Juba, /ˈdʒuːbə/)[1], ஜூபா, அரபு மொழி: جوبا என்பது தெற்கு சூடான் குடியரசின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு சூடானின் பத்து மாநிலங்களில் ஒன்றான மத்திய எக்குவட்டோரியாவின் தலைநகரமும் ஆகும். வெள்ளை நைல் நதியில் அமைந்துள்ள இந்நகரம் ஜூபா கவுன்டியின் மாநகராட்சியாகவும் உள்ளது.\nதட்பவெப்ப நிலை தகவல், யூபா (1971–2000)\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 0.1 மிமீ)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2016, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:37:37Z", "digest": "sha1:TIEZUVUP6JWEK4C6TWMVKCCJOAQ3LIRQ", "length": 9677, "nlines": 138, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest தொடக்கம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஜாவா மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப் எப்போது தொடங்கப்படும்.. மஹிந்தாராவின் அதிரடி விளக்கம்\nமஹிந்தரா குழுமத்தின் புதிய துணை நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் பிரைவேட் லிமட்டட் கீழ் 2019 ஜனவரி முதல் ஜாவா பைக்குக்கள் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை ஓட்டி நா...\nரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன\nதமிழ் ஊடகங்களில் புலனாய்வு பத்திரிக்கைக்குப் பெர் போன இதழ் என்றால் அது நக்கீரன் தான். ஜெயலல...\nகோயம்புத்தூரில் உணவு டெலிவரி சேவையைத் தொடங்கிய ஃபுட்பாண்டா\nகோயம்புத்தூர்: இந்தியாவில் உணவு டெலிவரி சேவையினை விரிவு படுத்தும் நோக்கத்தில் வியாழக்கிழம...\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nடே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடி...\nமுடிவுக்கு வருகிறது ஜெட் ஏர்வேஸ்.. 60 நாட்களுக்குப் பிறகு செயல்படுவது சந்தேகம்..\nஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நட்டத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்தியாவின் இரண்டா...\nஇபேவின் சகாப்தம் முடிந்தது.. பிளிப்கார்ட் அதிரடி..\nஇந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சென்ற வருடம் இந்தியாவின் பழமையான ...\nடெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்\nசீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா மற்றும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி நிறுவனங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/3-times-more-than-the-ending-2-oat-everything-to-eat/", "date_download": "2019-02-21T13:46:04Z", "digest": "sha1:YJYAMLB2TN7BDKFONTJGZG7OZHX6RYN3", "length": 7015, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "எந்திரனை விட 3 மடங்கு வசூல்! எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட 2.O.. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஎந்திரனை விட 3 மடங்கு வசூல் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட 2.O..\nஎந்திரனை விட 3 மடங்கு வசூல் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்ட 2.O..\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்த மறுநாளே இந்த படத்தின் தெலுங்கு மாநிலங்களின் வியாபாரம் முடிந்துவிட்டது.\nஆம், முன்னணி தெலுங்கு விநியோகிஸ்த நிறுவனம் ஒன்று இந்த படத்தை தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் உரிமையை ரூ.81 கோடிக்கு பெற்றுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் ரூ.27 கோடிக்கு மட்டுமே விலை போயிருந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகமாக வியாபாரம் ஆகியுள்ளது.\nஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சி ஒன்று ரூ.110 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் தற்போதே இந்த படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது.\nஇன்னும் தமிழகம், கேரளம், கர்நாடகம், வட இந்தியா மற்றும் உலக ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் மீதியுள்ள நிலையில் இந்த படத்தின் மொத்த வியாபாரம் ரூ.600 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTags: News | செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட���டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_182.html", "date_download": "2019-02-21T15:00:53Z", "digest": "sha1:U3YNDRKTATTF4KFWMOXAMIX3UWPFNUVE", "length": 9680, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு ரணில் பணிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு ரணில் பணிப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு ரணில் பணிப்பு\nஜெ.டிஷாந்த்(காவியா) April 07, 2018 இலங்கை\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேருக்கு எதிராக, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லாப் பிரேரணையை, மீளப் பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். அரச தகவல் திணைக்களம் இதனை கூறியுள்ளது. இது ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானம் என்றும் பிரதமர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்���ுரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/imageamerica-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T15:15:35Z", "digest": "sha1:LANXIXBXAHRS5G76NBIWQMX7QHM3YVAT", "length": 3683, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "ImageAmerica கூகிளுடன்", "raw_content": "\nபல்வேறு நிறுவனங்களை தொடர்ச்சியாக தன்னுள் உள்வாங்கி வருகின்ற கூகிள் நிறுவனம், நேற்றையதினம் நிறுவனத்தை தங்களுள் உள்வாங்கி இருக்கின்றார்கள். இந்நிறுவ��ம் முன்னர் கூகிள் நிறுவனத்திற்கு கத்தரினா புயல் தொடர்பான படங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n22 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஅடொப்பின் பெண்களுக்கான வெளியீடு »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244529.html", "date_download": "2019-02-21T14:25:25Z", "digest": "sha1:ONFHNJ7IV7IT7UGTDTFQ5IUT3LOY73XL", "length": 14022, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் மருத்துவ அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகத்தில்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் மருத்துவ அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகத்தில்\nவவுனியாவில் மருத்துவ அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகத்தில்\nவவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றுமுந்தினம் மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் நேற்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியிருந்ததுடன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து இன்று மருத்துவ அறிக்கை வெளிவந்ததானது உறவினர்களை மேலும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.\nமேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,\nநேற்றுமுந்தினம் மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் அப்பம்மாவுடன்\nசென்றிருந்தார். அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளா��்.\nமேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்றும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள், அயலவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மருத்துவ பரிசோதனை இடம்பெற்றிருந்தது.\nஎனினும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன அப்புகாமி பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கி மூச்சுதிணறியே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவவுனியாவில் நினைவஞ்சலிக்கு சென்ற 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nவவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பும் அறிமுக நிகழ்வும்\n“அகதேசிய முற்போக்கு கழகம்” உருவாக்கம்\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=832", "date_download": "2019-02-21T14:29:40Z", "digest": "sha1:W2O42DCD3ILDXSGLHQQ77L5JEK3HU5X7", "length": 6626, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவீடு புகுந்து கொள்ளையிட்ட இருவர் கைது\nஞாயிறு 26 பிப்ரவரி 2017 12:35:00\nபண்டார் பாரு பெர்மாய் ஜெயா குடியிருப்பில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இருவரை போலீசார் கைது செய்துள் ளனர். போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த 4 மணிநேரத்தில் 19,26 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரையும் கைது செய்தபோது கொள்ளையிட்ட பொருட்களில் சில அவர்களிடம் இருந்ததாகவும் மீரி மாவட்ட போலீஸ் தலைவர் கூ லெங் ஹுவாட் தெரிவித்தார். கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர், வீட் டிலிருந்து வெ.10 ஆயிரம் மதிப்புடைய சம்சோங் தொலைக்காட்சி, நகைகள், உடைகள், கைக்கடிகாரம், ரொக் கம் ஆகியவை திருடுபோனதாக போலீசில் புகார் செய்தார். வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உரவினரின் இறுதிச் சடங்களில் கலந்துகொள்ள சென்ற நேரத்தில் கொள்ளை யர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு கொள்ளையர்களும் மேல் விசா ரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூ லெங் ஹுவாட் தெரிவித்தார்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:29:00Z", "digest": "sha1:CBOIA4GMEFNPHFLAFVIOMYYYQWNU5P27", "length": 7898, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாபி மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொத்த மக்கள்தொகை: 100 - 120 மில்லியன்\nஅதிக மக்கள் உள்ள இடம்: பாகிஸ்தான்: 80,000,000 [1]\nமொழி: • பஞ்சாபி மொழி • இந்தி[4][5] • உருது[6]\nசமயம்/சமயம் அற்றோர்: • இஸ்லாம் • சீக்கியம் • இந்து • கிறிஸ்தவம் • சமணம்\nதொடர்புடைய இனக்குழுக்கள்: • இந்தோ-ஆரியர்கள் • சிந்திகள் • குஜ்ஜார் •டோக்ரா • Hindkowans • Seraikis • ரொமானி மக்கள்\nபஞ்சாபி மக்கள் (Punjabi people; பஞ்சாபி: ਪੰਜਾਬੀ, پنجابی) தெற்காசியாவில் வாழும் இந்திய-ஆரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தியப் பஞ்சாப்பில் சீக்கியமும் பாகித்தானப் பஞ்சாப்பில் இசுலாமியமும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகிறது. பஞ்சாபியர்களின் பஞ்சாபி மொழி இந்திய-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. உலகெங்கும் கிட்டத்தட்ட 120 மில்லியன் பஞ்சாபிகள் உள்ளனர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-fans-distribution-milk-058104.html", "date_download": "2019-02-21T15:03:45Z", "digest": "sha1:NL2JM7LLWZ24QNQ7TIX7QUEFILXINRWX", "length": 12085, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு சொன்னா செய்வோம்ல.. பால், பிஸ்கட் கொடுத்து புதுவையைக் கலக்கிய ரசிகர்கள் | simbu fans distribution milk - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசிம்பு சொன்னா செய்வோம்ல.. பால், பிஸ்கட் கொடுத்து புதுவையைக் கலக்கிய ரசிகர்கள்\nபுதுச்சேரியைக் கலக்கி சிம்பு ரசிகர்கள்- வீடியோ\nபுதுச்சேரி: அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று முதலில் சொன்னார். பின்னர் நான் சொன்னது வேறு, அப்படிச் செய்யாதீர்கள் என்றார். ஆனாலும் சிம்பு ரசிகர்கள் விடவில்லை. இன்று புதுச்சேரியைக் கலக்கி விட்டனர்.. ஆனால் வேறு மாதிரி.\nபுதுச்சேரியில் வந்தா ரஜாவாதான் வருவேன் திரைப்படத்தை பார்க்க வந்தவர்களுக்கு சூடான் பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி அசத்தி விட்டனர்.\nநடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. புதுச்சேரியிலும் ரஜாவாதான் வருவேன் திரைப்படம் 5 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே ஏற்கனவே ரசிகர்கள் தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்வது தொடர்பாக சிம்பு கூறியிருந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், தனது திரைப்படம் வெளியாகும்போது படம் பார்க்க வருபவர்களுக்கு பால் கொடுங்கள் மற்றும் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என சிம்பு தனது ரசிகர்களுக்கு இறுத��யாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஅதன்படி புதுச்சேரி மூலகுளம் பகுதியில் உள்ள வசந்த ராஜா திரையரங்கில் இன்று காலை ரசிகர் காட்சி திரையிடப்பட்டது. முன்னதாக திரையரங்க வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிம்புவின் பேனருக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பேண்டு வாத்தியத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.\nமேலும் சிம்பு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியதின்படி திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு புதுச்சேரி மாநில சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சூடான பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/12/vajpayee.html", "date_download": "2019-02-21T13:31:17Z", "digest": "sha1:MY7AEOUSXLNPCNN6Z7IZ2A63KJU5NIUF", "length": 16957, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு உதவுவோம் - வாஜ்பாய் | vajpayee condemns attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n2 min ago கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக அதிமுக அவசர ஆலோசனை\n13 min ago பாக். பின்வாங்க கூடாது.. இந்தியா நன்றாக அனுபவிக்கட்டும்.. தீவிரவாதி மசூத் அசார் பகீர் ஆடியோ\n26 min ago கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு.. போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்\n56 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்���னை செஞ்சிருக்கா\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு உதவுவோம் - வாஜ்பாய்\nஅமெரிக்காவில் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குபிரதமர் வாஜ்பாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் இந்த வெறுக்கத்தக்க செயலுக்கு இந்தியஅரசும் மக்களும் வருந்துவதாக அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு செய்தி அனுப்புள்ளார்.\nஅமெரிக்காவில் நேற்று காலை 4 உள்நாட்டு விமானங்களைக் கடத்தி, அவற்றைக் கொண்டே அந்நாட்டின் முக்கியவர்த்தக நிலையமான உலக வர்த்தக மையத்தின் மீதும், மேலும் பெண்டகன் என்ற அந்நாட்டு ராணுவ மையத்தின்மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.\nஇந்தத் தாக்குதலில் உலக வர்த்தக மையம் செயல்பட்டு வந்த 110 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடங்கள்நொறுங்கி விழுந்து தரைமட்டமாக்கப்பட்டன.\nஇந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு எது என்று இன்னும் தெரியவில்லை.\nஇந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் வாஜ்பாய், அமெரிக்க அதிபருக்கு கண்டனச் செய்தி அனுப்பியுள்ளார். அதில்கூறியிருப்பதாவது:\nதீவிரவாதிகளின் வெறுக்கத்தக்க செயலுக்கு இந்தியப் பொதுமக்களும் எங்களது அரசும் மிகவும் வருந்துகிறோம்.தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களின் துக்கத்திலும் மற்றும் அமெரிக்க மக்களின்துக்கத்திலும் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.\nஅதிபராகிய நீங்களும், அமெரிக்க மக்களும் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டு, அதிலிருந்து விரைவில்மீள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் துக்கமான நேரம், ஒன்றுமறியாத அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் தீவிரவாதிகளின் பலத்தை நமக்கு நினைவூட்டுகிறது.\nநம்மைப் போன்ற ஜனநாயக நாடுகளின் மக்களைக் காக்க, நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு, இதுபோன்றகொடுஞ்செயல்களை ஒடுக்க வேண்டும் என்ற செய்தியை இந்தத் தாக்குதல் நமக்கு விளங்க வைக்கிறது.\nஇந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைக் கண்டறிய, நீங்கள் நடத்தும் விசாரணைகளுக்கும், அவர்களைவேரோடு அழிக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், இந்திய அரசும், எங்கள் நாட்டு மக்களும் உங்களுக்குஉறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பாரீஸ் செய்திகள்View All\nபாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஇதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவில் வார்.. 3,00,000 பேர் போராட்டம்.. பிரான்சில் மஞ்சள் புரட்சி\nதொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் விலை.. பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்.. வெடித்தது கலவரம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nகாரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்\nபாரிஸில் கூடிய உலகின் முக்கிய 70 தலைவர்கள்.. ஒரே இடத்தில் டிரம்ப், புடின், பலர்.. ஏன் தெரியுமா\nடிரம்ப்பின் காருக்கு முன் மேலாடை இல்லாமல் ஓடி வந்த 2 பெண்கள்.. என்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/62871/", "date_download": "2019-02-21T14:37:37Z", "digest": "sha1:XTR6SKCIGMSBHI3OSUW52VPOSPSBXBZS", "length": 11851, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மஸ்கெலியாவில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையதா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nமஸ்கெலியாவில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையதா\nமஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையது என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியின் பாறையொன்றில் பெரிய இரண்டு பாதச் சுவடுகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இந்தப் பாதச் சுவாடுகள் தொடர்பில் கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு இன்றைய தினம் அந்த இடத்துக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஇந்தப் பாதச் சுவடுகளை புகைப்படம் எடுத்த ஆய்வாளர்கள் அதன் நீள, அகல, உயரம் பற்றிய விபரங்களை திரட்டியுள்ளனர்.\nபாதச் சுவடிகள் தொடர்பில் தற்போதைக்கு ஆய்வு ரீதியான தகவல்களை வெளியிட முடியாத எனவும் மேலதிக ஆய்வின் பின்னர் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த பாதங்கள் அனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் என தெரிவித்து பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது குறித்து பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1ம் திகதி கனவில் அனுமார் தோன்றி தனக்கு காட்சியளித்ததாகவும், அவர் இந்த பிரதேசத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்து குருக்களிடம் இந்த பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட போது பாதங்களை கண்டதாகவும் பாதங்கள் அனுமான் பாதமாக இருக்கலாம் என பிரதேச மக்கள் கருதுகின்றனர்.\nTagstamil tamil news ஆஞ்சனேயனுடையதா ஊகம் கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் பாலித அத்தநாயக்க மஸ்கெலியாவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nதீவக மக்கள் சுபீட்சமான எதிர்காலத்தினை அடையும் வரை பயணிக்கவுள்ளோம் – க.கேதீஸ்வரநாதன்\nகாவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சாகல அதிருப்தி\nஐக்கிய இர���ச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/3685", "date_download": "2019-02-21T14:42:54Z", "digest": "sha1:3755HGKTBGY6EV4EVLAQVTTYKZG7RSFW", "length": 7413, "nlines": 137, "source_domain": "mithiran.lk", "title": "டாய்லெட் பேப்பரில் மணப்பெண் ஆடை – Mithiran", "raw_content": "\nடாய்லெட் பேப்பரில் மணப்பெண் ஆடை\nஅமெரிக்காவில் நடந்த மணப்பெண் அலங்கார உடைகள் குறித்தான போட்டியில் டாய்லெட் பேபர்கள் கொண்டு ஆடை தயாரித்த ராய் க்ருஸுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்தவர் ராய் க்ரூஸ். இவர் நியூயார்க்கில் நடந்த திருமண அலங்கார ஆடை தயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.\nவெளிநாடுகளில் திருமணத்தின் போது வெள்ளை நிற துணியில் ஆடை வடிவமைப்பது வழக்கம். ஆனால் க்ரூஸ் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தை வைத்து உருவாக்கிய வெள்ளை நிற உடைக்கு பரிசு கிடைத்துள்ளது.\n14வது ஆண்டாக இந்த போட்டியில் சிறப்பாக ஆடை வடிவமைத்து 10ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை வென்று அசத்தியுள்ளார்.\nஇவர் இது போன்று ஒரு ஆடை உருவாக்குவதற்கு 20 ரோல் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி வருகிறார்.\n51 வயதான க்ரூஸ் பிலிப்பைன்ஸை பூர்வீகமாக கொண்டவர். அவர் அமெரிக்க செல்வதற்கு முன் காய்ந்த மலர்கள், சங்குகளை கொண்டு இந்த ஆடை வடிவமைத்து அசத்தி வந்துள்ளார்.\nஉங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் … வாங்க பார்க்கலாம் வெள்ளித்திரை நாயகியாகும் நாகினி நாயகி குப்பை வீசியதை வீடியோவாக வெளியிட்டதால் சட்ட சிக்கலில் சிக்கிய பிரபலங்கள் மனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் நீச்சல் உடை இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய் வாங்க பார்க்கலாம் வெள்ளித்திரை நாயகியாகும் நாகினி நாயகி குப்பை வீசியதை வீடியோவாக வெளியிட்டதால் சட்ட சிக்கலில் சிக்கிய பிரபலங்கள் மனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் நீச்சல் உடை இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய் நடன நிகழ்வில் மகளுக்கு அப்பா தந்த ஊக்கம் மிஸ் இந்தியா அனுகீர்த்தி வாஸ் புகைப்படத் தொகுப்பு தலைவலி மாத்திரைகளால் கேன்சர் வரும்\n← Previous Story நம் நாட்டு பெண்களின் ஆடைகள் சொல்லும் கதை\nNext Story → லேட்டஸ்ட் சிறிய பை ஃபேஷன்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60911197", "date_download": "2019-02-21T13:50:25Z", "digest": "sha1:XUA4NIJ4JFG33LIO65WNTCBFVZWJI7SO", "length": 38784, "nlines": 780, "source_domain": "old.thinnai.com", "title": "மெல்லத் தமிழினிச் சாகும் | திண்ணை", "raw_content": "\nஇன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்\nதுன்பங்கள் நீங்கும், சுகம் வரும், நெஞ்சினில்\nதூய்மை உண்டாகிவிடும், வீரம் வரும்- பாரதிதாசன்\nமருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் உள்ளவர்களின் பேச்சில் அவசியம் இடம் பெரும் வாக்கியம் இது ‘பிழைக்க மாட்டார் என்றால் சொல்லிவிடுங்கள், வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறோம்” ஏன் இப்படி சொல்கிறார்கள் என்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவரை காப்பாற்றும் முயற்சிக்கு ஆகும் கடன் எனும் கடலில் மற்றவர்களும் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது என்பதால் தான். கிட்டத்தட்ட நம் தாய் மொழி நிலமையும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவரின் நிலையில்தான் உள்ளது. தமிழ் மொழியை இழக்க யாருக்கும் விருப்பமில்லை அதே சமயத்தில் அதை நம்பினால் நாம் பிழைக்க முடியுமா என்ற ஐயமும் அனைவரின் மனதிலும் உள்ளது.\nநாங்கள் தமிழ் மொழிப்பற்றாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய குழந்தைகளை தமிழ் வழிக்கல்வி பயில வைத்தால், குழந்தைகளின் எதிர்காலம் குன்றிவிடும் என்பது பெற்றோர்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த எண்ணம் அவர்களின் ஆழ்மனதில் இருப்பதால்தான் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்விக்கு அனுப்புகிறார்களே தவிர யாரும் தமிழ் மொழியை வெறுப்பதனால் அல்ல. தமிழ் வழிக்கல்வி கற்ற மாணவர்களும் தரனியாளுகிறார்களே என்ற கேள்வி எழும். ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகளை ஆங்கில வழி கல்விக்கு அனுப்ப ஆசையாகத்தான் இருக்கும் தங்களின் வறுமையின் காரணமாகவே பிள்ளைகளை தழில் வழிக் கல்வியில் படிக்கவைக்கிறார்கள். வறுமையிலும் பெருமை பெறும் மாணவர்கள் அவர்கள்.\nதிருக்குறளில் வள்ளுவர் ஒரு உதாரணம் சொல்லியிருப்பார் “யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது” இதற்கு அர்த்தம் தங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத மாதிரி ஏற்பாடுகளை செய்து கொண்ட பிறகு ஒரு செயளில் ���றங்குவது. இதைத்தான் இன்றைய அரசியல் தலைவர்கள் தமிழ் மொழி விசயத்தில் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகள், பேரன்கள் ஆகியோரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களை ஆங்கில வழி கல்வி பயில அனுப்பிவிட்டு தமிழ் மொழியை காக்காமல் நாங்கள் துயில என சூளுரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்டுவிடாமல் இருக்க “தமிழ் வாழ் போன்றது, ஆங்கிலம் கேடயம் போன்றது” என வசனம் பேசி மழுப்புகிறார்கள்.\nஒரு பிள்ளையை நன்றாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும். உண்மையான அக்கறை இருந்தால் அந்த பிள்ளையின் வாழ்விற்கு தேவையான நல்ல விசயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவன் முன்னேற பல வாய்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தன்னுடைய பிள்ளையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். அதை விட்டுவிட்டு கண்ணே மணியே பெயர் மாற்றி மாற்றி கொஞ்சிக்கொண்டிருந்தால், தன் மகன் சிறப்படைவான் என்று எண்ணுவது மூடத்தனம். அதைத்தான் இப்போதுள்ள தலைவர்கள் தமிழ் விசயத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கிறோம் என்ற பெயரில் தமிழுக்கு சிறப்பு பெயர்கள், சிறப்பு அந்தஸ்துகள் ஏற்படுத்திக்கொடுக்கிறார்களே தவிர மொழி வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை எவரும் செய்வதில்லை. தமிழ் மொழிக்காக உழைத்த சான்றோர்களுக்கு சிலை வைக்கவும், பேருந்து நிலையங்களுக்கு அவர்களின் பெயர் வைக்கவும்தான் நம் பெரியோர்கள் முயற்சிக்கிறார்களே தவிர அவர்கள் விட்டுச்சென்ற தமிழ் மொழி சார்ந்த பணிகளை தொடர யாரும் முயற்சிப்பதில்லை.\nதமிழ் மொழியில் அப்படி என்ன சிறப்புள்ளது என்று கேள்வி எழுந்ததும், ஏன் இல்லை என்று பாரதியார் வீம்பாக பேசவில்லை, ஏனெனில் அவருக்கு உண்மை நிலை தெரியும். அதனால் கோபம் கொண்டபோதும் அவர் நிதானத்தை இழக்கவில்லை. குறைகளாக சொன்னவற்றை நிறைகளாக மாற்ற விரும்பினார்.\nபுத்தம் புதிய கலைகள் – பஞ்ச\nபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்\nமெத்த வளருது மேற்கே – அந்த\nமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.\nசொல்லவும் கூடுவ தில்லை – அவை\nசொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை\nமெல்லத் தமிழினிச் சாகும் – அந்த\nமேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்\nஇப்படி ஒரு குற்ற��்சாட்டை கேட்டதும். தமிழில் உள்ள குறைகளை கலையவேண்டும் என விரும்பினார் பாரதி. அதனால் தமிழில் குறைகளை நீக்கவும், அதை வளர்ச்சியடையச் செய்யவும். பின் வருமாறு கூறுகிறார்.\nசென்றி டுவீர் எட்டுத் திக்கும் – கலைச்\nசெல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nதந்தை அருள்வலி யாலும் – இன்று\nசார்ந்த புலவர் தவவலி யாலும்,\nஇந்தப் பெரும்ப்ழி தீரும் – புகழ்\nஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.\nஅந்த காலத்தில் பாரதி சொன்னதை இந்தக்காலம் வரை யாரும் செய்யவில்லை என்பது யதார்த்தமான உண்மை. தமிழுக்கு சிறப்பு சேர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு தமிழுக்கு கலைநயமான பெயர்களை சூட்டிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய, கலைச் செல்வங்களை யாரும் கொணர்ந்திங்கு சேர்க்கவில்லை, தமிழின் மதிப்பை அதிகரிக்கவில்லை அப்படி செய்திருந்தால் தமிழின் நிலமை இவ்வளவு மோசம் ஆகியிருக்காது.\nசமுதாயத்தில் உள்ள பெரிய நிறுவங்களுக்கு வேலை தேடிச் செல்லும் போது, நேர்முகத் தேர்வில் அவர்கள் கேட்கும் இரண்டு கேள்விகளுக்குக்கூட ஆங்கிலத்தில் பதில் சொல்லத்தெரியாமல் விழிக்கும் போதே, நாம் இந்த வேலைக்கு வழிதவறி வந்துவிட்டோம் என்பதை உணர்த்திவிடுகிறோம். பதில் சொல்லத் தெரியாமல் விழித்துவிட்டு எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று தமிழில் கூறும் போது, சேற்றில் இருந்து எழுந்துவரும் பன்றியை பார்ப்பது போல பார்ப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவன் படிக்கத்துணிவான் தமிழை. தமிழ் படித்தால் வாழ்வு நிச்சயம் செழிக்கும் என்ற சூழலை உருவாக்காதவரையில் தமிழ் மொழியில் நிச்சயம் வளர்ச்சி இருக்காது. தமிழுக்கு புதிய அந்தஸ்த்து ஏற்படுத்தி தருவது, மாநாடு நடத்துவது என வரலாற்றில் இடம் பெரும் செயல்களையே செய்து கொண்டிருந்தால், தமிழும் நிகழ்காலத்தை விட்டு விலகி வரலாற்றில் இடம் பெற்று விடும்.\nதமிழ் நமக்கு வேண்டும் என விரும்பினால், அதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழ் வாள் போன்றது ஆங்கிலம் கேடயம் போன்றது என வார்த்தை ஜாலம் காட்டிக்கொண்டிருந்தால், பாரதியின் கவிதையில் வருவதுபோல மெல்ல தமிழ் சாகாது மிக விரைவாகவே சாகும்.\n“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>\nவிண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \nபுது இதழ் : சூரிய கதிர்\nநினைவுகளின் தடத்தில் – (38)\nவேத வனம் விருட்சம் -60\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19\nகுரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை\nதெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு\nகாங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்\nபேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு\nமன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)\n“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>\nவிண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \nபுது இதழ் : சூரிய கதிர்\nநினைவுகளின் தடத்தில் – (38)\nவேத வனம் விருட்சம் -60\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19\nகுரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை\nதெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு\nகாங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்\nபேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு\nமன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:JMR-Memphis1.jpg", "date_download": "2019-02-21T14:13:17Z", "digest": "sha1:WWTMQMIRWEMIDALPQWCCJ7POS7KLKEZP", "length": 12971, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:JMR-Memphis1.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 398 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 159 × 240 படப்புள்ளிகள் | 448 × 675 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(448 × 675 படவணுக்கள், கோப்பின் அளவு: 123 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான Carptrash at the English Wikipedia எனும் நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-02-21T14:38:30Z", "digest": "sha1:SPNOHCULJ2IFTMWRYLUYSYYMPVLIZBJA", "length": 14949, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்கவுள்ள இந்தியா", "raw_content": "\nமுகப்பு News Local News வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்கவுள்ள இந்தியா\nவடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்கவுள்ள இந்தியா\nவடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.\nஇந்தியாவுக்குப் உத்தியோகப் பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மன்னார், மன்னார் வவுனியா, தம்புள்ள திருகோணமலை வீதிகளையே அபிவிருத்தி செய்து தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார். எனினும், உள்ளூர் அனுமதி மற்றும் காணிகள் சுவீகரிப்பு போன்றவற்றை உள்ளீர் முகவர் அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்டால் மாத்திரமே இது சாத்தியமாகும் என்றும், காணிகள் சுவீகரிப்பு மற்றும் ஏனைய அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல், இந்த திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவது கடினம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஇந்த வீதிகள் அமைப்புக்கான நிதி தொடர்பாகவும் நேற்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனைத்துலக ஆலோசகரை நியமிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இறுதியான திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டு இந்திய அரசாங்கம் இதனை முன்னெடுக்கும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா இலங்கை இடையிலான உறவுகளை வலுப்படுத்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்துக்கு தமது அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு ஆளுனரைச் சந்தித்த விக்கி\nஎன்னையும் மகிந்தவுடன் இணையுமாறு வற்புறுத்தினர்- மனோ கணேசன் வெளியிட்ட பகீர் தகவல்\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்படுமா\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடை செய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற வேண்டும். விரைவில் இந்த முடிவை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் அறிவிக்கலாம். என தேசிய காங்கிரஸின் தேசிய பிரதி கொள்கை...\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி ���து\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/pm-modi-releases-rs-100-commemorative-coin-in-memory-of-vajpayee.html", "date_download": "2019-02-21T13:32:00Z", "digest": "sha1:L53N2PTJGLMEBSYCKAP4SLV7BIDZYZPD", "length": 5746, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "PM Modi releases Rs 100 commemorative coin in memory of Vajpayee | தமிழ் News", "raw_content": "\n'வெளியானது 100 ரூபாய் நாணயம்'...பிரதமர் மோடி வெளியிட்டார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த ரு.100 நாணயத்தை பிரதமர் மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி,அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை,பிரதமர் மோடி இன்று டெல்லியில் வெளியிட்டார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் நாட்டின் சிறந்த நிர்வாக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் பாஜக முன்னணி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த நாணயமானது வெளியிடப்பட்டது.\nபிரதமர் வெளியிட்ட இந்த ரூ. 100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n'வரப்போகுது 100 ரூபாய் நாணயம்'...அதில் இடம்பெற இருக்கும் தலைவர் இவர்தான்\n‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்\n2018-ம் ஆண்டு டாப் ட்விட்டர் ட்ரெண்டிங்ஸ்:அதிக லைக்ஸ், அதிக ரீட்வீட்...'விசில் போடு பிடித்த இடம்'\nபிரதமரை சந்தித்த முதல்வர் கஜா புயல் பற்றி என்ன பேசினார்\nபடேல் சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகம் தவறா\n‘மேட் இன் சைனா’ என எழுதுங்கள்: படேல் சிலை மீது விமர்சனம்\n'தீபாவளி போனஸாக' 600 சொகுசு கார்கள், வைர நகைகள், வீடுகளை.. பரிசாக வழங்கிய வைர வியாபாரி\nமோடியும் அமித் ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; இருவரும் ‘கிங் மாஸ்டர்கள்’: பாஜக பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/24201510/1009637/Kidnapping-CaseFormer-Minister-SonJayapalRithishYazhini.vpf", "date_download": "2019-02-21T13:46:49Z", "digest": "sha1:2IS675C7D4UU3CSKXVB6ZBHM2M3I55FZ", "length": 8855, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் அமைச்சர் மகன் மீது ஆள்கடத்தல் புகார் - சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் அமைச்சர் மகன் மீது ஆள்கடத்தல் புகார் - சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்...\nபதிவு : செப்டம்பர் 24, 2018, 08:15 PM\nமாற்றம் : செப்டம்பர் 24, 2018, 10:04 PM\nமுன்னாள் அமைச்சர் மகன் மீது கடத்தல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தியதாக கூறப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.\nசென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும் தன் மனைவி யாழினியை, உடன் படிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் ரித்திஷ் கடத்தி சென்றுவிட்டதாக தஞ்சையை சேர்ந்த விஜயராஜேஷ்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், தஞ்சை நீதிமன்றத்துக்கு வந்த யாழினி தன்னை யாரும் கடத்தவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது...\nதர்மபுரியில் 50 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nஎச்.ஐ.வி. ரத்தம் பெண்ணுக்கு செலுத்திய விவகாரம்\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழி��ளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்\nதிருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது.\n28 பேராசிரியர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து : 17 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு நடவடிக்கை\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.\nஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள்\nஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93274/", "date_download": "2019-02-21T13:44:34Z", "digest": "sha1:DMVUHONIQWEVDCKQNSR56FG54LWUWS26", "length": 10683, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம்; உத்தரவிட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக தெரிவித்து மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் சட்டத்தரணியுமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோரை மகாராஷ்டிர காவல்துறையினர் நேற்றைதினம் கைது செய்திருந்தனர்.\nஇந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனு இன்று மாலை விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 5-ம் திகதிவரை வீட்டுக்காவலில் மட்டும் வைக்குமாறுஉத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் தொடர்புடைய விசாரணை அமைப்புகளை செப்டம்பர் 5-ம் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுhறு கடிதம் அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளனர்.\nTagsfive social activists house arrest supreme court tamil tamil news உச்சநீதிமன்றம் உத்தரவு கைது சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nபங்களாதேசில் தொலைக்காட்சி பெண் நிருபர் படுகொலை\nநல்லூர் நாடகத் திருவிழா 2018\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவி���்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94165/", "date_download": "2019-02-21T14:36:47Z", "digest": "sha1:AJPJ5AX5V3HGKHXLDXYGMSWK6FVTSK7R", "length": 17874, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்க விசேட நீதிமன்றம்…… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்க விசேட நீதிமன்றம்……\nபோதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nநிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றினை போன்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவடமாகாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்துதல், மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து புளங்குவதை தடைசெய்தல் சம்பந்தமாகவும் சட்டவிரோத மணல் வியாபாரம் உள்ளிட்ட சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாகவும் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (04.09.2018) முற்பகல் 10 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.இங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநேற்று காலை பாடசாலை அதிபர்களுடனும் சர்வமதத் தலைவர்களுனும், பேராசிரியர்களுடனும் கலந்துரையாடினேன். யாழ் குடாநாட்டில் மாணவர்கள் பணத்திற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் அதற்காக 9ம் 10ம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இந்த போதை பழகத்தினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாவும் தெரிவிக்கப்பட்டது.\nகுறிப்பாக தெல்லிப்பளை அளவெட்டி மாதகல் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கள் முடிவடையும்போது மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் குழு பெண் மாணவிகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும். பஸ் தரிப்பிடங்களிலும் இவர்கள் தொந்தரவு கொடுப்பதகாவும் தெரிவிக்கப்பட்டது.தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தினை முடித்து செல்வதனால் பிள்ளைகள் தனிமை ஆகின்றனர். அவர்களினல் பலர் இந்த போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது இனங்காணப்பட்டிருக்கின்றது.\nஇவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு சமூக மட்டத்திலும் கிராம மட்டத்திலும் பெற்றோர்களினதும் சமூக நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் சமூக அக்கறை கொண்டோர் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nபெற்றோர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பதன் ஊடாக பிள்ளைகள் தவறான பாதையில் பயணிப்பதனை இலகுவில் அடையாளங்கண்டு கொள்ள முடியும். அவர்களை நல்வளிப்படுத்த முடியும் இதற்காக அனைவரினம் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என குறிப்பிட்டார்;.\nதகவல் கிடைக்கின்றபோதும் விரைந்து செயற்படுவதில் பொலிஸாருக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளதாக தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர விரைந்து செல்வதற்கு உரிய போதிய வாகனவசதிகள் இல்லாது இருப்பதாக தெரிவித்தார்.\nஇருந்தபோதும் இயலுமானவரையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கும்போதும் முடியும்போது போக்குவரத்து பொலிஸார் பாடசாலைக்கு அருகாமையில் கடமை புரிகின்றனர். யாழ் ஐந்து சந்தி, மன்னார் பேசாலை, அராலி போன்ற பல பகுதிகளில் கேரள கஞ்சா கரோயின்போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nகொடிகாமம், மண்கும���பான், போன்ற பகுதிகளில் களவாக மண் அகழ்வு செய்யப்படுகின்றது. ஆயினும் அதனை கொண்டு செல்பவர்கள் அனைத்து சந்திகளிலும் தமது தரப்பினரை தகவல் வழங்குவதற்காக நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்கின்றனர். பொலிஸார் செல்லும் போது அவர்கள் அதிலிருந்து அகன்று சென்றுவிடுகின்றனர் என்றும் குறிப்பிட்டாhர்.\nஇக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ, பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசூரிய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 ஏச்.டி.எஸ்.துசித ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் மற்றும் பிரதேச செயலர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nTagsஜனாதிபதி போதைப் பொருள் வியாபாரிகள் போதைவஸ்து றெஜினோல்ட் குரே விசேட நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 02 0சம்பிக்க யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்…\nவடமாகாணத்தில் அதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டம்…\nகண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும் – பரதநாட்டியத்தை தெருவிலே ஆடமுடியாது…\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மா��வர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1130:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-02-21T15:01:07Z", "digest": "sha1:EPE3AGE7HIPG7KRVNWFAXTT7JNEOKCAC", "length": 20003, "nlines": 143, "source_domain": "nidur.info", "title": "அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் அல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்\nஅல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்\nஅல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழிகள்\n மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமைபடைத்தவர் யார்\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;\n எனக் கேட்டேன். உன் தந்தை என்றார்கள்.\n(அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு; புகாரி, முஸ்லிம்)\nபெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் பரிவு காட்ட வேண்டும்\nஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''உன��்குத் தாய் இருக்கிறாரா'' என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''உனக்குத் தாய் இருக்கிறாரா'' என்று கேட்டார்கள். அவர் ''இல்லை'' என்றார். ''உன் தாயின் சகோதரி இருக்கிறாரா'' என்று கேட்டார்கள். அவர் ''இல்லை'' என்றார். ''உன் தாயின் சகோதரி இருக்கிறாரா'' என்று கேட்டார்கள்.அவர் ''ஆம்'' என்றார். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ''அவருக்கு உதவிகள்செய்வீராக'' என்றனர். இப்னு உமர்ரளியல்லாஹு அன்ஹு: திர்மிதீ.\nமுதியவயதை அடைந்த பெற்றோரை உதாசீணப்படுத்தக்கூடாது\n'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே யார்'' எனக் கேட்டேன். ''முதுமையான வயதில் பெற்றோர்கள் இருவரையோ, அல்லது அவர்களில் ஒரு வரையோ அடைந்தும் சுவர்க்கம் செல்லாதவன்'' என விடையளித்தார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு:முஸ்லிம், திர்மிதீ)\nஇஸ்லாத்தை ஏற்காத தாய்க்கும் அடைக்கலம் தரவேண்டும்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் என் தாயார் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என்னை நாடிவந்தார். என் தாய் என்னிடம் (எதிர் பார்த்து) ஆர்வத்துடன் வந்துள்ளார், அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன் தாயாரைச் சேர்த்துக் கொள் என்றனர்.'' (அறிவிப்பவர்: அஸ்மாபின் அபீபக்கர் ரளியல்லாஹு அன்ஹு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.)\nமனைவிக்கும் பரிவு காட்ட வேண்டும்\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21) 'மக்களே பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள் பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாகநடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக்காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்கநீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம். தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாகநடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக்காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்கநீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம். தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள் உங்கள் மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள் முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்கவேண்டும்.' (ஆதாரம்-புகாரி)\nஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே.அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண்(மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடையபொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புஹாரி 893)\nநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர.தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக்கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும். (திருக்குர்ஆன் 24:31)\nபெண்களும் உயர்ந்த பண்புகளை பெற்றிருக்க வேண்டும்\nபெண்களிடையே மிக உயர்ந்தவள் யார் எனக் கேட்கப்பட்டது. அவன் (கணவன்)அவளைப் பார்த்தாள் அவனை மகிழ்வுறச் செய்வாள். அவன் ஒன்றை ஏவினால் அவனுக்கு வழிப்படுவாள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயி 8686)\nஉறவினர்களை, இரத்த பந்தங்களை மதிக்க வேண்டும்\nஇந்த இரத்த பந்தம், 'உபகாரம் செய்தல்' என்ற நீர் ஊற்றப் படும்போது அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அதுகாய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள். இதனால்தான் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர���கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். \"பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.'' (ஹீஹுல் புகாரி)\nஎனெனில், \"இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். 'எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ்அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஸஹீஹுல் புகாரி,ஸஹீஹ் முஸ்லிம்)\nஅல்லாஹ்வின் உதவி நீங்காமல் இருக்க அழகிய வழி\nஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்: \"\"அல்லாஹ்வின் தூதரே எனக்குசில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்துகொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: \"நீசொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலைசாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்றுகூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nநான் எனது இறைவனையே பிரார்த்திக்கின்றேன். அவனுக்கு யாரையும் இணையாக்கமாட்டேன் என (முஹம்மதே) கூறுவீராக\n உங்களுக்கு பதிலளிக்கின்றேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் (அல்குர்ஆன் 40:60)என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில்\nஇருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போதுபிரார்த்தனைக்குப் பதிலளிக்கின்றேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும் என்னையே நம்பட்டும் (அல்குர்ஆன் 2:186) சகோதர, சகோத��ிகளே உறவுகளைப் பேணுவோம், உரிமைகளை கொடுப்போம் உண்ணதமான சுவனத்திற்கு செல்ல ஏகத்துவத்தை உயிர் மூச்சாக கருதி அதில் என்றென்றும் நிலையாக இருப்போமாக என்னையே நம்பட்டும் (அல்குர்ஆன் 2:186) சகோதர, சகோதரிகளே உறவுகளைப் பேணுவோம், உரிமைகளை கொடுப்போம் உண்ணதமான சுவனத்திற்கு செல்ல ஏகத்துவத்தை உயிர் மூச்சாக கருதி அதில் என்றென்றும் நிலையாக இருப்போமாக அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-21T13:34:20Z", "digest": "sha1:GHVSP52FTU7NAHK3IIR4Z5PPGKALEZC4", "length": 7006, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "சௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி » Sri Lanka Muslim", "raw_content": "\nசௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி\n/சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஜெட்டா நகரில், வெள்ளியன்று, நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியைக் காண பெண்கள் குடும்பத்தினருடன் அதிக அளவில் வந்திருந்தனர்.\n“பெண்களை விளையாட்டு மைதானங்களில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள்,” எனும் பொருள்படும் ஹேஷ்டேக் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.\nபெண்கள் அதிக அளவில் வருவதை ஊக்குவிக்க அவர்களது கலாசார உடையை தங்கள் அணி வீர்கள் அணியும் சீருடைகள் நிறத்தில் சில கால்பந்து மன்றங்கள் வழங்கின.\nஅங்கு வெள்ளியன்று, பெண் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக கார் விற்பனையகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசௌதி பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விலக்கப்பட்டு, வரும் ஜூன் மாதம் முதல் பெண்களும் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.\nசௌதி அரசின் சட்டங்களின்படி வேலைக்குச் செல்லும் பெண்களும், பயணம் மேற்கொள்பவர்களுக்கு கட்டாயம் ஆண் துணை இல்லாமல் வெளியே வரக்கூடாது. பெரும்பாலும் உணவு விடுதிகளில்கூட ஆண்கள் அமர்வதற்கு மற்றும் குடும்பத்துடன் வருபவர்களுக்கு என இரு பிரிவுகளே இருக்கும்.\nகுடும்பத்தின் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் தனியாக வர அங்கு அனுமதியில்லை.\nகடவுசீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிப்பது, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது, வங்கிக் கணக்கு திறப்பது, திருமணம் செய்துகொள்வது, சில தொழில்களை தொடங்குவது, அவசர சிகிச்சை அல்லாத அறுவை சிகிச்சை செய்வது, சிறையை விட்டு வெளியேறுவது உள்ளிட்டவற்றை பெண்கள் செய்ய குடும்ப ஆண்களின் அனுமதி அவர்களுக்கு கட்டாயம் தேவை.\nதற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்கள், அந்நாட்டின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் சௌதியை ஒரு மிதவாத நாடாக மாற்றும் முயற்சிகளின் ஓர் அங்கமாகும்.\nபல பத்தாண்டுகளாக அங்கு திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்டது. எனினும், மத குருக்கள் மற்றும் பழமைவாதிகளிடையே அதற்கு எதிர்ப்பு நிலவுகிறது.\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/29024/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:26:22Z", "digest": "sha1:63L6H7ISJV5C4HUFL4LSNO4FCOVY42GU", "length": 21729, "nlines": 232, "source_domain": "thinakaran.lk", "title": "அரச ஊடகத் தலைவர்களை சபாநாயகர் அழைத்தமை சட்டத்துக்கு முரண் | தினகரன்", "raw_content": "\nHome அரச ஊடகத் தலைவர்களை சபாநாயகர் அழைத்தமை சட்டத்துக்கு முரண்\nஅரச ஊடகத் தலைவர்களை சபாநாயகர் அழைத்தமை சட்டத்துக்கு முரண்\nஅரசியலமைப்பையும் நிலையியற் கட்டளையையும் மீறும் செயல்\nஅரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அழைத்துள்ளமை சட்டத்துக்கு முரணான மோசமான செயலாகுமென பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இந் நாட்களில் இடம்பெறும் நடவடிக்கைகள் அனைத்துமே சட்டதிட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முரணானது என்பதுடன் அவை அரசியலமைப்பையும் நிலையியற் கட்டளையையும் ��ீறும் செயலென்றும் ரம்புக்வெல்ல எம்.பி தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்துக்கு தலைவணங்குகின்றோம். நீதிமன்றத்தை மதிக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு சபாநாயகர் தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்கிறார். அதேபோன்று நாட்டு மக்களுக்கும் தவறான தகவல்களை வழங்குகின்றாரென்றும் அவர் தெரிவித்தார். மேல் மாகாண அழகியற் கலை நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போது கெஹலிய ரம்புக்வெல்ல எம்.பி இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nசபாநாயகர், தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே அவர் ஊடகங்களுக்கு இந்தளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றார். இக்காலங்களில் பாராளுமன்றத்தில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. எனினும் அவர் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துள்ளார். பாராளுமன்றத்தைக் கூட்டியமை சபையை ஒத்திவைத்தமை விசேட யோசனைகளை முன்வைக்கவுமே. எனினும், சபாநாயகர் விருப்பமானவர்களுக்கு விருப்பமான முறையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு இடமளித்துள்ளார். அவர்கள் அனைவருமே ஊடக செயற்பாடுகள் பற்றியே பேசுகின்றனர். ஊடக செயற்பாடுகளை தடைசெய்யுமாறு அவர்கள் கோருகின்றனர். இதனால் சபாநாயகர் அனைத்து அரச ஊடகங்களின் தலைவர்களையும் பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதான் இவர்களது ஊடக சுதந்திரமாகும்.\nநேற்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகளும் ஏனைய நாட்கள் போன்றே அமைந்திருந்தன. அந்த செயற்பாடுகள் சட்டவிரோதமானவை. சட்டவிரோதமாக செயற்படுகின்ற பாராளுமன்றத்திலேயே அனைத்து உரைகளும் இடம்பெறுகின்றன. பாராளுமன்றத்தை கூட்டுவது மற்றும் யோசனைகளை அங்கு ஒத்திப்போடுகின்றனர். ஒத்திவைப்பு வேளை பிரேரணை என்ற பெயரில் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உரையாற்றுகின்றனர்.\nஎனக்குத் தெரிந்தவகையில் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் நேற்று மதியம் 12.00 மணிக்கு பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர். எமது ஆட்சிக்காலத்தில் அரச ஊடகங்களின் செயற்பாடுகள் எந்தவித தடையுமின்றி சுதந்திரமாக இடம்பெற்றன. அதற்கு நாம் இடமளித்திருந்தோம். அதில் தலையிடுவதற்கோ அழுத்தம் கொடுப்பதற்கோ நாம் இடமளிக்கவில்லையென்பதை சகலரும் அறிவர்.\nஇரண்டு நாட்களுக்கு முன் அவர்களின் குழுவொன்று அரச ஊடக நிறுவனங்கள் சிலவற்றுக்கு சென்றிருந்தன. அதனையடுத்து நேற்று சபாநாயகர் முறையற்ற விதத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார். பாராளுமன்றம் தற்போது சம்பிரதாயங்கள் மற்றும் நிலையியற் கட்டளையை மீறியே செயற்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும் செய்தித்தள இணையத்தளத்தை இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் சொந்த மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுவர முடியுமென ஆளுநர்...\nநீர்வழங்கல் திட்டங்கள் இந்த வருடத்தில் பூர்த்தி\nநீர்வழங்கல் திட்டங்களை இவ்வருடத்தில் பூர்த்தி செய்து அவற்றை மக்களிடம் கையளிப் பதற்கு தீர்மானித்துள்ளதாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்...\nதிருமலை துறைமுகப் பகுதியில் பாரிய தொழிற்பேட்டை\nபிங்கிரியவில் அடுத்த மாதம் திறக்கப்படவிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான ஒத்துழைப்பை வழங்கும் என அபிவிருத்தி...\nபழுதடைந்த பஸ்களைத் திருத்தி சேவைக்கு வழங்கும் திட்டம்\nஏகல கிராமத்திலுள்ள லக்திவ பொறியியல் நிறுவனத்தின் திறமையான நடவடிக்கைகளால், பழுதடைந்த 6பஸ்களை ஒரு மாத காலத்துக்குள் நவீனமயப்படுத்தி மீண்டும்...\nகொழும்பில் நாளை பூசணித் திருவிழா\nஇலங்கையின் முதலாவது பூசணிக்காய் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் (கிறீன்பாத்) நடைபெறவுள்ளது. அம்பாறை, மொனராகலை...\n36 வருட பழைமை வாய்ந்த பாராளுமன்ற மின் உயர்த்திகள்\nபுதியவை பொருத்தப்பட வேண்டும் பரிசீலனை அறிக்கையில் பரிந்துரை பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் உயர்த்திகள் 36 வருடங்கள் பழைமை...\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை இரத���துச் செய்யும் தீர்மானத்துக்கு ஜனாதிபதி முழு ஆதரவு\nசிறுவர்களை பாதுகாக்க தேசிய நிதியம் - ஜனாதிபதிசிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய...\nபுனர்வாழ்வளிக்கும் அதிகார சபையை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை\nஅதனை சட்டபூர்வமாக ஸ்தாபிக்கும் வரை இடைக்கால கட்டுப்பாட்டு சபை அமைப்புபோதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான...\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த ஒன்பது இலங்கையர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். கட்டுநாயக்க...\nஅரசியலமைப்பை மீறி தேசிய அரசாங்கம் அமைக்கப்படாது\nஅரசியலமைப்புக்கு முரணாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படாதெனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிட���ணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanbarasan.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-02-21T13:56:14Z", "digest": "sha1:64VAVYFHPU6OPIHCXWFLBCY4HJFSMCW2", "length": 6873, "nlines": 130, "source_domain": "aanbarasan.blogspot.com", "title": "aanbarasan and karthick Technical Solutions: இறை வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு", "raw_content": "\nஇறை வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇறை வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nபூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்\nகுஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக்.இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க \"நிஷ்களங்கேஷ்வர்\" சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nதினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.\nஇந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.\nபின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.\nவெளிநாடு மற்றும் உள்நாடு விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக கம்பீரமாக கடலினுள் நிற்கும் காலங்கள் கடந்த நம் பொக்கிஷம்\nதயவு செய்து செயற்திட்டங்கள்(Project), சர்க்யூட்(Circuits), நிரலாக்க(Programming), மென்பொருள்(Software),தொடர்பான உங்கள் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம் ..\nஞான முத்திரை Post by சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் .\nஇல்லுமினாட்டி தயவுசெய்து முழுமையாக படிக்கவும்... plz..... விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்.. இல���யுமினாட்டி சும்மா ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kattankudy.org/2015/11/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-02-21T13:45:34Z", "digest": "sha1:Q373GMBOCW4SBVDWXKNN7G45HBWONVEO", "length": 10906, "nlines": 130, "source_domain": "kattankudy.org", "title": "அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியமை குறித்து நீதி அமைச்சு விளக்கம் | காத்தான்குடி", "raw_content": "\nஅரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியமை குறித்து நீதி அமைச்சு விளக்கம்\nதற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களை முற்றாக விடுதலை செய்யவில்லை எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுமார் 60 சந்தேகநபர்களை இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவர்களை விடுவித்தமையானது பாரிய தவறு என சிலர் அர்த்தம் கற்பிக்க முற்படுவதாகவும் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்கள் எனவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.\nஅதேபோல் 2010ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்சுமத்தப்பட்ட 140 பேர் சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்துபவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார்\nதலதா மாளிகையின் முன்னால் மோதல்\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து\nநட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்\nSLMCயின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nமத்திய வங்கி ஆளுணர் அர்ஜூன் மகேந்திராவுக்கு எதிராக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச யோகா தினம் : காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள்\nஇலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு\nஐ .தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா��சிப்பு\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nநட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்\nSLMCயின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்\nமத்திய வங்கி ஆளுணர் அர்ஜூன் மகேந்திராவுக்கு எதிராக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பிணர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசர்வதேச யோகா தினம் : காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள்\nஇலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு\nஐ .தே.கட்சி அமைப்பாளா் தயா கமகே முஸ்லீம் காங்கிரஸ் பற்றி மிக மோசமாக விமா்சிப்பு\nதலையில் பாய்ந்த 7 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பி ; அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு February 19, 2016\nபெல் 206 ரக ஹெலிகாப்டர் கடலில் உடைந்து விழுந்து February 19, 2016\n14 வயது சிறுமி வன்புணர்வின் பின்னே கொலை செய்யப்பட்டுள்ளார் February 19, 2016\nதலதா மாளிகையின் முன்னால் மோதல் February 19, 2016\nவீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து February 19, 2016\nகிரிக்கெட் வீரர்களுக்கு இரகசியங்களை சொல்லிக் கொடுத்த பொன்சேகா February 19, 2016\nமட்டு.மாவட்டத்தில் 425 மில்லியன் செலவில் திண்மக்கழிவு முகாமைத் திட்டம் February 19, 2016\n“அரசியல் தீர்வு என்பது அரசியல் வாதிகளுக்கான தீர்வாக அல்லாமல் மக்களுக்கான தீர்வாகஅமைய வேண்டும்” NFGG தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் February 19, 2016\nnajim5543 on நுரையீரல் சத்திரசிகிச்சைக்கான…\nDr M.L.Najimudeen on மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி…\nnajim5543 on போக்குவரத்து அமைச்சராக நிமல் ச…\nnajim5543 on மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரி…\nnajim5543 on காத்தான்குடி வன்முறைச் சம்பவத்…\nnajim5543 on காத்தான்குடி தாருல் அதர் அத்த…\nnajim5543 on காத்தான்குடியில் ஏற்பட்ட வன்மு…\nnajim5543 on “சேவைச் செம்மலுக்காய் செ…\nnajim5543 on இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட ம…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nnajim5543 on முஜீபுர் ரஹ்மான் 83,124 வாக்கு…\nnajim5543 on ரணிலுக்கு 5,56,000 விருப்பு வா…\nnajim5543 on ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளு…\nDr M.L.Najimudeen on கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் வ…\nnajim5543 on தேர்தல் தொடர்பில் திருப்தி : த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:23:46Z", "digest": "sha1:6IJIMVYBXSDSHXYE73WQV5XN33HJASU2", "length": 64377, "nlines": 562, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ரீகன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஅரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nPosted on நவம்பர் 3, 2008 | 2 பின்னூட்டங்கள்\nமத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.\nஅமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.\nஇத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.\nஇது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.\n28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.\n“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.\nதேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.\nதேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.\n1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.\n1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.\nஇவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.\nஉழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட���சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.\nரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.\n“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.\nஎன்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.\nஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா ��ின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.\nஇதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம் மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்\nஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன\nஅதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.\n1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.\n1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.\n2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன\nகுடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.\nமக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.\nபொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்\n1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.\nஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.\n– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.\nPosted in இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்ப���்டது 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nமனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்\nஜோசியம் – ஜோலி – சீலம்\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nகலைஞர் கவிதை - பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nகீழ்வெண்மணி – மணா இல் மனுசங்கடா – தம…\nஆனையடியினில் அரும்பாவைகள் (சிற… இல் #96 Movie – 10…\nபாரதிராஜா படங்கள் இல் gsmnj (@gancvp)\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nRT @chenthil_nathan: Tamilvu site is back. தமிழிணையம் மின்னூலகம் சுட்டியில் பழைய இதழ்களும் தரவிறக்கிக் கொள்ள முடியும். சி.சு.செல்லப்பாவின்… 1 day ago\nRT @tskrishnan: கண்ணிலாக் குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார் நண்ணிய பெருங்கலை கள் – பத்து நாலா யிரங் கோடி நய��்துநின்… 3 days ago\nபெரும்பாலான முன்னணி நடிகைகள் மூக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதன் காரணம் என்னவோ…\nஇவங்க முஸ்லீம் பொண்ணுகள் தானா.. பாத்தா அப்பிடி தெரியலியே….\n என்ற திரு ஜெயமோகன் கட்டுரையை முன்வைத்து\nஏழரை கோடி தமிழர்களின் ஏக்கத்தை திரு.ஸ்டாலின் உடனே போக்கி விடலாம் ….\nவாடகை கார்களுக்கு பதில் இனி தானியங்கி கார்கள்\nமோடியிடம் சரணடைந்த லேடியின் விசுவாசிகள்\nபாசக தமிழகத்தில் 40 தொகுதிகளையும் வெல்ல திட்டம் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/08/anand-mahindra-acquires-rajinikanth-s-kaala-car-his-museum-chennai-011638.html", "date_download": "2019-02-21T13:40:20Z", "digest": "sha1:EVH3KT2PKAOUP2QCXES4HENVKVFVEQVN", "length": 22876, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சொன்னதை செய்தார் ஆனந்த மஹிந்தரா.. காலா ரஜினியின் கருப்பு குதிரை..! | Anand Mahindra Acquires Rajinikanth’s ‘Kaala’ Car For His Museum From Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» சொன்னதை செய்தார் ஆனந்த மஹிந்தரா.. காலா ரஜினியின் கருப்பு குதிரை..\nசொன்னதை செய்தார் ஆனந்த மஹிந்தரா.. காலா ரஜினியின் கருப்பு குதிரை..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nரூ. 1,100 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் கேப்டன் மார்வெல்ஸ்\n35 வருடத்திற்குப் பின் முதல் முறையாகத் தியேட்டரை திறந்த சவுதி அரேபியா..\nசினிமா டிக்கெட் புக்கிங் முறையை முற்றிலும் மாற்றிய ஆஷிஷ்..\nபாகுபலி திரைப்படத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..\nபாகுபலி - 2 திரைப்பட டிக்கெட்டிற்கு ரூ.100 கேஷ்பேக் ஆஃபர்..\n‘ரஜினி’யிடம் இருந்தும் ‘இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி’யிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்துள்ள காலா திரைப்படத்தில் போஸ்டரில் இடம்பெற்ற தார் கார் தனக்கு வேண்டும் என்று மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மகேந்திரா டிவிட் போட்டு இருந்தார்.\nதற்போது அந்தத் தார் கார் மகேந்திரா குழுமத்தின் சென்னை கிளையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மகேந்திரா ஊழியர்கள் காலா ரஜினிகாந்த் போன்று போஸ் கொடுத்து படமும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.\nஅதனை உறுதி செய்து தான் முன்பு கூறியது போன்று காலா திரைப்படத்தில் தலைவர் பயன்படுத்திய காரினை சென்னை மகேந்திரா ரிசர்ச் வேலியிடம் தனுஷ் ஒப்படைத்துள்ளார் என்றும் அதில் எங்களது ஊழியர்களைக் ���ாலா ரஜினி போன்று படம் எடுத்து மகிழக் கூறியுள்ளேன் (லுங்கியில் உள்ள அந்த நபரின் பெயர் காலா பாலா) என்றும் டிவிட் போட்டுள்ளார்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது ஏற்பட்ட அரசியல் அதிர்வலையின் போது இப்போது மட்டும் தமிழ் நாடு ஒரு நிறுவனத்தின் பங்குகளாக இருந்தால் மொத்த பங்குகளையும் நான் வாங்கியிருப்பேன் என்றும் ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டிருந்தார்.\nகாலா திரைபடத்தில் ரஜினி பயன்படுத்திய கார் முன்பு செல்பி எடுக்க விரும்புபவர்கள் சென்னை போங்க: ஆனந்த் மஹிந்தரா\nசென்ற வருடம் கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆட்டோ ஒன்றை மகேந்திரா ஸ்கார்பியோ போன்று மாற்றம் செய்து ஓட்டி வந்ததைச் சமுக வலைத்தளப் பதிவாகப் பார்த்த ஆன்ந்த மகேந்திரா அந்த ஆட்டோவை பெற்றுக்கொண்டு அவருக்கு மகேந்திரா வேன் ஒன்றைப் பரிசாக அளித்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டும் இல்லாமல் ஷூ மருத்துவர் ஒருவருக்காக அன்மையில் கியாஸ்க் பெட்டிக்கடை ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததும் ஆனந்த மகேந்திரா பல பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் நிறுவனம் கேம்பிர்டிஜ் அனலிட்டிகா உடன் இணைந்து அமெரிக்க மற்றும் இந்திய தேர்தலின் போது பயனர்களை திசை திருப்பியதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவிற்கான சமூகவலைதளம் ஒன்று வேண்டும் என்றும் ஆனந்த் மஹிந்தரா கூறியிருந்தார்.\nசூரத்தில் 9 வயது பெண் குழந்தையினை கற்பழித்து கொலை செய்து இருந்து மற்றும் கத்துவா கற்பழிப்பு போன்றவை செய்திகள் ஊடகங்களில் வெளியான போதும் தனது கருத்துக்களை அனந்த மஹிந்தரா கருத்துக்களை டிவிட்டரில் பதிவு செய்து எதிர்ப்புகளை காட்டியுள்ளார்.\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி..\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nமனைவியின் எஸ்பிஐ டெபிட் கார்டை கணவர் பயன்படுத்தியதால் வந்த சோதனை..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமா���த்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/20/mumbai.html", "date_download": "2019-02-21T14:33:25Z", "digest": "sha1:VL7LLZFJWUQWP6UNQ5GVIBRRSO3BJ2AR", "length": 13282, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tension mounted in mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n14 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n27 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n29 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n38 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nசிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே கைது செய்யப்படுவார் என்ற வதந்தியை அடுத்து மும்பையில்தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.\nஇதையடுத்து மும்பை மாநகரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\n1992-ம் ஆண்டு மும்பையில் இந்து-முஸ்லிம் மதக்கலவரம் ஏற்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கானோர்கொல்லப்பட்டனர்.\nகலவரம் பற்ற தனது பத்திரிக்கையில் பால்தாக்கரே தலையங்கம் எழுதினார். இந்தத் தலையங்கம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருந்ததாக, கலவரம் பற்றி விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் கு���்றம்சாட்டியது.\nஆனால் அப்போது மகாராஷ்டிராவில் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்ததால் தாக்கரே மீது எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதற்போது அங்கு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதையடுத்து, மதக்கலவரத்தைத் தூண்டும்வகையில் தலையங்கம் எழுதிய பால்தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராஷ்டிர அரசுஉத்தரவிட்டுள்ளது.\nஅரசின் உத்த உத்தரவை அடுத்து மும்பை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் சிவசேனைத் தொண்டர்க்வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பால் தாக்கரே வியாழக்கிழமை கைது செய்யப்படலாம் என்ற வதந்தியால்பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையே, பால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்கும்படி இதுவரை அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லைஎன்று மும்பை போலீஸ் கமிஷனர் எம்.என்.சிங் கூறினார்.\nபால் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிய அரசு உத்தரவிட்டதை அடுத்து மத்திய அமைச்சர்களாகஉள்ள 3 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் கொடுத்த ராஜிநாமாகடிதத்தை ஏற்க பிரதமர் வாஜ்பாய் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150685&cat=435", "date_download": "2019-02-21T15:06:01Z", "digest": "sha1:NAPP7SUHS5ELF2TWS2XJYSJ3BSEI7EYO", "length": 24828, "nlines": 588, "source_domain": "www.dinamalar.com", "title": "நல்ல இசை கொடுக்கனும் தான் ஆசை: இசையமைப்பாளர் ரதன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசினிமா வீடியோ » நல்ல இசை கொடுக்கனும் தான் ஆசை: இசையமைப்பாளர் ரதன் ஆகஸ்ட் 21,2018 17:00 IST\nசினிமா வீடியோ » நல்ல இசை கொடுக்கனும் தான் ஆசை: இசையமைப்பாளர் ரதன் ஆகஸ்ட் 21,2018 17:00 IST\nபெண்கள் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., சாம்பியன்\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nபெண்கள் ஹேண்ட்பால் அணி தேர்வு\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nரூ.,9,100 கோடிக்கு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்\nபவானி ஆற்றில் மூழ்கி 3 பெண்கள் பலி\nமன வளர்ச்சி குன்றியோருக்கு புத்துணர்வு தரும் ஜ���ம்பா டான்ஸ்\nCIYF இன்றைய கல்வி வளர்ச்சி vs வீழ்ச்சி பட்டிமன்றம்\nயூ டர்ன் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்: நடிகர் ஆதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nஉயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாய் போட்டி\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nவிஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா\nஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே\nதேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்\nமுட்டை கொள்முதல் அரசாணை ரத்து\nடயர்ட் ஆயிட்டேன்; கெஜ்ரிவால் புலம்பல்\nஆறுகளுக்கு இடையே தடுப்பணை ஏன் கட்டவில்லை\nவனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா\nதிமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு\nகுமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்\nதிமுக கலவர கூட்டணி ஜெயக்குமார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாய் போட்டி\nடயர்ட் ஆயிட்டேன்; கெஜ்ரிவால் புலம்பல்\nதிமுக கலவர கூட்டணி ஜெயக்குமார்\nஉயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி\nஅன்னையின் 141-வது பிறந்த நாள்\nபாகிஸ்தான் ஒழிக சிக்கன் பீஸில் ரூ.10 தள்ளுபடி\nஆசிரியரை மாற்றக் கோரி போராட்டம்\nஆன்லைனில் கட்டட அனுமதி ஓகே\nயுனெஸ்கோவிற்காக தயாராகும் பத்மநாபபுரம் அரண்மனை\nகுமரியில் துவங்கியது தமிழூர்தி பயணம்\nதிமுக, மதிமுக வை தடைசெய்ய கோரி மனு\nவனப்பகுதியில் ரோடு அமைக்க முடியுமா\nஆறுகளுக்கு இடையே தடுப்பணை ஏன் கட்டவில்லை\nமுட்டை கொள்முதல் அரசாணை ரத்து\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nகள்ள நோட்டு மாற்றிய இருவர் சிக்கினர்\n3 வயது மகன் முன் தாய் படுகொலை ரவுடி கைது\nமாதக் கணக்கில் பாலியல் சீண்டல் தொழிலாளி கைது\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி\nகர்ப்பபை கட்டி நீக்க ஒரே நாள் சிகிச்சை \nபுதிய கேள்வி வடிவங்கள் மாணவர்களுக்கு டிப்ஸ்\nதி.மு.க - காங்கிரஸ் தொகுதி பங்கீடு அறிவிப்பு\nஅ.தி.மு.க அணியில் தே.மு.தி.க.; பியூஷ் கோயல் பேட்டி\nபேச்சுவார்த்தைக்கு பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமுந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nதேசிய கேரம்: கே.ஆர்.எஸ். மாணவி தங்கப்பதக்கம்\nசர்வதேச தடகளத்தில் மூன்று வெண்கலப் பதக்கம்\nதேசிய அளவிலான வலைப்பந்து போட்டி\nகிருஷ்ணா கல்லூரி விளையாட்டு விழா\nகல்லூரி கிரிக்கெட்: சி.எம்.எஸ்., வெற்றி\nவிருத்தகிரீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா\nபழநி மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nபிடாரி இரணியம்மன் கோயிலில் காப்புகட்டுதல் விழா\nவிஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2842:2-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2019-02-21T15:07:12Z", "digest": "sha1:WZ736XAKANLVXF6FD4GFB7M4537H2SJN", "length": 89845, "nlines": 201, "source_domain": "geotamil.com", "title": "இசை: தமிழ் மரபு (2)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஇசை: தமிழ் மரபு (2)\nWednesday, 19 August 2015 02:58\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nஇந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிரமிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் தேட��ப்போனால் கிழக்கை நோக்கி ஜெயதேவர், வித்யாபதி, ஞானதாசர், சைதன்யர், துக்காராம், ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத் மற்றும் நர்ஸிமேத்தா, சங்கர தேவர் அல்லது மாதவ தேவர் போன்றவர்களிடையே போகவேண்டும், இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டிருந்த கங்கைச் சமவெளியில் அப்படி யாரும் நமக்குக் கிடைக்க இல்லை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தெற்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்புசெய்ததை கங்கைச் சமவெளியில் திரும்பச் செய்வதற்கு தெற்கிலிருந்து மதுராவுக்கு இடம்பெயர்ந்த வல்லபாச்சாரியாரின் வருகை வரை காத்திருக்க வேண்டியிருந்தது. வல்லபாச்சாரியாருக்குப் பிறகே பக்தி இயக்கம் வடக்கில் சூடுபிடிக்க ஆரம்பித்தது – ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மதுரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்களின் மொழியில் இசை பிரவாஹிக்க ஆரம்பித்தது. பரதரிலிருந்து சாரங்கதேவர் வரையில் எவரும் இந்திய இசையில் இன்று காணப்படும் இந்துஸ்தானி ,கர்நாடக இசை எனும் பிரிவுகளைப் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இப்பிரிவுகள் அப்போது இருக்கவில்லை, பின்பு தான் வந்தன. .துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே இசைமரபுதான் இருந்தது. இசை அளவைகளை (scale) ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்குத் தெரிந்திருந்தது, இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின் நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு இடையே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கணக்கில் எடுத்துக்கொள்ளாத இந்துஸ்தானி கலைஞரின் பாட்டில் இவற்றைப் பார்க்க முடியாது. மீண்டும் ராமானுஜ ஐயங்காரின் வார்த்தைகளில்,\n”மாதங்கரின் ப்ருஹத்தேசி முப்பது கிரம ராகங்களைப் பட்டியலிடுகிறது, இவற்றில் தேவாரப் பண்களில் சிலவும் அடக்கம், ஆனால் சிலப்பதிகாரம் 103 பண்களைப் பட்டியலிட்டது. நாட்டிய சாஸ்திரம் ராகங்களைப் பற்றிப் பேசவில்லை என்பதையும் சொல்லவேண்டும். சிலப்பதிகாரம், தேவாரப் பாடல்கள் மற்றும் திவ்யப்பிரபந்தம் ராகங்களின் திட்டவட்டமான வடிவங்கள் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தன.”\nஆகவே தெற்கு அவர்களின் காலத்துக்கு முன்பே இசையில் செய்திருந்த ஆய்வுகளினால் மாதங்கரும் சாரங்கதேவரும் அவர்களது ஆய்வுகளுக்குப் பெருமளவில் பயனடைந்தனர் என்று சொல்வது தவறாகாது. சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா துணைக்கண்டத்தின் இசையின் முன்னேற்றத்தில் பலவகைகளில் ஒரு மைல்கல். சாரங்கதேவரின் நூலில் இன்னொரு முக்கிய அம்சம் அவர் கமகத்தைப் பற்றி கையாண்டிருப்பது. இதை இந்துஸ்தானி இசையில் ‘மீண்ட்’ எனக் குறிப்பிடுவர், சாரங்கதேவர் கமகத்தில் 15 வகைகளைப் பற்றிப் பேசுகிறார்.\nசாரங்கதேவரின் படைப்பு இதை முக்கியமாகக் குறிக்கக் காரணம், கர்நாடக இசையில் பிரயோகமாகும் கமகங்கள் (ஸ்வரங்களோடு அனுஸ்வரங்களைத் தொடுத்து அவற்றை அலங்கரிக்கும் முறை), அதை இந்துஸ்தானி இசையின் பாதையிலிருந்து விலகித் தனிக் குணமுள்ள பாதையில் வளர்ந்துள்ளதாகக் காட்டுகின்றன என்று சுட்டுவதற்கே.\n.இவ்வாறு சரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 - ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு (Tamil phenomenon). ஜெயதேவர், வித்யாபதி போன்ற உதாரணங்களைச் சொல்லலாம் ஆனால் அவர்கள் தனியான ஆளுமைகள். இவர்களைக் காட்டும் உதாரணத்தில் பலநூற்றாண்டு காலங்களினூடே பாயும் மரபு பற்றிய சான்று இல்லை, இசைக்கும் கவிதைக்குமான இணைவும் இல்லை. 10 – ம் நூற்றாண்டு வரையில் வடக்கின் இசைபற்றிப் பேசுவதற்கே கிருஸ்துவுக்கு முற்பட்ட ஒரு தொலைவான தொடுவானத்தி ஒற்றை நட்சத்திரமாய் ந��ட்டிய சாஸ்திரம் மட்டுமேஇருக்கிறது.\nதமிழ்நாட்டில் இதற்கு அடுத்து வந்த நூற்றாண்டுகள் உரையாசிரியர் களுக்கானவை, படைப்பிலக்கியத்தின் பிறப்புக்கள் அல்ல. ஆனால் இசையைப் பொருத்த மட்டில் அது இருண்டகாலமாக இல்லை. அது ஒருங்கிணைப்பு, புலமை சார்ந்த சிந்தனை மற்றும் புனரமைப்பிற்கான காலம். நாயன்மார்களின் பாடல்கள் (தேவாரம்) ஆழ்வார்களின் பாடல்கள் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) ஆகியவை இதற்குள் திரட்டப்பட்டு அன்றைய இசைப்பாணியில் மெட்டமைக்கப் பட்டிருந்தன. இவற்றைச் செய்தவர்கள் கி.பி. 9 –ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாதமுனிகள் (ஆழ்வார்களுக்கு) மற்றும் நம்பியாண்டார் நம்பி (தேவாரத்துக்கு). இவை கோவில்களில் பாடப்பட்டன, இவற்றுக்கு நடனம்-ஆடினர். இதற்குள் கோவில்கள் கற்றலுக்கும் கலைக்குமான மையங்கள் ஆகியிருந்தன. 40-களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சைவக் கோவில்களில் தேவாரம் பாடுபவர்களிடமிருந்து தான் (ஓதுவார்கள்) நாயன்மார்கள் காலத்தில் எத்தகைய இசை நடப்பிலிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓதுவார்களின் பாடல் முறைகள், சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் விபரங்கள் இவற்றோடு அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலிருந்துதான் சிலப்பதிகாரத்தில் காணப்படும் ராகங்களின் இன்றைய இணை ராகங்களை அறிய முடிந்துள்ளது. அதேபோல் தேவதாசிகளில் ‘சதிரி’ லிருந்துதான் 1930-களில் இன்றைய பரதநாட்டியம் வடிவமைக்கப்பட்டு, அதற்குப் புதுப்பெயரும் சூட்டப்பட்டது.\nஇசையின் ‘லயம்’ அம்சத்தைப் பற்றி சற்றே குறிப்பிடவேண்டும். சங்கநூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தாள வாத்தியங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் ஒலியின் தன்மை, ஒவ்வொரு வாத்தியமும் அவை மற்ற வாத்தியங்களின் கூட்டணியில் ஒத்திசையும் (Orchestral teaming up) தன்மை இவற்றின் அடிப்படையில் அவை தரப்படுத்தப்பட்டிருந்தன. கர்நாடக இசையில் இசைக்கு இணையாய் லயத்துக்குள்ள மதிப்பையும், தமிழ்நாட்டில் தாள வாத்தியங்களின் எண்ணிக்கைக்கான காரணத்தையும் இது விளக்கும். காலம் காலமாய் கவிதையும் இன்னிசையும் இணைந்த ஓர் இலக்கியமரபில், லயத்துக்கும் இலக்கிய வெளிப்பாடு வேண்டியிருந்தது. அது 16 – ம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழில் கிடைத்து. மரபுவழிக் கூற்றின்படி, அது 13000 பாடல்களின் வெள்ளப்பெருக்க���, அவற்றில் ஒரு சிறுபகுதியே இப்போது எஞ்சியுள்ளது . தத்துவார்த்த விளக்கம், மனதை மயக்கும் கவித்துவம் மற்றும் சந்த ஒலிகள் ஆகிய இவை எல்லாம் இணைந்ததோர் அற்புதக் கலவை அது.\nஒரு மைல்கல்லிலிருந்து இன்னொன்றுக்குப் போவோம். சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா – விலிருந்து வேங்கடமஹியின் சதுர்தண்டிப்ரகாசிகா (1660). வேங்கடமஹியின் தந்தை கோவிந்த தீக்ஷிதர் ஒரு நிர்வாகி, இசைக்கலைஞர், இசை ஆராய்ச்சியாளர். ரகுநாத நாயக்கரின் அரசவையில் எழுபது வருடங்கள் அவர் அமைச்சராக இருந்தார். சங்கீதசுதா என்ற நூலை இயற்றினார். அது சங்கீதரத்னாகராவை நெருக்கமாய் பின்பற்றிய நூல். ஆனால் அவருடைய மகன் வேங்கடமஹியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப் படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பலநூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது, அதிருஷ்டமுள்ள சிலருக்கே வாய்க்கக் கூடியதென்றாலும், தலைமுறை தலைமுறையாய்க் கைமாறி வந்துள்ளது. வேங்கடமஹியின் பூரணமான கோட்பாட்டமைப்பு எழுத்து வடிவத்தில் எதுவும் இல்லாதபோதிலும் செவிவழியாகவே சிதைவில்லாமல் உட்கிரகிக்கப் பட்டுள்ளது செவிவழிமுறையின் ஒழுங்குமுறைக்கும், துல்லியத்துக்குமான புகழுரையாகும். 1934 – ல் பனை ஓலைச் சுவடிகளிலிருந்து அது அச்சுவடிவாக்கப் பட்டபோது, ஒற்றை ஓலைச்சுவடிப் பிரதிமட்டுமே இதற்காகக் கிடைத்தது. ஆனால் தென்தீபகர்ப்பம் முழுவதுமே வாய்வழிக் கல்வியால் வேங்கடமஹியின் கோட்பாடுகளைத் தொடர்ந்திருந்தது. 20 – ம் நூற்றாண்டின் ஆரம்ப சதாப்தத்தில் பட்கண்டே இது போன்ற ஒரு பயிற்சியை மேற்கொண்டபோது அவர் வேங்கடமஹியை பனை ஓலைச் சுவடிகளிலிருந்து மட்டுமே பிரதியெடுக்க முடிந்தது.\nஅவரது காலம் வரையில் கர்நாடக இசையில் நிகழ்ந்திருந்த வளர்ச்சியுடன் வேங்கடமஹிக்கு சாரங்கதேவர் maathangar இவர்களின் எழுத்துக்கள் மட்டுமன்றி புரந்தரதாசரின் ஆயிரக்கணக்கான பாடல்களும் கிடைத்தன. ( மரபுப்படி அவர் 403,000 பாடல்கள் எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது ), அண்ணமாச்சார்யாவும், இன்னும் பலரும் இருந்தனர். அவர் தன்னுடைய க���லத்தில் அறியப்பட்டிருந்த ராகங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றை வகைகளாகப் பிரித்து மாதங்கரும் சாரங்கதேவரும் வகைப்படுத்தியிருந்த ராகங்களிலிருந்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்றும் பின் அவை ஒவ்வொன்றின் கீழும் ஜன்ய ராகங்கள் என்றும் ஒரு வடிவமைப்பை வெளிக்கொணர்ந்தார். இது அதுவரை அறியப்பட்டு பாடப்பட்ட ராகங்களுக்கான பொது அடித்தளத்தை ஏற்படுத்தியதுடன், புது ராகங்களுக்கான லக்ஷண\\ங்களையும் வரையறைத்துக் கொடுத்துள்ளார். நான் அவரது அடியொற்றி வந்திருக்கிறேன்.அவரது தாயம், ப்ரபந்தம், கீதம் போன்றவை என் பாதைக்கு ஒளிகாட்டியுள்ளன எண்ணற்ற பகுதிகளில் இசை போற்றப்பட்டும், இசைக்கப்பட்டும் வந்துள்ளன. . அதில் முழுமையாய் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள் .அவர்கள் எத்தகைய இசையை பின் பற்றுகிறார்கள் என்ன தேசி ராகங்கள் அவர்களிடம் தற்போது வழக்கத்தில் உள்ளன என்பதை யார் அறிவார் கல்யாணியும் பந்துவராளியும் இந்த வகைப் பட்டவை. ஆனால் அவை எங்கிருந்து வந்தவை என்பதை யாரும் அறியார் பரவலாய் அறியப்பட்டவை சிலமட்டுமே ஆனால் பலவும் புராதன நூல்களி பூட்டிக கிடக்கின்றன… நான் பரிந்துரைத்திருக்கும் 72 மேளங்களும் என்னுடைய படைப்பூக்கத்தில் விளைந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டுமே அவற்றுக்கான காரணம் அல்ல. அப்படி இருக்குமாயின் அது புத்திக்கூர்மையின் விரயம். இந்த வடிவமைப்பு முற்றிலுமாய் இன்றே, இப்போதே செயல் படுத்தத்தக்கது என்று நான் சொல்லவில்லை. அது தற்போது புழக்கத்திலிருக்கும் சில ராகங்களை மட்டுமே உள்ளடக்கி யிருக்கிறது என்பது உண்மை. நான் இதை கடந்தகால, இன்றைய, வருங்கால ராகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாடம் உள்ள ஒரு தேன்கூடு வடிவில் அமைத்திருக்கிறேன். 12 ஸ்வர ஸ்தானங்களுக்கும் பொதுவான அங்கீகாரம் இருக்கிறது. வர்ணங்களின் எண்ணிக்கை 51 மேளங்கள் 72, அதற்கு மேலும் இல்லை குறைவும் இல்லை.”\nஅவ்வளவே அவர் தற்காலத்தில் அறியப்படும்ராகங்கள், மறக்கப்பட் கடந்த கால ராகங்கள் மற்றும் வருங்காலத்தில் உருவாக்கப்படும் ராகங்கள் அனைத்துக்குமான தேன்கூடு வடிவப் பெட்டியை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அவருக்குச் சில தசாப்தங்களுக்குப் பின் வரவிருந்த கர்நாடக இசையின் பொற்காலத்துக்கான நிலத்தைப் பண்படுத்திக் கொடுத���துள்ளார். .அது சங்கீத மும்மூர்த்திகளின் காலம்.\nஇப்பொற்காலத்திலும் அம் மும்முர்த்திகளிடையேயும் திறமையின் பேருருவம் தியாகராஜர் (1767-1847), அவரது தாய்மொழி தெலுங்கா யிருந்ததினால் ஆயிரக்கணக்கான கிருதிகளையும் இரு இசை நாடகங்களையும் தெலுங்கில் இயற்றினார். 16 – ம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர்கள் தெற்கை ஆண்டதினால் அவர்களது மொழி அரசியலிலும் கலாச்சாரத்திலும் ஆதிக்கம் பெற்று இருந்தது. ஆந்திரத்திலிருந்து தமிழ் பகுதிகளுக்கு கலைஞர்கள் மட்டுமல்லாது வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்களின் இடமாற்றமும் பெருமளவில் இருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டின் தேனிக் கூடாயிருந்த அதன் மத்தியப்பகுதியில், தியாகராஜரின் ஆக்கங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்தன. ஆனால் அவை தெலுங்கில் இருந்தது தமிழ் ப்பண்பாட்டுச் சூழலில் அவற்றின் பாதிப்பையோ, ஈர்ப்பையோ எந்த விதத்திலும் குறைக்கவில்லை. அவர் தனது சமகாலச் சூழலிலிருந்து மட்டுமன்றி ஆழ்வார்கள், நாயன் மார்களின் மரபிலிருந்தும் அவரது ஊட்டத்தைப் பெற்றார், உண்மையில் அவர் அம்மரபின் விளைபொருள்தான் .அவருடைய ஆக்கங்கள் வெறுமே அவரது இசையை ஏற்றிச் செல்லும் சொல் வாகனங்களாய் மட்டும் இருக்கவில்லை .அவற்றால் கவிதைகளாகவும் தனித்து நிற்கவும் முடியும். ஆழ்வார்கள் ஒரு அந்தரங்க தோழமையுடன் இறைவனிடம் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியது போல தியாகராஜரும் செய்தார். இசை, உணர்வுகள், சொற்கள் அனைத்தும் அவரது ஆக்கங்களில் ஒன்றிணைந்த முழுமையுடன் பீறிட்டன, அவற்றில் எந்த ஒரு அம்சம் இன்னொன்றின் குணத்தை நிர்ணயித்தன என இனம் பிரித்துச் சொல்வது கடினம். இத்தகைய இணைவு அவருக்கு முற்பட்ட அண்ணமாச்சார்யா அல்லது சதாசிவ ப்ரம்மேந்திரரிடமோ அல்லது க்ஷேத்ரக்ஞரிடமோ சற்றுக் குறைந்த அளவிலோ அல்லது குறைந்த தீவிரத்துடனோ காணப் பட்டிருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் ஒன்று இணைந்த மகத்தான படைப்பாக்க அளவில் யாருமே அவருக்கு இணையாக முடியாது.\nமும்மூர்த்திகளில் மற்ற இருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரியும் அவரைப் போலத்தான். அவர்கள் தாய்மொழி தமிழ் என்ற போதிலும் அவர்களின் ஆக்கங்கள் தெலுங்கிலோ சமஸ்கிருதத்திலோ இருந்தன. தீக்ஷிதரின் கிருதிகள் அவருடைய பாண்டித்தியத்தின் வெளிப் பாடுகளாகவும், அவர் மனதில் ���ருவகித்திருந்த ராகத்தின் வடிவை சாஹித்ய உருவில் வெளிப்படுத்துவதற்கான குறைபாடற்ற மாதிரிகளாக இருந்த போதிலும் அவை தியாகராஜரின் கிருதிகளின் கவித்துவ உயரங்களை எட்டவில்லை. அவை உணர்வுகளைத் தொடவில்லை, அப்படியே தொட்டவையும் வெகு சில. வடக்கில் சில வருடங்களைக் கழித்திருந்த அவருக்கு இந்துஸ்தானி சங்கீதத்தில் பரிச்சயம் இருந்தது .சாரங்கா போல் சில இந்துஸ்தானி ராகங்களை அவர் கர்நாடக இசைக்குள் கொண்டு வந்திருந்தார். சியாமா சாஸ்திரி இன்னொரு விதத்தில் தனித்தன்மை கொண்டவர், அவர் லயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்த நூற்றாண்டில் எங்கிருந்தோ வந்த ஒரு பெரும் வாக்கேயக்காரக் கூட்டமே நெருக்கியடித்துக்கொண்டு இருந்தபோதிலும், இந்த மும்மூர்த்திகள் அவர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர்.\nநாயக்கர்கள் கலைகளின் பெரும் போஷகர்களாய் இருந்தனர். அவர்களது ஆட்சியில் கோவில்கள் விரிவுபடுத்தப்பட்டன, பல நிறுவன அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அவர்களின் ஆட்சியில் பெரிய அளவிலான விரிவாக்கம் அடையாத பெரிய கோவில்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். சிதம்பரத்திலிருந்து சுசீந்திரம் வரையிலான பல கோவில்களில் ஒரு ஒற்றைக்கல் தூணும் அதனுள்ளிருந்தே குடைந்தெடுக்கப்பட்ட 22 அதே போன்ற சிறிய தூண்களும் இருக்கும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி சுருதியை ஒலிக்கக் கூடியவையாக இருக்கும். இந்த ஒரு அம்சம் அன்றைய பண்பாட்டுச் சூழலைப் பற்றி விளக்கமாகவும் (Volumes) ஆற்றலுடனும் சொல்கின்றன.\nபல வாக்கேயக்காரர்களின் பெயர்களை முடிவின்றி அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும் நான் அவர்களில் தனித்து நிற்பவர்களோடு நிறுத்திக்கொள்கிறேன். குற்றால குறவஞ்சியை ஓர் இலக்கியமாய்ப் படைத்த திரிகூட ராசப்ப கவிராயர். பின்னர் இதற்கு இசையமைக்கப்பட்ட போது நாட்டுப்பாடல் ராகங்கள் செவ்வியல் மரபிற்குள் கொண்டு வரப்பட்டன. இது ஒரு நாட்டிய நாடகமாய் வடிவமைக்கப்பட்டது, பின்னர் சரபோஜி குறவஞ்சி (மராத்திய அரசர்களின் அரசவையில்) தியாகராஜ குறவஞ்சி என இது போல் பல குறவஞ்சிகள் எழுதப்படுவதற்கு இது காரணமாக இருந்தது. இந்த வகை இலக்கியத்தின் முன்னோடி என குற்றால குறவஞ்சியைச் சொல்ல முடியாது. ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின்வந்தது. பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்திலேயே ராஜ ராஜ நாடகம் போன்ற நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன. தொடக்க காலங்களில் இசை தனி கலை வடிவமாகக் கருதப்படவில்லை, அது நடனம் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பரதரின் காலத்திலிருந்தே அது அப்படித்தான் இருந்தது. பிற்காலத்தில் தான் அது தனி கலை வடிவமாகக் கிளைத்தது. இசையுடன் செய்யப்படும் பிரசங்கங்களில் ராமாயணத்தை விளக்கிச் சொல்வதற்காக பாடல் வடிவத்தில் நீண்ட நூலாய் அருணாசலக் கவிராயர் ராமநாடகக் கீர்த்தனை என்ற பெயரில் எழுதினார். மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி ஏழோ என்னவோ நாட்டிய நாடகங்களைத் தெலுங்கில் எழுதினார், அவை இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மெலட்டூரிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் மேடையேற்றப் படுகின்றன. அவற்றில் நடனமும், இசையும் குச்சுபுடி பாணியிலும், நாடகம் தெலுங்கு வீதி நாடக பாணியிலும் இருப்பவை. .வெங்கடராம சாஸ்திரியைப் போலவே தியாகராஜரைவிட வயதில் மூத்தவரும் சம காலத்தவருமான கோபால கிருஷ்ண பாரதி நந்தனார் சரித்திர கீர்த்தனையை இயற்றினார், அவர் அபார திறமையுள்ள படைப்பாளி. அவருடைய கீர்த்தனைகள் அவராலேயே ராகம் அமைக்கப்பட்டு பிரசங்கங்களில் பாடப்பட்டன. அவர் கர்நாடக ராகங்கள் மட்டுமன்றி இந்துஸ்தானி ராகங்களையும் நாட்டுப் புற மெட்டுக்களையும் உபயோகித்து அவற்றுக்கு செவ்வியல் மரபுத் தகுதியை அளித்தார். இது மிகப் பழங்காலம் தொட்டு நடந்துவந்தது தான். சிலப்பதிகாரம் அக்காலத்து நாட்டார் கலை பாணிகளை மட்டும் குறிப்பிடவில்லை நாட்டார் மெட்டுக்களையும் குறிப்பிடுகிறது. இங்குதான் இளங்கோ இரண்டு வகைபாடுகளைப் பற்றிப் பேசுகிறார் - வேதியல் (மரபார்ந்தஅல்லது’மார்கி’ ) மற்றும் பொது வியல் (நாட்டார் அல்லது ‘தேசி’). மீண்டும் வம்புறு மரபு (தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த புதுபாணிகள்) தொன்றுபடுமரபு ( இம் மண்ணுக்குரிய மரபு வழிப்பட்டது). கோபாலகிருஷ்ணபாரதி, தியாகராஜர் மற்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கையாண்ட சில இந்துஸ்தானி ராகங்கள், காபி, ஜிஞ்ஜோடி, யமன் கல்யாண், சாரங்கா, பெஹாக், ஹுஸைனி, அமீர்கல்யாணி, மால்கோன்ஸ் போன்றவை. தற்போது இவை (கர்நாடக) இசையினுள் ஆழமாய் கலந்துவிட்டதால் அவை இம்மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவை என்பதைக் கண்டறிவது கடினம்.\nஇத்தகைய கொடுக்கல் வாங்கலின் மூலமான செறிவூட்டல் பலநூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது .இந்துஸ்தானி இசையும் கீர்வாணி, ஹம்ஸத்வனி, சாருகேசி போன்ற ராகங்களை தன் குடும்பத்தினவையாக ஏற்றுக்கொண்டுள்ளது.\nதியாகராஜரைப் போன்றவர்கள் அவர்களது கிருதிகளை இலக்கியத் தரத்துக்கு உயர்த்திஇருந்தனர், அதேசமயம் அவற்றில் தத்துவார்த்த ஆழமும் இருந்தது .சதாசிவ ப்ரம்மேந்திரரைக் குறிப்பிடலாம். அவருடைய கிருதிகள் விளம்பகாலத்தில் பாடும் வகையில் அமைக்கப்பட்டவை. மற்றவர்களின் கிருதிகள் பெரும்பாலும் மத்யம காலத்தில் பாடப்படுபவை, இது கர்நாடக இசையின் கிருதிகள் மற்றும் பாடும் முறையின் தனிப்பட்ட வேறுபடுத்தும் குணமாக இருக்கிறது. இன்னொருவர் மும்மூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், இவருடைய பாடல்கள் இன்னும் ரதநாட்டிய பாடாந்திரத்தில் இடம்பெற்று வருபவை. மூம்மூர்த்திகளிடம் வரும்வரை, தமிழில் ஏராளமான கிருதிகள் மேலோங்கி இருந்து வந்துள்ளன ஆனால் தியாகையரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலக் தோன்றுகிறது. படிப்படியாய் ஆரம்பித்து, 20 - ம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் ஏறக்குறைய முழுமையாய்த் தமிழ் வெளியேற்றப்பட்டு விட்டது. இதில் முரணான விஷயம் என்னவென்றால், கர்நாடக இசையின் பாரம்பரியத்தில் தமிழர்களின் பங்குதான் முக்கியமானது, இசையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதற்கான தொட்டிலாக இருந்ததும் தமிழ்தான், எனினும் 20 – ம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்குள், தமிழ் கர்நாடக இசை உலகிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு விட்டது. என்று தான் சொல்ல வேண்டும். நாயக்கர்களின் ஆட்சியும் அதற்குப் பின்வந்த மராத்தியர்களின் ஆட்சியும் சேர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் நீண்டிருந்ததில் இது படிப்படியாக நிகழ்ந்தது. தியாகராஜரின் தோற்றம் எல்லோரையும் மங்கச் செய்துவிட்டது. அவரது வசியசக்திக்கு இசை மட்டுமன்றி அதன் உணர்ச்சி பூர்வமான ஈர்ப்பும் காரணம். அவர் ஒரு மகான், கவி, வாக்கேயக்காரர், பாடகர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்த மேம்பட்ட கலவை. மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்த போதிலும், சரபோஜி மன்னர் எத்தனை முறை ஆசைகா��்டிய போதும் அதை அவரால் நிராகரிக்க முடிந்தது. இன்னொரு பாடலாசிரியர், தியாகராஜர் அளவு திறமையுள்ளவர் இல்லையெனினும் அவருடைய வார்ப்பில் வந்தவர், 1930 லிருந்து 60 – கள் வரை தமிழ் இசையுலகில் தோன்றியவர், பாபநாசம்சிவன். அவர் 20 - ம் நூற்றாண்டின் தியாகராஜர் என்றால், தியாகராஜர் 18 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தி இயக்கத்து ஆழ்வார் எனக்கொள்ளலாம். அவர் தெலுங்கு பேசினாலும், அவருக்கேற்ற சரியான இடம் தமிழ் மரபில் தான் இருக்கிறது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவெங்கட் சாமிநாதன் பக்கம்: கடந்தவை\nஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்\nஉமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்\nகனடா: பூர்ணிமா கருணாகரனின் \"பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்' நூல் வெளியீடு\nகனடா: பா.அ.ஜயகரன் கதைகள் நூல் வெளியீடு\nகவிதையும் வாசிப்பும் : கவிஞர் தமிழ் உதயாவின் ஒரு கவிதையை முன்வைத்து....\nநேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..\nநான்கு தசாப்த காலங்களையும் கடந்து இலக்கிய உலகில் நிலைத்துள்ள முருகபூபதி\nஇலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக , வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'....\nகாதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்\nகாதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு ��ருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங���கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/28131/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-21T13:34:00Z", "digest": "sha1:D5K5L74D6ZV4JNWC3MRX62MVMR6I25PT", "length": 18344, "nlines": 230, "source_domain": "thinakaran.lk", "title": "வரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு | தினகரன்", "raw_content": "\nHome வரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு\nவரலட்சுமி விரைவில் அரசியலில் நுழையப் போவதாக அறிவிப்பு\nவிஷாலுடன் காதல���மில்லை திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார்.\n“போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்து உள்ளார். அடுத்து விஜய்யுடன் “சர்கார்” படத்தில் நடித்து இருக்கிறார்.அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-\n’நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.\nவிஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார்.\nஇன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன். எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்’ இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநடிகர் ஜெய் நடிக்கும் படங்களில் முதலில் வெளிவரப் போகும் ‘நீயா 2’\nநடிகர் ஜெய் 'நீயா 2', 'கறுப்பர் நகரம்', 'பார்ட்டி', 'மதுர ராஜா' உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கிறார். இதில் எந்தப்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நீண்ட...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான...\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர். லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ்...\nயூடியூப்பில் 'ரவுடி பேபி' பாடல் சாதனை \nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது.இதையடுத்து இதன் வீடியோ பாடலும்...\nகாதலை பற்றி பேசாத காதல் படம்\n'தேவ்' படம் குறித்து கார்த்தி பேசுகையில், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப்...\nகோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்\nஎம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள்...\nவடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த...\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nவிஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால்...\nஇந்தியாவை பெருமைப்பட வைத்த ஆஷா போஸ்லே\nஆஷா போஸ்லே ஒரு புகழ்பெற்ற பொலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்ப��ம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/28339/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:44:10Z", "digest": "sha1:3B2WVRDINVHFR474V6JD7BCMZGJLVFRQ", "length": 19892, "nlines": 234, "source_domain": "thinakaran.lk", "title": "கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார் | தினகரன்", "raw_content": "\nHome கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல; அவரே என்னிடம் சொன்னார்\nகோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. இதுகுறித்து ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.\n'சர்கார்' படத்தில் ஜெயலலிதாவின் பெயரை இழிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து கூறியதாவது:\n''நான் அந்தப்படத்தைப் பார்க்கவே இல்லை. கோமளவல்லி என்கிற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல. 2002-, 2003-ல் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஒருவர் பேசியது. அந்த நேரத்தில் ஜெயலலிதாவே என்னிடம் கேட்டார். என்ன அது கோமளவல்லி, யார் பெயர் அது, நான் அப்படி ஒரு கெரக்டரில்கூட நடிக்கவில்லை. இப்போது ஏதாவது நெகடிவ் கேரக்டருக்கு அப்படி ஏதும் பெயர் இருக்கா\nஆகவே கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயர் கிடையாது. இன்னொன்று அந்தப் படத்தை வியாபார நோக்கத்துடன் எடுத்துள்ளார்கள். எதையாவது செய்து ஓட வைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். அதன் தயாரிப்பாளர் யார் என்று உங்களுக்கே தெரியும், நடிகர் யார் என்று தெரியும். இதில் ஒரே ஒரு இடம் எனக்கு சொல்லப்பட்டது இலவச மிக்சி, கிரைண்டர் எரிக்கப்பட்டதுபோல் அதில் ஜெயலலிதாவின் படம் உள்ளதுபோல் காண்பித்துள்ளார்கள்.\nஅது 2011-ல் ஜெயலலிதா அறிவித்து மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள். அத்துடன் சேர்த்து அந்த இலவச தொலைக்காட்சி கொடுத்தார்களே அதைக் காண்பித்து அதில் ஒட்டியிருந்த படத்தையும் காண்பித்து எரித்ததுபோல் காட்டியிருந்தால் இவர்கள் நடுநிலையாக இலவசங்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று நம்பலாம்.\nஇவர்கள் செய்வது வியாபார நோக்கத்துடன் எடுக்கப்படும் படம். மக்களுக்கு நல்லது சொல்லும் விவரண படம் கிடையாது. எல்லோரும் சம்பளம் வாங்கித்தான் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தை ஜெயலலிதா இருந்தபோது தயாரித்து, டைரக்ட் செய்து நடித்திருந்தால் அவர்களை பெரிய வீரர்களாக ஏற்றுக்கொள்ளலாம்.\nஅந்தப் படம் சாதாரணமாகத்தான் ஓடியிருக்கும். ஆனால் இதுபோன்று உள்ளவர்கள் செய்வதை எல்லாம் பெரிதாக எடுத்து பார்க்காதவர்களை பார்க்க வைத்து பிரபல்யத்தை நீங்களே ஏற்படுத்தி கொடுக்கிறீர்களோ என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது.\nமறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது இப்படி எல்லாம் படம் எடுக்கின்றனர். அவர்கள் எந்த அளவுக்கு நாகரிகமானவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை''.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநடிகர் ஜெய் நடிக்கும் படங்களில் முதலில் வெளிவரப் போகும் ‘நீயா 2’\nநடிகர் ஜெய் 'நீயா 2', 'கறுப்பர் நகரம்', 'பார்ட்டி', 'மதுர ராஜா' உட்பட அரை டஜன் படங்களில் நடிக்கிறார். இதில் எந்தப்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து நீண்ட...\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான...\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர். லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ்...\nயூடியூப்பில் 'ரவுடி பேபி' பாடல் சாதனை \nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது.இதையடுத்து இதன் வீடியோ பாடலும்...\nகாதலை பற்றி பேசாத காதல் படம்\n'தேவ்' படம் குறித்து கார்த்தி பேசுகையில், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப்...\nகோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்\nஎம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள்...\nவடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த...\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nவிஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால்...\nஇந்தியாவை பெருமைப்பட வைத்த ஆஷா போஸ்லே\nஆஷா போஸ்லே ஒரு புகழ்பெற்ற பொலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31001/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-21T14:34:11Z", "digest": "sha1:DP6D4DXUJFUHNHMOUW6F3I4T5ZR6Y3MK", "length": 22861, "nlines": 238, "source_domain": "thinakaran.lk", "title": "ஐ.எஸ் குழுவுக்கு எதிராக டிரம்ப் அடுத்த வாரம் வெற்றி பிரகடனம் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.எஸ் குழுவுக்கு எதிராக டிரம்ப் அடுத்த வாரம் வெற்றி பிரகடனம்\nஐ.எஸ் குழுவுக்கு எதிராக டிரம்ப் அடுத்த வாரம் வெற்றி பிரகடனம்\nஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி அடுத்த வாரம் ஆரம்பத்தில் நூறு வீதம் விடுவிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் 79 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது அமெரிக்கப் படைகள், கூட்டணி நாடுகளின் படைகள், சிரியப் படை ஆகியவற்றின் முயற்சியால் ஐ.எஸ் ஆதிக்கத்தில் இருந்த நிலப்பகுதிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். நூறு விதம் வெற்றிபெற்றதாக அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.\nஎனினும், இது தொடர்பான அதிகாரபூர்வ வார்த்தைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.\nபயங்கரவாத எதிர்ப்பு அழுத்தம் தொடர்ச்சியாக இல்லாது போனால், புத்துயிர் பெற்று ஐ.எஸ் அமைப்பினால் மறுபிரவேசம் செய்ய முடியும் என்று அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த டிசம்பரில், சிரியா மற்றும் ஈராக் பிராந்தியத்தில் உள்ள தனது நாட்டு துருப்புகளை 30 நாட்களுக்குள் டிரம்ப் திரும்ப பெற விரும்புகிறார் என்ற செய்திகள் வெளியான நிலையில் ஐ.எஸ் குழு தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறி டிரம்ப் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஆனால், சில முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பதவி விலகல்கள், குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் படைவிலகல் முடிவை டிரம்ப் தாமதப்படுத்தினார்.\nஐ.எஸ் அமைப்புக்கு எதிரான உலகளாவிய கூட்டணி தற்போது சுமார் 80 நாடுகளைச் சேர்ந்ததாக உள்��து. ஈராக் மற்றும் சிரியா பிராந்தியங்களுக்கு வெளியேவும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஐ.எஸ் அமைப்பு நடத்த ஆரம்பித்த பின்னர், 2014 ஆம் ஆண்டில் இந்த குழு உருவானது.\nவொஷிங்டனில் கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அவர்களின் இடம் பறிபோய்விட்டது. ஐஎஸ் அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.\n“ஆனால் இந்த குழுவை சேர்ந்த இன்னும் மிக சிறிய அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை” என்று அவர் கூறினார், வெளிநாட்டு போராளிகள் தாக்குதல் நடத்த அமெரிக்காவை நெருங்கவிடக்கூடாது என்றும் டிரம்ப் பேசினார். ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஐ.எஸ் அமைப்பு போராளிகளை நியமித்தது குறித்து சுட்டிக்காட்டி டிரம்ப் இவ்வாறு பேசினார்.\n“ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நம்மை விட அவர்கள் இணையத்தைப் சிறப்பாக பயன்படுத்தினர்” என்று குறிப்பிட்ட அவர், “அவர்கள் அற்புதமாக இணையத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அது மிகவும் திறமையாக இல்லை” என்றார்.\nஅமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், “இனி வரும் பல ஆண்டுகளில் நாம் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம்” என்றார்.\n“சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் போதிலும், ஐ.எஸ் குழுவை எதிர்த்து அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பொம்பியோ உறுதியளித்தார்.\nதற்போதைய துருப்புகள் விலகலை ஒரு தந்திரோபாய மாற்றம் எனவும், நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மேலும் கூறினார்.\nஇதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று, தொடர்ச்சியான அழுத்தம் இல்லாது போனால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சிரியாவில் மீண்டும் ஐ.எஸ் அமைப்பு தலைதூக்கும் என்று கூறியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரபல முத்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமி மரணம்\nஇரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கொண்டாட்டத்தின்போது நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் அறிமுகமில்லாத பெண் ஒருவருக்கு முத்தமிட்ட பிரபல புகைப்படத்தில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி திரட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அவசரகால பிரகடன முடிவுக்கு எதிராக கலிபோர்னியா தலைமையில்...\n“அமெரிக்காவால் எம்மை வீழ்த்த முடியாது”: ஹுவாயி நிறுவனர்\nஹுவாயி நிறுவனத்தை அமெரிக்காவால் வீழ்த்த முடியாது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ரென் செங்பெய் குறிப்பிட்டுள்ளார்.தனது மகளான நிறுவனத்தின் தலைமை நிதி...\nபண மோசடி குற்றச்சாட்டு: மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி யாமின் கைது\nபண மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமின் கைது செய்யப்பட்டுள்ளார்.மாலைதீவு ஜனாதிபதி பதவிக்கு அண்மையில் நடைபெற்ற...\nசிரியாவில் பிடிபட்டுள்ள ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்து ஐரோப்பா அச்சம்: அவசரக் கூட்டம்\nஅவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயக்கம்சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு கிராமம் ஒன்றின் சிறு துண்டு பகுதியில் சிக்கியுள்ள நிலையில் தனது...\nபாகிஸ்தானில் சவூதி அரேபியா 20 பில்லியன் டொலர் முதலீடு\nபாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்நாட்டில் 20 பில்லியன் டொலர் முதலீடு செய்ய சவூதி அரேபியா உறுதி அளித்துள்ளது. சவூதி...\nஇணைந்து பணியாற்ற அண்டை நாடுகளுக்கு ஈரான் அழைப்பு\nஈரான் அதன் அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி...\nஜப்பானில் இரு குச்சிகளை தேடி 10,000 பேர் போட்டி\nஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளை தேடும் போட்டியில் ஈடுபட்டனர்....\nஜம்மு - காஷ்மீர் பகுதியில் மீண்டும் உக்கிர மோதல்\nஇந்திய தூதுவரை திருப்பி அழைத்தது பாகிஸ்தான்இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் நேற்றையதினமும்...\nஐ.எஸ் உறுப்பினர்களை ஏற்கும்படி ஐரோப்பாவுக்கு டிரம்ப் கோரிக்கை\nஇஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தில் பிடிபட்ட 800க்கும் அதிகமான அந்தக் குழுவன் உறுப்பினர்களை பொறுப்பெற்று அவர்களுக்கு...\nவெனிசுவேலாவுக்கான அமெரிக்க மனிதாபிமான உதவிகள் விரைவு\nவெனிசுவெலாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்து வந்த அமெரிக்க விமானம் ஒன்று கொலம்பிய எல்லை நகரான குகுடாவில் தரையிறங்கியுள்ளது. தன்னைத் தான்...\nநைஜ���ரிய கிராமங்களில் 66 சடலங்கள் மீட்பு\nநைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 66 பேரின் இறந்த உடல்கள் கண்டுபிடித்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243569.html", "date_download": "2019-02-21T14:41:02Z", "digest": "sha1:U4HJ2A6Q5HURDJDFIAQQMK3MBYEFBSC3", "length": 15009, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு!! – Athirady News ;", "raw_content": "\nபால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு\nபால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்ப���ும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றிம் வர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இது தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையைக் கோரியுள்ளார்.\nஇவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம் பெளசர், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் உள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு இதுவரை முறைப்பாடுகளை கிடைக்கவில்லை.\nஇவ்வாறு கலப்படங்கள் செய்யப்பட்ட பால்மா இறக்குமதி செய்யப்படுவதாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்ததையடுத்தே அறிந்துகொண்டோம். இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் கலப்படம் இருப்பதாக முறைப்பாடுகள் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்தும், அமைச்சரும் பிரதியமைச்சரும் வேண்டிக்கொண்டதனையடுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா வகைகளை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டு ஆய்வு கூடங்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளோம். தேசிய ரீதியில் உள்ள ஆய்வு கூடங்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமையினாலேயே சர்வதேச ஆய்வு கூடங்களை நாடவேண்டியுள்ளது.\nநாங்கள் தேசிய ரீதியில் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் உள்ளூர் ஆய்வுகூடங்கள் நவீன தொழிநுட்ப வசதிகள் இல்லை எனத் தெரிவித்தன.\nசர்வதேச ஆய்வு கூடத்தில் பால்மா வகைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கலப்படங்கள் உள்ளன என கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட பால்மா நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். மனித பாவனைக்குதவாத பால்மா வகை என்றால் தடைசெய்யப்படும். கிடைக்கப்பெறும் சர்வதேச ஆய்வுகூட அறிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nபிலிப்பைன்சில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்- அரசு எச்சரிக்கை..\nஇலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத��துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Honda-Launched-CBR-150R-in-Indonesia:-When-in-India-446.html", "date_download": "2019-02-21T14:43:59Z", "digest": "sha1:IHEZT3VCOT7AK7HMHNHHOEQXRYGWZCDT", "length": 6070, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது 2016 ஹோண்டா CBR 150R : இந்தியாவில் எப்போது? -| Mowval Tamil Auto News", "raw_content": "\nஇந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது 2016 ஹோண்டா CBR 150R : இந்தியாவில் எப்போது\nஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2016 ஹோண்டா CBR 150R மாடலை இந்தோனேசியாவில் வெளியிட்டது. இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை விரைவில் வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கபடுகிறது.\nஇந்த மாடல் அதே 149.4 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜினில் தான் கிடைக்கும். ஆனால் இந்த எஞ்சின் என்ஜின் 17.1 bhp (9000 rpm) திறனும் 13.6 Nm (7000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டதாக இருக்கும். பழைய மாடல் போலவே இந்த மாடலும் சிறந்த மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவடிவமைப்பில் இந்த மாடல் முற்றிலுமாக புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இரட்டை முகப்பு விளக்குகள், ஸ்ப்லிட் சீட்டுகள், புதிய புகைபோக்கிகள் மற்றும் முற்றிலும் புதிய பேரிங் என முற்றிலுமாக புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனால் இந்த மாடல் திடீரென பார்பதற்கு யமஹா YZF-R15 Ver 2.0 தோற்றமளிப்பதை தவிர்க்க முடியவில்லை.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்படும் டாடா 45X பிரீமியம் ஹேட்ச்\nரூ 7.9 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nமீண்டும் இந்தியாவில் வெளியிடப்பட்டது ஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ சிறப்பு பதிப்பு\nரூ 10.55 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு யமஹா MT-09\nரூ 54,790 விலையில் வெளியிடப்பட்டது TVS ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிசன்\nரூ 10.69 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு கவாஸாகி வெர்ஸிஸ் 1000\nரூ 2.41 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது ஹோண்டா CB300R\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/20/xiaomi-opens-over-500-retail-stores-a-single-day-rural-india-013059.html", "date_download": "2019-02-21T14:05:07Z", "digest": "sha1:B6RLSQKSBS4Z34QD4FCJKG3L4HNCMNIB", "length": 18489, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா? | Xiaomi Opens Over 500 Retail Stores in a Single Day in Rural India - Tamil Goodreturns", "raw_content": "\n» கின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nவங்கிகளுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் சிறு கடன் அளிக்கும் சியோமி\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nசியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.\nஆந்திராவில் முதலீடு செய்யும் சியோமி.. தமிழ்நாட்டிற்குப் பெரிய இழப்பு..\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமிக்கு இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் போன் பிராண்டு என்ற பெருமையும் சியோமிக்கு உண்டு.\nஇப்படிப்பட்ட சியோமி நிறுவனம் ஒரே நாளில் இந்தியாவின் கிராம பகுதிகளில் 500 கடைகளைத் திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.\nசியோமி நிறுவனம் இந்தக் கின்னஸ் சாதனையினை 2018 அக்டோபர் 29ம் தேதி நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சியோமி ரிடெயில் ஸ்டோர்கள் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எம்ஐ ஹோம் ஷோரூம்களுக்கு இணையானது என்றும் கூறுகின்றனர்.\n2019-ம் ஆண்டு இறுதிக்குள் சியோமி நிறுவனம் இந்தியா முழுவதும் 5,000 எம்ஐ ஸ்டோர்களைத் திறந்து 15,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க உள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இந்தக் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nமேலும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் ஆப்லைன் மொபைல் சந்தையில் ஆதிகத்தினைச் செலுத்து 100 எம்ஐ ஹோம் ஷோரூம்களைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.\nவெற்றிகரமாக விற்பனை செய்யப்படும�� போன்கள்\nரெட்மி 5ஏ மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ இரண்டு போஙளையும் 13,299 ரூபாய் என்றும், ரெட்மி 6, ரெட்மி 6ஏ போன்களை 6,599 ரூபாய் எனவும், ரெட்மி 6ப்ரோ மாடல் போனை 10,999 ரூபாய் என்றும் சியோமி அதிகளவில் தற்போது விற்பனை செய்து வருகிறது.\nசியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொழில்நுட்ப வணிகங்கள் மட்டும் இல்லாமல் ஷூ, பேக், ஆடை மற்றும் பல விதமான பொருட்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12400.html", "date_download": "2019-02-21T14:23:29Z", "digest": "sha1:KOZ2FNGUM3WSTGSNKS5BTDKNGTDZS53I", "length": 8296, "nlines": 105, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் திடீரென 40 பேரை கைது செய்த பொலிஸார்..! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் திடீரென 40 பேரை கைது செய்த பொலிஸார்..\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்களுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானி்ப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றுக்காவல் ��டவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவற்றுடன் கோப்பாய் பொலிஸ் பிரிவையும் இணைத்து 4 பொலிஸ் பிரிவுகளில் இந்தச் பொலிஸ் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\n“வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதில் பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச்சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் : வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-02-21T14:27:37Z", "digest": "sha1:4ERTTHFTNNJ7ZKSYBNPFMPGY52I7UYJQ", "length": 25951, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "குறையையும் நிறையாக்கலாம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,899 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான்.\nசில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற்சிகளையும் கற்றுத் தாருங்களேன்”\nஅந்த வயதான ஆசிரியர் “நீ இந்த ஒரு பயிற்சியை சிறு குறையும் இல்லாமல் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தால் அதுவே போதுமானது. இதைத் தவிர வேறு எந்த பயிற்சியும் நீ கற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறி விட்டார். அந்த சிறுவனுக்கு அவர் வேறு பயிற்சிகள் கற்றுத் தராமல் இருப்பது ஏமாற்றத்தைத் தந்த போதும் அவர் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தபடியால் அவர் கூறியபடி அந்த ஒரு பயிற்சியையே தொடர்ந்து மேலும் சில மாதங்கள் செய்து அதில் முழு ஆளுமை பெற்றான்.\nஅவன் அந்த ஒரு பயிற்சியில் ஒரு சிறு குறையும் இல்லாமல் முழுமையான ஆளுமை பெற்று விட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் அந்த வருடத்திய தேசிய ஜுடோ போட்டியில் அந்தச் சிறுவனைக் கலந்து கொள்ளச் செய்தார் அந்த ஆசிரியர். அந்த சிறுவனுக்கோ திகைப்பு தாளவில்லை. அந்த தேசியப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல திறமையான வீரர்கள��� கலந்து கொள்வார்கள். அவனோ ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறான். ஜூடோவில் அவனுக்குக் கற்றுக் கொள்ள இன்னும் எத்தனையோ இருக்கின்றன.\n“ஐயா எனக்கு அந்த ஒரு பயிற்சி தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் தேசிய அளவு போட்டியில் எப்படி கலந்து கொள்வது\nஅப்போதும் அந்த ஆசிரியர் அவனுக்குச் சொன்னார். “உனக்கு அந்த ஒரு பயிற்சி போதும். உனக்குக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உன் எதிரியிடம் இந்த ஆக்கிரமிப்பு முறையை பயன்படுத்து. மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே”\nஅவர் அந்த அளவு உறுதியாக கூறிய பிறகு அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் போட்டியில் கலந்து கொள்ள சம்மதித்தான். ஆசிரியர் அவனை போட்டிக்கு அழைத்துச் சென்றார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொன்னது போலவே செய்து அவன் மிக எளிதாக வென்று காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றான். அவனுக்கே அது அதிசயமாக இருந்தது.\nஅரையிறுதிப் போட்டியில் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் சிரமங்களுக்கு இடையில் அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்த போது அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பிரயோகித்து வென்று முன்னேறினான்.\nஇறுதிப் போட்டியில் அவனுக்கு எதிராக போட்டியிட்ட ஆள் வயதிலும், வலிமையிலும், திறமையிலும் அவனுக்கு மேற்பட்டவனாகவே இருந்தான். போட்டியில் ஆரம்பத்தில் அவனால் அந்த நபரை வெல்ல முடியவில்லை. அவனுடைய இடது கை இல்லாத குறையையும், படும் சிரமத்தையும் பார்த்த நடுவர்கள் இடைவேளையின் போது அவன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள அனுமதி தருவதாகக் கூறினார்கள். அவனுடைய ஆசிரியரோ அதற்கு சம்மதிக்கவில்லை. “அவன் போட்டியில் தொடர்வான்” என்று உறுதியாகக் கூறினார்.\nஅவர் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்ட அந்த சிறுவனுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இடைவேளைக்குப் பின் தொடர்ந்த போட்டியில் எதிராளி சற்று அசந்திருந்த போது தன் முழு பலத்தையும் திரட்டி அந்த ஆக்கிரமிப்பு முறையைப் பயன்படுத்தி எதிராளியை செயலிழக்க வைத்து வெற்றி பெற்றான். அவனுக்கே அந்த வெற்றி ஆச்சரியமாகத்தான் இருந்தது.\nபதக்கத்தைப் பெற்ற போதும் அவனுக்கு பிரமிப்பு நீங்கவில்லை. வீடு திரும்புகையில் அவன் ஆசிரியரிடம் தன்னால் எப்படி அந்த ஒரு பயிற்சி மட்டும் கற்றுக் கொண்டு வெற்றி பெற முடிந்தது என்று கேட்டான்.\nஆசிரியர் சொன்னார். “அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, நீ அந்த ஒரு பயிற்சியில் குறைவில்லாமல் முழுமையாகப் பயிற்சி செய்திருக்கிறாய். இரண்டாவது, இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட எதிராளிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அந்த வழி ஆக்கிரமிப்பவரின் இடது கையைப் பிடித்துக் கொள்வதில் தான் இருந்து தான் ஆரம்பிக்கிறது”\nஇடது கை இல்லாதவன் ஆக்கிரமித்தால் அந்தப் பிடியில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. அந்த சிறுவனின் மிகப் பெரிய குறை மிகப் பெரிய பலமாகப் போய்விட்டது பாருங்கள்.\nபல சந்தர்ப்பங்களில் குறைகள் வேறு விதத்தில் நிறைகளாக முடியும். சில குறைகள் இருப்பவர்கள் அதை ஈடுகட்ட முயற்சித்து அந்த குறையில்லாதவர்களை விடவும் அதிகமாக சாதித்து விடுவதை பல சமயங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. குருடு, செவிடு, ஊமை என்ற மூன்று ஊனங்களை உதாசீனப்படுத்தி விட்டு உலக அளவில் பெரும் சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nகுறைகளை மீறி சாதிப்பதற்குத் தேவையான மிக முக்கியமான பண்பு தன்னிரக்கத்தோடு தளர்ந்து ஒடுங்கி விடாமையே. தன்னிரக்கத்தில் ஆரம்பித்து அடுத்தவர் இரக்கத்தையும் தேடி நிற்பவர்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விடுகிறது. ’எனக்கு இந்தக் குறை இருப்பதால் நான் இனி ஒன்றும் செய்வதற்கில்லை’ என்ற அறிவிப்புக்கு குடும்பத்தினரும், மற்றவர்களும் கூட அங்கீகாரம் தந்து ஆதரிக்க ஆரம்பிக்கும் போது அந்த மனிதரின் முன்னேற்றம் முடங்கிப் போகிறது.\nஎனவே உடலின் குறைகளையோ, வசதி வாய்ப்புகளின் குறைகளையோ கண்டு தளர்ந்து விடாதீர்கள். அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். சில குறைகளை இன்னொரு கோணத்தில் பார்த்தீர்களானால் அதுவே வேறு சில முன்னேற்றங்களுக்கு அனுகூலமாகலாம். உண்மையான குறை மனதின் குறைகளே. வெளிப்புறக் குறைகள் தோற்றத்தில் இருக்குமளவு நம் முன்னேற்றத்தை தடுக்க சக்தி படைத்தவை அல்ல. இதை தங்களுக்கு இருக்கும் குறைகளைப் பெரிதாக நினைக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதே போல அவர்கள் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் நண்பர்களும், உறவினர்களும் அந்த அவநம்பிக்கைக்கு துணை போகாமல் தங்கள் அன்பாலும் நம்பிக்கையாலும் அவர்கள���த் தாக்குப் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே குறைகள் ஒருவரைக் குறைத்து விடாமல் நிறைகளாகப் பரிணமிக்க முடியும்.\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nஇரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை\nஇளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி »\n« கிரகங்கள் என்ன செய்யும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nதைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nவக்கிரபுத்தி மனிதர்களை அடையாளம் காண்பது எப்படி\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசோனி நிறுவனம் உருவான கதை\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-21T14:17:37Z", "digest": "sha1:WI27M4KUAUHLKN6F6BS2Q2HC2FXZR4VO", "length": 18497, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "மூளையைப் பாதிக்கும் காலிஃபிளவர் ? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்ப��் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,661 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாலிஃப்ளவர், இந்தக் காய்கறியில் பக்கோடாவும், குருமாவும் சமைத்தால் குழந்தைகள்கூட நாக்கை சப்புக் கொட்டிச் சாப்பிடும். காரணம்… சுவையும், ருசியும் அப்படி. குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் – சி, அதிக நார்ச்சத்து கொண்ட காலிஃப்ளவர் சில சமயம் மனிதர்களின் வாழ்க்கையை முடமாக்கிவிடும் என்றால் நம்ப முடிகிறதா\nஅளவில் பெரிதாகத் தெரியும். காலிஃப்ளவரின் இதழ் இடக்குகளில் ஒளிந்திருக்கும் புழுக்கள் தான் வில்லன்கள். பெயர் பந்து புழுக்கள் (பால் வேர்ம்ஸ்) பூக்களின் நுண்ணிய தண்டுகளில் பற்றிப் பிடித்தபடி உயிர் வாழும் தன்மை கொண்டவை இந்தப் புழுக்கள். அதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதும், அழிப்பதும் சிரமம் என்று சொல்லப்படுகிறது.\nஇதுகுறித்து தாவரவியல் நிபுணர் ஒருவரிடம் பேசினோம். உண்மைதான்.. காலிஃப்ளவர் பூக்கும் பருவத்தின் போதே புழுக்களின் முட்டைகள் உள்ளே நுழைந்து பல்கிப் பெரிதாகிவிடும். அளவில் மிகச் சிறியதாக இபுருப்பதால் கைகளால் எடுத்துப் போட முடியாது மாறாக, வீட்டுக் குழாயில் தண்ணீரில் அலசினாலும் போகாது. அதனால் தண்ணீரைக் கொதிக்க வைத்து புழுக்களை அழிப்பதுதான் வாடிக்கை. ஆனால் இந்த முறையிலும் அனைத்துப் புழுக்களும் மடியாது என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லும் அந்த நிபுணர், உப்புக் கரைசல் அதற்கு நல்ல மாற்று என்கிற கருத்தையும் முன் வைக்கிறார்.\nவீடுகளில் காலிஃப்ளவர் சமைப்பதற்கு முன்பு முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரில் கழுவுவார்கள். சரி ஆனால் ஹோட்டல்கள், உணவு விடுதிகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இது பற்றி சமூக ஆர்வலர்\nஒருவரிடம் கேட்டபோது, ஆமாம் அங்கே சம��யலுக்கு காலிஃப்ளவர்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படும். சுடுநீர், உப்புக்கரைசல் கொண்டு சுத்தப்படுத்தும் வாய்ப்பும் குறைவு. இதனால் அந்த பூக்களில் ஒட்டியிருக்கும் நுண்ணிய புழுக்கள் எளிதில் வெளியேறாது. அதனால் உணவு உட்கொள்ளும்போது நம்மை அறியாமல் உள்ளே சென்று உடலில் பாதிப்புகள் ஏற்படுத்தும் ஆபத்து உண்டு\n சரியான முறையில் சுத்தம் செய்யாமல், காலிஃப்ளவர் எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் வருமா என்ன சொல்கிறார் பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் தெய்வீகன். “காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்கள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று சொல்லமுடியாது குறிப்பிட்ட புழுக்கள் மனித உறுப்புகளுக்குள் சென்றவுடன் செயலிழந்து போகும். அதையும் தாண்டி உள்ளே தங்கிவிட்டால் மட்டுமே ஆபத்து என்ன சொல்கிறார் பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் தெய்வீகன். “காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்கள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று சொல்லமுடியாது குறிப்பிட்ட புழுக்கள் மனித உறுப்புகளுக்குள் சென்றவுடன் செயலிழந்து போகும். அதையும் தாண்டி உள்ளே தங்கிவிட்டால் மட்டுமே ஆபத்து\nஎபிலெப்ஸி:-இளம் வயதில் குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு (எபிலெப்ஸி) வரும். காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் .ள்ளிட்ட காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் மும்பையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.\n :-காலிஃப்ளவர் பூக்களின் மீது புழுக்களும் பசை போன்று ஒருவித திரவமும் ஒட்டியிருக்கும். அதனை உப்புக் கரைசலில் மூழ்க வைத்து (ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் கால் பங்கு உப்பு) சுத்தம் செய்யலாம். கூடவே அரை டம்ளர் வினிகரில் (அசிட்டிக் அமிலம்) அரைமணி நேரம் ஊற வைக்கலாம். இதன் மூலம் புழுக்களை ஒழிக்கலாம்.\nபாதிப்புகள் :- தசைகளில் இறுக்கம்,மூளை நரம்புகளில் அழற்சி,வயிற்று வலி\nஜனாஸா தொழுகை தொழும் முறை »\n« பல நாட்டு பழமொழிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்\n‘வால்பாறை’ போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்\nமனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/10/aavanipoovarangu-malayalam-festival-in-chennai/", "date_download": "2019-02-21T13:45:40Z", "digest": "sha1:DGON4R44IFWEVHJG772R6CIZWMBBA4JM", "length": 9809, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "சென்னையில் அக்.8,9 ல் ஆவணிப் பூவரங்கு. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / சென்னையில் அக்.8,9 ல் ஆவணிப் பூவரங்கு.\nசென்னையில் அக்.8,9 ல் ஆவணிப் பூவரங்கு.\nஅன்றும், இன்றும், என்றென்றும் நம் தமிழ் மக்களுக்கும், மலையாள மக்களும் இடையே ஓர் வலுவான சகோதர உறவு நீடித்து வருகிறது. மொழி மற்றும் கலாச்சாரத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும், அந்த சகோதர உறவால் நாம் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். வருகின்ற அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதி ‘தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ சார்பில் நடத்தப்பட இருக்கும் ‘ஆவணிப்பூவரங்கு’ திருவிழாவே அதற்கு சிறந்த உதாரணம்.\nஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த திருவிழா, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நேற்று ‘தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ சார்பில் ஸ்ரீ எம் பி புருஷோத்தமன் (கௌரவ தலைவர் – CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் – CTMA), ஸ்ரீ எம் எ சலீம் (தலைவர் – CTMA), ஸ்ரீ வி சி பிரவீன் (நிறுவனர் – ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ வி அனூப் (நிறுவனர் – JAC) ஆகியோரால் அறிவிக்கப்பட்டது.\nவிமர்சையாக நடைபெற இருக்கும் இந்த ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் பழம்பெரும் இயக்குனர் ஹரிஹரன், கே எஸ் சேதுராமன், இயக்குனர் ஐ வி சசி (அலாவுதீனும் அற்புத விளக்கும்), நடிகை சீமா, கலை இயக்குனர் சாபு சிரில், நடிகர் ஸ்ரீனிவாசன் என திரையுலகை சார்ந்த பல முன்னணி கலைஞர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.\n18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘ஆவணிப் பூவரங்கு’ திருவ���ழாவானது, வெறும் கலை நிகழ்ச்சிகளோடு மற்றும் நின்று விடாமல், தமிழக – கேரள மக்களின் நலன்களுக்காகவும் பல திட்டங்களை அறிமுகபடுத்த இருப்பது மேலும் சிறப்பு. ‘இதுவரை நாங்கள் 180 இதய நோயாளி குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை நடத்தி இருக்கிறோம். அதில் தற்போது 179 குழந்தைகள் ஆரோக்கியமாகவும், இயல்பாகவும் இருப்பதை பார்க்கும் பொழுது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் அமைப்பின் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும் பத்மஸ்ரீ கமல் ஹாசன் சாருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கலாச்சார பரிமாற்றங்களை தாண்டி, நம் இரு மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்களை அறிமுக படுத்துவதே எங்களின் தலையாய கடமை…” என்று கூறினார் ‘ஆவணிப் பூவரங்கின்’ நிறுவனர் வி சி பிரவீன்.\n“நம் தமிழக – கேரள மக்களின் இடையே நிலவி வரும் சகோதர உறவை கொண்டாடும் தருணம் இது. இரு மாநிலங்களின் நட்புறவை மேம்படுத்தும் ஒரு திருவிழா தான் இந்த ஆவணிப் பூவரங்கு….” என்று கூறினார் ‘தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ நிறுவனரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான (பழசி ராஜா, தூங்காவனம்) கோகுலம் கோபாலன்.\nபீகாரில் நிதீஷ் ஆட்சி மோசம் என்கிறது பா.ஜ.க. சூப்பர் என்கிறது சிவசேனா.\nமரத்துக்கு ‘ராக்கி’ கட்டிய பீகார் முதல்வர் \nதமிழினத்தின் விடிவெள்ளி சல்மான் கான்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8671:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B7%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-02-21T15:00:36Z", "digest": "sha1:VWOACZNPXGOXJMMHCB6MP5H7YPCYW4SE", "length": 16711, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "பதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் பதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும்\nபதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும்\nபதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும்\nபண்டை எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறு உலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைப்படுவதாகவும் இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது எனப்பட்டதால் மம்மி தொழில் நுட்பம் எகிப்தில் வளர ஆரம்பித்தது.\nசடலத்தில் இருந்து நுரையீரல், கல்லீரல் .குடல் மற்றும் மூளை ஆகியவற்றை நீக்கி விடுவார்கள். மூக்கு வழியாக சிறிய குழலை மண்டை வரை செலுத்தி மூளையை உறிஞ்சி எடுத்து விடுவார்கள்.\nஇவ்வாறு அழுகும் இவ்வுறுப்புகள் வெளியே எடுப்பதால் மொத்த உடலும் அழுகாமல் பாதுகாக்கப்படுகிறது.\nபின் உடலுக்குள்ளும் வெளியேயும் நேட்ரான் (Natron) என்னும் வேதியல் பொருளால் தடவப்பட்டு ஒரு அலங்காரமான பேழையில் சடலம் பாதுகாக்கப்படுகிறது.\nஅட, சொல்ல மறந்து விட்டேனே, உடலிலிருந்து இதயம் மட்டும் வெளியே எடுப்பதில்லை .காரணம் அதுதான் அம்மனிதன் மனம் ,சிந்தனை, ஞாபகம், காதல், இயக்கம் போன்றவை இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். இதெல்லாம் மூளையின் செயல் என்று அவர்களுக்கு தெரிந்திக்கவில்லை.\nகி.மு 1224 முஹர்ரம் பிறை 10 ல்\nஃபிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸ் பற்றி பைபிள்,\n''தண்ணீர்கள் திரும்பி வந்து, இரதங்களையும், குதிரைக்காரர்களையும், அவர்கள் பிறகாலே சமுத்திரத்துக்குள் பிரவேசித் திருந்த பார்வோனின் இராணுவம் அனைத்தையும் மூடிப் போட்டது. அவர்களில் ஒருவனாவது மீதியான தில்லை (மோஸே 2 , ஆகமம் 14 : 28)\nஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படுவதாக திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதங்களிலும் சொல்லப்படவில்லை என்பதுதான் வேத ஆய்வாளர்களின் வியப்பான கூற்று.\nகி.பி 1886 ஜூன்1 எகிப்தில் \"பாபுல் முல்க் என்ற பள்ளத்தாக்கில் \"லவட் \" என்பவரால் மம்மி ஒன்றை கண்டெடுக்கப்பட்டது .மாஸ்பிரோ என்பவரால் அந்தச் சடலத்தைச் சுற்றி மூடப்பட்டிருந்த துணியைப் பிரித்துப் பார்த்த போது அதன் ஒரு பகுதியில் அழியாத மையினால் சித்திர லிபியில் ஃ பிர்அவ்ன் என்று எழுதப்பட்டிருந்தது. (ஆதாரம் : எஸ்.யு அப்துல் ஹை எழுதிய \"வழிகாட்டும் வான்மறை)\nமிக முக்கிய மம்மிகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் உள்ளுறுப்புகள் போல் ஃபிர்அவ்னின் உடலிலிருந்து எந்த உள்ளுறுப்புகளும் எடுக்கப்படவில்லை இந்த மம்மி மம்மியாக பக்குவப்படுத்தப்படவில்லை என்பதுதான் விஞ்ஞானத்திற்கு இன்னும் பிடிபடாத ஆச்சர்யம்.\n''உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன்னுடைய தேகத்தை அழியாமல் நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம். எனினும் நிச்சயமாக மனிதர்களில் அநேகர் நம்முடைய இத்தகைய சான்றுகளைப் பற்றிப் பாராமுகமாக இருக்கின்றனர்'' (திருக்குர்ஆன் 10 : 92 )\nஃபிர்அவன் உடல் ஒரு வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கண்டெடுக்கப்பட்டால் உடலை பாதுகாக்கும் மிகக் குறைந்த வெப்ப நிலையை உருவாக்கும் விஞ்ஞான யுக்தி இல்லாத காலம். எனவேதான் விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் வெளிப்படுத்தி உள்ளான்.\nஇதே மாதிரி விஞ்ஞானம் வளர வளர வேறு என்னென்ன இறை அத்தாட்சிகள் வெளிபட இருக்கிறதோ\nஹிஜ்ரி 1350 துல் ஹஜ் மாதம் 1932 ஏப்ரல் மாதம் ஈராக் நகரில் நபித்தோழர்களான ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித உடல்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.\nகாரணம் மண்ணறையில் தஜ்லா நதி வெள்ளம் உட்புகுவதாக முதலாம் பைசல் மன்னர் கனவிலும் தலைமை முஃப்தீ கனவிலும் நபித்தோழர்கள் சொன்னதாக இருவரும் கூற 1400 வருடத்திற்கு முந்தைய கபர்களை தோண்டிய பொழுது அவ்வுடல்கள் சற்று முன் அடக்கப்பட்டதாக இருந்தது அவ்விருவரையும் பாக்தாத்தி லிருந்து 40 மைல் தொலைவில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு பக்கத்தில் மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது. (இந்த நிகழ்ச்சியை 5 லட்சம் பேர் பார்த்தாக மஆரிஃப் மாத இதழ் ஜன 79\nஇப்போது யூதர்களின் கைக்கூலியாக சில நவீனத்துவக் கொள்கைக்காரர்களால் நபித் தோழர்களான ஸஹாபிகளின் கபறுகளை தரைமட்டமாக்க துணிந்தனர் .\nஅப்படி நபித்தோழர்களின் மண்ணறை உடைத்தபோது, அந்த கபுறுகளில் துயில் கொண்டிருப்பதை காணமுடிந்தது.\n(ஹஜ்ரத் ஹஜ்ர் பின் அதீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்\n2) Hazarat Zubair bin Qais (RA) சுபைர் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nஇவ்விருவர்களின் மக்ஃபூ ராவை உடைத்து அவர்களின் உடலை சேதப்படுத்தியதை மேற்கண்ட வலைதளத்தில் பார்க்கவும்.\nஇது பற்றி குர்ஆனில் அல்லாஹ்,\n''அல்லாஹ்வின் பாதையில் போரி்ட்டு கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். அவர்தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள் .அன்றி அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்.'' (திருக்குர்ஆன் 3:169, 170)\nநபித் தோழர்கள் மட்டுமல்ல மிகச் சாதாரணமாக வாழ்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களின் உடலை மண் தின்னாமல் பாதுகாக்கிறான் என்பதற்கு சாட்சியாக\nவங்கதேசத்தில் ரங்க்பூர் மாவட்டம் கஷ்மார்கா என்ற கிராமத்தைச் சேர்ந்த பாட்டி ஆயிஷா காத்தூன் 1997 ஆம் ஆண்டில் 106 வயதில் இறந்தார் 6 வருடம் கழித்து தன் 3 மகன்களின் கனவில் தனித்தனியாக தோன்றி, ''ஆற்றில் வெள்ளம் வரும் போது நான் இருக்கும் இடத்தில் தண்ணீர் புகுந்து ஓடுகிறது எனவே என்னை இடம் மாற்று'' என்று சொல்ல, மகன்கள் தத்தம் கனவில் தாயார் சொல்ல, ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் தாயார் அவர்களின் புனித உடலை மேட்டுப்பாஙகான இடத்தில் மாற்றியமைக்கப்பட்டது. (ஆதாரம் : தினமலர் 4.9. 2003)\n''(வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவானா இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன'' (திருக்குர்ஆன் 6 : 122 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2016/12/blog-post_3.html", "date_download": "2019-02-21T14:36:44Z", "digest": "sha1:PUORTG7ZKNWNWDYFAPJ2365J6IL4MBSJ", "length": 11103, "nlines": 217, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "கோடை மழை ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோ��்ட்\nவெள்ளி, 30 டிசம்பர், 2016\nவெயில் பொழுதின் மழைப் புள்ளி சொட்டு சொட்டாய் உறிஞ்சுகிறது மனதின் வெட்கையை..\nஇதற்காகத் தான் இத்தனைக் காத்திருப்பு..\nகோடையில் மழை ஒரு கொண்டாட்டம்..\nவரத் தயங்குகிற அந்த ஈரத்தில், குளிர் போர்த்தக்கிடைக்கா வெட்கை தந்தையின் அக்குள் சூடு.. அதில் பாதம் அழுந்த நடப்பதும், நம் பாதச்சுவட்டை வெயில் உறிஞ்சுவதுமான\nவிளையாட்டு ஒரு தேர்ந்த மேஜிக் கலைஞனின் ஜாலம்..\nஒரு புள்ளியில் தொடங்குகிற பிரம்மாண்டம் மீண்டும் மீண்டும் அடங்கா தாகம் கொண்டு விழுகிற் இடத்திலெல்லாம் முளைக்கிற அதிஅற்புதத்தில் மழைவாசம்..\nவெயிலில் மழைவாசம் நுகரக்கிடைக்கா பிரிந்த காதலைப் போன்ற துயரம்.. அது நாசியில் தேக்கிவைத்திருக்கும் ஞாபகம் ஒரு அடர் போதை..\nகொண்டாட்டத்தைக் கொடுத்து ஒரு கணப்பொழுதில் மீண்டும் வெயில் விரித்துக்கொண்டிருக்கும் இந்த சூரியனின் தோகை மழைக்காக நடனமிடும் மற்றொரு நாளுக்காகவும் காத்திருக்கிறேன்..\nகொஞ்சமே பெய்தாலும் குறையில்லாது நிறைகிறது கோடைமழை..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபின் தொடரும் குரல் நிழல்கள்\nமெளனம் ஊறும் சொல்லின் வலிமை\nநீ என்பது என் எழுதாக் காலம்\nஉண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை\nதொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த ...\nஉண்மையென்பது பொய்யின் நாடக மேடை\nபுரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்\nநடக்கக் கேட்கும் அறையின் கால்கள்\nவாட்ஸ் அப் (தமிழாக்கம் செய்யவும்)\nவெளிச்சப் பிரிவின் இருள் கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2019-02-21T14:43:21Z", "digest": "sha1:MZ46S2MOGE5BSRCSTERCDY7Z3F45LWCA", "length": 6202, "nlines": 69, "source_domain": "rssairam.blogspot.com", "title": "படிக்கச் சோறிட்டவர் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nநமது சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு கிராமத்திலும், ஒரு திண்ணைப் பள்ளிக் கூடாமாவது இருக்கும் என்றும், நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கப் பள்ளியாவது இருக்கும் என்ற நம்புகிறேன்.\nபள்ளிக்குச் செல்லும்படி, ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கட்டாயப் படுத்துங்கள்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2723/", "date_download": "2019-02-21T13:35:23Z", "digest": "sha1:LHDVOGJFFAR3IJQ6ZBCH3GEONDCCV3MN", "length": 4464, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை » Sri Lanka Muslim", "raw_content": "\nஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை\nஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nசவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.\nஅப்படி சிறையில் அடைக்கப்பட்ட இளவரசர்களில் ஒருவர், காலித் பின் தலால். இவர் மன்னர் சல்மானின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் சிறையில் அடைக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டு ஆன நிலையில் இப்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். இவரது சகோதரர் அல்வாலீத் பின் தலாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர்.\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/10/01/number-victims-earthquake-indonesia-rose-1200/", "date_download": "2019-02-21T15:00:52Z", "digest": "sha1:ZKJGFHE5U5M73VNOM7WYWDGUGX5DKD42", "length": 44459, "nlines": 479, "source_domain": "world.tamilnews.com", "title": "number victims earthquake Indonesia rose 1200 world tamil news", "raw_content": "\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1203 ஆக உயர்ந்துள்ளது. number victims earthquake Indonesia rose 1200\nஇந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில�� 7 புள்ளி 5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஆழிப்பேரலைகள் இந்தோனேஷியாவின் பல பகுதிகளைத் தாக்கின. குறிப்பாக சுலாவேசி தீவினை இந்த பேரலைகள் புரட்டிப் போட்டன. 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் தீவின் கட்டமைப்பையே சீரழித்தன.\nபலு மற்றும் டோங்காலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பலு (Palu) கடலோர பகுதியில் இடிபாடுகளில் 821 சடலங்களும், டோங்கலாவில் 11 சடலங்களும் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 832 ஆக அதிகரித்திருந்தது. இதில் உயிரிழந்தவர்களில் 61 பேர் வெளிநாட்டவர் ஆவர். இந்நிலையில் இந்தோனேஷிய பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இதுவரை 1203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.\nஇதனிடையே நிலநடுக்கத்தின் மையப்புள்ளியும், மீன்பிடி நகரமான டோங்காலாவில் இடிபாடுகள் அதிகமாக இருப்பதாலும், தொலைத் தொடர்பு மற்றும் மின்இணைப்பு இல்லாததாலும் மீட்புப் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சுவதாக இந்தோனேஷிய தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி\n6,000 பெண்களுடன் உறவு: உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரபல காதல் மன்னன் மரணம்\nஈராக்கில் பிரபல மாடல் அழகி தாரா சுட்டுக்கொலை\nஇந்தோனேசியாவில் முற்றாக அழிந்த இரு நகரங்கள்\nஇந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\n30 ஆண்டுகளாக மனிதர்களை கொன்று சாப்பிட்ட வந்த பெண் கைது\nபசிபிக் கடலுக்குள் 47 பயணிகளுடன் இறங்கிய பயணியர் ஜெட் விமானம்\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி\nஓரினச் சேர்க்கையாளர்களினால் சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்��ு – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி க���ர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெற���வதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஓரினச் சேர்க்கையாளர்களினால் சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179504.html", "date_download": "2019-02-21T13:54:00Z", "digest": "sha1:YJOAGNM7WYWU5EJ5YRR6LXXCBP74Y2GI", "length": 11114, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மகாராஷ்டிராவில் லேசான நில அதிர்வு – மக்கள் அச்சம்..!! – Athirady News ;", "raw_content": "\nமகாராஷ்டிராவில் லேசான நில அதிர்வு – மக்கள் அச்சம்..\nமகாராஷ்டிராவில் லேசான நில அதிர்வு – மக்கள் அச்சம்..\nமகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டது. டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.\nஇதனால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து நிலைமை சீரானதும் அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.\nஇது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை எனதெரிவித்தனர்.\nஇலங்கையில் அழகுக்கு ஆசைப்படும் பெண்களுக்கு ஆபத்து..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:20:33Z", "digest": "sha1:VBPBXUM4R42RHPUEI542BHMWNWZ3BEIS", "length": 10384, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இங்கிலாந்து தேசிய காற்பந���து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n14 (முதற்தடவையாக 1950 இல்)\n8 (முதற்தடவையாக 1968 இல்)\nஇங்கிலாந்து தேசிய கால்பந்து அணி (England national football team), பன்னாட்டு கால்பந்தாட்டப் போட்டிகளில் இங்கிலாந்தின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்; இதனை, இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இசுக்கொட்லாந்துடன் இங்கிலாந்தும் உலகின் மிகப்பழமையான இரு தேசிய கால்பந்து அணிகளாகும்; இவ்விரு அணிகளும் 1872-ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியை ஆடின. இங்கிலாந்தின் தன்னக விளையாட்டரங்கம், லண்டனிலுள்ள வெம்பிளி விளையாட்டரங்கம் ஆகும்.\nஇங்கிலாந்து அணியினர் 1966-ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றிருக்கின்றனர். அதன்பின்னர், அவர்களது சிறந்த உலகக்கோப்பை செயல்பாடு என்பது 1990-இல் அரையிறுதியை எட்டியது ஆகும். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை இங்கிலாந்து அணியினர் வென்றதில்லை. அப்போட்டியில் அவர்களின் சிறந்த செயல்பாடு, 1968 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அரையிறுதியை எட்டியது ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2014, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ilayaraja-to-compose-music-for-gautham-karthick-movie/", "date_download": "2019-02-21T14:03:57Z", "digest": "sha1:ELG254NP4BXG5PIJT7CEG4MQI52OTRS7", "length": 6592, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "கௌதம் கார்த்திக் புதிய படத்தில் இணைந்த இளையராஜா - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகௌதம் கார்த்திக் புதிய படத்தில் இணைந்த இளையராஜா\nகௌதம் கார்த்திக் புதிய படத்தில் இணைந்த இளையராஜா\nகௌதம் கார்த்திக் மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர். அந்தப் படம் மட்டுமின்றி, அடுத்து நடித்த என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்களும் தோல்வி.\nஇந்நிலையில், இந்திரஜித், ரங்கூன், சிப்பாய் ஆகிய மூன்று படங்கள் கௌதம் கார்த்திக்கின் கைவசம் இருந்து வருகின்றன\nஇந்த படங்களுடன் முத்துராமலிங்கம் என்ற ஒரு படத்திலும் தற்போது கௌதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கவிருக்கிறார். யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.\nஇளையராஜா இசை அமைக்கவிருக்கிறார். பாலாவின் தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து இளையராஜா இசை அமைக்கும் 1001-ஆவது படம் முத்துராமலிங்கம்.\nTags: இளையராஜா, சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\nRelated Topics:இளையராஜா, சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/kaththi/", "date_download": "2019-02-21T13:47:27Z", "digest": "sha1:IBDXNVUUFV6TSHHP7ZT4VA7OVZWTUAJT", "length": 11112, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "kaththi Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nநடிகர் விஜய்க்கு விருது கொடுக்காததிற்கு ‘கத்தி’ படம் தான் காரணமா\nசென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்யின் […]\nதமிழ் புத்தாண்டில் வென்றது விஜய��யா தனுஷா\nசென்னை:-தமிழ் புத்தாண்டு அன்று தொலைக்காட்சிகளில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பினார்கள். இதில் சிறப்பு திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த கத்தி, […]\n‘கத்தி’ படத்தை தொடர்ந்து ‘ஐ’ படம் படைத்த இமாலய சாதனை\nசென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் நடிகர் விக்ரமின் கடின உழைப்பில் ஜனவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் ‘ஐ’. இப்படம் […]\nஇது தான் ‘கத்தி’ திரைப்படத்திற்கு கிடைத்த நேர்மையான வெற்றி\nசென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கத்தி. இப்படம் கமர்ஷியல் படமாக மட்டுமின்றி ஒரு […]\nஇணையத்தை கலக்கும் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ\nசென்னை:-மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவிட்டவர் அனிருத். இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் […]\n‘கத்தி’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்\nசென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகி, சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்திற்காக […]\nவிஜய் அவார்ட்ஸ் இறுதி சுற்றில் இடம் பெற்றுள்ள படங்கள் – ஒரு பார்வை…\nதமிழ் சினிமா கலைஞர்கள் அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் விருது திருவிழாவான விஜய் அவார்ட்ஸ் விழா வருகிற 25ந் தேதி நடக்க […]\nதமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்கள் – ஒரு பார்வை\nமுன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தியேட்டர்களுக்குதான் புதுப்படங்கள் படையெடுக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். முன்னணி நாயகர்களின் படங்களும், லேட்டஸ்ட் வரவுகளும்தான் […]\nநடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்\nசென்னை:-‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி […]\nநடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்\nசென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தான் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்��ீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3180:-1967-&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2019-02-21T15:00:45Z", "digest": "sha1:QXXSCRJOP32MKKS44RDHNOPWDBKT2UAU", "length": 99424, "nlines": 232, "source_domain": "geotamil.com", "title": "அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஈழத்துத்தமிழ் நாடக உலகைப்பற்றி எழுதும் எவரும் அறிஞர் அ.நகந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தை மறக்க முடியாது. 1967இல் கொழும்பில் லும்பினி அரங்கில் நான்கு தடவைகள் மேடையேறி மிகுந்த வரவேற்பினைப்பெற்ற நாடகம் மட்டுமல்ல , அதன் கூறு பொருள் காரணமாகப் பலத்த சர்ச்சைக்குமுள்ளாகிய நாடகமும் கூட.\nஎழுத்தாளர் காவலூர் இராசதுரையின் தயாரிப்பில், நடிகவேள் லடீஸ் வீரமணியின் நெறியாள்கையில் கொழும்பில் அரங்கேறிய நாடகமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகத்தில் ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன், வீ.எஸ்.இரத்தினம், ���ங்கரசிகாமணி, சிவபாதசுந்தரம், மஞ்சுளாதேவி, கிறிஸ்டி இரத்தினம், முத்தையா இரத்தினம், சுரேஷ் சுவாமிநாதன், லடீஸ் வீரமணி, மஞ்சுளாதேவி, பத்மநாதன் மற்றும் சங்கர வேலுப்பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.\nசைவப்பழமான சிவப்பிரகாசம் அவர்களின் மகளான மீனாவும், கிறிஸ்தவ இளைஞனான யோசப்பும் காதலிக்கின்றனர். அதற்கு மீனாவின் பெற்றோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்புகின்றது. தம் காதலில் உறுதியாக நிற்கின்றார்கள் காதலர்கள். பெற்றோர் அவளுக்கு இந்து சமயத்தைச்சேர்ந்த ஒருவரைத்திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர். அதனால் மீனா வீட்டை விட்டே ஓடுகின்றாள். இதே சமயம் இந்துவான மீனாவை மணம் முடிப்பதற்காக யோசப் பாலச்சந்திரன் என்னும் இந்துவாக மதம் மாறுகின்றான். மீனாவோ அவனை மணம் முடிப்பதற்காக ஷீலா என்னும் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறுகின்றாள். உண்மையில் இந்துவாக மதம் மாறிய யோசப்பைத்தான் மீனாவுக்கு மணம் முடிக்க அவளது பெற்றோர் தீர்மானித்திருந்தனர். அவர்களுக்கும் யோசப்பதான் அவ்விதம் இந்துவாக மதம் மாறியிருந்தான் என்ற விடயம் தெரியாது.\nமீண்டும் மதம் மாறிய காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருமே தாம் மாறிய மதங்களைத்தீவிரமாகப்பின்பற்றும் விசுவாசிகளாக மாறி விட்டனர். ஷீலாவாக மாறிவிட்ட மீனா பாலச்சந்திரனாக மாறிவிட்ட யோசப்பை மீண்டும் தான் தற்போது நம்பும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால்தான் அவனுடன் ஒன்று சேர முடியும் என்று உறுதியாக நிற்கின்றாள். அதுபோல் பாலச்சந்திரனாக மாறிய யோசப்பும் ஷீலாவாக மாறிய மீனா மீண்டும் ஷீலாவாக மாறினால்தான் அவளுடன் சேர முடியுமென்று உறுதியாக நிற்கின்றான். மிகவும் கிண்டலும், ஆழமான கருத்துகளையும் உள்ளடக்கிய உரையாடல்களுன் மேற்படி நாடகத்தின் கதையினை அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் அறிஞர் அ.ந.க\nஇந்நாடகத்தைப்பற்றி நூலின் முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறியிருப்பார்: \"சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின��புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவானபோதும் 'மதம்', 'காதல்' என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.' - கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார்.\"\n'மதமாற்றம்' நாடகத்தைப் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரிக்க முடிவு செய்திருக்கின்றோம். அதற்கு முன்னோட்டமாக 'மதமாற்றம்' பற்றி, அது மேடையேறிய காலகட்டத்தில் இலங்கையின் பல்வேறு ஊடகங்களில் வெளியான கருத்துகளையும் , அந்நாடகம் பற்றி நாடகாசிரியரான 'அறிஞர் அ.ந.கந்தசாமி'யே 'ராதா' பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தையும், நாடகத்தை வெற்றிகரமாகத் தயாரித்த காவலூர் ராஜதுரை அந்நாடகம் பற்றி எழுதிய கட்டுரையினையும் தொகுத்துப் பிரசுரிக்கின்றோம்.\nஎழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தின் (இலங்கை) பதின்மூன்றாவது வெளியீடாக 1989இல் நூலாக வெளியானது 'மதமாற்றம்' நூலில் மதமாற்றம் வெளிவந்த காலத்தில் பல்வேறு ஊடகங்களில் அது பற்றி வெளியான கருத்துகளையும் தொகுத்துப் பிரசுரித்திருந்தார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே ஒரு பதிவுக்காக, ஞாபகத்துக்காகப் பதிவு செய்கின்றோம்.\n1. 'மதமாற்றம்' தமிழ் நாடகத்துறையில் புதியதொரு திருப்பம். - 'தினகர'னில் த.ச -\n2. ஈழத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய 'மதமாற்றம்' புரட்சிகரமான கதாம்சத்தைக் கொண்ட ஒரு சிறந்த நாடகம். மனித பலவீனங்களை, மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து குத்திக் காட்டுகையில் சிரிப்புடன் சிந்தனையையும் கிளறிவிடும் வகையில் கதை மிக நுணுக்கமாகப் பின்னப்பட்டிருக்கிறது. - 'வீரகேசரி'யில் எஸ்.எஸ்\n3. 'மதமாற்றம்' புதியதோர் நிலையைத் தமிழ் நாடக உலகில் தோற்றுவித்திருக்கின்றது. மத சம்பந்தமான பிரச்சினைகள் நகைச்சுவையோடு மேடைக்குக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. - 'டைம்ஸ் ஒப் சிலோ'னில் டி.ஆர்4. திரு கந்தசாமியை எவ்வித தயக்கமுமின்றி அவரது நாடகப்புலமைக்காக மெச்சுகின்றேன். கடைசிக் காட்சிக்கு முன்னைய காட்சி ஒரு இப்சன் அல்லது ஒரு ஷாவின் வாத விவாத நாடகக் காட்சியை நினைவூட்டுவதா�� அமைந்துள்ளது. கடைசிக்காட்சியில் மிகச்சிறந்த நாடகப்பண்புகள் அமைந்துள்ளன. - 'டெய்லி மிரரி'ல் அர்ஜூனா -\n5. கதையைக் கட்டி எழுப்பி நடாத்திச் செல்லும் விதத்தில் ஆசிரியரின் கலை நுணுக்கமும், சாதுரியமும் பளிச்சிடுகின்றன. ஒன்றின் மீதொன்றாக முறுகி இறுகும் கட்டங்கள் கலைஞர்களைப் பிணித்து வசப்படுத்துவதுடன் அமையாது மதச்சார்பு பற்றிய பற்றிய உளவியல் அடிப்படைகளைக் குறிப்பாக உணர்த்திச் செல்லுகின்றன. - 'வசந்தத்தில்' கவிஞர் முருகையன் -\n6. அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றத்தில்' கதா நகழ்சி திடீர்த்திருப்பங்களும் மாற்றங்களும் கொண்டது. ஓ ஹென்றிச்சூழல்கள் நிறைந்த்து. பேர்னாட்ஷாவின் 'டெவில்ஸ்டிசைப்பிள், அன்ட்ரோக்கில்ஸ் அன்ட் த லயன்' போன்றவற்றின் பின்னால் ஷாவின் நகையொலி கேட்பது போல 'மதமாற்றத்தின்' கதாநிகழ்ச்சிக்குப்பின்னாலும் கதாசிரியரின் நகையொலி கேட்கிறது. இலங்கையில் சொந்தமாகத்தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த நாடகம் இதுவே. அ.ந.கந்தசாமியின் மதமாற்றத்தோடு ஒப்பிடக்கூடிய எந்நாடகத்தையும் இந்திய எழுத்தாளர் படைப்புகளிடையேகூட இவ்விமர்சகன் ஒரு போதும் கண்டது கிடையாது. - 'ரிபியூனில்' சில்லையூர் செல்வராசன் -\n6. கதையில், மொழியில், கருத்தில் உயர்ந்த தரத்தை எட்டிப்பிடிக்கும் நண்பர் அ.ந.கந்தசாமியின் இந்நாடகம் ஈழத்து நாடகக்கர்த்தாக்களுக்கு ஒரு தீபஸ்தம்பமாக, விடிவெள்ளியாகத் திகழ்கின்றது. - 'தேசாபிமானி'யில் எச்.எம்.பி\n7. அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' கதை திடீர்த்திருப்பங்கள் பல கொண்ட நெஞ்சைப்பிணிக்கும் சுவையான கதை. நையாண்டிக்கதையானாலும் நவரசங்களும் பொதிந்து படித்தவர், பாமரர் யாவரையும் கவரவல்லவவாக அமைந்திருக்கின்றன. உரையாடல்கள் உலகப்பெரும் நாடகாசிரியர்களான பேர்னாட்ஷா, இப்சென், சாட்டர் போன்றோரின் படைப்புகள் கலைஞர்களால் கொண்டாடப்படுவதற்கு இவ்வம்சங்கள் யாவும் ஒரு சேர அவற்றில் அமைந்திருப்பதே காரணம். மதமாற்றம் நாடகத்திலும் இப்பண்புகள் குறைவில்லாது அமைந்திருக்கின்றன. - 'ராதா'வில் 'கலாயோகி' -\n8. தற்கால இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கை வைத்துத் தாம் தொட்ட துறை எல்லாம் வெற்றி பெற்ற திரு.கந்தசாமி 'மதமாற்றத்'தில் ஈழத்தில் மிகச்சிறந்த மேடை நாடகாசிரியர் என்று வர்ணிக்கும் அளவுக்குப் பெரும் வெற்றி ஈட்டியிருக்கிற���ர். சுருக்கமாய்ச் சொன்னால் மதமாற்றம் ஒரு உயர்ந்த அனுபவம். தமிழுக்கு வாய்த்த நாடகச்செல்வம். புதுமைக் கருத்தோவியம். இன்றைய சமுதாயத்தின் தத்துவச்சிக்கல்களின் கண்ணாடி. - - தேசபக்தனில் எஸ்.ஸ்ரனிஸ் -\n9. இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும் 'மதமாற்றம்' என்ற இந்நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக்காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம்முதல் நாடகத்திலேயே அச்சிறப்பைக் காணக்கூடியதாக இருந்தது. உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச்செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச்செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். ...\nசைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னாரின் அறிவையும் இந்நாடகத்தில் காணலாம். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந்நாடகத்தில் சாடி இருப்பது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம்மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப்பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தனை மூலம் அறிவர். கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவி காதலைக்கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவானபோதும் 'மதம்', 'காதல்' என்ற பொய்மையை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய், ஒருவரும் பொய்களை நம்புகிறார்கள். ஆனால் வெவ்வேறு பொய்கள்.' - கந்தாசமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகின்றார். - நூலுக்கான முன்னுரையில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் -\n10. நாவல் துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றது. வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். 'மதமாற்றம்' என்ற நல்லதொரு நாடகத்தை தந்தார். 'மதமாற்றம்' நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் ஈழத்து நாடக மேடையைப் பாதித்தது வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம்.கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும் சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் 'ஆகா' எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம். நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலி இரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது 'மதமாற்றம்'.\nபேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'ஒப்சேவர்' ஆங்கிலப் பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது 'இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச் சிறந்த நாடகம்' எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடை அ.ந.க. 'மதமாற்றம்' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்தது என்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.\n'மதமாற்றம்' முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும், விமர்சனங்களும் இலக்கிய உலகில் பெரும பரபரப்பை ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்ற காரணத்தினால், அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு, நடுநிலை நின்று உண்மை கூறாது 'மதமாற்றத்'தைக் குறை கூறினார்கள். 'மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர் நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் பண்ணினார். ஆனால் கண்டனத்திற்கு எல்லாம் கலங்காத கந்தசாமி 'மதமாற்றம்' தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார்.\nஎதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். 'அமரவாழ்வு' என்ற இன்னொரு நாடகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'மனக்கண்' நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அவரது ஆசையை நாடகக் கலைஞர்களாவது நிறைவேற்றுவார்களா - அந்தனி ஜீவா ('சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் கட்டுரைத்தொடரில்) -\n'மதமாற்றம்' நாடகம் பற்றி நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் விமர்சனமிது.\n['மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த 'செய்தி' இதழில் தனது நாடகமான 'மதமாற்றம்' கொழும்பில் மேடையேற்றப்பட்ட காலகட்டத்தில் எழுதிய விமர்சனக் கட்டுரையிது.ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள்-]\nசுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நே���ு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தியாக பூமி' சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. 'கல்கி' கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. 'யமன்' என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.\nகொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.\nநல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.\nநாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.\n'மதமாற்றம்' நாடகத்தின் முதற் சிறப்பு, அது இலங்கையில் சுயமாக எழுதப்பட்ட ஒரு மூல நாடகமென்பதாகும். மேலே நான் கூறிய நாடகங்கள்- சிங்கள நாடகமாகட்டும், ஆங்கில நாடகமாகட்டும் - எதுவுமே இலங்கையில் எழுதப்பட்ட மூல நாடகங்களல்ல. 'கர்ணன் போர்' இதிகாசத்தின் வழி வந்த கர்ணபரம்பரை நாடகம். 'சலோமியின் சபதம்' ஓஸ்கார் வைல்ட் தழுவல். ஆங்கில நாடகங்களிரண்டும் உலகின் பிரசித்தி பெற்ற அன்னிய நாடகாசிரியர்களின் சிருஷ்டிகள். 'நரிபேனா' கிராமியக் கதை. 'ஹரிம படு ஹயக்' இத்தாலிய நாடகாசிரியர் பிரான் டெல்லோ எழுதியது. என்னைப் பொறுத்தவரையில் நாடகம் என்பது எழுத்தும் தயாரிப்பும் சேர்ந்தது. ஒரு மொழியில் சுயமான நாடக இலக்கியங்கள் எழுந்து அவை மேடையில் அரங்கேற்றப்படுவதுதான் சிறப்பு. ஆனால் இதற்கு உலகின் சிறந்த நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுவதை நான் ஆட்சேபிப்பதாக பொருள் கொண்டு விடக் கூடாது. உண்மையில் அவை மூலத்திலுள்ள மாதிரியே இங்கு அரங்கேற்றப்படும்போது நமது நாடக எழுத்தாளர்களுக்கு அவை வழிகாட்ட வல்லனவாய் அமையும். அத்துடன் நமது நாடக ரசிகர்களின் ரசிகப்புலன் வரையும் அவை உதவும் என்பது என் அபிப்பிராயம்.\nஆனால் ஐந்து வேற்று நாடகங்கள் அரங்கேற்றும் பொழுது ஒரு சுயமான நாடகமாவது எழுதி அரங்கேற்றப்படாது விட்டால் நாடகம் இங்கு ஒரு இலக்கியத் துறையாக வளர்வது எப்படி 'மதமாற்றத்தை'ப் பொறுத்தவரையில் அது சுயமாக எழுதப்பட்ட மூல நாடகம். மூலநாடகமாயிருந்து விட்டால் மட்டும் ஒரு நாடகம் சிறந்ததாகி விடாது. அதில் போதிய நாடகத்தன்மை கொண்ட நாடகக் கதையுண்டா, நல்ல உரையாடல்கள் இருக்கின்றனவா, மனதைத் தாக்கும் கருத்துகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வகையில் 'மதமாற்றம்' நல்ல நாடகமே. அதனால் தான் பல ஆங்கில தமிழ் விமர்சகர்கள் அதை இப்சனோடும், ஷாவோடும், சாட்ரேயோடும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒப்பிட்டவர்களில் டெயிலி மிரர் 'அர்ஜூனா' , சில்லையூர் செல்வராசன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். சென்ற வாரம் இலங்கை வானொலியின் ஆங்கில ஒலிபரப்பில் பேசிய கே.எஸ்.சிவகுமாரனும் ஷாவின் 'ஆர்ம்ஸ் அண்ட் மான்' நாடகத்துடன் 'மதமாற்றை'த்தை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் இந்நாடகத்தை இலக்கியம் என்ற முறையில் துருவி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருப்பவர் ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய விமர்சகரான கலாநிதி கே.கைலாசபதியேயாவர். 'இதுவே தமிழில் முதல் முதலாக எழுதப்பட்டுள்ள மிகவும் சிறந்த காத்திரமான நாடகம் (Serious Play). இவ்வாறு நான் சொல்கையில் தென்னிந்தியாவையும் அடக்கியே கூறுகிறேன்' என்று சமீபத்தில் 'சிலோன் ஒப்சேர்வர்' பத்திரிகையில் தமிழ் நாடக நிலை பற்றி எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஒரு நாடகம் எவ்வளவு தான் சிறப்புள்ளதானாலும் அது அரங்கில் சிறப்படைவது நடிகர்களாலும் தயாரிப்புத் திறனாலுமே. காவலூர் ராசதுரையின் மதமாற்றம் இந்த வகையில் எவ்வாறு அமைந்திருந்தது நாடகக்கதையைப் பற்றி எழுதும்போது நாடகத்தை எழுதியவன் நானென்ற காரணத்தினால் மற்றவர்களின் கருத்துகளையேதான் அதிகமாக எடுத்துக் கூறவேண்டியதாயிற்று. ஆனால் நடிப்பைப்பற்றி எழுதும்போது இந்தத் தொல்லை எனக்கில்லை. இதில் எனது கருத்துகளை நான் மிகப்பட்டவர்த்தனமாகவே கூறிவிட முடியும்.\nகலாநிதி கைலாசபதி தனது ஆங்கிலக் கட்டுரையில் 'மதமாற்றத்'தின் முன்னைய தயாரிப்புகள் பற்றிக் கூறுகையில், அவை தயாரிப்புத்தரம் குறைந்திருந்ததால் முழுப் பொலிவையும் பெற்று மிளிரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். புதிய 'மதமாற்றத்தைப்' பற்றி எவரும் அவ்வாறு கூறுவதற்கில்லை. பல இடங்களில் அது முழுப் பொலிவையும் பெற்றுச் சோபித்ததென்றே சொல்ல வேண்டும். ஆகச் சிறந்த ஆங்கில சிங்கள நாடகங்களுக்குச் சமதையான, சிறந்த நடிப்பை நான் 'மதமாற்றத்தில்' கண்டேன். நடிப்பைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அதிகப் புள்ளிகள் பெறும் தமிழ் நாடகம் இதுதான். நடிகர்களில் என் மனதைக் கொள்ளை கொண்டவர் சில்லையூர் செல்வராஜனே. அர்த்தபுஷ்டியுள்ள வசனங்களை நறுக்குத் தெறித்தாற்போல் பேச வேண்டிய பொறுப்பு அவருக்கேற்பட்டது. அதை அவர் மிகச்சிறப்பாகவே நிறைவேற்றி விட்டார். இயற்கையான நடிப்பு. அவர் நடிக்���வில்லை என்ற பிரமையை எவருக்கும் ஏற்படுத்தத்தான் செய்யும்.\nபொதுவாகக் கருத்து நாடகங்களை எழுதும் ஷா போன்ற பெரிய நாடகாசிரியர்களின் படைப்புகளில் சில சமயங்களில் பாத்திரங்கள் மிக நீண்ட பிரசங்கங்களைச் செய்ய ஆரம்ப்பிப்பார்கள். செயிண்ட் ஜோன், பாக்டு மெதுசேலா என்ற அவரது நான்கு மணி நேர நாடகங்களில் நாலைந்து பக்கங்களுக்குச் செல்லும் இப்படிப்பட்ட அதிகப் பிரசங்கங்களைக் காணலாம். நல்ல வேளையாக 'மதமாற்றத்'தில் இக்குறையில்லை. எந்த பாத்திரமுமே தொடர்ந்தாற்போல் ஐந்து வசனங்களைக் கூடப் பேசவில்லை. இது செல்வராஜனின் நடிப்புக்கும் பேச்சுக்கும் ஓரளவு உதவி செய்யவே செய்தது. இதனால் தனது கருத்து நிறைந்த வசனங்களை அதிகப் பிரசங்கத் தன என்று தோன்றாமலே பொழிந்து தள்ள முடிந்தது அவரால்.\nசெல்வராஜனுக்கு அடுத்தபடி என் மனதைக் கவர்ந்தவர் கதாநாயகியாக நடித்த ஆனந்தி. தன்னம்பிக்கையோடு மேடையைத் தன் வீடுபோல் கருதி வசனங்களைக் கொட்டித் தள்ளினார் ஆனந்தி. சபையோரிடையே மிகுந்த பரபரப்பையூட்டிய பாலச்சந்திரன் - ஷீலா சந்திப்பு சீனில், அவர் நடிப்பு மிகச் சோபித்தது. ஆனால் இரண்டோர் இடங்களில் அவர் வசனங்களை மறந்து திண்டாடியதை மட்டும் என்னால் மன்னிக்க முடியாது. நாடகத்தில் நடித்த மற்றையவர்கள் எல்லோருமே தம் தம் பாகங்களுக்குப் பொருத்தமாகவே இருந்தனர். சில நடிகர்கள் சிறிய பாகங்களை வகித்ததால், தமது முழு நடிப்புத் திறனையும் காட்ட முடியவில்லை. ஆனால் அதற்காக எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கு நாடகத்தை யாராலும் எழுதிவிட முடியாதல்லவா\nநாடகத்தின் அடுத்த சிறப்பம்சம் அதன் செட்டுகளாம். அனேகமான தமிழ் நாடகங்களில் ஆர்ப்பாட்டமான செட்டுகளை அமைத்து சபையோரின் கவனத்தை நாடகத்திலிருந்து செட்டுக்குத் திருப்பி விடுகிறார்கள். லடீஸ் வீரமணியின் செட்டுகளில் இக்குறையில்லாதிருந்ததே அதன் தனிச் சிறப்பு. ஆனால் கடைசிக் காட்சியில் ஒளி அமைப்பு பிரமாதமாயிருந்த போதிலும் நாடகத்தின் சுறுசுறுப்பை ஓரளவு குறைத்து விட்டதென்றே கூற வேண்டும். பின்னணியைப் பொறுத்தவரையில் லடீஸ் வீரமணியின் 'நாடகத்தின் காவியத்தில்..' என்ற பாரதி பாட்டு அதிக அற்புதமாக இருந்தது.\n'மதமாற்றம்' டைரக்டர் லடீஸ் வீரமணி ஏற்கனவே பல நாடகங்களை அரங்கேற்றிப் புகழ் பெற்றவரென்றாலும் இந்நாடகமே அவரது மிகசிறந்த தயாரிப்பு என்று நான் கருதுகிறேன். இதற்குக் காரணம் அவர் நாடகப் பிரதியை கூடியவரை அடியொற்றிச் சென்றமைஅயும் நல்ல நடிகர்கள் பலர் அவருக்குக் கிடைத்தமையுமேயாகும்.\nபொதுவாகச் சொல்லப் போனால் 'மதமாற்றத்தின்' நான்காவது அரங்கேற்றம் அந்நாடகத்துக்கு முன்னில்லாத சிறப்பை அளித்திருக்கிறது. நடிப்புத் துறையிலும் தயாரிப்பிலும் இலங்கையின் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குச் சமமாக விளங்கும் அது, எதிர்காலத்தில் நமக்கு நம்பிக்கையையூட்டுகிறது. இத்தகைய ஒரு நாடகத்தை தயாரித்தளித்தற்காக தன் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரையைப் பாராட்டுகிறேன்\nநன்றி: 'செய்தி' , ஜுலை 3, 1967 ; பதிவுகள் நவம்பர் 2003 இதழ் 47\nஅ.ந.க.வின் 'மதமாற்றம்' பற்றி காவலூர் ராசதுரை\n'[ அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' தயாரிப்பாளரும் , பிரபல எழுத்தாளருமான காவலூர் ராசதுரையின் நாடகம் பற்றிய குறிப்பிது. ஒரு பதிவுக்காக இங்கே மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்]\nஇலங்கை வானொலியின் 'கலைக்கோலம்' என்னும் நிகழ்ச்சிக்காக, தமிழ் நாடக்மொன்றினை விமரிசிக்கும்படி திரு.சீ.வி.ராஹசுந்தரம் ஒரு முறை என்னைக் கேட்டுக் கொண்டார். அதற்கமைய அந்த நாடகத்தை விமரிசித்தபொழுது, இலங்கையில் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் மூலதனம் போட்டு ஸ்தாபனரீதியாகக் கட்டி வளர்த்தல் சாத்தியம் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தேன். நண்பர் அ.ந.கந்தசாமியுடன் தமிழ் நாடத்துறை பற்றி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபொழுது மேற்சொன்ன என் கருத்தை அவரிடம் சொல்லி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டேன். \"வர்த்தக ஆற்றலுடையவர்களுக்குக் கலையார்வம் இல்லை; கலையார்வமுள்ளவர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது' என்று சொன்ன அவர் , 'என்னுடைய 'மதமாற்றத்தை' உமக்குத்த்தருகிறேன்; பணம் எதுவும் வேண்டாம்; உம்முடைய கருத்துச் சரியானதுதானவென்று பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் அதை மேடையேற்றும்\" என்றார். அவ்வளவுடன் நில்லாது குறிப்பிட்ட ஒரு தொலையை என்னால் புரட்ட முடியுமானால், நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தம்மால் இயன்ற சகல் உதவிகளையும் செய்து தருவதாகவும் சொன்னார்.\nதமிழ் நாடகத்துறையில் ஈடுபாடுள்ள முத்தையா இரத்தினம், சில்லையூர் செல்வராஜன், லடீஸ��� வீரமணி ஆகியோரும் என்னுடைய இந்தப் பரிசோதனைக்கு உதவ முன்வந்தார்கள். நாளடைவில் ஒரு குழுவே திரண்டு விட்டது. ஆயினும் ஏற்கனவே இருப்பதாகச் சொல்லப்படும் எண்ணற்ற நாடக மன்றங்களைப் போல நாமும் ஒரு நாடக மன்றத்தை அமைக்க முற்படவில்லை. எம்முடைய இந்த முயற்சி தமிழ் நாடகத்துறையின் முன்னேற்றம் கருதிச் செய்யப்படும் ஒரு சோதனையே. இந்தச் சோதனை வெற்றி பெற்று, அந்த வெற்றியைக் கண்டு இதைப்போன்ற சிறந்த நாடகங்களை நல்ல முறையில் மேடையேற்ற வேறு மன்றங்களும் முன்வருமானால், அதுவே தமிழ் நாடகத்துறைக்கு நாம் செய்த சேவையென்று மனநிறைவு பெறுவோம்.\nநாடகத்தை நடத்துவதற்கு வேண்டிய செலவுகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்வந்ததைத் தவிர நான் பிரமாதமாக வேறொன்றும் சாதித்து விடவில்லை. ஆனால் அப்படி முன்வந்தமையால் பெரிய உண்மையொன்றினை நான் உணர்ந்து கொண்டேன்.\nகலைத்துறையில் உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கு அவர்களை, அவர்களின் திறமைகளை, இனங்கண்டு வழிநடத்தக் கூடிய, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான , தலைவர் எவரும் இன்று நம் நாட்டில் இல்லையென்பதே அந்த உண்மையாகும். இருந்திருந்தால் இத்தகைய பரிசோதனை எப்பொழுதே நடைபெற்றிருக்கும்.\nஅனுபவத்திலும் திறமையிலும் மற்றேல்லாவகையிலும் என்னிலும் மேலானவர்கள், பல்வேறு பதவிகளிலும், துறைகளிலும் மன்றங்களிலும் உள்ள சிறந்த நடிகர்கள் என்னை ஒரு பொருட்டாக மதித்து, தங்கள் நேரத்தையும், சொந்தப் பணத்தையும், செல்விட்டு இந்த நாடகத்தைச் சிறப்பிக்க முன்வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னைப் போலவே அவர்களும் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றி தம்மனவளவில் சிந்தித்து, இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தமையேயாகும். அல்லாவிட்டால் இவ்வளவு திறமைசாலிகளையும் ஒரே குழுவாகத் திரட்ட முடிந்திருக்காது.\nஇவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சிறந்த நாடகம் எப்படி அமைதல் வேண்டுமென்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கத்தக்க வகையில் நம்நாட்டின் திறமை மிக்க நடிகர்கள் 'மதமாற்றத்தை' இன்று நடித்துக் காட்டுகிறார்கள். அவர்களையும் என்னையும் பொறுத்தவரையில் இந்நாடகம் ஈழத்து நாடகத்துறையில் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாவதற்கான முன்னோடியாகும். அந்த நோக்கத்துடன், ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறோம் என்ற பணிவுடனும் பிரக்ஞையுடனும் இந்த நாடகத்தை ரசிகப் பெருமக்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்\nஉமா மகேஸ்வரன் இலங்கையின் இனமோதலின் திசையை மாற்றிய மனிதன்\nகனடா: பூர்ணிமா கருணாகரனின் \"பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்' நூல் வெளியீடு\nகனடா: பா.அ.ஜயகரன் கதைகள் நூல் வெளியீடு\nகவிதையும் வாசிப்பும் : கவிஞர் தமிழ் உதயாவின் ஒரு கவிதையை முன்வைத்து....\nநேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..\nநான்கு தசாப்த காலங்களையும் கடந்து இலக்கிய உலகில் நிலைத்துள்ள முருகபூபதி\nஇலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக , வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'....\nகாதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்\nகாதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் ��ணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவி���்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்��ரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/author/muthu/page/5/", "date_download": "2019-02-21T14:32:48Z", "digest": "sha1:NZV5FNZVOWKNRLJGKUU232NM4YPHWNCE", "length": 6161, "nlines": 88, "source_domain": "hellotamilcinema.com", "title": "ohoproductions | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 5", "raw_content": "\n‘இண்டியன் எக்ஸ்பிரஸின் சாதி அரிப்பு\nஇதென்ன கேவலமான ஹெட்லைன்..என்ன வெட்கங்கெட்ட பொழப்பு இது.\n இளையராஜாவுக்கு விழா எடுக்குமா திரையுலகம்\nஇந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை …\nவிருதுகள் இளையராஜாவுக்காக ஏங்கி கிடக்கின்றன.\nதமிழ் நாட்டில், 1938 ஆம் ஆண்டு முதல் மொழிப்போர் ( நடராசன் , …\nநான் ஏன் இன்னும் இளையராஜாவை கொலை செய்யவில்லை\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வீட்டுக்கு அதிகாலை …\nமத்திய மோடி அரசின் பாவக்க்கணக்குக்கு பட்டியல் போட்டால் …\nசுராங்கனி சுராங்கனி மனோகரன் காலமானார்\nஈழத்தின் பொப்பிசைச் சக்கரவர்த்தி .A.E . மனோகரன் காலமானார். …\nவிக்ரம் பிரபுக்கு பக்கா’வான படம்\n‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன …\n’ஆண்டாளை வசைபாடவில்லை’ வைரம் உருக்க வீடியோ\nஆன்மீக அரசியல் அல்ல… நீர்மிக அரசியல் : பார்த்திபன்\n“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் …\nபற்ற வைக்கும் பாரதிராஜா, பரிதவிக்கும் வைரமுத்து\nதலைக்குமேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்க, செய்வதறியாமல் …\nபக்கம் 5 வது 47 மொத்தம்« முதல்«...பக்கம் 3பக்கம் 4பக்கம் 5பக்கம் 6பக்கம் 7...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8497:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-02-21T14:56:11Z", "digest": "sha1:ENLCT4QBVCOTLFRMYQZVWCYJGVD4UBRB", "length": 16870, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "ஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் ஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்\nஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்\nஒரு முஸ்லிமுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம்\nஒருவர் \"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்\" என அல்லாஹ்விடம் ஒப்பந்தம் (கலிமா) செய்து முஸ்லிமாக அல்லாஹ்வின் அடியானாக இஸ்லாத்தில் நுழைந்துள்ளார்.\nஎனவே வாழ்க்கையின் எந்த நிலையிலும் ஒரு முஸ்��ிம் தன் எஜமானான அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nசாதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யக்கூடியவர் அந்த நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளுக்கு அல்லது விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு முகாமையயளருக்குக் கீழ் தன்னால் தன் நிறுவனத்திற்கோ அல்லது தன் வேலைக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. என்ற எண்ணத்தில் அந்த நிறுவனத்தின் வேலையை செய்யக்கூடியவராக இருப்பார். தன் குடும்ப சந்தோஷத்தை விட வேலையே முக்கியம் என்ற நிலை அவரிடம் காணப்படும்.\nஆனால், அல்லாஹ்விடம் கலிமா என்ற ஒப்பந்தத்தை செய்து கொண்ட நாம் எந்த விதத்தில் நம் எஜமானாகிய அல்லாஹ்விடம் ஒரு அடிமை என்ற ரீதியில் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nநாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழிக்கு அமைய நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nநாம் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உறுதிமொழியில் முதலாவதாக \"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை\" என்பதாகும் ஆனால் சில முஸ்லிம்கள் \"முஸ்லிம்\" என்ற பெயர் தாங்கிகளாக மட்டும் வாழக்கூடியவர்களாக உள்ளனர்.\nசிலர் அல்லாஹ்வை வணங்குவதோடு சில மனிதர்களுக்கும், மரணித்தவர்களுக்கும், வேறு சில பொருட்களுக்கும் (தாயத்து, தகடு....) அல்லாஹ்விற்கு மட்டும் உரித்தான பண்புகளை இணையாக்குகின்றனர். தங்கள்மார்கள்இ ஷேகுமார்கள் என சில மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு அவர்கள் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்களாக உள்ளனர்.\nமரணித்த மனிதர்களிடம் சென்று அவர்களிடம் தம் தேவைகளைப் பிரார்த்திக்கக் கூடியவர்களாக சமாதி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தாயத்து, தட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டிருக்கும் அரபு எழுத்துக்களால் ஏதோ எழுதப்பட்டிருக்கும் பலகைகள், போத்தல்கள், இஸ்ம் ஆகியவற்றிற்கு தம் தேவைகளை நிறைவேற்றும், தம் பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை உள்ளது என நம்பி அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முதல் ஒப்பந்தத்தை மீறி இஸ்லாத்திலிருந்து தங்களை அறியாமல் வெளியேறக்கூடியவர்களாக உள்ளனர். அல்லாஹ் நம் அனைவரையும் இந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.\n உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்.\" ��ன்று (முஹம்மதே) கூறுவீராக அது, \"நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது\" என்பதே. (அல்குர்ஆன் 6:151)\nதனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)\nலுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது \"என் அருமை மகனே அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்\" என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக\nஅடுத்ததாக அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் அவனை மட்டும் வணங்கக்கூடியவர்களான சில முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இரண்டாவது ஒப்பந்தத்தை மீறக்கூடியவர்களாக உள்ளனர்.\nஅதாவது \"முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்\" என்பது. அல்லாஹ்வின் தூதரின் அளப்பரிய பணி அல்லாஹ்வின் தூதுத்துவத்தை மக்களிடம் எத்தி வைப்பது. அவன் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையை முன்மாதிரியாகக் கொண்டே நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்கக்கூடிய சில முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ளாமல் தம் வாழ்க்கையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத புதிதாகப் புகுத்தப்பட்ட \"பித்அத்\" ஆன நடவடிக்கைகளை மேற்கொண்டு நரகத்திற்கே கொண்டு செல்லும் வழிகேட்டை மேற்கொள்கின்றனர்.\n''செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதம். மிகவும் அழகிய வழி முஹம்மது அவர்களின் வழியாகும்.காரியங்களில் மிகவும் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும்.(மார்கத்தில்)புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்களும் அனைத்து வழிகேடும் நரகத்திலே கொண்டு போய் விடும்.'' (புகாரி 1560)\nஎனவே இத்தகைய காரியங்களில் ஈடுபடாமல் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய உண்மை முஸ்லிம்களாக நாம் மாற வேண்டு���்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n''என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையை யும்விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராகமாட்டார்.'' இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 14)\nஎனவே நம் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழக்கூடிய இஸ்லாம் மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்கக்கூடிய, அல்லாஹ்வுக்காக நம் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தஇ நன்மையை ஏவி தீமையை தடுத்து வாழக்கூடிய நன்மக்களாக மாறி அல்லாஹ்வுக்காகவே வாழ்ந்து, அல்லாஹ்வுக்காகவே மரணிக்கக்கூடிவர்களாக நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3327/", "date_download": "2019-02-21T14:26:44Z", "digest": "sha1:M6FLFBJSFNQIU76FQ6IRHM3LUU3O5EPE", "length": 5624, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீது குற்றப்பதிவு செய்ய பரிந்துரை » Sri Lanka Muslim", "raw_content": "\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீது குற்றப்பதிவு செய்ய பரிந்துரை\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் அவரது மனைவி சாரா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லஞ்சம் மற்றும் மோசடி வழக்குகளில் குற்றப்பதிவு செய்யப்பட வேண்டுமென இஸ்ரேலிய போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.\nஆதாயம் பெறும் நோக்குடன் பெசிக் தொலைத்தொடர்வு நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டார் என அவர் மீது சந்தேகிக்கப்படுகிறது. அதாவது பெஞ்சமின், தனக்கும் தனது மனைவிக்கும் நேர் மறையான ஊடக விளம்பரத்தை இந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதற்கு பலனாக பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டது.\nஆனால், தொடக்கத்திலிருந்தே இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார் பெஞ்சமின்.\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் மீது மற்றொரு லஞ்ச வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. போலீஸ் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது.\nஆனால், இந்த குற்றச்சாட்டினை அடிப்படை ஆதாரமற்றது என பெஞ்சமின் மறுத்தார்.\nஇந்த சூழலில் இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல்தான் முடிவு செய்ய வேண்டும்.\nபெஞ்சமின் பல முறை ஊழல், முறைகேடு வழக்குகளில் விசாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஎளிதில் முறிந்துவிடக் கூடிய ஓர் கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார் 69 வயதான பெஞ்சமின்.\nஇந்த குற்றச்சாட்டுகளால் முன் கூட்டியே தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மிகவும் உறுதியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்.\nஅடுத்தாண்டு நவம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது.\nகாதலி முத்தம் தர விதித்த விநோத நிபந்தனை – பர்தா அணிந்து சுற்றிய மாணவர்\nபங்களாதேஷ்: பாரிய தீ விபத்து – 56 பேர் பலி\nகாஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது பற்றிய வலுவான ஆதாரங்கள் உள்ளன\nசெளதி இளவரசரின் வருகை: பல பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கொண்டு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYxNTMyODQzNg==.htm", "date_download": "2019-02-21T14:20:50Z", "digest": "sha1:ZPVAWYJLYNSVICWGS6F5TJJKFVRZWRB5", "length": 17384, "nlines": 207, "source_domain": "www.paristamil.com", "title": "முருங்கைக்கீரை அடை- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nதினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரை. இன்று முருங்கைக்கீரையை வைத்து அடை செய்முறையை பார்க்கலாம்.\nசத்தான டிபன் முருங்கைக்கீரை அடை\nமுருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,\nஇட்லி அரிசி - 200 கிராம்,\nகடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு சிறிய கிண்ணம்,\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nகாய்ந்த மிளகாய் - இரண்டு,\nஎண்ணெய் - 100 மில்லி,\nஉப்பு - தேவையான அளவு.\nஇஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுருங்கை கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஇட்லி அரிசியை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nகடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅரிசியைக் களைந்து கரகரப்பாக அரைக்கவும்.\nகாய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு, பருப்புகளை சேர்த்து அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nஅடுத்து மாவில் முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கு ஊற்றுவதைவிட சிறிது அதிகம் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nசூப்பரான சத்தான முருங்கைக்கீரை அடை ரெடி.\n* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,\n• உங்கள் கருத்துப் பகுதி\nசிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ச\nகுழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய சத்து உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்\nசிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செ\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nசாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n« முன்னய பக்கம்123456789...114115அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/amp/", "date_download": "2019-02-21T13:24:51Z", "digest": "sha1:7TIPCUPUMB4HK6JQKBWMLRAGRWVL253M", "length": 4897, "nlines": 34, "source_domain": "universaltamil.com", "title": "குஜராத்தில் எஜமானை சிங்கத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய நாய்", "raw_content": "முகப்பு News குஜராத்தில் எஜமானை சிங்கத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய நாய்\nகுஜராத்தில் எஜமானை சிங்கத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய நாய்\nகுஜராத்தில் எஜமானரை நாய் ஒன்று சிங்கத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் அம்பர்டி கிராமத்தை சேர்ந்த பாவ்ஷ் ஹமீர் பர்வாத் என்பவர் காட்டுப் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 சிங்கங்கள், பாவ்ஷின் ஆடுகளை தாக்க ஆரம்பித்தன.\nஇதனால் அதிர்ந்துபோன பாவ்ஷ், சிங்கங்களோடு சண்டையிட்டு தனது ஆடுகளை காப்பாற்ற முற்பட்டார். இருந்தபோதிலும் அந்த சிங்கங்கள் 3 ஆடுகளை கொன்றுவிட்டன.\nஅங்கிருந்த பாவ்ஷின் நாய், விடாமல் குரைத்தது. இதனைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு வந்தனர். பாவ்ஷ் சிங்கத்தால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்ட மக்கள் ஒன்று கூடி சிங்கத்தை அங்கிருந்து விரட்டினர்.\nஇதனையடுத்து படுகாயமடைந்த பாவ்ஷை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநாய் துரிதமாக செயல்பட்டு எஜமானரையும், மீதமுள்ள ஆட்டையும் சிங்கத்திடம் இருந்து உயிரோடு மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய்க்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு தின்பண்டங்களையும் வழங்கி வருகின்றனர்.\nகற்பழிக்கப்பட்ட மாணவி 35 கத்திக்குத்துகளுடன் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்\nஆசிரியையிடம் சில்மிசம் செய்த தலைமை ஆசிரியர் – வெளியான வீடியோ\nபிறந்த நாள் பரிசாக அவரது மகள்கள் கொடுத்த பரிசால் வியந்துப்போன நடிகர் அர்ஜீன்- புகைப்படங்கள் உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF-1139342.html", "date_download": "2019-02-21T14:17:40Z", "digest": "sha1:7UBPQORPJMJOXOREMSOAIZWFNYPIJFTE", "length": 8557, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செந்தூர் முருகன் க���யிலில் ஆனி வருஷாபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்\nBy திருச்செந்தூர் | Published on : 28th June 2015 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆனி வருஷாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.\nவருஷாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப் பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து கும்ப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேள,தாளங்கள் முழங்க கோயில் விமான தளத்துக்கு கும்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டு,அங்கு காலை 8.25 மணிக்கு முதலில் மூலவர்,சண்முகர்,வெங்கடாசலபதி விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வள்ளி, தெய்வானை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வல்லப விநாயகர்,செம்பு,தங்க கொடிமரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் சுப்பிரமணியர், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இரவில் குமரவிடங்கப் பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.\nவருஷாபிஷேக விழாவில் கோயில் இணை ஆணையர் (பொ) ஆர்.பொன்சுவாமிநாதன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மேலாளர் அய்யாப்பிள்ளை,காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) ராஜாமணி, கோயில் காவல் நிலைய ஆய்வாளர் பி.பட்டாணி, உதவி ஆய்வாளர் ராணி திருவிழா பணியாளர் கோ.வெங்கடேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nக��ங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/25/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-6-%E0%AE%AA%E0%AF%87-1301300.html", "date_download": "2019-02-21T13:40:03Z", "digest": "sha1:PVIZB3T4JOPCHU73BRNU4SDGVJVFO5J6", "length": 8748, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நிதி நிறுவனத்தில் கொள்ளை: 6 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநிதி நிறுவனத்தில் கொள்ளை: 6 பேர் கைது\nBy சிதம்பரம் | Published on : 25th March 2016 05:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாட்டுமன்னார்கோவிலில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் தேதி இந்த நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கத்தி முனையில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஇதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் கொடுத்தப் புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மேற்கண்ட நிதி நிறுவனத்தில் ஏற்கெனவே பணிபுரிந்த நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன் என்பவரது தலைமையில், கொடுவாய் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் நாகராஜன், புதுத்துறையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன், வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த வினோத், சேந்தங்குடியை சேர்ந்த சந்தானம் மகன் ஜெகன், திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் கமலக்கண்ணன் ஆகிய 6 பேரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததாம். இதையடுத்து, சேத்தியாதோப்பு டிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் 6 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பாலம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-21T13:50:00Z", "digest": "sha1:YSJ3UGBMAHZOGZ7CNKQF3TJM6ZIR3XQ3", "length": 6608, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச விருது – GTN", "raw_content": "\nTag - சர்வதேச விருது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2017 ஆம் ஆண்டுக்கான ஏடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கல் விழா\n2017 ஆம் ஆண்டுக்கான ஏடின்பரோ கோமகன் சர்வதேச விருது வழங்கள்...\nசர்வதேச விருது பெற்ற நிதி அமைச்சரை ஏன் மாற்றினீர்கள் – நாமல் ராஜபக்ஸ\nஊழல் குற்றச் சாட்டுக்களுக்கும்,இயலாமைக்கும் அமைச்சரவையை...\nசந்தியா எக்நெலிகொடவிற்கு சர்வதேச விருது\nகாணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, ...\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-02-21T13:54:13Z", "digest": "sha1:BH3W4M4CXZL6EFEBQVFMOVNCN6SDIOTO", "length": 10680, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "மெக்ஸிக்கோ – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க – மெக்‌ஸிகோ எல்லைச் சுவருக்கு, பிரதிநிதிகள் சபை தடைவிதித்தது….\nஅமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லைப் பகுதியில் நிர்மாணிப்பதற்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா நோக்கிச் செல்லும் ஊர்வலத்தை சேர்ந்த முதலாவது நபர் மெக்ஸிக்கோ தலைநகரைச் சென்றடைந்தார்…\nமெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி சென்று...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n2026ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளை நடாத்துவதற்கு 26 நகரங்கள் ஆர்வம்\n2026ம் ஆண்டில் வட அமெரிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநப்ரா உடன்படிக்கை தொடர்பில் மீளவும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்\nநப்ரா (NAFTA ) உடன்படிக்கை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிக்கோவின் சில நகரங்களுக்கு பயணம் செய்வது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை\nமெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை\nமெக்ஸிக்கோ சிறைச்சாலை ஒன்றில் இரகசிய சுரங்கப் பாதை ஒன்று...\nமெக்ஸிக்கோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை\nமெக்ஸிக்கோவில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் கொலையை கண்டித்து பத்திரிகை அச்சிடுவது நிறுத்தம்\nமெக்ஸிக்கோவில் ஊடகவியலாளர் ஒருவர��� கொலை செய்யப்பட்டதனைக்...\nமெக்ஸிக்கோவின் பிரபல பாடகரது புதல்வர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது\nமெக்ஸிக்கோவின் பிரபல பாடகர் Pepe Aguilar இன் புதல்வர் ஆட்கடத்தல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎல்லையில் சுவருக்கெதிராக மெக்ஸிக்கோவில் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் எழுப்பும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம் தொடர்பான திட்டங்களில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் – மெக்சிகோ எதிர்ப்பு\nமெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம் உள்ளிட்ட குடியேற்றம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ராம்பின் பயணம் காரணமாக பதவியிழந்த மெக்ஸிக்கோ அரசியல்வாதிக்கு மீளவும் உயர் பதவி\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-21T14:28:20Z", "digest": "sha1:UWAIGOX7LHVFWX4H2TLPL2UNG44G5POB", "length": 11326, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "“துப்பாக்கி முனை” ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / “துப்பாக்கி முனை” ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்\n“துப்பாக்கி முனை” ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்\n“60வயது மாநிறம்” படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் “துப்பாக்கி முனை”. கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், “துப்பாக்கி முனை” படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறியுள்ளார்.\n“சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது.. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன்.. முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது.. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசதந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது எனகொண்டார் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் தினியாய கருத்து.. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன.. பெற்றது என்ன.. என்பதே இந்த “துப்பாக்கி முனை”யின் கதை சுருக்கம்.. மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம்பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்..\nஇத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம்பிரபு’வுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.. செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப்பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்கதாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்���தாகவும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.. இதுதவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்..\n“துப்பாக்கி முனை”யின் முக்கய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரசமாதி’யும் இசையை மாபெரும் இசைமேதை எல்.வைத்யனாதனின் மகன்களான எல்.வி.முத்துகணேஷ்’ம், படத்தொகுப்பினை புவன் ஸ்ரீனிவாசனும் கையாள்கிறார்கள்.\nபடப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “கபாலி” “வி.ஐ.பி 2″படங்களுக்கு பிறகு “துப்பாக்கி முனை” படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..\nஇந்தியாவில் மிகச்சிறந்த காதசிரியர்களில் ஒருவரான “அன்னக்கிளி”ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவரும் இந்த திரைப்படத்தினை வி.கிரேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.\nஹாலிவுட்டில் கேட்கும் தமிழ்ப் பாட்டு\n‘துப்பாக்கியைப் பிடிக்க பயிற்சி எடுத்தேன்` -அருந்ததி\n‘தமிழ்சினிமாவின் அடுத்த கருப்பழகன் கருணாஸ் தான்’- சும்மா ரகளை பண்றாங்க\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவி���் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3436/", "date_download": "2019-02-21T14:12:18Z", "digest": "sha1:4OJXXHSFFJDP4WTCURMOJC3BOE6TLHBJ", "length": 5718, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி » Sri Lanka Muslim", "raw_content": "\n11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 2018ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 11 மில்லியன் ரூபாய் செலவில் 11 கிராமிய வீதிகள் கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருந்தார். அதில் கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி, மண்முனை பற்று பிரதேசங்களில் உள்ள 11 கிராமிய வீதிகள் தெரிவு செய்யப்பட்டு அவை கொங்கிரீட் வீதிகளாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஅதற்கமைய, காத்தான்குடியில் உள்ள பதுரீயா பள்ளி வீதி, உமர் ஷரீப் முதலாம் குறுக்கு வீதி, அமானுல்லா அலாவூதீன் மில் வீதி, அன்வர் மஸ்ஜித் வீதி, மையவாடி 7ஆம் ஒழுங்கை, ரிஸ்வி நகர் அல் இக்பால் பாடசாலை வீதி, மெத்தைப் பள்ளி உள்ளக வீதி மற்றும் நூராணியா மையவாடி வீதி முதல் கடற்கரை வீதி வரை, ஆகிய வீதிகள் முதல் கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிறு நாவலடி வீதி, ஹைராத் வீதி முதலாம் குறுக்கு வீதி மற்றும் பகீர் மொஹிடீன் வீதி ஆகியன மண்முனைப்பற்று பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது\n”வடக்கு முஸ்லிம்களை வேற்றுக் கிரக வாசிகளாக விரட்டித்திரியும் வல்லூறுகள்”\nசாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்\nஇந்த வருடத்தின் நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி\nகைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:24:07Z", "digest": "sha1:QLDDOTAXNR2KB53OO2RAO7H6H4RWHBSQ", "length": 17231, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலதொகுதிமரபு (polyphyly) (கிரேக்கத்தில் \"பல்லினத்தின்\" எனப் பொருள்) சார்ந்த குழு, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒற்றைப் பண்பகவகைகளின்: மரபுவகைகளின் ஒருங்கு படிமலர்ச்சியால் ஏற்பட்ட பான்மைகளைக் கொண்டுள்ளது. இந்நிலை அவற்றின் ஒருங்குதலாலோ அல்லது அவற்றில் ஒன்றின் மீள்திரும்புதலாலோ ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவை ஒரு பொதுமூதாதையில் இருந்து உருவாவதில்லை. மாற்றாக, பலதொகுதிமரபின ஒருங்குதல் நிகழ்வு எப்படி நிகழ்ந்திருந்தாலும் பன்மூதாதையர்வழித் தோன்றியதையே அது குறிக்கிறது.\nஎடுத்துக்காட்டாக வெங்குருதி விலங்குகளின் குழு பலதொகுதி மரபினதாகும். ஏனென்றால் இவை பறவைகள், பாலூட்டிகள் ஆகிய இரண்டு தொகுதிகளின் பான்மைகளையும் கொண்டுள்ளன. ஆனால் அண்மையில் இவற்றின் பொது மூதாதை குளிர்குருதி இனமாக இனங்காணப் பட்டுள்ளது.[1] பறவைகள், பாலூட்டிகளின் மூதாதைகளில் வெங்குருதி இயல்பு தனித்தனியாக படிமலர்ந்துள்ளது. பலதொகுதிமரபினத்துக்கான அடுத்த எடுத்துகாட்டு முதலுயிரிகளும் பூஞ்சைகளும் ஆகும்.\nஉயிரியலார் பலர் சிறப்பினங்களைக் குழுவாக்குவதில் ஈரினங்களின் ஒருங்குபான்மைகளை ஏற்பதில்லை.பெரும்பாலும் அவர்களின் இலக்கு பலதொகுதிமரபினங்களைத் தவிர்ப்பதற்கே முனைகிறது. இது வகைபாட்டுத் திட்டங்களின் பேரளவுத் திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது.\nவகைபாட்டைவிட சூழலியலை முதன்மையாக்க் கருதும் ஆய்வாளர்கள் பலதொகுதிமரபுக் குழுக்களை சரியானக் கருப்பொருளாக ஏற்கின்றனர். எனவே அவர்கள் ஆல்டெர்நாரியா என்ற பூஞ்சையினத்தின் ஒருங்குபான்மைகளைக் கருத்தில் கொண்டு அதை பலதொகுதிமரபினமாக ஏற்பதோடு பேரினமாகவும் வகைப்படுத்துகின்றனர்.[2]\n1 வழக்கமாக பலதொகுதிமரபுவழி தவிர்க்கப்படுகிறது\nபல வகைபாட்டியல் சிந்தனைப் பள்ளிகளின் வகைபாடுகளில் அவர்கள் பலதொ���ுதிமரபினக் குழுக்கள் நிலவுதலை ஏற்காமல் தவிர்க்கின்றனர். ஒற்றைத்தொகுதி மரபினக் குழுக்களையே, அதாவது விரிபடிமலர்ச்சியால் உருவாகிய கால்வழி யினங்களை (clads) மட்டுமே உயிரினங்களின் குழுவாக்கத்தில் முதன்மையான குழுக்களாக ஏற்கின்றனர்.\nஏற்கெனவே அறிமுகப்படுத்திய கால்வழியினத்துடன் ஒப்பிடாமலே இவ்வழியில் சில கால்வழியினங்களை தொகுதிமரபியல் சொற்களால் வரையறுத்தல் எளிதாக அமைதலே இந்த எண்ணப் போக்கிற்கு காரணம் எனலாம். கணுசர்ந்த கால்வழியின் வரையறை, எடுத்துகாட்டாக, முந்தைய X, Y சிறப்பின்ங்களின் அனைத்துக் கால்வழிகளும் என அமையலாம். மாற்றாக பலதொகுதிமரபினக் குழுக்கள் பல கால்வழியினங்களால் வரையறுகப்படுகிறது. எடுத்துகாட்டாக \"பறக்கும் முதுகெகும்பிகள் வவ்வால்,பறவை, டெரோசார் ஆகிய இன்ங்களைக் கொண்டுள்ளது எனலாம். ஏனெனில் இவை பல கால்வழியினங்களின் கூட்டாகவே வரையறுக்கப்படுகிறது. சிலர் இவற்றை ஒற்றைத்தொகுதி மரபினங்களைப் போல, அதாவது கால்வழியினங்களைப் போல, அவ்வளவு அடிப்படையானதல்ல எனக் கருதுகின்றனர்.\nபலதொகுதிமரபினத்தைவிட ஓரினத் தொகுதிவகையை சார்ந்த முற்கணிப்பு எளிதானது என்பதே பின்னதை ஏற்பதற்கு வலிய காரணமாகலாம். எடுத்துகாட்டாக,ஓரினதொகுதிவகைப் புல்லான போசியேவின்]] கண்டுபிடிப்பு இக்குடும்ப மூதாதையில் இருந்து அதனால் புதிதாக உருவாகக் கூடிய புற்களின் கட்டமைப்பு, வளர்ச்சி, இனப்பெருக்கப் பான்மைகள் போன்றவற்றை முற்கணிக்க முடிகிறது. மாறாக, பலதொகுதிமரபின வகுப்பான டியாண்டிரியா வகுப்புக்கு (இ)லின்னேயசு இரு (stamens) வைத்து அடையாளப்படுத்தியது நடைமுறைக்குப் பொருந்தினாலும் முற்கணிப்புக்கு அது உதவாது. ஏனெனில் பல குழுக்களில் ஒருங்கல் படிமலர்வால் அதே இரு stamens உருவாகின்றன.[3] கோட்பாட்டைச் செய்முறைகளால் நிறுவும் அறிவியல் புலங்களில் முற்கணிப்பு வெற்றி மிக இன்றியமையாத தேவையாகும்.\nவகைபாட்டின் அடிப்படை அலகாகவும் இயற்கையில் காணக்கூடிய பான்மையாகவும் சிறப்பினத்துக்குத் (species) தனி இடமும் பாத்திரமும் உண்டு.[4]சிறப்பினங்கள் இயல்பாக ஒற்றைத் தொகுதிமரபின (அல்லது குறைந்தநிலையில் இணைதொகுதி மரபின) என வழக்கமாகக் கருதப்படுகின்றன.என்றாலும் கலப்புச் சிறப்பினவாக்கம் பலதொகுதி மரபினவற்றை உருவாக்குகின்றன.[5] இயற்கையில் கலப்பு��் சிறப்பினங்கள் பொது நிகழ்வாக உள்ளன. குறிப்பாக நிலைத்திணைகளில் (மரஞ்செடிகொடிகளில்) பலபண்பகச் சேர்க்கையால் (polyploidy) வேகமாகச் சிறப்பினங்கள் உருவாகின்றன.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishashoppe.com/downloads/portfolio/purindhadhum-puriyadhadhum-tamil-video/", "date_download": "2019-02-21T14:08:09Z", "digest": "sha1:XIWHEMZ2WE4CTUMB24MNTTVSR35ZJWCI", "length": 4331, "nlines": 56, "source_domain": "www.ishashoppe.com", "title": "Purindhadhum Puriyadhadhum (புரிந்ததும் புரியாததும்) (Tamil Video) - Isha Downloads", "raw_content": "\nகல்லூரிப் பருவம் அனைத்தையும் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு அற்புத பருவம் ஆனால், தெரிந்து வைத்திருப்பதும், புரிந்துகொண்டுள்ளதும் எந்த அளவிற்கு சரியானது என்பதை மாணவர்கள் பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம் ஆனால், தெரிந்து வைத்திருப்பதும், புரிந்துகொண்டுள்ளதும் எந்த அளவிற்கு சரியானது என்பதை மாணவர்கள் பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியபோது…\n• வணிகத்தில் ‘தேவையும், உற்பத்தியும் (Supply & Demand) எப்படி சாதுர்யமாக கையாளப்படுகிறது என்பது புதிய கோணத்தில் புரியவருகிறது\n• மனிதன் மதத்தை பின்பற்றாவிட்டாலும், மதம் மனிதனைப் பின்பற்றும் அவல நிலையை புரிந்துகொள்ள முடிகிறது\n• மேற்கத்திய கலாச்சாரத்தின் கட்டுப்படுத்தும் மனப்பான்மையைப் பற்றி புரியாத விஷயம் புரியவருகிறது\nஇதுபோன்று, மாணவர்கள் தாங்கள் அதுவரை புரிந்திருந்த பல விஷயங்கள் புதிதாகவும், புதிராக இருந்த பல விஷயங்கள் புரிபடுவதாகவும் அமைகின்றன.\n• உலக அமைதி ஏன் இன்னும் சாத்தியமாகவில்லை\n• பூர்வ ஜென்மம் உண்மையா\nஎன பல சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சத்குரு. Girl Friend இருக்கலாமா என மாணவர்கள் கேட்க, காதல் எனும் ஒரு அம்சத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி விரிவாக அலசுகிறார் சத்குரு. காதல் என்பது வெறும் கெமிஸ்டிரி மட்டுமா என மாணவர்கள் கேட்க, காதல் எனும் ஒரு அம்சத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி விரிவாக அலசுகிறார் சத்குரு. காதல் என்பது வெறும் கெமிஸ்டிரி மட்டுமா எனக் கேட்டு, காதல் எவ்வளவு அவசியம் என்பதையும் கோடிட்டு காட்டுகிறார்.\nஇப்படி, இந்தக் காணொலி முழுக்க கல்லூரி மாணவர்களின் இளமை ததும்பும் கேள்விகளும் சத்குருவின் உயிர்ப்பும், தெளிந்த ஞானம் மிக்க பதில்களும் நிறைந்து, வீடியோவை சிறப்பாக்குகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12375.html", "date_download": "2019-02-21T14:42:13Z", "digest": "sha1:YBRERVFBHB6O7OLSIK3ECYUPO6NXIAZX", "length": 7607, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதா? ஆராய குழு - Yarldeepam News", "raw_content": "\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதா\n5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியளார்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “ ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையென்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதில்லை.\nஅது நினைவூட்டலை பரீட்சித்துப்பார்க்கும் பரீட்சையாகும். எனினும், இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது என எண்ணி, மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர்.\nஎனவே, இப்பரீட்சை குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது. அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்படவேண்டும். இப்பரீட்சையை இரத்து செய்யவேண்டும் என சிலர் கூறுகின்றனர்.\nஎதுஎப்படியோ இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை, “O-L , A-L பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவது தொடர்பிலும் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது“ என தெரிவித்துள்ளார்.\nகிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு\nபுலிகளின் தலைவர் தொடர்பில் மைத்திரி புக­ழா­ரம்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக��கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12496.html", "date_download": "2019-02-21T13:30:43Z", "digest": "sha1:2USQ2AKW7S3YO3D6HTMRYAGOJLG7VBF7", "length": 6293, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்...! (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…\nஇலங்கைக்கு சுற்றுலா பயணம மேற்கொண்டுள்ள வெளிநாட்டு யுவதி ஒருவர் இலங்கையர்களுக்கு சிறந்த பாடம் ஒன்றை புகட்டியுள்ளார்.\nஇலங்கையின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு செய்து வருகிறார்.\nஇலங்கையர்கள் பொறுப்பற்ற வகையில், குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதன் மூலம் சூழலைக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.\nஎனினும், வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்த வெளிநாட்டு யுவதி ஒருவர், நாட்டின் அழகை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.\nஇது ஒட்டுமொத்த இலங்கையர்களையும் தலை குனிய வைத்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பாராட்டி பதிவுகள் இடப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multiconsulting.ch/hausratversicherung.php?ta", "date_download": "2019-02-21T13:35:36Z", "digest": "sha1:S7FJMDQ67HJRTZLYZ6N7GOHSK4WGCWGH", "length": 2622, "nlines": 26, "source_domain": "multiconsulting.ch", "title": "Multi Consulting", "raw_content": "\nதொடர்பு எம்மைப்பற்றி TA DE\nவீடு வாங்க / விற்க\nவீட்டுக் காப்புறுதி வீட்டுக்காப்புறுதி (hauserat u privathaftpflicht) நம்மவர்களால் வீட்டுக்காப்புறுதியென அழைக்கப்படுகின்ற வட்டத்துக்குள் மிகப்பெரிய இரண்டுவிடயங்கள் உள்ளடக்கப்படுகிறது. வீட்டு காப்புறுதி (Hauseratversicherung) உங்கள் வீட்டிற்குள் உள்ள உங்கள் உடமைகள் மழை, தீ, வெள்ளம் மற்றும் இடி இமின்னல் போன்ற இயற்கையனற்றத்தால் பாதிக்கப்பட்டால் அறவிடப்படும் நஷ்ட ஈட்டை நிவர்த்திசெய்யும காப்புறுதியே இது. தனியார் காப்பீடு (Privathaflichtversicherung) உங்கள் உடமைகள் தவிர்ந்த பிறர் உடமைகளைச் சேதப்படுத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கான நஷ்ட ஈட்டை நிவர்த்தி செய்யும் காப்புறுதியே இது\nவீடு வாங்க / விற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_77.html", "date_download": "2019-02-21T14:39:32Z", "digest": "sha1:HUS5DA6Q5GVYHTTND7B2THYFEVBS4LRC", "length": 10844, "nlines": 71, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மக்கள் மனதை மாற்றிய போஸ்டர்: 'ஜோக்கர்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி -இந்து ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமக்கள் மனதை மாற்றிய போஸ்டர்: 'ஜோக்கர்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி -இந்து\n\"ஜோக்கர்' படத்தின் போஸ்டர் மூலமாக வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக சேர்ந்திருப்பதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.\nராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஜோக்கர்'. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.\nகுறைந்த திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து திரையரங்குகள் அதிகப்படுத்தப்பட்டன. பல்வேறு வகையில் இப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.\nஇப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த், தயாரிப்பாளர் பிரபுவுக்கு தொலைபேசியில் தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தார். ''ஜோக்கர் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள், ரொம்ப சந்தோஷம். இந்த மாதிரியான கதையம்சம் உள்ள படத்தை தயாரிக்க தைரியம் வேண்டும்'' என்று ரஜினிகாந்த் தெரிவித்ததாக தயாரிப்பாளர் பிரபு தெரிவித்தார்.\n'ஜோக்கர்' பார்த்துவிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் \"யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குநர்,நடிகர்,இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர்.தயவு செய்து பாருங்கள்\" என்று தெரிவித்திருந்தார். மேலும், இயக்குநர் ராஜூமுருகன், சோமசுந்தரம் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.\nவங்கிக் கணக்கில் வருகிறது பணம்\n'ஜோக்கர்' படத்தை திருட்டு விசிடி-யில் பார்ப்பவர்கள், அதற்கான நியாயமான தொகையை இந்த வங்கி கணக்கில் செலுத்தும்படி வங்கி கணக்கைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தினார்கள். அப்போஸ்டருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்ட போது, \"அந்த போஸ்டரால் நம்மை கிண்டல் செய்வார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால், உண்மையில் நாங்கள் இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. தற்போது வரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கி கணக்கில் வந்திருக்கிறது. மக்கள் அனைவருமே இந்தப் படம் தோற்றுவிடக் கூடாது என்று நினைத்து பணத்தைச் செலுத்துவது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் அனுப்பும் பணத்தை வைத்தே ஒரு கழிப்பறையை கட்டிவிடுவோம்\" என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் பிரபு.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:33:13Z", "digest": "sha1:MFWYXX4HO5FOWQ56DF4MIK7UXTG2VJLL", "length": 10353, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "இரும் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on June 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 6. பாசண்டச் சாத்தன் கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன் கடவுண் மங்கலங் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் செங்கோட் டுயர்வரைச் சேணுயர் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணை, அன்ன, அம், அரவணை, அரவு, ஆடகமாடம், ஆயிழை, ஆய், இடிக்கலப்பு, இரட்டையம், இருங்கோட்டி, இரும், இழை, இழைந்து, இழையோருள், உகு, கடிப்பகை, கதிர், கயம், கரகம், கவிர், காணிய, குடும்பி, கொய், கோடு, கோட்டம், கோட்டி, கோமான், சாத்தன், சிலப்பதிகாரம், சிலம்பு, சேடன், தகை, தளிர், திருவனந்தபுரம், பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பிடர், பிணிமுக, பிணிமுகம், மங்கல மடந்தை, மங்கலாதேவி, மட, மடமொழி, மாண், முத்திற, வரந்தரு காதை, வரை-மலை சேண்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on March 18, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 3.காதலிகள் காட்டிய அன்பு அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20 மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக், கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும், மாந்தளிர் மேனி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரி, இருங்கனி, இரும், எயிறு, ஏத்த, காமர், சிதரரி, சிதர், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, செவ்வி, துவர், துவர்வாய், நடுகற் காதை, மகரக் கொடியோன், மடவோர், முகில், முரி, முரிந்த, மூரல், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243169.html", "date_download": "2019-02-21T13:53:54Z", "digest": "sha1:YARFLFDOVB3WCJRAB77ULUUXT7KINDZE", "length": 15274, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "சோளக் காட்டுக்குள் இறங்கிய பறக்கும் தட்டு – 2 அடி உயர குள்ள மனிதனின் நடமாட்டத்தால் பரபரப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசோளக் காட்டுக்குள் இறங்கிய பறக்கும் தட்டு – 2 அடி உயர குள்ள மனிதனின் நடமாட்டத்தால் பரபரப்பு..\nசோளக் காட்டுக்குள் இறங்கிய பறக்கும் தட்டு – 2 அடி உயர குள்ள மனிதனின் நடமாட்டத்தால் பரபரப்பு..\nஇலங்கையில் உள்ள அம்பாறையில் நள்ளிரவில் ஒரு குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனால் தென் இலங்கை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.\nஅம்பறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2-ந்தேதி விவசாயி கருணதிலக்க என்பவர் தனது சோள காட்டுக்கு காவலுக்கு சென்றார்.\nஅப்போது அங்கு ஒரு குள்ள மனிதன் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் சுமார் 2 அடி உயரமே இருந்தான். அவனை பார்த்ததும் கருணாதிலக்கவுக்கு பயம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.\nதான் பார்த்த சம்பவம் குறித்து பக்கத்து காட்டில் காவலுக்கு இருந்த விவசாயிகளிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் அங்கிருந்த குள்ள மனிதன் மாயமாகிவிட்டான்.\nகுள்ள மனிதன் குறித்து விவசாயி கருணாதிலக்க தென் இலங்கையில் உள்ள ஒரு டி.வி.க்கு பேட்டி அளித்தார். ‘‘கடந்த 2-ந்தேதி சோளகாட்டுக்கு காவலுக்கு வந்தேன். அங்கு சற்று ஓய்வெடுக்கலாம் என நினைத்து சாய்ந்து கொண்டேன். அப்போது திடீரென சத்தம்கேட்டது. உடனே நான் எழுந்து விளக்கு அடித்து பார்க்கும்போது 2 அடி உயரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். தலைமுடி நீளமாக வளர்ந்து இருந்தது. முகம் சிவப்பு நிறமாகவும், உள்நோக்கி சென்றது போன்றும் வித்தியாசமாக காணப்பட்டது. உதடுகளும் சிவப்பாக இருந்தது.\nநான் விளக்கு வெளிச்சத்தை அந்த நபர் முகத்தில் அடித்து சத்தமிட்டேன் எனினும் அவர் ஒரு அடி கூட நகரவில்லை. உடனே அச்சமடைந்த நான் ஓடிச் சென்றேன். மற்ற விவசாயிகளை அழைத்து வந்து பார்த்தேன். ஆனால் அந்த நபரை காணவில்லை என்றார்.\nஇதற்கிடையே குள்ள மனிதர் வந்து சென்றதற்கான பாதசுவடுகள் ஆதாரமாக காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அனுராதாபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரை இறங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.\nஅதுகுறித்து ஆராய்ந்த போது அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது குள்ளமனிதர் தொடர்பான இந்த விவகாரத்தில் பறக்கும் தட்டு மூலம் வந்து இறங்கி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அவர் வேற்று கிரகவாசியாக இருக்கலாம் என்பதால் தென் இலங்கை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nதேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படுகிறது..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243444.html", "date_download": "2019-02-21T14:01:46Z", "digest": "sha1:E4BRTMQ4K5X5R5CIRGGSNU35RM7SXSHP", "length": 21419, "nlines": 195, "source_domain": "www.athirady.com", "title": "துஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதுஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nதுஷ்பிரயோகம் செய்தவரை பதவி நீக்கம் செய் இரண்டாவது நாளாகவும் போராட்டம்\nபத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் ஆசிரியர் பயிலுனர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் 07.02.2019 அன்று குதித்துள்ளனர்.\nகுறித்த கல்வியற் கல்லூரியில் உள்ள பதிவாளரை கல்லூரியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nசுகாதார குறைப்பாடு காரணமாக கடந்த ஐத்தாம் திகதி கொட்டகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களால் கல்லூரியின் போசணைசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குறித்த பதிவாளரே காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் பயிலுனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகல்வியற் கல்லூரியின் போசணைசாலையை பராமரிப்பது முதல் ஆசிரியர் பயிலூனர்களுக்கு நேர அட்டவணை படி உணவு வழங்கும் பொறுப்பு பதிவாளரை சார்ந்ததாகும்.\nஇவரின் கவனயீனம் காரணமாக இந்த போசணசாலை சுகாதாரம் பேணப்படாமல் சீல் வைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டிய பயிலுனர்கள் இதனால் முறையான வகையில் உணவும் எமக்கு கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.\nஅதேநேரத்தில் கல்லூரியில் பயிற்சிபெறும் 476 மொத்த பயலுனர்களில் 75% வீத தமிழர்களும் 25% சிங்களவர்களும் கூட்டாக இணைந்தே போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.\nஇப்போசணசலையின் சுத்த குறைப்பாட்டினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 60 பயிலுனர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையையும் இதன்போது சுட்டிக்காட்டினார்கள்.\nசுமார் இரண்டுமாத காலத்தில் போசணசாலையின் சுகாதார குறைபாடுகளை கருத்திற் கொண்டு சீர் செய்ய நடவடிக்கை எடுக்க பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளினால் எச்சரிக்கை விடுத்தும் போசணசாலைக்கு பொறுப்பான பதிவாளர் கவனத்தில் கொள்ளதாத நிலையில் கடந்த ஐந்தாம் திகதி சீல் வைக்கப்பட்டதாகவும் கூறினார்கள்.\nஅதேநேரத்தில் போசணசலைக்கு சீல் வைக்கப்பட்ட கடத்த 5 ஆம் திகதி மாலை 3 மணிக்கு பின் இரவு உணவு வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொறுப்பு வாய்ந்த பதிவாளர் உணவு வழங்க கூடிய அக்கறை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.\nபயிலுனர்களுக்கு நேர அட்டவணை படி இரவு 7 மணிமுதல் 7.30 வரையே உணவு வழங்கப்படும். ஆனால் போசணசாலைக்கு சீல் வைக்கப்பட்ட தினத்தில் அன்றைய தினம் இரவு 9 மணிக்கு பாணும் பருப்பு கறியும் வழங்கப்பட்டது.\nஇதன் பின் அடுத்த நாள் காலையில் முறையாக உணவு வழங்குவார்களா என்பது தொடர்பில் கேட்டறிய பதிவாளரை சந்திக்க சென்றோம். அங்கு அவர் அறையொன்றில் கல்லூரியின் சாரதி ஒருவர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இருவருடன் மொத்தம் நால்வர் மது அருந்துவதை கவனித்து வீடியோ மற்றும் படங்களை பிடித்தோம்.\nபின் கல்வியற் கல்லூரியில் இவ்வாறாக பொறுப்பு வாய்ந்தவர்கள் பயிலுனர்களை வழி நடத்துவோர் கல்லூரியின் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்டது தொடர்பில் பத்தனை பொலிசாருக்கு 119 ஊடாக தெரியப்படுத்தினோம்.\nவழமையாக இங்கு சம்பவங்கள் நடந்தால் உடனடியாக வருகை தரும் பொலிசார் வழமைக்கு மாறாக அன்று ஒரு மணி நேரம் சென்றே வந்தனர்.\nஇவர்களிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தோம். ஆனால் அவர்கள் மது அருந்தியவர்களை கைது செய்வதாக அழைத்து சென்றனர். அதன்போதே இவர்கள் மது அருந்தியமைக்கு ஆதாரமாக பலூன் ஊதி பரிசோதணை செய்து ஆதாரத்தை வைத்துகொள்ள வேண்டிய போதிலும் பொலிசார் அசமந்த போக்கை கடைப்பிடித்தனர் என தெளிவாக தெரிவித்த பயிலுனர்கள் மறுநாளான (06) அன்று கொட்டகலை பிரதேச வைத்திசாலை அதிகாரியின் ஊடாக இவர்கள் மது குடித்திருக்கவில்லை என்ற சான்றுதலுடன் பிற்பகல் கல்லூரிக்கு வந்து தெரிவித்தனர்.\nஇதனால் பொலிஸாரும் அவர்களின் சார்பாக செயல்பட்டதால் நாங்கள் பொய்யர்களாக்கப்பட்டோம். இது தொடர்பில் (06) அன்று பதிவாளர் மற்றும் மேலும் மூவரை இடைநிறுத்த கல்லூரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் குதித்தோம்.\nஇதையறிந்து விஜயம் செய்த அமைச்சர் வே.ராதாகிருஷ்ணனும் போதிய ஆதாரம் இல்லை என இடங்களுக்கு அறிக்கை விட்டு சென்றுவிட்டார். அத்துடன் கொழும்பிலிருந்து விசாரணைக்கென வருகை தந்த அதிகாரிகளும் எம்பை மிரட்டிவிட்டு சென்றனர்.\nஎனவே எமது கோரிக்கையின் அடிப்படையில் இக்கல்லூரியில் கடந்த 25 வருடமாக பதிவாளராக சேவைபுரியும் பி.டபிள்யூ. எச்.சு சீல் கருணாநிதி உள்ளிட்ட மூவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளோம் என்றனர்.\nஇதேநேரத்தில் தேசிய கல்வியற்கல்லூரியின் ஆணையாளர் கே.எச்.எம் பண்டார தொலைபேசில் 07.02.2019 அன்று காலை பயிலுனர்களையும், பிடாதிபதிகளையும் தொடர்பு கொண்டு 07.02.2019 அன்று மாலைக்கு முன் பயிலுனர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் குறித்த பதிவாளர் மற்றும் சகாக்களை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.\nஇதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றுள்ள பயிலுனர்கள் உரிய தீர்வு (07) மாலை எட்டாவிட்டால் (08.02.2019) அன்று முதல் தொடர்ந்தும் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nஅவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் தமிழ் விழா\nபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11202/", "date_download": "2019-02-21T13:51:34Z", "digest": "sha1:ES4RH6LHL7T4A4F4WUIWW25IIDYITTCJ", "length": 7602, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறுத்தை குட்டி மீட்பு! | Tamil Page", "raw_content": "\nடயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து 12.07.2018 அன்று மாலை 4.00 மணியளவில் சிறுத்தை குட்டியொன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு வன ஜீவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது தேயிலை மலையில் மூன்று சிறுத்தை குட்டிகள் ஓடியதை தோட்டத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஒரு குட்டி மாத்திரம் பொது மக்களால் பிடிக்கப்பட்டு தோட்ட அதிகரிகளிடம் ஒப்படைத்த பின் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஅதனை தொடர்ந்து நுவரெலியா வன ஜீவராசிகள் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது.\nகுறித்த தேயிலை மலையை சுற்றி சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் பாரிய காடுகள் காணப்படுவதாகவும், அங்கிருந்து உணவு தேடுவதற்காக தனது தாய் சிறுத்தையுடன் வந்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை குட்டிகள் பிறந்து மூன்று மாதங்கள் பூரத்தியடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஅண்மைக்காலமாக மலையகத்தின் பல பகுதிகளில் பல தோட்டங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\nமரம் நட யாழ் வந்த சம்பிக்க\nபூகோளமயமாக்கலில் உச்சம் தொடும் மொழிப்போர்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஅர்ஜூன் மீதான பாலியல் புகாரால் நடிகையின் அந்தரங்க தகவல் வெளியானது\nயாழ் மாநகரசபைக்கு கிடைத்த 12 மில்லியன் ரூபா செலவிடப்படாமல் திரும்பியது\nகாட்டு காட்டென காட்டும் நியூசிலாந்து: ஆபத்தான கட்டத்தில் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13787/", "date_download": "2019-02-21T14:23:50Z", "digest": "sha1:YPQQQDWKGPYNCG6BOT2IARNXB6ZKOPPH", "length": 6542, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா? | Tamil Page", "raw_content": "\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா\nசுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. கிராமத்து பெண்ணாக அவரது நடிப்பு பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது நடிப்பில் இளசுகள் சொக்கிப் போயிருந்தனர்.\nஇவ்வளவு திறமையிருந்தும், ஏனோ தமிழில் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளம், தெலுங்கு என கரையொதுங்கியிருந்தார். அங்கும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லை.\nஇந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 30 ல் திருமணம் நடக்க உள்ளது.\nஅனுமதியின்றி படத்தை பாவித்த நிறுவனத்திடம் நட்டஈடு கோரிய பிரபலம்\nதாடி பாலாஜி மீது மனைவி குற்றச்சாட்டு\nமுன்பதிவில் தடுமாறும் எல்கேஜி, கண்ணே கலைமானே\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; ��திலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nரெலோவின் வெருட்டலை இவ்வளவு காமெடியாகவா எடுத்தார் சம்பந்தன்\nகுடும்ப பெண்ணை வாகனத்தில் கடத்திய குடும்பஸ்தர்; விரட்டிய கணவர்: பலாலி வீதியில் நடந்த ‘சேஸிங்’\nஇது தனது குழந்தைப்பிள்ளை படமாம்: மட்டக்களப்பில் அதகளம் செய்த பிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/15569/", "date_download": "2019-02-21T13:47:28Z", "digest": "sha1:TA62DWOMULA22DVXST5I2INNETF5CYSD", "length": 7667, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "விக்கி வழக்கை விரைந்து முடிக்க மைத்திரி உத்தரவு! | Tamil Page", "raw_content": "\nவிக்கி வழக்கை விரைந்து முடிக்க மைத்திரி உத்தரவு\nவடக்கு முதலமைச்சருக்கு எதிராக பா.டெனீஸ்வரன் தரப்பு முன்னெடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 18ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அன்றைய தினமே, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே மிக அதிகமாக உள்ளதாக வழக்குடன் தொடர்புடைய சட்ட வட்டாரங்களில் இருந்து தமிழ்பக்கம் அறிந்துள்ளது.\nமுதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 20ம் திகதிக்குள் விரைந்து நடத்தி, முடிவொன்றை எட்டுமாறு ஜனாதிபதியிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். வழக்கின் தீர்ப்பு அனேகமாக, முதலமைச்சரிற்கு பாதிப்பில்லாததாகவே இருக்குமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇன்றைய வழக்கு விசாரணையின் போது, வழக்கை விரைந்து நடத்தி முடிப்பதை பற்றி நீதிபதி சூசகமாக குறிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஜனாதிபதி தரப்பிலிருந்து ஏன் இந்த உத்தரவு வந்தது என்பதை அறிய முடியவில்லை.\nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழில் திடீர் பேச்சுவார்த்தை\nயாழ் துரையப்பா விளையாட்டரங்கின் பெயரில் மாற்றம்… மாநகரசபையில் வருகிறது பிரேரணை\nஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒற்றையாட்சிதான்… தமிழரசுக்கட்சி ஏமாற்றுகிறது: நிபுணர்குழு அறிக்கையை ரெலோ பொதுக்குழுவும் நிராகரித்தது\n‘போரை தொடங்குவது எளிது… ஆன��ல் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nUPDATE: ரணிலின் மனு நிராகரிப்பு\nவீடு உடைத்து திருடிய கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த சிசிரிவி கமரா\nஎம்.பி பதவியை வேண்டாம் என நிராகரித்தவன் நான்: ஆனந்தசங்கரி தனது அனுபவங்களை எழுதுகிறார்\nபிரமாண்ட விஜய் கட்அவுட் சரிந்து விழுந்தது: சர்கார் துர்சகுனமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyODI0NDExNg==-page-1302.htm", "date_download": "2019-02-21T14:20:55Z", "digest": "sha1:ZIGMPSWL45PAAMAQ5U3GIH2F7HLMWCT2", "length": 17808, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழ���ுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nTGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது\nஇன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nTarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார��. அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமொண்ரூஜ் - தபால் நிலையத்தில் பாரிய குணடு வெடிப்பு\nகுண்டு வெடித்த சத்தம் நெடுந்தூரத்திற்கு அதிர்ந்துள்ளது. தபால்நிலையத்தின் சுவர்களை ஒரு கணம் இது அசைய, வைத்துள்ளதாக...\nபாலியற்குற்றவாளி - பதினெட்டுவருடச் சிறைத்தண்டனை\nகுறிப்பட்ட பெண்களை இலக்கு வைத்துப் பின்தொடர்ந்து, அவர்களை மடக்கிக் கழுத்தில் கத்திவைத்து இழுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு...\nரெப்புப்ளிக் போராட்டமும் வன்முறையுடன் கலைப்பு - இரு தரப்பும் சளைக்காத வன்முறை\nஒரு அணி, அங்கிருந்து கலைந்து சென்று, அருகிலிருந்து வீதியில் தரித்து நின்ற இரண்டு, மின்சார வாடகைச் சிற்றுந்துகளான Autolib மற்றும்..\nநேற்றைய வன்முறையின் தொடர்ச்சி - 124 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது - பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\n24 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nகோழை என சக கைதிகளால் அவமதிக்கப்பட்ட பயங்கரவாதி - ஐரோப்பாவின் பெரிய சிறையில் கண்காணிப்பு\nஇந்தச் சிறையானது அதியுச்சப் பாதுகாப்புக் கொண்டதும், ஐரோப்பாவின் பெரிய சிறைச்சாலை என்பதும், குறிப்பிடத்தக்கது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/12/enbalming.html", "date_download": "2019-02-21T13:30:11Z", "digest": "sha1:3W7BJIK4QDYVK6DY3DL3SCH7C5IAVR45", "length": 17742, "nlines": 156, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: எம்பாமிங் - Enbalming ஒரு குறிப்பு", "raw_content": "\nஎம்பாமிங் - Enbalming ஒரு குறிப்பு\nஎம்பாமிங் - Enbalming ஒரு குறிப்பு\nபிணச்சீரமைப்பு (Embalming) என்பது பிணத்தை அதன் உருக்குலையாதவாறு பாதுகாக்கும் ஒர் மருத்துவக் கலை 17ம் நூற்றாண்டில் வில்லியம் ஹார்வே என்பவர் இக்கலையை கண்டு பிடித்தார்.வில்லியம் ஹண்டர் என்பவர் இக்கலையை முதன் முதலாக இறந்தவனுக்கு பயன் படுத்தி இதன் பயன் பாடுகளை விளக்கினார். இவர்களுக்கு முன்னர் இறந்தவரின் பிரேதத்தை கிழித்து அதனுள் இருக்கும் உடல் உறுப்புகளை பார்த்து வரைந்து வகைக்கவும் அதன் வேலைகளை அறிய அதன் பாகங்களை குறிக்கவும் பிரேத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் லியனார்டோ டாவின்சி ஆவார்.\nஅவரது படக்குறிப்புகள் பிற்காலத்தில் மருத்துவத்துறைக்கு பெரிதும் உதவின, அதுபோல ஆங்கில ஹாரர் படங்களான Frankenstein படங்களுக்கும் அது இன்ஸ்பிரேசனாக இருந்தது. நமது நாட்டில் கல்லூரிகள், உயிரியல் சோதனைக்கூடங்கள், ஏன் பொருட்காட்சிகளில் உயிரியல் அரங்கங்களில் நாம் கண்டிருப்போம், வித்தியாசமான உருவத்திலான அல்லது வளர்ச்சி குறைந்த உடலுடன் கூடிய குழந்தைகள், மனித உடல் உறுப்புகளான இருதயம், ஈரல், கண்கள் ஆகியவற்றை ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் நீர் நிரைந்து அமிழ்த்தி வைத்திருப்பார்கள்..அவை அனைத்தும் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒன்று, அதில் நிரம்பியுள்ள எத்தனாலும் ரசாயன கலவைகளுமே நமது உடலில் எம்பாமிங் செய்ய பயன்படுகிறது\nஇந்தக் கலையை அமெரிக்க போரில் இறந்து போகும் வீரர்களை அவர்கள் குடும்பத்தினர் பார்ப்பதற்காக வீரர்களை Embalm செய்து அனுப்புவதை வழக்கமாக கொண்டது . .இந்த பிணச் சீரமைப்பு கலை என்பது உடலினுள் ஃபார்மால்டிஹைடு, குளுட்டரால்டிஹைடு, மெத்தனால், போன்ற கெமிக்கல் கலந்த கலவை உடலினுள் செலுத்தப்பட்டு உடலை பாதுகாப்பது.\nஇந்த கெமிக்கல்ஸ் தேவைக்கு ஏற்ப அளவு விகிதங்களில் மாறுபடும் Arterial embalming;Cavity embalming;Hypodermic embalming,Surface embalming போன்ற நான்கு முறைகளில் embalming செய்யப் படுகிறது . இதில் surface பதனிடுதல் என்பது தோலின் மேற்பரப்பில் ரசாயனக் கலவையை செலுத்தி பதனிடும் முறை இந்த சீரமைப்பில் மிக முக்கியமான சீரமைப்பு முக சீரமைப்பு , இறந்தவரின் முகம் உயிரோடு இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு , கண் உள்ளே சிறிய கண் மேட்டிற்காக தொப்பி போன்ற ஒன்றை வைத்து சரி செய்வார்கள் .\nபின் ஈறுகளை இழுத்து தைத்து தாடையை சரி செய்து , உதடுகளில் ஈரப்பதம் இருக்க ரசாயன கலவையை செலுத்தி , முடிந்த வரை இறந்தவர் தூங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள் . அதன் பின் பின் முகத்தில் தோலின் மேலே ரசாயன கழவியை செலுத்தி, தோலின் மேல்பாகம் மரணத்தினால் ஏற்பட்ட சுருக்கங்கள் இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பது போல் தயார் செய்வார்கள் .\nபிண சீரமைப்பு முடிந்தவுடன் உடல் முழுவதும் தோலுக்கு பயன் படுத்தும் அழகுசாதன கீரிம்களை வைத்து மசாஜ் செய்து உடலின் தோல் புத்துணர்வுடன் இருக்குமாறு தயார் செய்வார்கள் அதன் பிறகு புருவம் திருத்த பட்டு , தலை வாரப்பட்டு , முகத்திற்கு அவர்கள் வழக்கமாக இடும் மேக்கப்களை செய்து, அவர்கள் விரும்பி அணியும் ஆடை அணிவித்து அழகு செய்வார்கள் ( எம்ஜிஆர் கூட அவருக்கு பிடித்த உடை,அணிகலன்களோடு மேக்கப்பில் தான் அடக்கம் செய்யப்பட்டார் )\nசாதாரண சீரமைப்பிற்கு ஒருமணி நேரம் போதும் . ஆனால் நீண்ட நாட்கள் உடல் புதிதாக இருக்க வேண்டும் என்றால் , மிகவும் நேரம் எடுத்து செய்யவார்க்ள அதற்கு 12 மணி நேரம் கூட ஆகலாம் . இப்படி தயார் செய்த உடலை சாதாரணமாக ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரையிலும் கூட புத்துணர்வுடன் வைத்து பாதுகாக்க முடியும்.\nஇதுபோல் embalm ஸ்செய்யப்பட பிரபலங்களில் குறிப்பிடத்தக்க சிலர் என்றால் , ஆபிரஹாம் லிங்கன் , போப் ஜான் ,டயானா சார்லஸ் , இந்த நவீன மருத்துவ அறிவியல் கண்டு பிடிப்பிற்கு முன்னதாகவே ,(1017-1137) ல் ராமானுஜர் உடல் சீரமைக்கப்பட்டு இன்று வரை ஸ்ரீரங்கத்தில் பாதுகாக்க படுகிறது . பிண சீரமைப்பு என்பது வேறு , பதப்படுத்துதல் என்பது வேறு .\nபதப்படுத்தும் முறையில் உடலின் உள்ளுறுப்பு அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு எலும்புடன் கூடிய சரீரத்தின் சதையை தோலோடு வைத்து தைத்து உடலை பதப்படுத்துவார்கள் இதையே ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து எகிப்தில் ராஜாக்கள், ராணிகள், அவர்களது வாரிகளுக்கு செய்த மம்மி முறையாகும். Mummifying என்பது Embalming என்பதும் வேறு வேறாகும்.\nமியூசியத்தில் வைத்திருக்கும் பொம்மைகள் பதப்படுத்துதல் . அது வெறும் தோலை வைத்துக் கொண்டு உள்ளே வேறு பொருட்களை வைத்து வடிவம் செய்வது . சீரமைப்பு என்பது , ரத்த நாளங்களில் ரசாயன கலவையை செலுத்தி உடலை புதிதாக மாற்றுவது . இளவரசி டயானா கார் விபத்தில் முகம் முழுவ���ும் நசுங்கிய நிலையில் தான் கண்டெடுக்க பட்டார் .\nஅமெரிக்கா , கனடா லண்டன்போன்ற நாடுகளில் ஒவ்வொரு மரணமும் இந்த கலையில் அழகு படுத்தப் படுகிறது . இந்தியாவிலும் இது நடைமுறையில் இருந்தாலும் , சமீப காலங்களில் இந்த முறை அதிகரித்து உள்ளது .\nசோவியத் ரஷ்ய அதிபர் விளாடிமிர் லெனின் உடலும் கூட மிக அதி நவீன முறையின் 1924 ல் இருந்து எம்பாமிங் செய்து சீரமைக்கப்பட்டிருந்த்து, 2011 ல் சோசலிச கட்சிகள் சிலவால் லெனின் உடலை புதைக்கலாமா வேண்டாமா என மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி பிறகு 2012 ல் புதைத்தார்கள்.\nலெனின் மட்டுமல்ல உலகில் இஸ்லாமிய நாடுகள் தவிர்த்த அனைத்து நாடுகளிலும் இந்த முறை சர்வசாதாரண மக்களாலும் கடைபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கிறுஸ்தவ நாடுகளில் இறந்தவர் உடலை Funeral House என்னும் இல்லங்களில் ஒரு வாரத்திற்கு வைத்து பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு பின் 7 வது நாள் அடக்கம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இதனால் இந்த எம்பாமிங் முறை நமக்கு புதியதாக தோன்றலாம்.\nமேற்கத்திய நாடுகளை போலவே சீனா,ஜப்பான்,கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளும் தற்காலம் அதிக அளவில் கிறுஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டதால் புரூஸ்லி முதல் மைக்கேல் ஜாக்சன் வரையிலும் இது நடத்தப்படாத நடிகர்களும் அரசியல் தலைவர்களும் உலகில் இல்லை.\nஅமெரிக்காவில் இதற்கான கட்டணம் 500 அமெரிக்க டாலரில் இருந்து 1500 டாலர் வரை சீரமைப்பின் தேவைக்கு ஏற்ப வசூலிக்கிறார்கள்.\nமிக முக்கியமான விஷயம் பிண சீரமைப்பு உடலில் இருக்கும் ரசாயனக் கலவைகள் , காற்றில் தங்கி விடும் என்பதால் பிண சீரமைப்பு செய்த உடல்களை எரிக்க அனுமதிப்பதில்லை .\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழ���ச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-02-21T13:34:53Z", "digest": "sha1:FFN3HG4YLMZVIVWBYNY7IGL56IIT5ICV", "length": 19276, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதான செய்திகள் Archives » Page 2 of 1082 » Sri Lanka Muslim", "raw_content": "\nசிறுவர்களைப் பாதுகாப்பதற்கு தேசிய நிதியமொன்று தாபிக்கப்படும் – ஜனாதிபதி\nசிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். ......\nகல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கல்லாறு பகுதி கும்பலினால் தாக்குதல்..\nயூ.கே.காலித்தீன், அஸ்ஸலம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் இருவரும் சுகாதாரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 12 ஊழியர்களும் பெரிய நீலாவணையில் வைத்து இன்று புதன்கிழமை பிற்பகல் தாக� ......\nதேர்தல் சம்பந்தமாக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற உள்ள இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்� ......\nகல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர் தெரிவு\nசுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் (15) வெள்ளிக்கிழமை கல்முனை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இவ் வருடாந்� ......\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சொந்த நிதியிலிருந்து விகாரைகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகளுக்கு குடிநீர் தாங்கிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. வெலிம ......\nவவுனியா வளாக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்தப் பொதுக் கூட்டம்\nயாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்தப் பொதுக் கூட்டம் அண்மையில்(06-02-2019)வவுனியா வளாக வியாபார கற்கைகள் பீடத்தில் நடைபெற்றது. இதன் போது நடப்பு வருடத்திற ......\nஆசிரிய இடமாற்றங்கள் ,ஏனைய இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பாக கிழக்கு ஆளுநரை சந்திக்க யாரும் வரவேண்டாம் \nநாளை ( 20.02.2019) புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம் பெற இருக்கின்ற நிலையில் சகல ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாகவும் ,பதவி உயர்வு தொடர்பாகவும் யாரும் ஆளுநரை சந்திக்க வரவ ......\nகிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக\nண்டகாலமாக கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் னுச. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழிகாட்டலுடன் தீர்வுகள் பெறுவதற்கான நடவடிக்கைகள� ......\nமாகாண அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாகவே நிரந்தர தீர்வு கிட்டும்\nநடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அ� ......\nகிழக்கு மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் சகல ஆசிரியர்களுக்கும் ஏப்ரல் 05 க்கு முன்பு சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம்\nபாடசலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உதவி ஆசிரியர்களையும் ,பட்டதாரி ஆசிரியர்களையும் உள்வாங்குவதற்கு ஆளுநர் உத்தரவு கிழக்கு மாகாணத்திலே வேறு மாவட்டங்களில் கடமை ......\nகெக்கிராவ: வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nஐ.எம்.மிதுன் கான். திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கும்புக்வெவ நிமல் சிறி வித்தியாலயம் பல குறைபாடுகள் நிறைந்த பாடசாலையாக காணப்பட்டது. பிரதான ......\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சத்ய கவேஷகயோ என்ற அம� ......\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nதிருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேகநபரை மீண்டும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஆயிரம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்ப� ......\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nயாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்துவரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த தீவிர முயற்சிகளுக்க� ......\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n• 2019ஆம் ஆண்டு மேல் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 450 மில்லியன் ரூபா… • கிராமசக்தி மக்கள் இயக்க நிகழ்ச்சித்திட்டங்கள் நகர வறுமையினால் பாதிக்கப்பட்டுள் ......\nஷண்முகா ஹபாயா விவகாரம்:மனித உரிமை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியானது\n. பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை ஹபாயா அணிந்து ஷண்முகா கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை =========================================== சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து திருகோணமலை ஷ� ......\nவவுனியா வளாகம் ,வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த ......\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை\nஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த � ......\nதோப்பூர்: மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பணிப்பு\nமூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரானுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட தோப்பூர் கள்ளம் பத்தை பத்து வீட்டுத் திட்டத்துக்கு விஜயம் ஒன்றை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியம ......\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தி� ......\nமருதமுனை வட்டாரம் 03க்கான இளைஞர்கள் காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம்\nஎம்.என்.எம்.அப்ராஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை வட்டாரம் 03க்கான இளைஞர்கள் காங்கிரஸ் செயற்குழுக்கூட் டம் நேற்று முன்தினம் (16) இரவு மருதமுனைபொது நூலக கேடப்���ோர் கூடத் ......\nஅல்குர் ஆன் மாநாட்டுத் திர்மானங்கள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன் மாநாடு 17.02.2019 ஞாயிற்றுக் கிழமை கொழும்பு 7 விகாரமஹாதேவி பூங்கா அரங்கில் சிறப்பாக நடைபெற்று மு ......\nஇலங்கை பிரதமர் ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்\nசர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டண� ......\nதோப்பூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்காக\nதிருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் இன� ......\nமாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அமைக்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் மாவட்டம்தோறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அம்பாறை மாவட்� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1223830.html", "date_download": "2019-02-21T14:08:48Z", "digest": "sha1:VKBQKLHT5YUDFNIAJF2DE6U46G52NGVL", "length": 12015, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீிவிரம்!!(படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீிவிரம்\nஇரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீிவிரம்\nநாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் பொருட்டு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை.\nஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராண���வ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nயாழ். கந்தரோடையில் விபத்து: ஓ. எல் மாணவி உட்பட மூவருக்கு படுகாயம்\n5 மாநில தேர்தலில் 4-ல் வெற்றி பெறுவோம்- மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதி���ான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6243", "date_download": "2019-02-21T15:13:11Z", "digest": "sha1:DXMYU463TCYW3ZJ62IL7H6DGVGGC2ZIU", "length": 25763, "nlines": 107, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆர்ஹெச் எனும் அபாய அலாரம் | Rhea is a dangerous alarm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > பிரசவ கால ஆலோசனை\nஆர்ஹெச் எனும் அபாய அலாரம்\nஉடலுக்குள் உணவாகவும் உயிராகவும் ஒவ்வொரு செல்லாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது ரத்தம். இதில் A, B, AB and O என பல வகைகள் உள்ளதை அறிந்திருப்பீர்கள்.\nஇந்த ஒவ்வொரு ரத்த வகையிலும் உள்ள சிவப்பணுவில் ‘ஆன்டிஜென்’ எனும் புரதம் இருக்கிறது. இதை ஆர்ஹெச் காரணி (Rh factor) என்கிறோம். இந்த ஆர்ஹெச் காரணி கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது, என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.\nமுதன்முதலில் ‘Rhesus’ எனும் ஒரு வகை குரங்கு மூலம் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால், சுருக்கமாக இந்தக் காரணிக்கு ஆர்ஹெச் (Rh) என்று பெயர் வைத்துவிட்டனர். ஆர்ஹெச் ரத்த வகையில் இரண்டு விதம் உண்டு.\nசிவப்பணுவில் ஆர்ஹெச் காரணியைப் பெற்றுள்ளவர்களின் ரத்தத்தை ஆர்ஹெச் பாசிட்டிவ் (Rh positive) ரத்தம் எனவும், இது இல்லாதவர்களின் ரத்தத்தை ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் எனவும் அழைக்கின்றனர்.\nகுழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் இருந்தால், அவள் பெற இருக்கும் குழந்தைக்கு அது ஒரு யுத்தக் களமாகி, அதன் உயிரையே பறித்துவிடக் கூடிய அளவுக்குக் கொடுமையாகிவிடும் என்பதுதான் மிகப் பெரிய சோகம். அதேவேளையில் இந்தியாவில் ஆர்ஹெச் பாசிட்டிவ் (Rh positive) ரத்தம் உள்ளவர்கள் சுமாராக 85% பேர்; ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் உள்ளவர்கள் 15% பேர் மட்டுமே என்பதில் சிறிய ஆறுதல்.\nதம்பதிகள் இருவரும் ஒரே வகை ரத்தம் உள்ளவர்களாக - அதாவது, ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் அல்லது ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்று இருந்தால் பிரச்னை இல்லை. மனைவியின் ரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ் என்றும், கணவரின் ரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ் என்றும் அமைந்து, பிறக்கும் குழந்தைக்கும் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தமாக அமைந்துவிட்டால், பிரசவ நேரத்தில் சிக்கல் ஆகிவிடும்.\nஇதைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nகருவில் வளரும் சிசுவுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற சங்கதிகள் எல்லாமே ரத்தம் வழியாகத் தாயிடமிருந்துதான் போகின்றன என்று பொதுவாகச் சொன்னாலும், எந்தக் கட்டத்திலும் தாயின் ரத்தச் சிவப்பணுக்களும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களும் கலந்துவிடுவதில்லை. இந்தக் கலப்பைத் தடுப்பதற்குத்தான் நஞ்சுக்கொடி (Placenta) உள்ளது.\nபிரசவ நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியில் வந்துவிடுவதால், இடைப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் ரத்தமும் தாயின் ரத்தமும் கலந்துவிடுகின்றன.\nஅப்படிக் கலக்கும்போது, பாசிட்டிவ் நெகட்டிவ் கலப்பு ஒத்துப்போகாது என்பதால் குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாயின் ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தத்தில் ‘ஆர்ஹெச் எதிரணுக்கள்’ (Rh Antibodies) எனும் ‘வீட்டுப் பாம்பு’களை உற்பத்தி செய்கின்றன.\nஇந்த எதிரணுக்களை ‘வீட்டுப் பாம்புகள்’ என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வீட்டில் பாம்பு வளர்த்தால், அது வீட்டுக்காரரை ஒன்றும் செய்வதில்லை.\nஆனால், வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், அவரை ‘எதிராளி’யாக நினைத்துக் கொத்திவிடும். அப்படித்தான், தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியான பிறகு உருவாகும் குழந்தை அந்த ரத்தத்துக்கு ‘எதிராளி’யாகி விடுகிறது.\nஎனவேதான், கருப்பையில் சிசுவானது தங்கி வளர ஆரம்பித்தவுடன், தாயின் ஆர்ஹெச் எதிரணுக்கள் கொண்ட ரத்தம் சிசுவின் ரத்தத்தை எதிராளியாக நினைத்து, சிசுவின் சிவப்பணுக்களைச் ‘சுனாமி’போல் அழித்துவிடுகிறது. இதன் விளைவாக, சிசுவுக்குக் கடுமையான ரத்த அழிவுச்சோகை(Haemolytic anaemia), மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவை சிசுவாக அது கருப்பையில் வளரும்போது அல்லது குழந்தையாக பிறந்த பின்பு ஏற்படுகின்றன. இதனால் சில குழந்தைகள் இறந்துவிடுவதும் உண்டு.\nதாய்க்கும் சேய்க்குமான இந்த ‘ரத்தக் கலப்பு’ முதல் குழந்தையின் பிரசவ நேரத்தில் நிகழ்வதால், ��ுதல் குழந்தைக்கு மேற்சொன்ன பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இரண்டாவது குழந்தைக்குத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலைமைக்கு ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ (Rh incompatibility) என்பது மருத்துவப் பெயர்.\nஅதேநேரம், ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குக் கீழ்க்காணும் சூழல்களில் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தத்துடன் கலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது முதல் குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\n* தவறுதலாக ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாய்க்குச் செலுத்தப்படும் போது.\n* கருப்பையை விட்டு வேறு இடங்களில் சிசு உருவாகும்போது.\n* கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங், பனிக்குட நீர்ப் பரிசோதனை போன்ற கருப்பைக்குள் ஊசி செலுத்திப் பரிசோதிக்கும் பரிசோதனைகளின்போது.\n* கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்படும்போது.\nதாயின் உடலில் ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ ஏற்படுவதைத் தடுத்தால் மட்டுமே குழந்தைக்குப் பாதிப்புகள் உண்டாவதைத் தடுக்க முடியும். அதற்கு தாயின் ரத்தமும் குழந்தையின் ரத்தமும் கலப்பதற்கு வாய்ப்புள்ள பிரசவம், கருச்சிதைவு, கருக்கலைப்பு, கருப்பைக்கு வெளியில் குழந்தை உருவாதல், கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புப் பரிசோதனைகள் ஆகிய நேரங்களில் ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ எனும் மருந்தைத் தாய்க்குச் செலுத்திவிட வேண்டும்.\nஇது குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ஆன்டிஜென்கள் தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்துவிடுகிறது. இதன் பலனால், குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்கள் அழிவதும் தடுக்கப்படுகிறது.\nதாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் ஏற்கனவே உற்பத்தி ஆகாமல் இருந்தால் மட்டுமே ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ மருந்தைச் செலுத்துவது பலனளிக்கும். அதனால், அந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு, கர்ப்பிணியின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇதற்கு ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ (Indirect Coomb’s test) செய்யப்படும். இதன் முடிவு நெகட்டிவ் என்றால், அந்தக் கர்ப்பிணிக்கு ஆர்ஹெச் எதிரணுக்கள் இல்லை என்றும், பாசிட்டிவ் என்றால், ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றன என்றும் பொருள்.\n��ுதல் டிரைமெஸ்டரில் முதல் செக்கப்புக்கு டாக்டரிடம் செல்லும்போது, கணவர், மனைவி இருவரின் ரத்த ஆர்ஹெச் வகைகளைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கணவருக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம், மனைவிக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால், முதல் குழந்தை பிறந்ததும் அதன் ஆர்ஹெச் வகையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nகுழந்தைக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் என்றால், குழந்தை பிறந்த 24 - 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ மருந்தைச் செலுத்திவிட வேண்டும். குழந்தைக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால் தாய்க்கு இதைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.ஒருமுறை இந்த மருந்து செலுத்தப்பட்டால், அது அந்தக் கர்ப்பத்துக்கு மட்டும்தான் பலன் தரும். அடுத்தமுறை கர்ப்பமுற்றால், மறுபடியும் இந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொள்ள வேண்டும்.\nகர்ப்பத்தடை செய்துகொள்பவர்களுக்கு பிரசவத்தைத் தொடர்ந்து கர்ப்பத்தடை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. என்றாலும், அரிதாக சிலருக்கு கருத்தடைமுறை தோற்றுப்போகும்; அப்போது மீண்டும் கர்ப்பமடையலாம் அல்லது பிற்காலத்தில் கருத்தடையை நீக்கிவிட்டு மறுபடியும் கர்ப்பம் அடைய முடிவெடுக்கலாம். இம்மாதிரியான சூழல்களில் அப்போது இந்த மருந்தைச் செலுத்த முடியாது. எனவே, பாதுகாப்பாக இப்போதே இந்த மருந்தைச் செலுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.\nஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்ணுக்கு முதல் பிரசவத்தில் முன்னேற்பாடாகத் தடுப்பூசி போடப்படவில்லை; அவருடைய அடுத்த கர்ப்பத்தில் ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ பாசிட்டிவ் என்றால், கர்ப்பகாலம் முழுவதும் மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பமான 5 மாதங்களுக்குப் பிறகு, சிசுவுக்கு ரத்தசோகை ஏற்படுகிறதா என்பதை அறிய ‘பல்ஸ் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை’ அடிக்கடி மேற்கொள்ளப்படும்; ரத்தசோகை இருந்தால், ரத்தப் பரிசோதனை தேவைப்படும்.\nரத்தசோகை கடுமையாக இருந்தால், சில சிறப்பு மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பப்பையில் வளரும் சிசுவுக்கு ரத்தம் செலுத்தப்படுகிற நவீன சிகிச்சையையும் இப்போது மேற்கொள்கின்றனர்.\nஇதன் மூலம் சிசுவுக்கு ஏற்படுகிற உயிராபத்தைத் த���ுத்துவிடுகின்றனர்.\nஒருவேளை, பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில்தான் குழந்தைக்கு ரத்தசோகை இருப்பது தெரியவருகிறது என்றால், பிரசவத் தேதிக்கு முன்னரே குழந்தை பிறக்கத் தூண்டப்படுவதுண்டு அல்லது சிசேரியன் அறுவைப்பேறு மேற்கொள்ளப்படுவதுண்டு. அப்படிப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தால் சிறப்பு நீலவிளக்கொளி சிகிச்சையில் (Phototherapy) அதைச் சரிபடுத்துகின்றனர். வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவதும் உண்டு.\nஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இப்பிரச்னைகள் ஏற்படுவதில்லை; சில விதிவிலக்குகளும் உண்டு. எனவே, ‘ஆர்ஹெச் பொருந்தாமை’க்குப் பயப்படத் தேவையில்லை. அதேநேரத்தில், இதில் சிறிது கவனமாக இருந்து, விளைவுகள் மோசமாகாமல் தடுத்துக்கொள்ள வேண்டும் எனும் எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டியது முக்கியம்.\nசிவப்பணு ஆர்ஹெச் AB and O Rhesus\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகர்ப்ப கால மன அழுத்தம்\nவீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகருவுற்ற காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை என்ன\nதாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/11/17/46348/", "date_download": "2019-02-21T14:16:24Z", "digest": "sha1:QP7XZD55DD2TTVSET5KTOWO6PRGHMZRB", "length": 7661, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "மீண்டும் கூட்டமைப்புடன் இணைய வேண்டிய அவசியமில்லை-பா.உ. வியாழேந்திரன் – ITN News", "raw_content": "\nமீண்டும் கூட்டமைப்புடன் இணைய வேண்டிய அவசியமில்லை-பா.உ. வியாழேந்திரன்\nஇலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் 0 23.அக்\n2030ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான புதிய திட்டம் 0 07.ஜூன்\nகொள்ளையடித்தவர்கள் நாட்டுப்பற்று பற்றி பேசுவது நகைப்புக்குரியது-பா.உ. அனுரகுமார 0 03.அக்\nநான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும் எனவும் தான் மீண்டும் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய வேண்டிய அவசியமில்லையெனவும் பா.உ. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு உள்ளது.மீண்டும் கூட்டமைப்புடன் இணைவதற்கு சம்பந்தன் ஐயாவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kulaluravuthiagi.org/manam2.htm", "date_download": "2019-02-21T14:44:24Z", "digest": "sha1:5PYZFILXTZPI3QPP4VXZNWN5QOJ2VEUK", "length": 128595, "nlines": 223, "source_domain": "www.kulaluravuthiagi.org", "title": "HOW TO RELEASE MENTAL TENSIONS ?", "raw_content": "\nஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை\nஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை\nமன அழுத்தம் களையும் வழிபாடுகள்\nமனம் என்ற பொருளை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். மனிதன் தேவன் ஆவதும், தேவன் மிருகம் ஆவதும் மனத்தைப் பொறுத்ததுதானே\nஇவ்வாறு மனதை ஆளும் முறைகள் கேட்பதற்கும் படிப்பதற்கும் எளிமையாக���் தோன்றினாலும் நடைமுறையில் மனத்தை அடக்குதல் மிகவும் கடினமான செயல் என்பதால் தெய்வங்களும் சற்குருமார்களும் தாங்களே பூமிக்கு மனித வடிவில் எழுந்தருளி மனிதர்களுக்கு அனுபவ பாடங்களை யுக யுகமாக தங்கள் வாழ்க்கை மூலம் போதித்து வருகிறார்கள்.\nநமது சற்குரு வெங்கடராம சுவாமிகளின் ஆசான் ஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் கோவணாண்டி கிழ ரூபத்தில் ஆட்கொண்டு ஆன்மீகப் பொக்கிஷங்களை அளித்தார் அல்லவா அவை அனைத்துமே நம்முடைய மனதை ஆளும் நடைமுறை விளக்கங்களை அளிக்கின்றன.\nகுருகுல வாசத்தின் ஆரம்ப நாட்களில் சிறுவனான வெங்கடராமனுக்கு குரு நம்பிக்கை வலுப்படுவதற்காக பல சித்தர்கள், யோகிகள், ஞானிகளின் தரிசனத்தைப் பெற்றுத் தந்தார் கோவணாண்டிப் பெரியவர். பூண்டி மகான் போன்ற பிரம்ம ஆசான்களிடம் வருடக் கணக்கில் கூட உயர் ஆன்மீகத் தத்துவங்களை நேரியடையாகப் பெற அவர்களிடம் அனுப்பி வழிகாட்டியதும் உண்டு.\nஒரு முறை சிறுவனான வெங்கடராமன் பூண்டி மகானுடன் இரண்டு வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்தான். சமாதி நிலை கொள்ளும் சில வருடங்களுக்கு முன் உடல் நலம் குன்றிய நிலையில் ஒரே இடத்தில் இருந்து அருளாட்சி செய்து வந்தாலும் அதற்கு முன்னர் மிகவும் சுறுசுறுப்பாக தேனீயைப் போல சுற்றி அலைந்தவர்தான் பூண்டி மகான் அவர்கள். இந்த ரகசியம் அறிந்தோர் ஒரு சிலரே.\nஅத்தகைய நாட்களில்தான் சிறுவன் வெங்கடராமன் பூண்டி மகானுடன் திருஅண்ணாமலையை இரண்டு வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்து அற்புத ஆன்மீக இரகசியங்களை எல்லாம் அறிந்தான். பூண்டி மகான் ஆறடி உயரமுள்ள கம்பீர தோற்றமுடையவர். தற்கால இளைஞர்களைப் போல பாண்ட் அணிந்திருப்பார். அதில் வலது கால் பாண்ட் பகுதியைத் தொங்க விட்டும் இடது கால் பாண்ட் பகுதியை முழங்கால் வரை சுருட்டி விட்டும் வைத்திருப்பார். பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் ஒரு விநோதமான கோமாளித்தனமான தோற்றம் அம்மகானுடையது.\nசிறுவனுக்கும் பூண்டி மகானுடைய ஆடையையும் அவருடைய நடையையும் பார்த்தவுடன் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல்தான் தோன்றியது. ஆனால், சில மாதங்களுக்கு முன் பெரியவர் கூறிய விஷயங்கள் சட்டென ஞாபகம் வரவே பொங்கி வந்த சிரிப்பை தன்னுள் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.\nஅப்படி பெரியவர் என்ன அறிவுரை கூறியிருந்தார்\nபூமி���ில் மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் இறைவனின் மேன்மையை உணர்ந்து அவருக்குத் தொண்டுகள் பல செய்து இறைவழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டால் அவர்கள் இறந்தபின் கைலாயம் செல்கிறார்கள். இது உண்மையே.\nபெருமாளை தீவிரமாக வழிபட்டவர்கள் வைகுண்டத்திற்கும், முருக உபாசகர்கள் சுப்ரமண்ய லோகத்திற்கும் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு பக்தர் எந்த குருநாதருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தானே தனக்குத் தோன்றிய முறையில் சிவ வழிபாடு செய்து, ஆன்மீக முன்னேற்றம் அடைந்து மனித பிறவியின் நிறைவில் கைலாயம் சென்றடைந்தார். அவர் கைலாயத்தின் வீதிகளில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஒரு சிவனடியார் வந்து கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வலது கையை சுற்றி எங்கோ தொலைவில உள்ள மாங்காயை அடிப்பது போல பாவனை செய்து கொண்டே எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார்.\nஅது முதன் முதலில் அந்த சிவ பக்தர் கைலாயத்தில் கண்ட காட்சி என்பதால் பூமியில் உள்ள நினைவில் அவரைப் பார்த்தவுடன் பைத்தியம் என்று நினைத்து வாய் விட்டுச் சிரித்து விட்டார். ஆனால், எதிரே வந்தவரோ தெய்வீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு சித்தர். அவர் மாங்காய் அடிப்பது போல் கையை ஆட்டினால் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு அண்டம் உருவாகும். அவருடைய இரண்டாவது அசைவில் அவர் தோற்றுவித்த அண்டத்தில் உயிர்கள் தோன்றும். அவருடைய மூன்றாவது அசைவில் அவ்வாறு தோன்றிய உயிர்களின் கர்ம பரிபாலனத்திற்கான விதிகள் நிர்மாணிக்கப்படும். இவ்வாறு மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல தத்துவ செயல்பாடுகளை தன்னுடைய ஒவ்வொரு கை, விரல் அசைவிலும் தோற்றுவித்த அற்புத மகான்.\nஆனால், இது எதுவுமே அறியாத அப்பாவியான அந்தப் புது கைலாய வாசி அவரைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தவுடன் அந்த ரிஷி இவரைப் பார்த்து தன்னுடைய கையை கீழ் நோக்கி அசைத்தார். அவ்வளவுதான்.\nஅடுத்த விநாடி அந்த சிவ பக்தர் ஒரு புழுவாய் பூமியில் உள்ள ஒரு வயல் வெளியில் விழுந்து விட்டார். இனி அவர் புழுவிலிருந்து மரம், மிருகம், பறவை என பல பிறவிகளைக் கடந்து மனிதப் பிறவியை அடைந்து அதன் பின்னர் இறைவனை வழிபட்டு கைலாயம் அடைய வேண்டும்.\nஅதனால்தான் மனிதனுக்கு சற்குரு ஒருவரின் வழிகாட்டுதல் அவசியம் வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள். கோவணா��்டிப் பெரியவர் சிறுவனுக்கு இந்நிகழ்ச்சியைக் கூறி எச்சரிக்கை விடுத்தார்.\n” தெய்வீகத்துல இருப்பவர்கள் எப்போதும் ஜாக்கிரதையாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கைலாயம்தான் என்று கணக்கு கிடையாது. எங்கு யாரைப் பார்த்தாலும் தேவையில்லாமல் ஒருவரை கிண்டல் செய்தால் அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. கைலாயத்தில் ஒருவன் வசிக்கிறான் என்றால் அவன் எத்தகைய இறை உணர்வில் இருப்பான் என்று இங்கிருக்கும்போதே நன்றாக ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொண்டால்தான் யாரையும் மனதால் கூட துச்சமாக எண்ணும் மன நிலை வளராது.”\n” மேலும் யாருடைய தெய்வீக நிலையையும் அவர்களுடைய வெளித் தோற்றத்தை வைத்து எடை போட முடியாது. இதையும் தெய்வீகத்தில் இருப்பவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.”\nஇவ்வாறு கூறி கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு கிருஷ்ண பரமாத்மா, கர்ணன், குபேரன் இவர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது எத்தகைய எளிய கோலத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை அனுபவ ரீதியாகவே காட்டினார். ஆனால், இந்த அற்புத தரிசனத்திற்காக சிறுவன் பல வருடங்கள் கிரிவலப் பாதையிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது என்பதும் உண்மையே.\nபூர்ண அவதாரமான கிருஷ்ண பரமாத்மா ஆறு வயது நிரம்பிய கருத்த இடையன் வடிவத்தில் இடையில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு கையில் ஒரு மூங்கில் குச்சியை வைத்துக் கொண்டு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னே கர்ணன் ஒரு விறகு வெட்டியைப் போல தோளில் ஒரு கோடலியை தொங்க விட்டுக் கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான். கிருஷ்ண பாரமாத்மாவின் கண்கள் தனக்கு முன்னே சென்ற கர்ணனின் மீதுதான் இலயித்திருந்தது. ஒரு முறையாவது தன்னையும் அறியாமல் திரும்பி தன்னைப் பார்த்துவிட மாட்டானா என்ற ஏக்கத்துடன் கிரிவலத்தில் அவனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.\nமக்களுக்கெல்லாம் ஆடை, ஆபரணங்களையும், செல்வங்களையும் அள்ளி வழங்கும் குபேர மூர்த்தியோ கிழிந்த வேட்டியை அணிந்து கொண்டு குபேரத் தீர்த்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய வேட்டியில் ஓட்டைகள் இல்லாத இடமே கிடையாது. வேட்டியை விட ஓட்டையே அதிகம் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய வேட்டியில் வறுமை தாண்டவமாடியது. அந்த வேட்டையைத் துவைத்து பல வருடங்கள் ஆனது போல் அதில் அழுக்கு மண்டிக் கிடந்தது.\nஇக்காட்சிகளை எல்லாம் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்குக் காட்டியவுடன்தான் பெரியவரின் வார்த்தைகளில் சிறுவனுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்தது.\nமகான்களின் ஒவ்வொரு செயலுக்கும் விரல் அசைவிற்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்களும், தத்துவங்களும் பொதிந்துள்ளன என்ற பேருண்மையை மெல்ல மெல்லதான் சிறுவன் உணர ஆரம்பித்தான்.\nஅந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் பூண்டி மகான் பேண்ட் அணிந்திருந்த கோலத்தில் உள்ள தெய்வீக இரகசியத்தை பல ஆண்டுகளுக்குப் பின் உணர்ந்தான். த்ரைலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள் சிவ தத்துவத்தையும், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் சக்தி தத்துவத்தையும் போதிக்க அவதாரம் கொண்டவர்கள். ஷீரடி பாபா, ரமண மகரிஷி போன்ற உத்தமர்கள் அத்வைத தத்துவத்தை போதிக்கத் திருவுள்ளம் கொண்டவர்கள்.\nஇந்த அடிப்படையில் நோக்கினால் பூண்டி மகான் சிவ சக்தி ஐக்ய சொரூபத்தில் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் எழுந்தருளிய ஞானியாவார். அவருடைய முழுக்கால் பேண்ட் என்பது சிவ தத்துவத்தின் விளக்கமாகவும் முழங்கால் வரை மடக்கிய அரைக் கால் பேண்ட் சக்தி தத்துவத்தின் விளக்கமாகவும் அமைந்தது. மேலும் சிறுவனை பூண்டி மகானின் குருகுலத்திற்காக கோவணாண்டிப் பெரியவர் தற்போது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் தோன்றியுள்ள சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதியில்தான் விட்டுச் சென்றார் என்பதும் பிற்காலத்தில் சிறுவன் உணர்ந்து ஆனந்தமடைந்த தெய்வீக உண்மையாகும்.\nஇவ்வாறு சிறுவனும் பூண்டி மகானும் திருஅண்ணாமலைலையத் தொடர்ந்து கிரிவலம் வந்த காலத்தில் பல்லாயிரக் கணக்கான தெய்வீக அனுபவங்கள் சிறுவனுக்குக் கிடைத்தன. அவற்றில் ஒன்றிரண்டை மட்டுமே நம்முடைய நலனுக்காக சுவாமிகள் வெளியிட்டுள்ளார்கள்.\nஅந்த அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சிறுவனும் பூண்டி மகானும் நடந்து செல்வது லாரல் ஹார்டி சேர்ந்து நடப்பது போல் இருக்கும் என்று விளையாட்டாகக் கூறுவதுண்டு. பூண்டி மகான் நல்ல உயரமுடையவர். சிறுவன் வெங்கடராமனின் உயரமோ சராசரி சிறுவர்களை விடக் குறைவு. எனவே பூண்டி மகான் நடக்கும்போது அவருடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சிறுவன் அவரைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டேத���ன் இருப்பான். மேலும் அவர்களுடைய கிரிவலப் பாதை தற்காலத்தில் உள்ள தார் ரோட்டில் அமையவில்லை. பெரும்பாலும் திருஅண்ணாமலையை ஒட்டிய அடர்ந்த காடுகளிலும், நீர்வீழ்ச்சிகளை ஒட்டியும், சூரிய ஒளியே படாத இருண்ட குகைகளிலும் அவர்களுடைய சஞ்சாரம் இருந்தது. அச்சமயத்தில்தான் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பூமியின் அடர்ந்த காடுகளில் வாழ்ந்த டினோசார்களைச் சிறுவன் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு டினோசாரின் உயரமும் குறைந்தது 300 அடி. பெரும்பாலும் டினோசார்களின் கால், வயிற்றை மட்டும்தான் சிறுவன் பார்க்க முடியும். ஒவ்வொன்றும் அவ்வளவு உயரம்.\nவெள்ளை காக்கை, வெள்ளைப் புலிகள், ஐந்து தலை நாகம், ஐராவதம், பஞ்ச வர்ணக் கிளி போன்ற தேவலோகப் பறவைகள் விலங்குகளின் தரிசனத்தையும் பூண்டி மகான்தான் சிறுவனுக்குப் பெற்றுத் தந்தார். மைனா, கருங்குருவி போன்ற பறவைகளின் அற்புத பாஷைகளையும் சிறுவன் அந்த கிரிவலத்தில்தான் கற்றுக் கொண்டான். மைனா, கருங்குருவி போன்ற பறவைகள் உலகெங்கும் பல இடங்களில் வாழ்ந்தாலும் திருஅண்ணாமலையில் உள்ள பறவைகள் மற்றப் பறவைகளை விட என்ன தெய்வீக உயர் நிலைகளைப் பெற்றுள்ளன என்பதை பூண்டி மகான் சிறுவனுக்கு விளக்கிக் கூறினார்.\nஒரு முறை பஞ்ச முக தரிசனப் பகுதியில் சிறுவனும் பூண்டி மகானும் சென்று கொண்டிருக்கும்போது ஒரு சாண் உயரமுள்ள ஒரு சித்தரைக் கண்டனர். சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம், தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. முதலில் அந்த சித்தரைப் பார்த்த சிறுவனுக்கு ஏதோ ஒரு சாவி கொடுத்த விளையாட்டுப் பொம்மை நகர்ந்து செல்வது போல் தோன்றியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் நன்றாகப் பார்த்தான். உண்மையில் மனித உருவத்தில் உள்ள ஒரு மகான்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள சிறுவனுக்கு வெகு நேரமாயிற்று.\nஅந்தக் குள்ள சித்தரைப் பார்த்ததும் சிறுவன் பூண்டி மகானைப் பார்த்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். பூண்டி மகான் ஒரு புன்முறுவலுடன், ” இவர் ஒரு பெரிய சித்தருடா, உனக்கு நிறைய விஷம் சொல்றதுக்காக அன்னபூரணி லோகத்திலிருந்து வந்திருக்கிறார். வா, அவருடன் பேசுவோம். அவரை அந்த சுமைதாங்கியின் மேல் உட்கார வை,” என்றார்.\nசிறுவனுக்கு ஒரே குஷி. ” ஆஹா, நம்மையும் பார்ப்பதற்காக அன்னபூரணி லோகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அது என்ன அற்புதமான விஷயம், ” என்று மனதிற்குள் மிகவும் பரமானந்தத்துடன் அந்த ஒரு சாண் சித்தரைத் தன்னுடைய வலது கையால் தூக்கி எடுக்க முயன்றான்.\nஎன்ன ஆச்சரியம். அந்தச் சித்தரை ஒரு துளி கூட அசைக்க முடியவில்லை. தரையில் ஆணி அடித்து நின்றதுபோல கொஞ்சம் கூட இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றார். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தன்னுடைய இரு கைகளாலும் சித்தரைத் தூக்க முயற்சி செய்தான்.\nஊஹூம், அந்த சித்தர் கொஞ்சமும் அசைவதாகத் தெரியவில்லை. இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது, என்று நினைத்து பூண்டி மகானைப் பார்த்தான். அவர் வாய் விட்டு சிரித்து விட்டு, ”ஏண்டா அடி மண்டு. அந்த கோவணாண்டிப் பெரியவர் எத்தனை முறை உன்னிடம் சொல்லி இருக்கிறார். உருவத்தை வைத்து யாரையும் எடை போடாதே, என்று. உன்னுடைய மர மண்டைக்கு எதுவு புரியாது என்பதற்காகத்தான் இவர் அன்னபூரணி லோகத்திலிருந்து வந்த உத்தமர் என்று முன்னமே உனக்கு விளக்கினேன். அப்படியும் புரியாமல் விழிக்கிறாயே.\nமுதலில் அவருக்கு ஒரு நமஸ்காரம் செய். அப்புறம் அவரைத் தூக்க முயற்சி செய்,” என்றார்.\nஇப்போதுதான் சிறுவனுக்கு உண்மை விளங்கியது. தன்னுடைய அறியாமையை நொந்து கொண்டே, சாஷ்டாங்கமாக அந்த சித்தருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.\n”சுவாமி, தெரியாத் தனமா தப்பு பண்ணி விட்டேன். மன்னிச்சுடுங்க. கருணை செய்து அந்த சுமைதாங்கியில் அமர வேண்டும்,” என்று பணிவுடன் கூறிக் கொண்டு அவரைத் தூக்கினான். இப்போது அவரைத் தூக்குவது என்பது ஒரு குழந்தையைத் தூக்குவது போல் எளிதாகி விட்டது. அவரும் சிறுவனின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சுமைதாங்கி மேல் அமர்ந்து கொண்டார்.\nபூண்டி மகானும் அவர் அருகில் சிறுவனுடன் தரையில் அமர்ந்து கொண்டார். அன்னபூரணி லோகத்திலிருந்து வந்த அந்த சித்தர் அன்னதானத்தின் மகிமைகளைப் பற்றி சிறுவனுக்கு விளக்கிக் கூறினார். உலக அமைதிக்காக பல இறை வழிபாடுகள் இருந்தாலும் அவற்றில் முதன்மையானது அன்னதானமே என்பதை வலியுறுத்தினார். அப்போதுதான் சிறுவனுக்கு கோவணாண்டிப் பெரியவர் கூறிய, சோற்றைப் போடு, சித்தனாவாய், என்ற சித்த மந்திரத்தின் மகத்துவம் புரிய ஆரம்பித்தது.\nபோகும் வழிக்குத் துணையாய் நிற்குமே\nஎன்று நமது மூதாதையர்களின் அனுகிரகத்தைப் பெற எளிய பூஜை இந்த அன்னதானமே என்பதை அற்புதமாக விளக்கினார் அந்த சித்த பிரான். அப்போது வெகு தூரத்தில் ஒரு குருவி அவலமாக கத்தும் குரல் கேட்டது. சித்தர் சிறுவனை அழைத்து, ”ராஜா, அந்த குருவி என்ன சொல்கிறது என்று உனக்குப் புரிகிறதா” என்று அன்பு ததும்ப கேட்டார். சிறுவன் நன்றாக உற்றுக் கேட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.\nஒன்றும் புரியவில்லை என்று சித்தரிடம் தெரிவித்தான். சித்தர் சிறுவனை உற்று நோக்கி மனதை ஒரு நிலைப் படுத்தி கவனமாகக் கேள், என்று கூறினார். சிறுவன் மீண்டும் தன்னுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி அந்தக் குருவியின் குரலைக் கூர்ந்து கேட்டான். அந்தக் குருவி ஏதோ சொல்வது போல் தோன்றியது. ஆனால், சரியாக அது கூறுவது என்ன என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை.\nசித்தர் தொடர்ந்து, ”இப்போது அந்தக் குருவி சற்று அருகில் வந்து விட்டது. இப்போது அதன் குரலைக் கேள், ”பசிக்குதே, பசிக்குதே, பசிக்குதே”, என்று அது கூவுகிறது அல்லவா\nஆம், தற்போது சிறுவனால் குருவியின் அந்த, ”பசிக்குதே, பசிக்குதே, பசிக்குதே,” என்ற குரலைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. சிறுவன் பிரமிப்படைந்தான். அமைதியுடன் பூண்டி மகானையும், அந்த சித்தரையும் மாறி மாறிப் பார்த்தான்.\nசித்தர் தொடர்ந்து, ”இந்தக் குருவியின் குரல் கேட்கும் வரை உலகத்தில் பசித் துன்பம் இருப்பதாக அர்த்தம். அதனால் இந்தக் குரலை நீ கேட்கும் போதெல்லாம் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு, மக்களின் பசி நோயைத் தீர்க்க பாடுபட வேண்டும்,” என்று தெரிவித்தார்.\nஅந்தச் சித்த பிரானின் உத்தரவை ஏற்று நமது சுவாமிகளும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அன்னதானத்தை தன்னுடைய உயிரினும் மேலாகப் போற்றி பத்து கோடி பக்தர்களுக்கு மேல் சுவையான அறுசுவை உணவு வகைகளை வாரி வழங்கினார்கள்.\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் மீண்டும் அந்தப் பசிக்குதே குருவி நமது ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து அவ்வாறு ”பசிக்குதே, பசிக்குதே, பசிக்குதே”, என்று கூவிக் கொண்டே சென்றது. அப்போது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தன்னுடன் அப்போதிருந்த அடியார்களிடம் அந்தக் குருவியினுடைய சோக கீதத்தின் பொருளை உணர்த்தி சுவாமிகளின் உண்மையான சீடராகத் தொடர்ந்து இருக்க ஒருவர் விரும்பி��ால் அவர் செய்ய வேண்டியது இந்த பசிக்குதே குருவியின் குரல் பூமியில் கேட்கும் வரை அன்னதான கைங்கர்யத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் ஒரே வழி,” என்று உறுதியாகக் கூறினார்கள்.\nபின்னர் அன்னபூரண சித்தர், பூண்டி மகான், சிறுவன் மூவரும் பஞ்ச முக தரிசனத்திற்கு எதிரே உள்ள காட்டுப் பகுதியில் மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சில மைல்களுக்குப் பின் அவர்கள் நடந்து சென்ற பாதை கரடு முரடாக இருந்தது. நிறைய முட்களும் புதர்களும் மண்டிக் கிடந்தன. முற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தது. விலங்குகள் கூட அந்த அடர்ந்தப் பகுதியில் பிரவேசிக்க முடியாத அளவிற்கு முள் புதர்கள் உயரமாக அடர்ந்து வளர்ந்திருந்தன.\nஅன்னபூரண சித்தர் முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து பூண்டி மகானும் அவர்களுக்குப் பின் சிறுவனும் சென்று கொண்டிருந்தான். அன்னபூரண சித்தர் முள் புதர்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் சுலபமாக புகுந்து புகுந்து வேகமாக முன்னே சென்று கொண்டிருந்தார். பூண்டி மகான் முள் புதர்களைத் தாண்டி, தாண்டி ஒலிம்பிக் வீரனைப் போல வேகமாக சென்று கொண்டிருந்தார். அவர்கள் மூவரில் சிறுவனின் நிலைதான் மிகவும் சிரமமானதாய் அமைந்தது.\nசிறுவனால் புதர்கள் நெருங்கி வளர்ந்திருந்ததால் அவைகளின் இடைவெளியில் எளிதாக புகுந்து செல்ல முடியவில்லை. அவற்றைத் தாண்டி செல்லும் அளவிற்கு அவனுடைய உயரமும் இல்லை. அதனால் புதர்களில் நுழைந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் விளைவாக உடலெங்கும் கூர்மையான முட்கள் தைத்து முகம், கை, கால் எங்கும் இரத்தம் வழிய ஆரம்பித்தது.\nசிறுவனால் வாய் திறந்து ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான். இறுதியில் ஒரு வழியாக புற்கள், நீர் நிறைந்த ஒரு சமதளப் பகுதியை அடைந்தார்கள். சிறுவன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.\nஅங்கே பச்சைப் பசேலென நிறைய செடிகள் வளர்ந்திருந்தன அவற்றில் ஒரு செடியை அன்னபூரணி சித்தர் சிறுவனுக்குச் சுட்டிக் காட்டினார். கண்ணைக் கவரும் மஞ்சள் நிறம் கொண்ட ஐந்து இதழ்களுடன் விளங்கிய ஒரு செடி அது. சுமார் ஒரு அடி உயரம் இருக்கும். சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் செடி கிறுகிறுவென சுற்ற ஆரம்பித்தது. சுற்றிக் கொண்டே தரையில் இறங்கி மறைந்து விட்டது.\nசி���ுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது, பச்சையான செடி தரையில் ட்ரில் போட்டு மறைந்து போகிறதே. என்று ஆச்சரியமாக செடி மறைந்த இடத்தை பார்த்தான். ஆனால், அங்கு செடி இருந்ததற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. தான் கனவு ஏதும் கண்டு கொண்டிருக்கிறோமா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.\nசிறுவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. நாம் கண்டது கனவு இல்லை. நிச்சயமாக நனவு நிலையில்தான் இருக்கிறோம். எவ்வளவு முட்கள் எனது உடலில் தைத்தன. இரத்தம் வெள்ளமாக ஓடியதே. வியர்வையால் சட்டை, டிராயர் எல்லாம் நனைந்து விட்டதே. என்று நினைத்துக் கொண்டே தன்னுடைய காயங்களைப் பார்க்க ஆரம்பித்தான். அப்போது இன்னும் ஒரு ஆச்சரியம் அவனக்குக் காத்திருந்தது. அவனுடைய உடம்பில் ஒரு கீறல், துளி இரத்த அடையாளம், வியர்வைத் துளி எதுவும் இல்லை. அருவியில் குளித்தது போன்ற ஒரு உற்சாகம், புத்துணர்ச்சி அவன் உடல் முழுவதும் வியாபித்தது. சிறுவனுக்கு ஆச்சரியம் வெள்ளமாகக் கரை புரண்டது. அவனுக்கு ஒரு விஷயம் சட்டென விளங்கியது.\nஅவன் உடல் முழுவதும் ஆயிரக் கணக்கான முட்கள் குத்தி, கிழித்து வேதனை அடைந்தது உண்மைதான். ஆனால், அந்த அற்புதச் செடியின் தரிசனத்தில் எல்லாம் மறைந்து விட்டன. இனம் புரியாத ஒரு தெய்வீகப் பரவசத்தில் சிறுவனை ஆட்கொள்ள அதில் மூழ்கி அவன் மிதக்க ஆரம்பித்தான்.\nஎங்கோ ஒரு குரல் கேட்பது போல் தோன்றியது. அன்னபூரண சித்தரின் குரல் அருகில் ஒலிக்கவே மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பினான். சித்தர் தொடர்ந்தார், ”இதுதான் நிலம்புரண்டி என்ற மூலிகை. மிகவும் அற்புதமான, அபூர்வமான தெய்வீக மூலிகை. இந்த மூலிகையின் தரிசனம் பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தகைய இறை சக்திகள் நிரம்பிய மூலிகை இது. அனைவராலும் இம்மூலிகையைப் பார்க்க முடியாது. தகுதியில்லாதவர்கள் இதனருகில் வந்தால் பூமியில் குழியைப் பறித்துக் கொண்டு மறைந்து விடும். அது மறைந்த இடத்தில் ஆயிரம் அடி தோண்டினாலும் அதைப் பார்க்க முடியாது.”\nசிறுவனுக்கு ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும் மறுபுறம், ”இவ்வளவு விஷயம் உள்ள செடி என்று முன்பே தெரிந்திருந்தால் அதை நன்றாகப் பார்த்து மனதில் இருத்தியிருக்கலாமே,” என்று நினைத்து மன ஏக்கத்துடன் அன்னபூரண சித்தரைப் பார்த்தான். சிறுவனின் மன ஓட்டத்தைப் ��ுரிந்து கொண்ட சித்தர் புன்முறுவலுடன் தன்னுடைய இடுப்பில் இருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்தார். அதிலிருந்து பட்டுத் துணியில் சுற்றப்பட்ட ஒரு வேரை எடுத்தார். சுமார் மூன்று அங்குல நீளமுள்ள அந்த வேரை சிறுவனின் ஆள்காட்டி விரலில் ஏதோ மந்திரத்தைச் சொல்லிக் கட்டினார்.\n”இப்போது அந்த செடி மறைந்த இடத்தில் விரலை நீட்டு,” என்றார். சிறுவன் சித்தர் கூறிய படி செடி மறைந்த இடத்தை நோக்கி தன்னுடைய ஆள்காட்டி விரலைக் காட்டினான்.\nஅடுத்த விநாடியே பூமியிலிருந்து முன்போல கிறுகிறுவென சுற்றிக் கொண்டே அந்த நிலம்புரண்டிச் செடி மேலே வந்தது. சிறுவன் எல்லை யில்லாத ஆச்சரியம், சந்தோஷம் மேலிட அந்தச் செடியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.\nசித்தர் தொடர்ந்து, ”இந்தச் செடியில் உள்ள ஒவ்வொரு இதழும் வேதங்களின் சாரமாக விளங்கும் பஞ்சாட்சர சக்திகளைக் குறிக்கும். இந்தச் செடியைத் தொட்டாலே போதும், சாட்சாத் சிவபெருமான் இங்கு பிரசன்னமாக வேண்டும் என்பது எம்பெருமானே விதித்த விதி. அவ்வளவு அற்புத சக்திகள் படைத்தது இந்த நிலம்புரண்டி மூலிகை.”\nசிறுவனுக்கு சந்தோஷம் விண்ணை முட்டியது. ”ஆஹா என்ன அற்புதமான மூலிகை. இப்போது நாம் அந்தச் செடியைத் தொட்டு விட்டால் போதுமே. இங்கேயே சிவபெருமானைத் தரிசித்து விடலாம்,” என்று எண்ணி குழந்தைத் தனமாக மனக் கணக்கு போட ஆரம்பித்தான்.\nசித்தரைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக, ”சுவாமி, அந்தச் செடியைத் தொடட்டுமா” என்று கேட்டான். சித்தர் சிரித்துக் கொண்டே, ”ஏன் நைனா, சிவபெருமான் தரிசனம் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக் கூடியதா” என்று கேட்டான். சித்தர் சிரித்துக் கொண்டே, ”ஏன் நைனா, சிவபெருமான் தரிசனம் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக் கூடியதா கஷ்டப் படாமல் கிடைத்து விட்டால் எதற்கும் அருமை தெரியாது, கண்ணு. உனக்கு இந்தச் செடியைப் பார்ப்பதற்குதான் உரிமை. அதைத் தொடுவதற்கு உனக்கு உரிமை கிடையாது. இதைப் பார்க்கும் உரிமை கூட உன்னுடைய தகுதியை வைத்து கிடையாது. அந்தக் கோவணாண்டிக் கிழவன் ரொம்ப வேண்டி உனக்கு கொடுத்திருக்கிறான், தெரியுமா கஷ்டப் படாமல் கிடைத்து விட்டால் எதற்கும் அருமை தெரியாது, கண்ணு. உனக்கு இந்தச் செடியைப் பார்ப்பதற்குதான் உரிமை. அதைத் தொடுவதற்கு உனக்கு உரிமை கிடையாது. இத��ப் பார்க்கும் உரிமை கூட உன்னுடைய தகுதியை வைத்து கிடையாது. அந்தக் கோவணாண்டிக் கிழவன் ரொம்ப வேண்டி உனக்கு கொடுத்திருக்கிறான், தெரியுமா\nசிறுவனுக்கு இப்போதுதான் எல்லா உண்மையும் புரிந்தது. தனக்கு கிடைக்கும் எதுவுமே தன்னுடைய தகுதிக்காக கிடைக்கவில்லை. எல்லாம் தன்னுடைய குருநாதரான கோவணாண்டிப் பெரியவர் தனக்குப் போட்ட பிச்சைதான் என்பதை சிறுவன் நன்றாக உணர ஆரம்பித்தான்.\nசித்தர் சிறுவனின் விரலில் கட்டியிருந்த மூலிகை வேரை அவிழ்த்தார். உடனே நிலம்புரண்டி முன்போலவே பூமியில் சுழன்று மறைந்தது.\nஇவ்வாறு பற்பல தெய்வீக அனுபவங்களை பூண்டி மகான் மூலம் பெற்ற சிறுவன் வெங்கடராமன் இரண்டு ஆண்டுகள் கழித்து கோவணாண்டிப் பெரியவரைச் சந்தித்தபோது தான் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் அவரிடம் ஒன்று விடாமல் விவரித்து மகிழ்ந்தான்.\nஅப்போது சிறுவன், ”வாத்யாரே, நிலம்புரண்டி என்ற ஒரு மூலிகையை சுவாமி (பூண்டி மகான்) எனக்குக் காட்டினார். உன்னுடைய பிரார்த்தனையால்தான் அந்த மூலிகையின் தரிசனம் எனக்குக் கிடைத்தது என்று கூறினார். அப்படியானால் சாதாரண மக்களும் அதன் பலனை எப்படிப் பெறுவது அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா” என்று பெரியவரிடம் கேட்டான்.\nபெரியவர் சிறுவனைக் கட்டித் தழுவிக் கொண்டு, ”இப்போதுதாண்டா நீ உண்மையான சீடன். மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் மனதுதான் இறைவனை மகிழ்விக்கக் கூடியது.”\nபெரியவர் தொடர்ந்தார். ”இறைவனைக் காணுவது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. ஆனால், இறைவனைக் கண்டவர்களைக் காண்பது என்பது பெரும்பாலானவர்களுக்கு ஒத்து வரக் கூடியதே. அது போல நிலம்புரண்டி மூலிகையின் தரிசனம் பெறும் அளவிற்கு புண்ணிய சக்தியை ஒருவர் பெறா விட்டாலும் அம்மூலிகையின் தரிசனப் பலன்களை அளிக்கக் கூடிய தலமே திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஸ்ரீபோஜீஸ்வரர் திருத்தலமாகும்,” என்று கூறி அத்திருத்தல மகிமையை விவரித்தார்.\nஸ்ரீராமரின் ரகுவம்சத்தில் தோன்றிய மாமன்னர்களில் ஒருவரான விக்ரம ஆதித்தன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதே திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம் ஆகும்.\nசூரிய சக்திகள் பொலியும் அற்புதமான தலம். ஒவ்வொரு மாதமும் ஆவணி மாதத்தில் சூரிய பகவான் தன்னுடைய பொற் கிரணங்���ளால் சுவாமியைத் தழுவி ஆராதனை செய்யும் அற்புதத்தைக் காண கண் கோடி வேண்டும் என்று பெரியோர்கள் பாராட்டும் ஒப்பற்ற சூரிய தலம் இதுவே.\nபாஸ்கர பூஜை மட்டும் அல்லாது பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானும் ஸ்ரீபோஜீஸ்வரரை பூஜித்து தன்னுடைய ஔஷத கிரணங்களை தூய்மைப் படுத்திக் கொள்கிறார். எனவே சூரிய பூஜையும் சந்திர பூஜையும் நிகழும் இந்த புராதன தலத்தின் மகிமைகளின் ஒரு சிறு துளியை இந்நூலில் விளக்குகிறோம்.\nஆதி தெய்வமாம் கணபதி பல்வேறு ரூபங்களில் பலவிதமான அனுகிரக சக்திகளை அளிக்கும் வரப்பிரசாத மூர்த்தியாக எழுந்தருளி யுகங்கள் தோறும் மக்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகிறார். இவ்வகையில் திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கணபதி மூர்த்தி சதுர ஆவுடையில் வீற்றிருக்கும் அரிதான கணபதி மூர்த்தியாகத் திகழ்கிறார்.\nநிறை குணங்களை அள்ளி வழங்கும்\nபொதுவாக, மனிதர்கள் அவசியமாகப் பெற்றிருக்க வேண்டிய சிறப்பான குணங்களை ஆண்களுக்கும் பெண்களுக்குமாக பெரியோர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதாவது, இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, திட காரிய சித்தம், தெளிந்த அறிவு என்ற நான்கு குணங்களை ஆண்களுக்கு உரிய நிறை குணங்களாகவும், பெரியோர்களிடம் பக்தி, பிற ஜீவன்களிடம் தயை, எளிமை, இயல்பான மென்மை இவற்றை பெண்களுக்கு உரித்தான மங்கள குணங்களாகவும் பெரியோர்கள் வகுத்துள்ளனர்.\nஇவ்வாறு நிறை குணம் பூண்ட ஆணும் மங்கள குணம் விளங்கும் பெண்ணும் இணையும் மண வாழ்க்கையே சிறப்பான தாம்பத்திய உறவுக்கு வழிவகுக்கிறது. இந்த நற்குணங்களில் குறைவு ஏற்படும்போது மணவாழ்க்கையில் குழப்பங்கள் தோன்றி இல்லறத்தில் அமைதியின்மையும் சண்டை, சச்சரவும் பெருகுகின்றன.\nஒவ்வொரு ஆணும் பெண்ணும் பெற வேண்டிய நற்குணங்களை விருத்தி செய்து நற்சந்ததிகளையும் குடும்ப ஒற்றுமையையும் பெற வழி வகுக்கும் கணபதி மூர்த்தியே சமயபுரம் ஸ்ரீபோஜீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநிறைமங்கள கணபதி மூர்த்தி ஆவார்.\nசதுர்த்தி திதிதோறும் மிளகு கலந்த வெண் பொங்கலையும், சதுர்த்தசி திதியில் மிளகு கலந்த உளுந்த வடையையும் இம்மூர்த்திக்குப் படைத்து தானம் அளித்து வழிபட்டு வந்தால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். உடல் வேறுபாடுகளால் குடும்��த்தில் நிலவும் குழப்பங்கள் நீங்க வழி பிறக்கும். உதாரணமாக, கறுப்பு, சிவப்பு, உயரம், குள்ளம் போன்று தம்பதிகளிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை உரிய முறையில் எதிர்கொள்ளும் அறிவு முதிர்ச்சி மலரும்.\nஸ்ரீபோஜீஸ்வர திருத்தலத்தில் நிலவும் பலி பீடத்தை சித்தர்கள் யாழமராந்தக பலிபீடம் என்று அழைக்கிறார்கள். யாழ் அமராந்தகர் என்ற உத்தம ரிஷி திருஅண்ணாமலையில் பன்னெடுங்காலம் தவமியற்றி உலக ஜீவன்கள் அனைத்தும் அதிலும் குறிப்பாக எறும்புகள் உத்தம நிலை அடைய அருந்தொண்டு புரிந்தவர். இந்த தவசீலர் கட்டெறும்பு வடிவில் பல யுகங்கள் பூஜித்த தலமே ஸ்ரீபோஜீஸ்வரர் திருத்தலமாகும்.\nயோகிகளும் ரிஷிகளும் தவமியற்றுவது மற்றவர்களின் நன்மைக்காகத்தானே யாழ் அமராந்தகர் தவ முடிவில் தான் இயற்றிய பூஜா பலன் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிக்க அதன் தூல வடிவாய் அமைந்ததே இத்தலத்தில் தற்போது நீங்கள் காணும் பலி பீடம். அமராந்தகரின் தியாகத்தைப் பாராட்டும் வண்ணம் சித்தர்கள் இப்பலி பீடத்தை யாழமராந்தக பலிபீடம் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.\nஒவ்வொருவருக்கும் ஒரு சற்குரு உண்டு. இதே முறையில் எறும்புகளுக்கும் குருநாதர்கள் உண்டு. மேலும் மனிதர்களைப் போல எறும்புகளுக்கும் திருமண வாழ்க்கை இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது.\nமனிதர்கள் தங்கள் துணையை பெற்றோர்கள், பெரியோர்கள் அல்லது தாங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், எறும்புகளோ தங்கள் வாழ்க்கைத் துணையை தங்களுடைய சற்குரு காட்டும் வழியில்தான் அமைத்துக் கொள்கின்றன. அப்படியானால் மனித பிறவியை விட எறும்பு பிறவி எவ்வளவு உயர்ந்தது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇவ்வாறு ஒரு எறும்புக்கு அதன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பின் எறும்பின் குருநாதர் அந்த தம்பதி எறும்புகளை திருஅண்ணாமலைக்கு வரவழைத்து அங்கு திரு உண்ணாமுலை சமேத அண்ணாலையாரின் முன்னிலையில் நிலம்புரண்டி மூலிகைச் செடியின் நிழல் பீடத்தில் அமர்த்தி எறும்புகளின் திருமண வைபவத்தை மிகவும் சிறப்பாக, தெய்வீகமாக நிறைவேற்றி வைக்கிறார்.\nசற்குருநாதரின் முன்னிலையில் நிகழும் இந்த தெய்வீக திருமணத்திற்கு தலைமை குருக்களாக இருப்பவரே யாழ் அமராந்தகர். நாம் அறிந்த நான்கு வேதங்கள் மட்டும் அல்லாது கோடிக் கணக்கான வேதங்களும், வ���த மந்திரங்களும் பரவெளியில் செறிந்துள்ளன. அவற்றில் ஒவ்வொரு எறும்பு தம்பதிக்கும் உரித்தான வேத மந்திரத்தை தெளிவாக ஓதி திருமண வைபவத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றிருப்பவரே யாழ் அமராந்தகர்.\nஇதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு எறும்பு தம்பதிக்கும் ஓத வேண்டிய விசேஷ வேத மந்திரங்கள் தனித்தனியாக இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒரு எறும்பு தம்பதிக்கு ஓதும் மந்திரத்தை மற்றொரு எறும்பு தம்பதிகளுக்கு ஓதுவது கிடையாது. இதுவே பிரபஞ்ச இறை லீலை. எண்ணிலடங்கா மெய்ப் பொருள் தத்துவம்.\nஎறும்புகளுக்காக தனித் தனி வேத மந்திரங்களை அளித்த இறைவன் மனிதர்களுக்கும் சிறப்பான மந்திர தோத்திரங்களை கட்டாயம் அளித்திருப்பான் அல்லவா ஆம், நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் திருமணத்தின் போது ஓத வேண்டிய வேத மந்திரங்களை இறைவன் நிர்ணயித்துதான் வைத்திருக்கிறான். ஆனால், இந்த ரகசியங்களை அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. யாருக்கெல்லாம் சித்தர்கள் சற்குருவாய் அமையப் பெற்றுள்ளார்களோ அவர்களுடைய திருமணங்களில் எல்லாம் சித்த குருக்கள் இந்த பிரத்யேகமான மந்திரங்களை ஓதி தம்பதிகளை ஆசீர்வதிக்கிறார்கள்.\nசற்குருவின் கருணை கடாட்சம் பெறாதோர் என்ன செய்வது அவர்களுக்கும் நல்வழி காட்டுகிறான் இறைவன். சற்குருவை அறியாதவர்கள் கோயில்களில் திருமணங்களை நிகழ்த்தி இறைவனின் திருப்பாதங்களில் வைத்து பெறப்பட்ட மாங்கல்யத்தை அணிவித்து திருமண வைபவத்தை நிகழ்த்தினால் அக்னி மூர்த்தியே அத்தம்பதிகளுக்கு உரித்தான சிறப்பு வேத மந்திரங்களை ஓதி திருமணத்தை தெய்வீகத்தில் நிலைநாட்டுகிறார்.\nதிருமணம் நிச்சயிக்கும் முன் ஜாதகப் பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும். தற்காலத்தில் பத்துப் பொருத்தங்கள் மட்டும் பார்த்து விட்டு திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். மனித உடலில் பார்கவ நாடி, சுபமங்கள நாடி, வைவஸ்த நாடி, கங்கண நாடி, ம்ருத்யு நாடி என்றவாறு 1008 நாடிகள் உள்ளன. தம்பதிகளுக்கு இடையே உள்ள இந்த நாடிகளை வைத்து பொருத்தம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய திருமண வாழ்வு நோய் நொடியின்றி ஆரோக்யமாக அமையுமா, சந்ததிகள் குறையின்றி வாழ்வார்களா என்ற ரகசியங்கள் தெரிய வரும்.\nநாடிப் பொருத்தம் தேடிப் பார்த்திடில்\nஎன்று நாடிப் பொருத்தத்தி��் முக்கியத்துவத்தை வர்ணிக்கிறார்.\nஆரம்பித்திலிருந்த 1008 நாடிப் பொருத்தங்கள் காலக் கிரமத்தில் 5, 6 என குறைந்து தற்போது நாடிப் பொருத்தம் என்பது பத்துப் பொருத்தங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.\nஎதிர்காலத்தில் மேக நோய்களால் பலரின் திருமண வாழ்க்கை துன்பமாய் அமையும் என்று சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருபாலரும் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் திருமண வாழ்வை ஏற்றால் தேவையில்லாத மனக் குழப்பம், சந்ததியின்மை, விவாகரத்து போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்பது அவர்களுடைய அன்பு மொழி.\nசூழ்நிலை காரணமாக சரியாக ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணத்தை அவசர கோலத்தில் நிகழ்த்தி அல்லல் அடைந்தவர்கள் ஸ்ரீபோஜீஸ்வரரை வணங்கி யாழமராந்தக பலி பீடத்தில் வழிபாடுகள் மேற்கொள்வதால் ஓரளவு தங்கள் துன்பம் நீங்கப் பெறுவார்கள்.\nஇவ்வாறு நாடிப் பொருத்தம் பார்ப்பது பலருக்கும் இயலாது என்ற காரணத்தால் அக்காலத்தில் திருமண வைபவத்தின்போது மாப்பிள்ளைக்கு மோதிரம், மணிக்கட்டு கங்கன் (bracelet) போன்ற ஆபரணங்களை பெண்ணின் சகோதரர்கள் அணிவித்தனர். இதனால் மணிக்கட்டில் விளங்கும் வாத, பித்த, கப நாடிகள் ஓரளவு சீர் பெற்று மாப்பிள்ளையின் உடல் ஆரோக்கியமும், தாம்பத்ய வாழ்வும் மன உறுதியும் சிறப்பாக அமையும்.\nமைத்துனன் ஆபரணம் அணிவிக்கும் திருமண வைபவத்தை ஆடம்பர சடங்காகச் செய்யாமல் அதை தெய்வீகமாக நிறைவேற்றி வந்தால் தம்பதிகளின் திருமண வாழ்க்கை சிறப்புறும்.\nஒன்றரை பவுன் (12 கிராம்) தங்க மோதிரமும், 48 கிராமுக்கு தங்க மணிக்கட்டு கங்கனும் செய்து அதை ஸ்ரீபோஜீஸ்வரரின் திருப்பாதங்களில் வைத்து மணமகனுக்கு அணிவித்தால் நாடிப் பொருத்தம் போன்ற ஜாதகப் பொருத்தங்கள் பார்க்காத தோஷங்கள் ஓரளவு நிவர்த்தி பெறும்.\nஒரு கிராம் தங்கம் கூட வாங்க வழியில்லாத எளியவர்கள் என்ன செய்ய முடியும் வசதி உள்ளவர்கள் இத்தகைய மோதிரங்களையும், கங்கன்களையும் தானம் அளிக்கலாமே. இதனால் தீரும் திருமண தோஷங்கள் ஏராளம், ஏராளம்.\n‘இவ்வாறு தங்கம் வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் நவதானியங்களை வாங்கி அதை யாழமராந்தக பலி பீடத்தில் சமர்ப்பித்து அதைக் கொண்டு புது மண் சட்டிகளில் முளைப் பாலிகை வளர்க்கவும���. இந்த முளைப் பாலிகைளின் முன்னிலையில் திருமண வைபவத்தை நிகழ்த்துவதால் நாடிப் பொருத்தங்களில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தியாகும். திருமணத்திற்குப் பின் தம்பதிகள் இம்முளைப் பாலிகைகளுக்கு நன்றி தெரிவித்து அவைகளை ஓடும் நீரில் அல்லது புண்ணிய நதிகளில் சேர்க்க வேண்டும் என்பது முக்கியம்.\nஇன்றைய அத்தியாவசியமான வசதியாகக் கருதப்படும் செல்போன்களால் மனித சமுதாயத்திற்கு விளையும் துன்பங்கள் எண்ணற்றவை. பரவெளியில் உள்ள வேத சக்திகளை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யும் தீய விளைவுகளைக் கொண்டவையே செல்போன்கள். எனவே முடிந்த மட்டும் செல்போன்களைத் தவிர்ப்பது மனித சமுதாயத்திற்கும், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களுக்கும் நாம் செய்யும் சேவையாகும். முற்றிலுமாக செல்போன்களைத் தவிர்க்க முடியாதவர்கள் ஓரளவாவது செல்போன்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பதும் ஒரு சேவையே.\nசெல்போன்களால் உடல் நலத்திற்கும், சமுதாயத்திற்கும் விளையும் கேடுகளைக் குறைக்க அருள்புரிபவரே யாழ் அமராந்தக ரிஷியாவார்.\nயாழினும் மெல்லிசை ஏழினும் சொல்லிசை\nவாழ்வினில் இன்னிசை வையத்துள் எண்திசை\nஎன்னும் அமர சொல்லிசைத் துதியை ஓதி செல்போன்களைப் பயன்படுத்துவதால் அதன் தீய விளைவுகளை ஓரளவு குறைக்க முடியும்.\nமாணவர்கள் இத்துதியை ஓதுவதால் படித்த பாடங்களை மனதில் பதித்துக் கொள்ள உதவி செய்யும். நல்ல ஞாபக சக்தியையும் மனனம் செய்யும் திறமையையும் வளர்ப்பதே அமர சொல்லிசைத் துதியாகும்.\nமன அழுத்தம், மனக் குழப்பம், மன வேதனை ஏற்பட ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் இரவில் மனிதன் உறங்கும்போது உறக்கத்தில் எந்த வித வேதனையையும் உடல் ரீதியாக அனுபவிப்பது கிடையாது அல்லவா இதிலிருந்து என்ன தெரிகிறது நம்மைச் சுற்றிலும் உள்ள எண்ண அலைகள் நம்மைத் தாக்கும்போது நமது மனம் சந்தோஷம் அல்லது வேதனை சக்திகளால் பாதிக்கப்படுகிறது.\nபூமியில் உள்ள பட்டை லிங்க மூர்த்திகள் எட்டு திசைகளிலிருந்து வரும் எண்ண அலைகளை சமன் செய்து நமது மனதை ஒரு நிலைப்படுத்த வழிவகுக்கின்றனர். எந்த அளவிற்கு ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தி போன்ற பட்டை லிங்க மூர்த்திகளை வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு மனக் குழப்பங்களும் மன அழுத்தங்களும் நீங்கும் என்பது சித்தர்களின் அனுபவ மொழி. சமயபுரம் அருகே அருள்புரியும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தி 18 பட்டைகளுடன் விளங்கி சிறப்பாக மனிதனின் 18 சரீரங்களை நெறிப்படுத்துகிறார்.\nமனிதனின் 9 தூல சரீரங்களும் அதன் பிரதிபலிப்பான 9 சூட்சும சரீரங்களும் முறையாக இயக்கப்படும்போதுதான் மனிதன் மனக் குழப்பங்கள் நீங்கி அமைதி பெறுகிறான். ஒவ்வொரு திசையிலும் ஆற்ற வேண்டிய சிறப்பான காரியங்கள் உண்டு. அதை அறியாமல் மனம் போன போக்கில் காரியங்களை நிகழ்த்துவதும் பல்வேறு மனக் குழப்பங்களுக்கு வித்திடுகின்றன. மேலும் ஒவ்வொரு திசைக்கும் உரித்தான தேவதைகள் உண்டு. தம்பதி சமேதராக இந்த திக்கு மூர்த்திகளை வழிபடுவதும் மனக் குழப்பத்திற்கு அருமருந்தாக அமைகிறது.\nஎட்டு திசைகளில் செய்ய வேண்டிய காரியங்கள்\nஎட்டு திசைகளில் முதன்மையாகத் துலங்கும் கிழக்கு திசைக்கு அதிபதியான தேவதைகள் ஸ்ரீஇந்திராணி சமேத இந்திர மூர்த்திகள்.\nஎல்லா திசைகளுக்கும் ஆரம்பமாக கிழக்கு திசை அமைவதால் எந்த காரியத்தையும் ஆரம்பிக்க கிழக்கு திசை உகந்தது. காலை எழுந்தவுடன் கிழக்கு திசையை நோக்கி திக்கு தேவதைகளை நமஸ்கரித்து கர தரிசனம் போன்ற வழிபாடுகளை நிகழ்த்துதல் நன்று. துயில் எழுந்தவுடன் முதலில் கிழக்கு நோக்கி ஓரிரு அடிகளையாவது வைத்தல் நலம்.\nபல் துலக்கும்போது கிழக்கு திசை நோக்கி நடு விரல் (சனி விரல்) கொண்டு பல் துலக்குவதால் ஆயுள் பெருகும். வீண் சச்சரவுகள் வராது. வாய் வார்த்தைகளால் துன்பங்கள் பெருகாது. வாய் கொப்பளிக்கும்போது இடது கை பக்கம் துப்பவும். அவ்வாறில்லாமல் வலது கை பக்கம் துப்பினால் செல்லும் காரியங்கள் தடைப்படும். நமது மூதாதையர்களான வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் நம்மைச் சுற்றி வலம் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.\nஇவர்களில் வசு பித்ரு தேவதைகளும் அவர்களின் பத்னிமார்களும் நமது வலப் பக்கத்தில் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர். அதனால் நாம் வலப் பக்கம் துப்பினால், உமிழ்ந்தால் வசு பித்ரு மூர்த்திகளின் சாபத்திற்கு ஆளாவோம் என்பதை நினைவில் கொள்ளவும். விபத்து, தோல்வி, அவமானம் போன்ற எதிர்பாராத துன்பங்களுக்கு வசு பித்ரு தேவர்களின் சாபமும் ஒரு காரணம் ஆகும்.\nமேலும் கிழக்கு திக்கு மற்ற எல்லா திசைகளுக்கும் மூல திசையாக அமைவதால் கிழக்கு திசையில் செய்யும் காரியங்களில் ஏற்படும் குற்றம் மற்ற திசைகளையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதே முறையில் கிழக்கு திசையில் செய்யும் வழிபாடுகள் மற்ற திசைகளில் செய்யும் காரியங்களுக்கு உறுதுணையாக அமைந்து காரிய சித்திகளை நல்கும் என்பதும் உண்மையே.\nகுளிக்கும்போது கிழக்கு திசை பார்த்து குளித்தல் உத்தமம். நதி, குளம், குட்டைகள், அருவிகள், கடல், கோயில் தீர்த்தங்கள் இவற்றில் குளிக்கும்போதும் திசைகளை கவனத்தில் கொள்ளவும். தவிர்க்க முடியாத காரணத்தால் கிழக்கு திசையைப் பார்த்து குளிக்க முடியாவிட்டால் ஓரிரு குவளைகள், அல்லது ஓரிரு துளி தீர்த்தத்தையாவது கிழக்கு திசை நோக்கி நின்று தலையில் தெளித்து விட்டு பின்னர் மற்ற திசையை பார்த்து குளியலைத் தொடரலாம்.\nகாலங்கள் மாறலாம், நாகரீகம் மாறலாம், மொழிகள் மாறலாம். இயற்கை என்றும் மாறாது. நீண்டு நிலைத்து நிற்பது இயற்கை வளம். எனவே பல அற்புத விஷயங்களை இறைவன் மலை, கடல், ஆறு, மரம், செடி போன்ற இயற்கை வளங்கள் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறான்.\nமனிதன் கிழக்கு நோக்கி தீர்த்த நீராடல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே கங்கை, யமுனை, காவிரி போன்ற சப்த புண்ணிய நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன என்ற தேவ உண்மையை சிந்தித்துப் பாருங்கள்.\nமருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது அவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு நோயாளியை மருத்துவரின் வலப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பரிசோதித்தல் நலம். அதனால் நோயின் தன்மையை எளிதாக கண்டறிந்து பயனுள்ள சேவையாற்ற முடியும்.\nகாலையில் துயிலெழுந்து அறைகளின் கதவு, ஜன்னல்கள் இவற்றைத் திறக்கும்போது முதலில் வலது பக்கம் உள்ள கதவுகள், ஜன்னல்கள் இவற்றைத் திறத்தல் நலம்.\nகிழக்கு திசையில் தலை வைத்து உறங்குவதால் கெட்ட கனவுகள் வராது தடுக்கலாம்.\nஉபநயனம் அணிதல் போன்ற வேதோத்தம காரியங்களுக்கும் கிழக்கு திசை உகந்தது.\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார் அல்லவா பல யுகங்கள் சூரிய வழிபாடுகள் இயற்றியே ரிஷிகளே இவ்வாறு சூரிய பகவானின் குதிரை வாகனமாக அமைந்து உலகிற்கு ஒளியூட்டுகின்றனர். தற்போதைய யுகத்தில்\nஎன்ற ஏழு ரிஷிகளே ஏழு குதிரைகளாக சூரிய பகவானின் வாகனங்களாய் அமைந்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் உலகைச் சுற்றி வருவதா���் அவ்வப்போது தங்கள் சக்தியை புதுப்பிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஒவ்வொரு ரத சப்தமி அன்றும் சூரிய பகவான் வழிபாடுகள் இயற்றும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை வணங்கி தங்கள் அருண சக்தியை விருத்தி செய்து கொள்கின்றனர்.\nஎனவே ஏழு வண்ணங்களைப் பயன்படுத்தும் அனைவரும் ரத சப்தமி அன்று ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை வணங்கி பல வண்ண சித்ரான்னங்களை சுவாமிக்குப் படைத்து அன்னதானமாக வழங்குவதால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள்.\nபத்திரிகைத் துறையில் உள்ளவர்கள், ஓவியர்கள், ஸ்தபதிகள்\nபிரிண்டிங் பிரஸ் உரிமையாளர்கள், பணியாளர்கள்\nவிளம்பரத் துறையில் ஈடுபட்டவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், நடிகர் நடிகைகள்\nஏழு ஸ்வரங்களைப் பயன்படுத்தும் இசைத் துறையில் உள்ளவர்கள்\nஎன அனைவருமே ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை ரத சப்தமி அன்றும் சிம்ம மாதமான ஆவணி மாதத்தின் அனைத்து நாட்களிலும் வழிபட்டு அற்புதமான பலன்களைப் பெறலாம்.\nமேலும், கிழக்கு திசை எல்லா திசைகளுக்கும் மூல திசையாக அமைவதால் எந்த காரியத்தை ஆரம்பிக்கும் முன்னும் கிழக்கு நோக்கி அருளாட்சி செலுத்தும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை வணங்கி வழிபடுவதால் காரிய சித்தியும், காரிய ஜெயமும் இறைப் பிரசாதமாக சித்திக்கும் என்பது உண்மை.\nஇனி வரும் காலங்களில் வேறு கிரகங்களிலிருந்து ஜீவன்கள் பூமிக்கு வருவர். குறிப்பாக, சனி கிரகத்திலிருந்து வரும் வேற்று லோக வாசிகளால் பூமியில் இருப்பவர்களுக்கு நிறைய துன்பங்கள் நிகழ வாய்ப்பண்டு என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. இத்தகைய துன்பங்களிலிருந்து மீள வேண்டுமானால் அதற்கு உரிய வழிபாடுகள் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு உரிய வழிபாடுகள், பிரார்த்தனைகளை ஏற்று பூமிக்கு வரும் நற்சக்தி ஜீவன்கள் பூமிக்கு வரும் வான்வெளி மார்கமாக திகழ்வதே கோயில் கோபுரங்கள்.\nதற்காலத்தில் ஏர்போர்ட் ரன்வே, ஹெலிபேட் என்று அழைப்பது போல் பிற லோகத்திலிருந்து வரும் நல்ஜீவன்களுக்கு உதவுவதே கோயில் கோபுரங்களாகும். இவ்வாறு நன்மை புரியும் பிற லோக ஜீவன்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்வதே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் திகழும் யாழமராந்தக பலி பீடமாகும்.\nகிழக்குத் திசையில் தலை வைத்து உறங்கும்போது யாழமராந்தக ரிஷியை தியானித்து உறங்கச் செல்வதால் கெட்ட கனவுகள் வராமல் நிம்மதியா��� உறக்கம் கிட்டும். மேலும், பிற லோக ஜீவன்களின் எதிரிடையான சக்திகள் உறக்கத்தில் நம்மைத் தாக்காது பாதுகாத்துக் கொள்ளலாம்.\nமூக்குக் கண்ணாடி அணியும்போது கிழக்கு திசையை நோக்கி நின்று\nஜபாகுசும சங்காசம் காஸ்யபேயம் மகத்யுதிம்\nதமோரிம் சர்வ பாபக்நம் ப்ராணதோஸ்மி திவாகரம்\nஎன்னும் சூரிய துதியை 12 முறை ஓதி கண்ணாடி அணிவதால் பார்வைக் கோளாறுகள் தீவிரம் அடையாமல் கண்களைப் பாதுகாக்கலாம். படியில் இடறுதல், ஒளி முறிவு, ஒளி பிரதிபலிப்பு போன்று கண்ணாடி அணிவதால் ஏற்படக் கூடிய துன்பங்களுக்கு நிவர்த்தி அளிப்பதே மேற்கூறிய வழிபாடாகும்.\nஅக்னி திசை என்று அழைக்கப்படும் தென் கிழக்கு திசைக்கு உரிய மூர்த்திகள் ஸ்ரீஸ்வாஹா தேவி சமேத அக்னி மூர்த்தியாவார். படுக்கை அறை தென்கிழக்கு திசையில் அமைத்தல் நலம். அல்லது படுக்கைகளை தென் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். மருத்துவர்கள் தங்கள் ஸ்டெதாஸ்கோப் போன்ற உபகரணங்களை தங்கள் மேஜையின் நடுவில் வைத்தல் நலம். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தி போன்றவற்றை தென்கிழக்கில் வைத்தல் உத்தமம்.\nகடினமான பாடங்களைப் பயிலுவோர் தென்கிழக்கு திசையில் அமர்ந்து படித்தால் எளிதில் கிரகிக்க முடியும். விஷயங்களைக் கிரகிக்க தென் மேற்கு திசையான நிருத்தி திசையும் வாய்ப்பாடு, சூத்திரங்கள் போன்றவற்றை மனனம் செய்ய தென் கிழக்கு திசையும் மாணவர்களுக்கு உதவும் திசைகளாகும்.\nருத்ரம், சமகம், அக்னி மந்திரங்கள், மேதா சூக்தம், சரஸ்வதி துதிகள், ஹயக்ரீவர் தோத்திரம் போன்றவற்றை தென் கிழக்கு திசையில் அமர்ந்து ஒதினால் அவற்றின் பலன்கள் பத்து மடங்காய்ப் பெருகும்.\nதென் திசைக்கு உரிய சக்தி ஸ்ரீயம மூர்த்தியும் யம பத்னியும். யம மூர்த்தி பத்னியின் பெயரை வாய் விட்டுச் சொல்லக் கூடாது என்பது நியதி. எனவே எம மூர்த்தியின் சக்தியை எமபத்னி என்று கூறி வழிபடுவதே முறையாகும். தாய், தந்தை, முதியார்களுக்குச் சேவை செய்ய, பணி விடைகள் நிறைவேற்ற தென் திசை உகந்ததாகும். பித்ரு வணக்கங்களை தென் திசை நோக்கி நிகழ்த்த வேண்டும்.\nபெண்கள் செவ்வாய், வெள்ளியும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடும்போது முதலில் ஒரு குவளை நீரை தென் திசை நோக்கி நின்று தலையில் ஊற்றி விட்டு பின்னர் ஏனைய திசைகளில் நின்று ந��ராடலாம்.\nஅக்னி தோத்திரப் பிரியர். எந்த அளவிற்கு அக்னியை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்மை அவர் பல துன்பங்களிலிருந்து காத்து பிறவிப் பிணியை வேரறுக்க உறுதுணை செய்வார்.\nபெரும்பாலான உடல் நோய்கள் அக்னி தத்துவத்தின் மாறுபட்ட விகிதாசாரத்தால் ஏற்படுவதே. எலும்புருக்கி நோய் (சல்லடை நோய் என்பது சித்த பாஷை), புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் அக்னி மூர்த்தியின் வழிபாட்டால் நீங்கும் என்பது அனுபவ உண்மை.\nஅக்னி மூர்த்திக்கு இரண்டு நாக்குகள் உண்டு. இரண்டு நாக்குகள் கூடிய அக்னி பகவானை திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் இன்றும் தரிசிக்கலாம். வாலாட்டி, சாலாட்டி என்ற அழைக்கப்படும் இரு நாக்குகளை உடைய அக்னி மூர்த்தியை வணங்கி சர்க்கரை கலந்த வெண்ணெயை ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வந்தால் நோய் நீங்கி ஆயுள் விருத்தியாகும். தீர்க்க ஆயுள் அளிக்கக் கூடியதே அக்னி தேவன் வழிபாடாகும்.\nநைதிருதி அல்லது நிருதி திசை எனப்படும் தென்மேற்கு திசைக்கு உரித்தான சக்தி தெய்வங்கள் ஸ்ரீயாதுதானி சமேத நைதிருதி மூர்த்தி ஆவார்.,\nஆயுதம், தங்கம் இவைகளை வைக்க நிருதி திசை உகந்தது. கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிருதி திக்கை நோக்கி கடன் கேட்டால் கடன் தடையில்லாமல் கிடைக்கும். அவ்வாறு பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதும் சுலபமாக இருக்கும். ஆனால், பயனுள்ள காரியங்களுக்காக மட்டுமே கடன் வாங்குவது என்ற நியதியை கவனத்தில் கொள்க,\nஇறைவனை நோக்கி பிரார்த்தனை செய்ய நிருதி திசை நலம். எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி எல்லாம் உதவலாம் என்று இறைவனிடம் மன்றாடி கேட்பதே உண்மையான பிரார்த்தனை என்று சித்தர்கள் அருள்கின்றனர்.\nகன்னிப் பெண்கள் நல்ல கணவன்மார்களைப் பெற நிருதி மூலை எனப்படும் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள கன்னி மூலைக் கணபதியை வணங்கி வழிபடுதல் நன்று.\nஉங்களுக்குத் தேவையானதை, அவசியமானதை மட்டுமே இறைவனை நோக்கி வேண்டி கேட்டுப் பெறுங்கள். ஏசுபெருமான் கெஸ்தமணி தோட்டத்தில் நிருதி திக்கை நோக்கி பரமபிதா ஆசனம் இட்டு உலக மக்கள் அனைவரும் தங்கள் மனச் சுமை நீங்கி நிம்மதி அடைய இறைவனை வேண்டினார் அல்லவா அப்போது யாதுதானி தேவியே கேப்ரியல் தேவதை வடிவில் தோன்றி அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை அளித்தாள���.\nவாரணம் என்றால் யானை என்று பொருள். நிருதி திசையில் நிருதி வாரண சக்திகள் செறிந்துள்ளன. இச்சக்திகள் யானையைப் போன்ற கூரிய நுண்ணறிவையும், அதீதமான ஞாபக சக்தியையும் அளிக்க வல்லவை. அதனால்தான் யானை முகக் கடவுளான கணபதி தெளிவான அறிவை அளிக்க கன்னி மூலையில் எழுந்தருளி உள்ளார் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா\nமேற்கு திசைக்கு உரித்தான சக்தி ஸ்ரீவாருணி சமேத வருண மூர்த்தி ஆவார். மழை வரும் பதிகங்களையும், அமிர்த வர்ஷிணி ராகத்தில் அமைந்த வருணாமிர்த பாடல்களையும் இசைக்க மேற்கு திசை உகந்தது. வருண பகவானுக்கு உரிய வாகனம் முதலையாக இருப்பதால் முதலைகளுக்கு உணவிட்டால் வருணன் மகிழ்ந்து நல்ல மழை பொழிவை வர்ஷிப்பார். கடன் தொல்லைகள் நீங்கும். பண வரவு ஏற்பட்டு பெரிய செல்வந்தர்களாகவும் ஆக வாய்ப்புண்டு.\nபணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், யாருடைய துணையும் இல்லாமல் வருந்துவோர் மேற்கு திசையில் வழிபாடுகளை மேற்கொள்வதால் நிராதரவரான நிலை ஏற்படாமல் இருக்க இறைவன் உரிய துணையை அனுப்பி வைப்பார்.\nவடமேற்கு திசைக்கு உரிய சக்தி ஸ்ரீவாயாவி சமேத வாயு மூர்த்தி ஆவார். வாயு பகவானின் புதல்வனான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியை வழிபட உகந்த திக்கு வடமேற்கு திசையாகும். ஆஞ்சநேயரின் தாயான அஞ்சனா தேவி சென்னையிலுள்ள சித்துக்காடு ஈசனை பன்னெடுங் காலம் பிரார்த்தித்து வாயு பகவானுக்கு வாயு சக்தியைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தோஷங்களைக் களைய வேண்டினாள். ஈசனும் அஞ்சனா தேவியின் மூச்சுக் காற்றின் ஒரு கூறையும் சித்துக்காடு நந்தீஸ்வரரின் மூச்சுக் காற்றின் ஒரு கூறையும் ஒன்று சேர்த்து வாயாவி தேவியை தோற்றுவித்தார்.\nவாயாவி வாயு தேவன் பிணைப்பால் பிரபஞ்சத்தில் உள்ள வாயு மண்டலம் தூய்மை அடைந்தது. எனவேதான் மற்ற எல்லா நாமங்களையும் விட அஞ்சனா புத்திரன் என்ற நாமத்தையே ஆஞ்சநேயர் விரும்பி ஏற்கிறார். அதிலும் ஓம் ரீம் ஹம் ஸ்ரீஅஞ்சனா புத்ராய நமஹ என்ற நாமத்தைக் கூறி ஆஞ்சநேய மூர்த்தியை வழிபட்டால் அனுமந்த மூர்த்தியின் வழிபாட்டுப் பலன் பன்மடங்காய்ப் பெருகும் என்று சித்த கிரந்தங்கள் பறை சாற்றுகின்றன. இதில் ஓம் ரீம் ஹம் என்பது வாயாவியின் பீஜாட்சர சக்தி அம்சம்.\nவடக்கு திசைக்கு உரித்தான தேவதா மூர்த்தி ஸ்ரீமனோரமா சமேத குபேர மூர்த்தியாவார். கணவன்மார்கள் மனைவிக்கு குங்குமத் திலகம் இடும்போது குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தொட்டு மனைவியை தன் வலப் பக்கத்தில் இருத்தி திலகம் இட வேண்டும் என்று குபேர தந்திரங்கள் உரைக்கின்றன. இதனால் மனைவியின் மாங்கல்ய பலம் விருத்தி ஆவதுடன் கணவனின் ஆயுளும் வளரும்.\nகன்னிப் பெண்கள் குபேரனின் மகளான பத்மினியை தியானித்து கோயில் வசந்த மண்டபங்களில் மாக்கோலமிட்டு மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து வடக்கு நோக்கி 21 முறை வணங்கி வந்தால் மனதிற்கேற்ற மணாளன் அமைவான் என்பது பெரியோர்கள் வாக்கு.\nதியானம் கைகூட உகந்த திசை வடக்கு திசையே. இரவில் நட்சத்திரங்களைத் தரிசனம் செய்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய உரிய திசை வடக்கு திசையாகும். முடிந்த மட்டும் எல்லா திசைகளிலும் கண்ணுக்குத் தெரிந்த நட்சத்திரங்களையும், கோள்களையும் தரிசனம் செய்த பின்னர் வட திசை வழிபாடு நிறைவாக அமைகிறது.\nபாத பூஜை செய்யும் பெண்கள் கணவன்மார்களை வட திசை நோக்கி வழிபட்டு அவர்கள் பாதங்களை கண்களில் ஒற்றிக் கொண்டால் குடும்பத்தில் வீண் செலவுகள் வராது. குடும்ப ஒற்றுமை பெருகும். விவாகரத்து நிலையில் உள்ள குடும்பப் பிரச்னைகள் கூட தீர்வடையும் என்று துர்கா தந்திரங்கள் விளக்குகின்றன.\nவடகிழக்கான ஈசான்ய திசைக்கு உரிய சக்தி ஸ்ரீகௌரி சமேத ஈசான்ய மூர்த்தி ஆவார்.\nதிசைகளில் புனிதமானது ஈசான்ய திக்கு. இறைவனுக்கு நைவேத்யம் அளிக்கக் கூடிய பிரசாதங்களில் புனிதமானது வடித்த கஞ்சியாகும். இதை சித்த பரிபாஷையில் சருகு என்று கூறுவதுண்டு. சருகு பிரசாதத்தை மட்டும் உண்டு வாழும் உத்தமர்களை வாழ்வில் ஒரு முறை தரிசனம் செய்தாலே நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் கூற்று.\nதிருக்கோயில்களில் உள்ள ஈசான்ய தேவருக்கும், திருஅண்ணாமலையில் ஈசான்ய லிங்க மூர்த்திக்கும் வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும் நைவேத்தியம் செய்வது சிறப்பு. விஷ சக்திகளை முறியடிக்க வல்லதே மேற்கூறிய நைவேத்திய வழிபாடு. பிஞ்சு மனம் நஞ்சு படாதிருக்க இத்தகைய வழிபாட்டைத் தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள்.\nஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பின் தென்னாட்டிற்கு சீதா தேவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது அவர் ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு வடி கஞ்சியையும் இடி தேங்காயையும்தான் ம��தல் நைவேத்தியமாக வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அந்தப் பிரசாதத்தை தன்னுடன் இலங்கையில் போரிட்ட வானரப் படைகளுக்கு பிரசாதமாக அளிக்க அவர்கள் உடலில் தங்கி, எஞ்சியிருந்த விஷ சக்திகளை முறிக்கும் ஔஷத பிரசாதமாக அது அமைந்தது.\nமேலும் இந்திரஜித்து பலவிதமான விஷக் கணைகளை இலங்கை போரில் ஏவினான் அல்லவா அவன் ஏவிய கணைகளுள் ஒன்றான மௌதிகா அஸ்திரம் என்பது பல்லாயிரக் கணக்கான மைல் தூரத்தில் இருப்பவர்களையும் தாக்கும் சக்தி படைத்தது. அந்த அஸ்திரத்தால் தாக்கப்பட்டவர்களுக்கெல்லாம் தாங்க முடியாக உடல் எரிச்சல் ஏற்படும். இவ்வாறு மௌதிகா அஸ்திரத்தால் அவதிப்பட்ட வானரப் படைகளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் பிரசாதம் அருமருந்தாக அமைந்து அவர்களின் அபரிமிதமான உடல் உஷ்ணத்தைக் குறைத்தது.\nஒன்றைப் புதிதாய் ஆக்கும் சக்தியைக் கொடுப்பதே வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும். ஈசான்ய திக்கில் இறைவனை வழிபட்டு கஞ்சி தேங்காய் பிரசாதம் தானம் அளித்து வந்தால் எந்த துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் துறையில் புதிய கண்டு பிடிப்புகளை ஏற்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். உயர்ந்த கல்வி, திறமை பெற்றவர்கள் கூட அத்தகையோரிடம் வந்து வழிகாட்டுதல் கேட்கும் அளவிற்கு அறிவு வளர்ச்சியைத் தூண்டக் கூடியதே வடித்த கஞ்சியும் இடித்த தேங்காயும்.\nவடிகஞ்சியுடன் வெல்லம் சேர்த்து ஈசான்ய திக்கில் நைவேத்யம் செய்வதும் ஒரு சிறந்த வழிபாடாகும். மம்மியூர் சிவன் குருவாயூரப்பனுக்கு கஞ்சி வெல்லம் கொடுத்து வரவேற்றார் என்றால் அதன் சிறப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசருகைப் போல நீராகாரமும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியது. உடலில் ஏற்படும் அபரிமிதமான சூட்டைக் குறைத்து தோலின் ஆரோக்கியத்தை விருத்தி செய்வது நீராகாரம். மண் சட்டிகளில் நீராகாரம் வைத்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் குடல் புண்கள் நீங்கும், நரம்புகள் பலப்படும். வயிற்று நோய்கள் நிவர்த்தியாகும்.\nஇவ்வாறு எட்டு திசைகளில் செய்ய வேண்டிய காரியங்களை முறையாகச் செய்யப் பழகிக் கொண்டால் நம்மைச் சுற்றியுள்ள எண்ண சுழற்சிகளால் நம்முடைய மனம் பாதிக்கப்படாது.\nமனதிற்கு அதிபதியான சந்திரன் வழிபடும் ஸ்ரீபோஜிஸ்வர மூர்த்தியை பௌர்ணமி தோறும் முறையாக வழிபட்டு வந்தால் எத்தகைய மனக் கிளர்ச்சியையும் எதிர் நோக்கும் வல்லமையை இறைவன் அருள்வார்.\nஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு 18 வகையான மணமுள்ள மலர்கள், 18 விதமான கனிகள், தேன், பால், பஞ்சாமிர்தம் என 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என 18 வகையான பிரசாதங்களைப் படைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியை அருள்வார் ஸ்ரீபோஜீஸ்வரர் என்பதில் ஐயமில்லை.\nரத சப்தி நாட்களிலும், மூன்றாம் பிறை தரிசன நாட்களிலும், பௌர்ணமி தினங்களிலும், திங்கள் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு ஆராதனைகளை மேற்கொண்டு பயன் பெறலாம்.\nகோதுமை ரவையுடன் சர்க்கரை கலந்து இங்குள்ள எறும்புகளுக்கு இட்டு வருதல் இத்தலத்திற்கு உரிய சிறப்பு வழிபாடாக கருதப்படுகிறது. எப்போது மனம் சஞ்சலம் அடைந்தாலும், உடல் வேதனை, மன வேதனை உங்களைப் பீடித்தாலும் உங்களால் முடிந்த அளவு எறும்புகளுக்கு உணவிட்டு யாழமராந்தக பீடத்தின் முன் மௌனமாக அமர்ந்து இறைவனை வழிபட்டால் எத்தகைய மனக் குழப்பத்திற்கும் உரிய தீர்வு கிட்டும் என்பது உறுதி.\nஉடலும் மனமும் ஒன்று பட்டால்தானே உயர்ந்த வாழ்வு சித்திக்கும். எனவே, சூரிய பகவானும் சந்திர பகவானும் ஒரு சேர ஆராதனை செய்யும் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை இனியும் கால தாமதம் செய்யாது வழிபாட்டை நிறைவேற்றிப் பயன் பெறுங்கள்.\nஇறை நம்பிக்கையை, குரு நம்பிக்கையை வலுப்படுத்தும் தலமே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம் ஆகும். நம்பிக்கை திடமானால் மன அழுத்தத்தை நீக்க அதைவிடச் சிறந்த மருந்து உலகில் வேறேது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4096", "date_download": "2019-02-21T14:15:50Z", "digest": "sha1:Q4D2FAOVJFQJ5CZMMDMX6XHNTC7RNKM2", "length": 6066, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஉலகபுகழ் சுற்றுலா தளமான ஈபிள் டவர் மூடப்பட்டது\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாதளமான ஈபிள் டவர் பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க தடைபோடப்பட்டு மூடப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் பாரிஸ் நகரில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலாதளம் ஈபிள் டவர். இந்த டவரை சுற்றிப்பார்க்க வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஈபிள் டவரை சுற்றி பார்ப்பதற்கான நுழைவு சீட்டை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டது.\nஇதனை அடுத்து கடந்த புதன் கிழமை ஆன்லைனில் பதிவு பெற்றவர்களும் நேரில் நுழைவு சீட்டு பெற்று பார்வையிட வந்தவர்களும் ஒரே நேரத்தில் குவிந்தததால் அங்கு கூட்டம் அலைமோதியது இதனால் திணறிய ஈபிள் டவர் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் நேற்று ஈபிள் டவரை பார்வையிடுவதற்கான அனுமதி தடை செய்யப்பட்டு ஈபிள் டவர் மூடப்பட்டது.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு\nபிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல்\nசவூதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்\nமனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும்\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவு\nசவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13896/", "date_download": "2019-02-21T14:34:06Z", "digest": "sha1:ERWYGTNVFOYXF7UNBGLWJ56QETSBKRQN", "length": 8575, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்? | Tamil Page", "raw_content": "\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nதமிழ் அரசியல் கட்சிகளிற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, ஒன்றுபட்ட சக்தியாக்கும் முயற்சியொன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தின் தலைவர்களையும் இலண்டனில் ஒன்றுகூட வைக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.\nமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை இலண்டனில் எப்பொழுது, எப்படி ஒன்றுகூட வைப்பதென்று ஆராய்ந்து, தீவிர முயற்சிகளில் பிரித்தானிய தமிழர் பேரவை இறங்கியுள்ளது.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பிலிருந்து கூட்டத்திற்கு கலந்துகொள்வதில் ஆட்சேபணையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ரோபர் நடுப்பகுதியில் தனக்கு வசதிய��க இருக்கும் என முதலமைச்சர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இந்த சமயத்திலேயே அனைவரையும் ஒன்றுகூட வைக்க ஏற்பாட்டாளர்கள் முயற்சிக்கிறார்கள்.\nஇந்த சந்திப்பில் கலந்துகொள்வதில் கொள்கையளவில் சிக்கலெதுவுமில்லையென தமிழரசுக்கட்சியும் ஏற்பாட்டாளர்களிற்கு அறிவித்துள்ளது. எனினும், இரா.சம்பந்தன் கலந்துகொள்வது பற்றி இதுவரை உறுதிசெய்ய முடியாத நிலைமையில் ஏற்பாட்டாளர்கள் இருப்பதாக தெரிகிறது. எனினும், இரா.சம்பந்தன், மாவை இருவருமே கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருக்க வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் விரும்புவதாக தெரிகிறது.\nரெலோவின் ‘ரௌடி’ வேடம் எடுபடவில்லை: சந்திப்பை தவிர்த்தார் விக்னேஸ்வரன்\nகால அவகாசம் வழங்கக்கூடாது; சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சியில் அணிதிரளுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவிக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மே மாதம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n2019 காதலர் தினத்திற்கான உடைகளின் நிறமும்… அர்த்தங்களும்\nபுதிய அமைச்சரவையின் முழுமையான பட்டியல்\nமாணவிகளை தேவாரம் பாடவைத்து அங்க சேட்டை செய்த குற்றச்சாட்டில் வவுனியா அதிபருக்கு விளக்கமறியல்\nயாழ் பஸ் நிலையத்திற்குள் தாலிக்கொடி அறுத்த இளைஞன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/24786/", "date_download": "2019-02-21T14:47:34Z", "digest": "sha1:L4PVGHDVJ2KKZNFWSPCKAKRY3BIQ26VM", "length": 8829, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரனின் மின்னல்வேக இந்திய பயணம்: பின்னணி என்ன தெரியுமா? | Tamil Page", "raw_content": "\nபரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரனின் மின்னல்வேக இந்திய பயணம்: பின்னணி என்ன தெரியுமா\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் திடீர் வெளிநாட்டு பயணம் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அவசரகதியில் ஒன்றரை நாள் எதற்காக சுமந்திரன் வெளிநாட்டுக்கு பறந்தார் என்ற சர்ச்சை தெற்கு அரசியலில் சூடு பிடித்துள்ளது. சுமந்திரனின் வெளிநாட்��ு பயணம் ஏன், அங்கு என்ன நடக்கிறது என தேசிய புலனாய்வு பணியகம் ஜனாதிபதிக்கு இன்று இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பித்துள்ளது.\nசுமந்திரன் வெளிநாட்டு பயணம் தொடர்பான சர்ச்சை இன்று காலையிலிருந்து தெற்கு அரசியலில் சூடு பிடித்துள்ளது. இது குறித்து தமிழ்பக்கம் முக்கியமான பல தகவல்களை திரட்டியுள்ளது.\nநேற்று மதியமளவில் சுமந்திரன் அவசரமாக இந்தியா பயணமானார். இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல. நேற்று மதியமே இதற்கான திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணித்தியால இடைவெளிக்குள் கட்சி தலைமையுடன் இது குறித்து கலந்துரையாடி, விமான பயணச்சீட்டு பெற்று இந்தியா பறந்துள்ளார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.\nபுதுடில்லியில் பல்வேறு கலந்துரையாடல்களில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்.\nஇன்று இரவு 9.00 மணிவரை சுமந்திரன் நாடு திரும்பவில்லை. இன்று பின்னிரவு அல்லது நாளை அதிகாலை அவர் நாடு திரும்புவார். நாளைய நாடாளுமன்ற அமர்வில் அவர் நிச்சயம் கலந்துகொள்வார் என தெரிகிறது.\nஇதேவேளை, சுமந்திரன் வெளிநாடு சென்றார் என்ற தகவல் பரவியதையடுத்த, பல்வேறு ஊடகங்களும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவரது பயணத்தை உறுதிசெய்ய முயன்றபோதும், சுமந்திரனின் பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இந்திய தூதரகம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழில் திடீர் பேச்சுவார்த்தை\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQwOTQxMzgzNg==.htm", "date_download": "2019-02-21T13:38:07Z", "digest": "sha1:GCLGPTYMNB53KFETLRGLBGGWH5JDRKTU", "length": 35493, "nlines": 217, "source_domain": "www.paristamil.com", "title": "ஆழமாகத் தோண்டாதீர்! இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழிகள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழிகள்\nசமீபத்தில் ஷங்கரி லா ஹோட்டல் அமைக்கப்படும் இடத்தில் பூமியின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சிதிலங்கள், சதிக் கோட்பாட்டு குட்டையை குழப்பிவிட்டுள்ளது. ஊடகங்களும் இந்த கட்டுமான தளத்தின் கடந்த காலம் குறித்த இரு விடயங்களை வெளிக்கொணர்ந்தன.\nஒன்று அது வன்முறைக் காலத்து இராணுவ தளம் என்பது. மற்றையது, அது பிரித்தானியர் காலத்து மயானம் என்பது. ஆனால், இந்தக் கருத்துக்களின் முடிவை பொது மக்களின் கற்பனைக்கு அவை விட்டுவிட்டன.\nஅதிகாரிகள் இது குறித்த முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நீதவான் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து எம்மிடம் கருத்து வெளியிட்ட புறக்கோட்டை பொலிஸார், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விவகாரத்தை ஒரு குற்றமாகப் பதிவு செய்வதற்கோ, காலனிய காலத்து வரலாறாக குறிப்பிடுவதற்கோ அல்லது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து விடயமாக குறிப்பிடுவதற்கோ போதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவி��்லை என்று குறிப்பிட்டனர்.\nஎவ்வாறாயினும், இந்த விவகாரம் பொது மக்களின் ஆர்வத்தைக் கிளறிவிட்டுள்ளது. நம் காலடியில் புதைக்கப்பட்டு, மறக்கப்பட்ட பல கதைகள் இவ்வாறு இருக்கலாம் என்று பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். இக்கட்டுரையில் நாம், இலங்கையில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகள் குறித்து விவரிக்கின்றோம்.\n2012 நவம்பர் 25 ஆம் திகதி, மாத்தளை மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் ஒரு உயிர்வாயு தொகுதியை பொருத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு பணிபுரிந்த வேலையாட்கள் சில மனித எலும்புகளைக் கண்டெடுத்தனர்.\nபின்னர், இந்தப் பகுதியைத் தோண்டுமாறு, மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2013 பெப்ரவரி ஆகும்போது 155 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1950 களில் நிகழ்ந்த சின்னம்மை தொற்றுநோயில் மரணித்தோரின் எலும்புக்கூடுகளே என்று பொலிஸார் வாதிட்டனர்.\nஎவ்வாறாயினும், இந்தப் பாரிய புதைகுழி வழமையான பாரிய புதைகுழிகள் போன்றே காட்சியளித்தன. எலும்புக்கூடுகள் அனைத்தும் ஒவ்வொன்றின் மேலாக அடுக்கப்பட்டும், வரிசையாகவும் இருந்தன. இந்த எலும்புக்கூடுகள் 1986-1990 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்தவை என தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார்.\n1987 இல் தோற்றுப்போன மார்க்ஸிஸ புரட்சியின் கிளர்ச்சியாளர்களான மக்கள் விடுதலை முன்னணியினர் மாத்தளை மாவட்டத்தில்தான் பதுங்கியிருந்தனர் என்பது பிரபலமானதாகும். எனவே, இந்தப் புதைகுழிக்கும், இராணுவத்துக்கும், கிளர்ச்சியை அடக்கிய சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்கும் இடையில் மிக இலகுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே, குற்றவியல் விசாரணை நடாத்தப்பட்டு, அதன் முடிவுகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்தது.\nபொதுவாக அரச ஊழல்களின்போது எப்போதும் நடப்பதுபோன்றே, இந்த பரபரப்பான விடயம் குறித்தும் ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பந்துல அதபத்து மற்றும் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கிதுலேகொட ஆகியோர் உள்ளடக்கப்பட்டனர்.\nஇக்குழுவான���ு 156 சாட்சிகளிடமிருந்து ஆதாரங்களைச் சேகரித்ததோடு, சீனாவிலுள்ள ஒரு ஆய்வுகூடத்திலிருந்து ஆய்வறிக்கைகளையும் பெற்றுக்கொண்டது. அத்தோடு, அமெரிக்காவின் மியாமியிலுள்ள ரேடியோகாபன் திகதியிடலில் நிபுணத்துவமுள்ள பீடா எனலிடிக் என்ற நிறுவனத்திடமிருந்தும் ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்டது.\nஇறுதியில் இக்குழுவானது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவு செய்தது. 2015 தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தக் குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டு, இந்த அறிக்கையிலுள்ள விடயங்களை பொது மக்களிடமிருந்து மறைத்தது.\n2015 இல் அரசாங்கம் மாறியபோது, இக்குழுவானது அதன் அறிக்கையை மீளவும் திறந்தது. எவ்வாறாயினும், அது 1950 களது கருதுகோள்களை நிலைநிறுத்தி, அது ஒரு குற்றம் நடைபெற்ற பாரிய புதை குழி என்ற குற்றச்சாட்டுக்களை புறக்கணித்தது. அதேநேரம், ஆய்வுகளுக்காக தவறான எலும்புக்கூடுகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தொல்பொருள் ஆய்வாளர் சோமதேவ, இந்த அறிக்கையின் கண்டறிதல்கள் சர்ச்சைக்குரியன என்று தெரிவித்தார்.\nதுரையப்பா விளையாட்டரங்கு புதை குழி\n1999 ஏப்ரல் மாதம், யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டரங்கில் ஆடை மாற்றும் அறைகளைக் கட்டுவதற்கான அத்திவாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த கட்டுமானப் பணியாட்கள், மனித சிதிலங்களைக் கண்டெடுத்தனர்.\nஇந்த இடம் தோண்டப்பட்டதில், இரு சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 25 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு எலும்புக்கூட்டின் கைகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டில் செம்பு வளையல் காணபட்டது. இந்தப் புதை குழியின் ஆதாரங்கள் சந்தேகத்திற்கிடமற்றவையாக இருந்தன. அது ஒரு குற்றம் நடந்த இடமாக இருந்தது.\nஇந்தப் புதை குழி பற்றிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டில் ஒரு வகை முரண் உணர்வு நிலவியது. தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தின் தமிழ் மேயரான துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கானது, நீண்ட காலமாக ஈழப் போராட்டத்தைக் கடந்து வந்துள்ளது. ஒரு முழுமையான யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், நல்லிணகத்துக்கான சைகையாக இந்த விள��யாட்டரங்கை சீரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (The University Teachers’ for Human Rights – UTHR) என்ற அமைப்பு, காணாமலடித்தல் மற்றும் பொறுப்புடைமை தொடர்பில் தயாரித்த விசேட அறிக்கையில், இந்த எலும்புக்கூடுகள் 1980 காலப் பகுதியைச் சேர்ந்தாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வாதமானது இந்த விவகாரத்தை சந்தேகத்துக்குட்படுத்துகின்றது. அப்போது, யாழ்ப்பாணமானது தமிழீழ விடுதலைப்புலிகள், பின்னர் இந்திய அமைதிப் படை, பின்னர் இலங்கை இராணுவம் என்று கைமாறிச் சென்றுள்ளது. இக்காலத்தில் குறிப்பிட்டதொரு காலப் பகுதியில் ஒவ்வொரு தரப்பினரதும் அதிகாரத்தின் கீழ் யாழ்ப்பாணம் இருந்துள்ளது.\n2013 டிசம்பர் மாதம், மன்னாரில் திருகேதீஸ்வரன் கோயிலுக்கு அருகாமையில் பாதையில் நீர் குழாய்களைப் பதித்துக்கொண்டிருந்த வேலையாட்கள் மூன்று மனித எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின்படி, 37 சது மீற்றர் பரப்பளவு கொண்ட பகுதியினுள் 5 மீற்றர் ஆழத்தில், 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்த எலும்புக்கூடுகளின் மேற்பகுதியானது கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வந்த பெகோ இயந்திரங்கள் காரணமாக சேதமடைந்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன தெரிவித்திருந்தார்.\nஇந்த எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிக் காணப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அவர், இந்த சடலங்கள் வழமையான இறுதிக் கிரியைகளுடன் அடக்கப்பட்டிருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். அட்டூழியங்களில் ஈடுபட்டதாக அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்ததன் பின்னரே, இந்த மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தப் புதை குழியானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி இருந்தபோது அமைக்கபட்டிருப்பதாக அரசாங்கம் வாதித்தது. அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களோ, இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட புதை குழியானது, இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலப் பகுதியில் காணாமல் போனரின் சடலங்களைக் கொண்டிருக்கின்றது என்று வாதிட்டன.\nஆனால், 2014 ஏப்ரல் மாதம், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் தி���ாநாயக்க முன்வைத்த அறிக்கையுடன், அதுவரை நிலவிய அனைத்துக் கருத்துக்களும் தலைகீழாக மாறின. அதாவது, இந்தப் புதை குழியானது 1930 களில் காணப்பட்ட ஒரு சாதாரண மயானமே என்று அந்த அறிக்கை கூறியது.\nஎவ்வாறாயினும், 2015 இல் இந்தப் புதைகுழிக்கு அண்மையில் இன்னுமொரு பாரிய மனித புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த இரு புதை குழிகள் குறித்தும் புதிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.\nவன்முறைகள், மலிந்துபோன மரணங்கள், வெகுஜன புள்ளிவிபரங்கள், முட்டுக்கட்டை விசாரணைகள், கடுமையான ஆணைக்குழுக்கள் என்று இவை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nஇரு மார்க்ஸிஸ கிளர்ச்சிகளிலிருந்தும், முப்பது வருட யுத்தத்திலிருந்தும் தப்பிப் பிழைத்துள்ள இலங்கைக்கு, மறதிதான் சமாளிக்கும் பொறிமுறையாக அமையும்.\nஎவ்வாறாயினும், சுய ஏமாற்றுக்கும் ஒரு பெறுமதி உள்ளது. புதைக்கப்பட்ட இரகசியங்கள் மீது நாம் கட்டடங்கள் கட்டத் தொடங்குவதானால், அநேகமாக நாம் ஆழமாகத் தோண்டாமலிருக்கக் கற்றுக்கொள்வோம்\n* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபுரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள\nஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி\nஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்\nவைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nவைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்\nசித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nசித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்��ுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள\n« முன்னய பக்கம்123456789...4647அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/kannai-nambathe-ninaithathai-mudippavan.html", "date_download": "2019-02-21T13:42:22Z", "digest": "sha1:EDYO2KG66NOHXAMSBD4YGPPC5TKSYUX3", "length": 8627, "nlines": 276, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kannai Nambathe-Ninaithathai Mudippavan", "raw_content": "\nகண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்,\nநீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது\nஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்\nஅடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது\nகாவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்\nகண் முன்னே தோணுவது சாத்தியமே\nகாத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்\nபோடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்\nபுரியும் அப்போது மெய்யான கோலம்\nகண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்\nநீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது , உண்மை இல்லாதது\nஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே\nசீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே\nபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை\nஉண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை\nபொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு\nகண் மூடி போகிறவர் போகட்டுமே\nஎன் மனதை நான் அறிவேன்\nஎன் உறவை நான் மறவேன்\nஎது ஆன போதிலும் ஆகட்டுமே\nநன்றி மறவாத நல்ல மனம் போதும்\nஎன்றும் அதுவே என் மூலதனம் ஆகும்\nகண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)\nநீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது\nஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்\nஅடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது\nபடம் : நினைத்ததை முடிப்பவன்(1975)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12395.html", "date_download": "2019-02-21T14:31:18Z", "digest": "sha1:IYILRB247R2XSJNR4A3WGZITZXFSUBPB", "length": 16139, "nlines": 128, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் - Yarldeepam News", "raw_content": "\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ���ேலும் படியுங்கள்.\nபிறப்பு: அக்டோபர் 15, 1931\nமரணம்: ஜூலை 27, 2015\nஇடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)\nபிறப்பு:1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஇளமைப் பருவம்:அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nகல்லூரி வாழ்க்கை:தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nவிஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\nகுடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்: 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\nமரணம்:அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலு��், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12472.html", "date_download": "2019-02-21T15:03:13Z", "digest": "sha1:5QPBQFWE7WO6AKTJJYLO2MMDPVMDEZAJ", "length": 14367, "nlines": 115, "source_domain": "www.yarldeepam.com", "title": "முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி! - Yarldeepam News", "raw_content": "\nமுக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nசட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி நீதிமன்றப் பதிவாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்தும் யோசனைக்கு எதிரி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மறுப்புத் தெரிவித்தார்.\nசட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தினார் என்று மல்லாகம் நீதிமன்றப் பதிவாளராகக் கடமையாற்றிய ஆனந்தராசா நந்தினிதேவி தெல்லிப்பளை காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறைப்பாடு வழங்கினார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தமது அழைப்பை ஏற்று வாக்குமூலமளிக்க வரவில்லை எனத் தெரிவித்தும் முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு அமைவாகவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.\nவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான பெண் சட்டத்தரணியை மன்றில் முன்னிலையாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஎனினும் அவர் மன்றில் தோன்றத் தவறியமையால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த பெண் சட்டத்தரணிக்கு மன்று பிணை வழங்கி விடுவித்தது.\nஇந்த நிலையில் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 486ஆம் பிரிவின் கீழ் ஆள் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனுக்கு எதிராக காவற்துறையினர் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.\nவழக்கின் சாட்சியான நீதிமன்றப் பதிவாளரிடம் வழக்குத் தொடுனர் தரப்பு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் குறுக்கு விசாரணைக்காக வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜி.அலேக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எதிரி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியிடம் குறுக்கு விசாரணைகளை முன்னெடுத்தார்.\nவழக்கு விசாரணை தொடர்பில் வழக்கின் சான்றுப்பிரதி ஊடாக அறிந்துகொண்டதனை சாட்சி ஒத்துக்கொண்டார். சான்றுப் பிரதி எவ்வாறு பெறப்பட்டது என்று எதிரி தரப்புச் சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.\nசான்றுப்பிரதியை அரச செலவில் பெற்றுக்கொண்டதாக நீதிமன்றப் பதிவாளர் சாட்சியமளித்தார். அந்த விடயத்தை கையிலெடுத்த எதிரி தரப்புச் சட்டத்தரணி, வழக்கின் சாட்சி எவ்வாறு அரச செலவில் எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் மன்னார் நீதிமன்றம் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பதிவாளராகக் கடமையாற்றியது யார் என்று எதிரி தரப்புச் சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். அப்போது மன்னார் நீதிமன்றின் பதிவாளராக தான் கடமையாற்றியதாக சாட்சி தெரிவித்தார்.\nஅந்தக் காலப்பகுதியில் மன்னார் நீதிமன்ற நீதிபதி யார் என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் கடமையாற்றினார் என்று சாட்சி சாட்சியமளித்தார்.\nஇலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மன்னார் நீதிமன்றம் மீதான கல் வீச்சு தொடர்பில் அங்கு பதிவாளராகக் கடமையாற்றிய நீங்கள் காவற்துறையில் முறைப்பாடு வழங்கினீர்களா என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேட்டார்.\nசாட்சி இல்லை என்று பதிலளித்தார்.“நீதித்துறைக்கே அச்சுறுத்தலாக அமைந்த அந்தச் சம்பவம் தொடர்பில் உங்களால் அப்போது முறைப்பாடு வழங்க முடியவில்லை.\nதொலைபேசி ஊடாக உங்களுக்கு வந்த அச்சுறுத்தல் தொடர்பில் அன்றைய தினமே காவற்துறையில் முறைப்பாடு வ���ங்கவில்லை.\nநீதிவானின் அனுமதியுடன் அப்போதைய யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் ஆலோசனையுடன் மறுநாள் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினீர்கள் என்று எதிரி சார்பில் நான் தெரிவிக்கின்றேன்.\n” என்று சட்டத்தரணி சாட்சியிடம் கேட்டார். சாட்சி இல்லை என்று மன்றுரைத்தார்.\nஇந்த நிலையில் சட்டத்தரணிக்கும் நீதிமன்றப் பதிவாளருக்கும் இடையிலான இந்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்துவோமா என்று மன்று எதிரி தரப்பிடம் வினவியது.\nஅதற்கு எதிரி தரப்புச் சட்டத்தரணி மறுப்புத் தெரிவித்ததுடன், வழக்கை எதிரி சார்பில் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக மன்றுரைத்தார்.\nபாடசாலை மாணவியை கொலை செய்ய முயற்சி: அதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் இரவோடு இரவாக வீடு ஒன்றுக்குள் புகுந்த பொலிஸார்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/10/amma-in-appollo-vinavu-article/", "date_download": "2019-02-21T13:54:54Z", "digest": "sha1:TFS27CCGX3FXAAJUJXIVAJKTP3RBQELS", "length": 16566, "nlines": 91, "source_domain": "hellotamilcinema.com", "title": "அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் \nஅப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் \nதமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது ஏன் இன்று வரை இந்தக் கேள்விக்கான பதில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடும் அதிகாரப் பூர்வ செய்தி அறிக்கைகளில் தள்ளாடுகிறது. ஆரம்பத்தில் நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல், இரண்டாம் நாளிலேயே வழக்கமான உணவு எடுக்கிறார் என்று கூறியது பிரதாப் ரெட்டியின் மருத்துவமனை.\nசரி, ஏதோ சாதா காய்ச்சல் அதற்கு சிறப்பு சிகிச்சை எடுக்க சென்றிருக்கிறார் என்றார்கள். பிறகு முழு பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக மேலும் சில நாட்கள் இருப்பார் என்றார்கள். கடைசியில் லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர், தில்லியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு வந்தது. சாதா காய்ச்சலுக்கு ஏன் லண்டன், தில்லி சிறப்பு மருத்துவர்\nஊடகங்களைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கையில் இருப்போரின் மருத்துவப் பிரச்சினைகள் தனிப்பட்ட விசயம், அதை பொது வெளியில் பகிர்வது தேவையற்றது என்பது நிலைப்பாடாம். இதை தந்தி பாண்டே முதல் இந்து தலையங்கம் வரை உபதேசிக்கிறார்கள். கூடவே “இருப்பினும் மக்களின் சந்தேகங்கள் போக்கப்படவேண்டும்” என்று பயந்து கொண்டே ஒரு பின் குறிப்பு போடுகிறார்கள்.\nநோயே தெரியாமலல் சிகிச்சை விவரங்கள் எதற்கு\nஉடனே “அம்மா நலமாக இருக்கிறார், எந்தப் பிரச்சினையும் இல்லை, வதந்திகளை நம்பாதீர்கள்” என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. நம்புகிறார்கள், நம்மையும் நம்பச் சொல்கிறார்கள்.\nஇது போக திருமாவளவன் துவங்கி தா.பா கட்சியினர் வரை அப்பல்லோவின் முதல் தளம் சென்று அ.தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து “ஆமாம், அம்மா நலம்தான்” என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஆளுநருக்கு மட்டும் மருத்துவர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அண்ணா சாலையின் கிரீம்ஸ் சாலை பிரிவில் துவங்கி, அப்பல்லோ இரண்டாம் தளம் வரை பத்து கட்ட பாதுகாப்பு, தடையரண்களை போலீசு ஏற்படுத்தி அங்கேயே முகாமிட்டிருக்கிறது.\nஅம்மா கொடநாடு சென்றால் கூடவே செல்லும் தமிழக அரசின் உயரதிகாரிகள் இப்போது அப்பல்லோவில். ஊடக செய்தியாளர்களுக்கு உணவும், நீரும் கொடுத்து கூடவே செய்திகளையும் அளிக்கிறது தமிழக செய்தித்துறை.\nடிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் தைரியமாக முந்தாநாள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம், இது பொது நல வழக்கு அல்ல, பொது விளம்பர வழக்கு என இன்றைக்குக் கண்டுபிடித்திருக்கிறது.\nதமிழக சட்டமன்றம் என்றாலே விதி எண் 110 என்றாக்கினார்கள். அம்மா இருக்குமிடம் போயஸ் தோட்டமோ இல்லை கொடநாட்டு தோட்டமோ அதுதான் தலைமைச் செயலகம் என்று அதிகாரிகள் அங்கே நின்றார்கள். இதை யாராவது எழுதினால் அவதூறு வழக்கு. பாயும் என்பதை நிலை நிறுத்தினார்கள்.\nஅம்மா இருக்குமிடம்தான் அதிகாரிகள், போலீஸ் இருப்பிடம்\nதமிழக செய்தி ஒலிபரப்பு விளம்பரத் துறை ஃபோட்டோ ஷாப் படங்களோடு அம்மா ஆட்சி மகிமைகளை எடுத்துரைத்தது. ஜெயலலிதாவின் ஆட்சி என்பது என்றுமே மர்மமான ஆட்சிதான். மன்னார் குடி கும்பல், உளவு-போலீசு அதிகாரிகள், சோ முதலான பார்ப்பனக் கும்பல் ஆகியோர் மட்டும்தான், ஆகம விதிப்படி அம்மா அமர்ந்திருக்கும் கர்ப்ப கிருகத்துக்குள் நுழையும் அதிகாரம் படைத்தவர்கள். அம்மா இட்லி முதல் எலைட் பார் வரை எல்லா கொள்கை முடிவுகளும் அங்கேதான் எடுக்கப்படும். வெங்கய்யா நாயுடு, ஜெட்லி, மோடி, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட இயற்கைக் கூட்டாளிகளுக்கு மட்டும் ஸ்பெசல் தரிசனம் அனுமதிக்கப்பட்டது.\nஇப்போது கருவறையில் நுழைவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெறும் இடத்தில் சசிகலா, இளவரசி போன்றோர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பிறகு பிரதாப் ரெட்டி மற்றும் பிற மருத்துவர்களை அனுமதிப்பதை தவிர்க்க இயலாது என்பதால் அனுமதிக்கப்படுகிறார்கள். ஸ்பெசல் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.\nஅமைச்சர்கள் எல்லாம் பத்தாவது கட்ட பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே சூடம் கொளுத்தி, சாமியாடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, “என்ன, அம்மா நிலவரம் பற்றி ஏதாவது தெரியுமா நான் கேட்டேன்னு சொல்லிடாதீங்க என்று பத்திரிகையாளர்களிடம் பணிவோடு விசாரிக்கிறார்கள்.“ காபினெட் என்று அழைக்கப்படும் கூட்டம், பகல் எல்லாம் கிரீம்ஸ் ரோடு பரோட்டாக் கடை ஓரமாக தேவுடு காத்து விட்டு, இருட்டிய பின் ஏ.சி ரூமுக்கு தூங்கப் போய்விடுகிறது.\nமண் சோறு மண்ணாங்கட்டிகளெல்லாம் வரலாற்றில் இடம் பெறும் அதிசயம்\nஇப்படியான சூழ்நிலயில் உள்ளாட்சித் தேர்தல் முடிவை எடுத்தது யார் அதற்கு அதிமுக வேட்பாளர்களைத் தீர்மானித்தது யார் அதற்கு அதிமுக வேட்பாளர்களைத் தீர்மானித்தது யார் தடை விதித்திருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதென முடிவு செய்தது யார் தடை விதித்திருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதென முடிவு செய்தது யார் காவிரி வழக்கில் மோடி அரசு செய்துள்ள அயோக்கியத்தனத்தை கண்டு கொள்ளாமல் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவு செய்திருப்பது யார்\nஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா\nதமிழ்நாடு இயங்குகிறது. தமிழர்கள் எல்லோரும் முறையாக பல் விளக்கி, காலைக்கடன் கழிக்கிறார்கள். அம்மா உணவகத்தில் இட்லி தின்கிறார்கள். டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காவிரியில் தமிழகத்தின் முதுகில் குத்திய பின்னரும், பாரதிய ஜனதாக் கட்சியின் “ஜி” க்கள் அனைவரும் அச்சமின்றி சந்தோசமாக நடமாடக்கூடிய அமைதிப்பூங்காவாக தமிழகம் இருக்கிறது. அம்மா நலமாக இருக்கிறார் என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் வேண்டும்\n அறை எண் 2008 இல் கடவுள் இருக்கிறார்.\n2.5 செ.மீ மழையில் நீர்ப்பிரச்சனையை தீர்த்த கிராமங்கள்\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=81009129", "date_download": "2019-02-21T13:26:02Z", "digest": "sha1:T5WI6KYHLNYKXGGUNWP3IB7HVDUDYQSV", "length": 31875, "nlines": 785, "source_domain": "old.thinnai.com", "title": "பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு | திண்ணை", "raw_content": "\nபிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு\nபிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு\nவிக்டர் யூகோ அரங்கில் விமரிசையாக எதிர்வரும் செப்.19ம்தேதி நடைபெறவுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விழா தலைமையை பாரீஸ் அலன் ஆனந்தன் அவர்களும் வரவேற்புரையை பொன்னம்பலம் நிகழ்த்த முன்னிலையை கிருபானந்தன் வகிக்க வாழ்த்துரையை மரியதாஸ், மதிவாணன்,ஓஷ் இராமலிங்கம்,அண்ணாமலைபாஸ்��ர்,இலங்கைவேந்தன்,சிவாஜி,முத்துக்குமரன்,\nபாரீஸ் பார்த்தசாரதி ஆகியோர் வழங்கவுள்ளனர்.\nவாழ்த்துரைகளைத் தொடர்ந்து கவிமலரை பாரீஸ் கவிஞர் கணகபிலனார் வழங்குகிறார்\nஒரிய கவிஞர் முனைவர் மனோரமா பிஸ்வாஸ் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு கவிதைத்\nதொகுப்பு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு ஸ்ட்ராஸ்பூர் நகரசபைத்\nதலைவர் துணை மேயர் தனியல் பயோ தலைமை தாங்கிடவும் சாகித்திய அகாதமியின்\nஆலோசனைக் குழு உறுப்பினரும் கவிஞர்,கலை விமர்சகர்,மொழிபெயர்ப்\nபாளருமான எழுத்தாளர் கவிஞர் இந்திரன் ஸ்ட்ராஸ்பூர் அருட்தந்தை மறைதிரு.ழெரார்,\nதிருமதி குரோ, திருமதி மனெ, திருவாளர்கள் தெபல் சவியெ, குப்தா ஆகியோர் பங்கேற்கவும் உள்ளனர்.\nதமிழ் கூறும் நல்லுலகம் தலைப்பிலான அரங்கிற்கு இலண்டன் பதிப்பாளர் பத்மனாப\nஅய்யர் தலைமை தாங்க, ஓவியக்கலைஞர் ஏ.வி.இளங்கோ அவர்கள் முன்னிலையில்\nஅறமும் தமிழும் என்ற தலைப்பில் தளிஞ்சான் முருகையன், காதலும் தமிழும் என்ற\nதலைப்பில் புலவர் பொன்னரசு,கலையும் தமிழும் என்ற தலைப்பில் திருமதி லூசியா லெபோ, அவர்களும்,பொருளும் தமிழும் என்று புலவர் பாலகிருஷ்ணன், தருக்கமும்\nதமிழும் என்ற தலைப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரும் உரையாற்றுகின்றனர். இதனைத் தொடர்ந்து சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர் இந்திரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.\nதொடர்ந்து பட்டிமன்றம் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தலைமையில் நடைபெறுகிறது. “கோவலன் தலை சிறந்தவனே” என்ற அணியின் சார்பில்\nபாரீஸ் அடியார்க்கன்பன் கோவிந்தசாமி ஜெயராமன்,ஸ்ட்ராஸ்பூர் கியோம் துமோன்,பாரீஸ்அறிவழகன் ஆகியோரும்,\n“கோவலன் நிலை இழிந்தவனே” என்ற அணியின் சார்பில்\nபாரீஸ் கவிதாயினி பூங்குழலி பெருமாள் அவர்களும்,ஸ்ட்ராஸ்பூர் திருமதி இராஜ்ராஜேஸ்வரி பரிஸ்ஸோ அவர்களும், திருமதி உஷாதேவி நடராசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.\nஇறுதியாக தமிழ்ச் சோலை சிறார்களின் நடனமும் மெல்லிசை விருந்தும் நிகழவுள்ளது.\nமேலதிக விபரங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நாகரத்தினம் கிருஷ்ணா(03 88 32 83 93),கிருபானந்தன்(03 88 81 65 61), பொன்னம்பலம் வடிவேலு\n(03 88 79 08 36) ஆகியோரை அடைப்புக்குறிக்குள் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு\nகொண்டு நிகழ்வின் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nஉவமையும் பொருளும் – 1\nஅப்பனே அப்பனே; பி��்ளையார் அப்பனே\nஇவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)\nகாக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.\nஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை\nபிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி\nமொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12\nஅண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்\nதுப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு\nகுவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு\nபெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள் அறிவிப்பு\nகவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nமுள்பாதை = வாசகர் கடிதம்\nபரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி\nதிலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா\nசந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)நமது பூமி கவிதை -33 பாகம் -3\nஉவமையும் பொருளும் – 1\nஅப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே\nஇவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)\nகாக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.\nஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை\nபிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி\nமொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12\nஅண்ணா மீது கவ��� பாடிய திருலோக சீதாராம்\nதுப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு\nகுவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு\nபெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள் அறிவிப்பு\nகவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nமுள்பாதை = வாசகர் கடிதம்\nபரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி\nதிலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா\nசந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_53.html", "date_download": "2019-02-21T14:02:43Z", "digest": "sha1:ZWCANUCBUSNYKMGXLRMVCHHEIBKYHUV4", "length": 18907, "nlines": 81, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தினமணியில் வெள்ளிதோறும் தொல்லியல்மணி ! யுத்தபூமி & புதையுண்ட தமிழகம் - ச.செல்வராஜ் & த. பார்த்திபன். ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n யுத்தபூமி & புதையுண்ட தமிழகம் - ச.செல்வராஜ் & த. பார்த்திபன்.\nதமிழக வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமானால், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த பகுதிகளை அகழாய்வு செய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை அடிப்படையாக வைத்துச் சொன்னால்தான் முடியும். அந்த அறிவே தமிழக வரலாற்றுக்குச் சிறப்பு சேர்க்க முடியும்.\nஅந்த வகையில், தொல்லியல் ஆர்வலர் திரு. த. பார்த்திபன், தொல்லியல் துறை நிபுணர் ச. செல்வராஜ் ஆகியோர், தொல்பொருள் மற்றும் அகழாய்வுச் சான்றுகளுடன் எழுதும், தொல்லியல் சார்ந்த இரண்டு தொடர்களை, தினமணி இணையத்தள வாசகர்களுக்கு அளிக்கிறோம்.\n'யுத்தபூமி', 'புதையுண்ட தமிழகம்' என்ற இரண்டு தொடர்கள், பண்டைய தமிழகத்தின் நிலவியல் அமைப்பு, அவ்வப்போது வாழ்ந்த மக்கள், அவர்களது நாகரிகம் போன்ற பல விஷயங்களை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, அதன் பதிவுகளை உங்கள் மனத்தில் பதிந்து செல்லப்போவது உறுதி.\nச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட���டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணிஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர்.\nஇவரது குறிப்பிடத்தக்க சிறப்புப் பணி, அகழாய்வுதான். இவர் காஞ்சிபுரம், கரூர், கங்கை கொண்டசோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, மராட்டியர் அகழ்வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோரா கையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.\nதமிழக வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய காலம்; வரலாற்றுக் காலம் என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.\nகால அடிப்படையில் பகுத்துக்கொண்டு வரலாற்றைப் பார்க்க வேண்டும். அந்த வகையில், எழுத்துச் சான்றுகள் தோன்றவதற்கு முன் உள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது தொல்பழங்காலம் (Pre Historic Period) என்றும், எழுத்துகள் தோன்றி அதனை அடிப்படைச் சான்றாகக் கொண்டு அமைந்த காலத்தை வரலாற்றுக் காலம் (Historic Period) என்றும் பகுத்தனர்.\nஉலகில், முதன்முதலில் தோன்றிய மனிதனது உடனடித் தேவைக்கு எளிதில் கிடைத்த வலிமையான பொருள், இயற்கையாகக் காணப்பட்ட கற்களே. எனவே, கற்களைப் பயன்படுத்தி கற்கருவிகளையும், கற்களையே அடிப்படையாக கொண்டு அனைத்து தேவைகளையும் அமைத்துக்கொண்டு வாழ்ந்துள்ளான். அத்தகைய காலத்தைத்தான் கற்காலம் என்று ஆய்வாளர்கள் வரையறை செய்தனர். இத்தகைய கற்களைப் பயன்படுத்தி மனிதன் எத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தான் என்பதற்கு சான்றுகள் இல்லை. இருப்பினும், ஆய்வாளர்களுக்குக் களஆய்வில் கிடைத்த கற்கருவிகளையும், கல்லால் ஆன பிற தொல்பழங்காலக் கற்கருவிகளையும், அவ்வப்போது கிடைக்கக்கூடிய சான்றுகளையும் இணைத்து, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை, அதாவது தொல்பழங்காலத்தை வரையறுத்து நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். அவை – பழைய கற்காலம் (Paleolithic Age), நுண் கற்காலம் (Microlithic Age), புதிய கற்காலம் (Neolithic Age), பெருங் கற்காலம் (Megalithic Age).\nகளஆய்வு ஒன்றை வைத்துக்கொண்டு முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், தொழில் அமைப்புகளையும், சமூகநிலையையும் தெளிவாகக் கூற இயலாது. எனவே, தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அடிப்படையில், நமது வரலாற்றையும் தொல்பழங்கால வரலாற்றையும் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையில் களஆய்வுப் பொருட்களையும் தொகுத்து இணைத்துப் பார்த்தால், ஓரளவு நமது வரலாற்று உண்மைகள் வெளிப்படும். அந்தக் கருத்தில் எழுதப்படுவதுதான் ‘புதையுண்ட தமிழகம்’.\nஇத்தொடர், பழைய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை கூறப்பட்ட வரலாற்று உண்மைகளை, ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாய்வுச் சான்றுகளுடன் இணைத்து, நம்முடைய வரலாற்றுப் பார்வையை சற்று விரிவாக்கி, ஒரு முழமையான வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படுகிறது.\nகாலவரிசைப்படி, ‘கொற்றலையாற்றுப் படுகையில் தமிழர் ஆய்வு’ என்ற பழைய கற்காலத்தைப் பற்றிய முதல் கட்டுரையைத் தொடர்ந்து, நுண் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங் கற்காலம் என தொடர்ந்து, வரலாற்றுக் காலத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலம் வரை, ஒரு நீண்ட வரலாற்றுத் தொடராக, இந்தப் ‘புதையுண்ட தமிழகம்’ வரவுள்ளது.\nநமது தாய்த் திருநாட்டின் வரலாற்றை கற்பனை கலக்காமல், நமது பண்டைய மக்கள் பயன்படுத்தி, பின்னால் காலவெள்ளத்தில் மண்ணோடு மண்ணாகி மறைந்திட்ட எச்சங்களை, அகழாய்வுகள் வாயிலாகக் வெளிக்கொணர்ந்து இண���த்து, ஆங்காங்கே உரிய புகைப்படச் சான்றுகளோடு சேர்த்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஏதேனும் புதிய தகவல் இருந்தால் பகிர்ந்துகொள்ளவும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் ச.செல்வராஜ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுங்கள்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4097", "date_download": "2019-02-21T14:44:15Z", "digest": "sha1:FMUONIC27BWRXJM3KUPBP7G22EX22DWN", "length": 6554, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஈரான் நாட்டில் அரசு எதிராக மக்கள் போராட்டங்கள்,\nஈரான் நாட்டில் அரசு எதிராக மக்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடத்திவருகின்றனர். அந்த நாட்டின் பத்து முக்கிய நகரங்களில் இப்போ ராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த வியாழக்கிழமை தொடங்கிய இப்போராட்டங்கள் நேற்று தீவிரமடைந்துள்ளது. ஈரானில் பொரளாதாரநிலை மிகவும் மோசமாகவுள்ளதால், இந்த அரசை கண்டித்து போராட்டங்கள் நடக்கிறது.ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே உள்ள கராஜ் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று போராட்டம் நடைபெற்றது. தற்போது டெஹ்ரான் தவிர அஹ்வாஸ், ஹமேதான், இஷாபான், கராஜ், கெர்மான்ஷா, மஷாத், ஷிராஸ், உர்மியா, வராமின் ஆகிய நகரங்களில் இப்போராட்டம் பரவியுள்ளது.\nஅரசை கண்டித்து பேரணிகளாக வரும் வாகனங்களின் மீது மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவம் அந்த பகுதிகளுக்கு வந்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தடுக்கின்றன. இதையடுத்து 10 நகரங்களி லும் போலீஸாரும், இராணுவத் தினரும் குவிக்கப்பட்டுள்ள னர். போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு\nபிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல்\nசவூதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்\nமனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும்\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவு\nசவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11222/", "date_download": "2019-02-21T14:10:35Z", "digest": "sha1:5V2GOGTURQPOSDWJJHORDL7JOCT4JOHY", "length": 6136, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "வடக்கு முழுவதும் இரண்டு நாள் மின்தடை! | Tamil Page", "raw_content": "\nவடக்கு முழுவதும் இரண்டு நாள் மின்தடை\nவடக்கு மாகாணம் முழுவதும் வரும் நாளை மறுதினம் சனிக்கிழமை மறுநாள் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனுராதபுரம் – வவுனியா, மன்னார் மின்மார்க்கத்தில் திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதால் இந்த தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகம் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது.\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\nமரம் நட யாழ் வந்த சம்பிக்க\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\n‘தலைவணங்காத கட்டார்’ – தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nஎன்னை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஜனாதிபதி பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு போய்விடுவேன்: மைத்திரி ஆவேசம்\n‘விடுதலைப்புலிகள் என்னுடன் இரண்டு முறை உடன்பாடு செய்ய முயன்றனர்’: முதன்முறையாக வாய் திறக்கிறார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/14/flowers-medicine-69917.html", "date_download": "2019-02-21T15:00:05Z", "digest": "sha1:XPXXOCX5JVMSKQG2YTONFPAEZQIEVLG5", "length": 19487, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருந்தாகும் மலர்கள்", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nவெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017 மருத்துவ பூமி\nஇலுப்பை பூ : இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வருதால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.\nஆவாரம் பூ : ரத்ததுக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு,நீரிழிவு,\nநீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.\nஅகத்திப்பூ : அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.\nநெல்லிப்பூ : உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதிஇலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.\nமகிழம்பூ : மகி���ம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.\nதாழம்பூ : இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.\nசெம்பருத்திப்பூ : இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.\nரோஜாப்பூ : இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி , இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.\nவேப்பம்பூ : சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஒடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.\nமுருங்கைப்பூ : ஆணகளுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.\nமல்லிகைப்பூ : கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nகருஞ்செம்பை பூ : இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும் தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.\nகுங்குமப்பூ : கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் காலில் போடடு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது\nமருந்தாகும் மலர்கள் Flowers Medicine\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விரு��்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1திருச்சி, முக்கொம்பு மேலணையில் ரூ. 388 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே...\n2வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n35 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n4அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-21T14:06:30Z", "digest": "sha1:RT77NKFTSVD4BPTQYG5OMQOHIQGUOZWQ", "length": 11871, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழிவுச் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் குழிவுச் சார்பு (concave function) என்பது குவிவுச் சார்பின் கூட்டல் நேர்மாறுச் சார்பு அதாவது எதிர்ச் சார்பு ஆகும். குழிவுச் சார்பை, கீழ்நோக்கு குழிவுச் சார்பு அல்லது மேல்நோக்கு குவிவுச் சார்பு என்றும் அழைக்கலாம்.\nஒரு திசையன் வெளியிலமைந்த குவிவுக் கணம் X இன் மீது வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு f : X → R கீழ்க்காணுமாறு இருப்பின் குழிவுச் சார்பு என வரையறுக்கப்படும்.\nf:R→R என்பது ஒரு குழிவுச் சார்பு எனில் அதன் ஆட்களத்தின் x மற்றும் y இரு புள்ளிகளுக்கிடையே உள்ள ஒவ்வொரு z க்கும் (z, f(z) ) புள்ள��யானது (x, f(x) ) , (y, f(y) ) ஆகிய இருபுள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டிற்கு மேற்புறத்தில் அமையும்.\nஒரு குவிவுக் கணத்தின் மீது −f(x) குவிவுச் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அந்த குவிவுக் கணத்தின் மீது f(x) குழிவுச் சார்பாக இருக்கும்.\nஒரு இடைவெளியின் மீது வரையறுக்கப்பட்ட வகையிடத்தக்கச் சார்பின் வகைக்கெழு f ′ அந்த இடைவெளியில் ஓரியல்பாகக் குறையும் சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு குவிவுச் சார்பாக இருக்கும். குழிவுச் சார்பு, குறையும் சாய்வு கொண்டிருக்கும்.\nஇருமுறை வகையிடத்தக்கச் சார்பு f, இன் இரண்டாம் வகைக்கெழு f ′′(x), எதிரிலா மதிப்பாக இருப்பின் தரப்பட்ட சார்பு குவிவுச் சார்பாகவும் இரண்டாம் வகைக்கெழு நேரிலா மதிப்பாக இருப்பின் குழிவுச் சார்பாகவும் இருக்கும்.\nஇருமுறை வகையிடத்தக்கச் சார்பு f, இன் இரண்டாம் வகைக்கெழு f ′′(x) இன் மதிப்பு நேரிலா மதிப்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே f(x) குழிவுச் சார்பாகவும், இரண்டாம் வகைக்கெழு எதிர்மதிப்பாக இருப்பின் திட்டமாகக் குழிவுச் சார்பாகவும் இருக்கும். ஆனால் இதன் மறுதலை உண்மையல்ல.\nf வகையிடத்தக்கதாகவும் குழிவுச் சார்பாகவும் இருந்தால்:\nC இல் வரையறுக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான சார்பு, C இலுள்ள ஏதேனும் இரு மதிப்புகள் x மற்றும் y க்குக் கீழ்க்காணுமாறு இருந்தால், இருந்தால் மட்டுமே குழிவுச் சார்பாக இருக்கும்:\nf ( x ) = − x 2 , {\\displaystyle f(x)=-x^{2},} மற்றும் f ( x ) = x {\\displaystyle f(x)={\\sqrt {x}}} ஆகிய இரு சார்புகளின் இரண்டாம் வகைக்கெழுக்கெழுக்களும் எதிர் மதிப்புடையவை என்பதால் அவை இரண்டும் குழிவுச் சார்புகளாகும்.\nநேரியல் சார்பு f ( x ) = a x + b {\\displaystyle f(x)=ax+b} , குழிவு மற்றும் குவிவுச் சார்பாக இருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2013, 19:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:35:39Z", "digest": "sha1:56RICOP36IM4HJTRPZDHYELXTZJSVVFA", "length": 6716, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைஞ்சுதைக் கலப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரட்டை தண்டு கான்கிரீட் கலப்பி\nஒரு கான்கிரீட் கலவை வாகனத்தின் இயக்க வரைபடம்\nபைஞ்சுதைக் கலப்பி (Concrete mixer) என்பது ஒரு சாதனம், இதன் மூலம் சிமெண்ட், மணல் அல்லது சரளை, மற்றும் நீர் போட்டு பைஞ்சுதை உருவாக்க முடியும்.\nஇன்றைய தொழிற்துறைகளில், வேகமாக கான்க்ரீட் கலவை தயாரிப்பு தேவைப்படுகிறது. எனவே வெவ்வேறு வகையான கான்கிரீட் கலப்பிகல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nசிறப்பு கான்கிரீட் போக்குவரத்து லாரிகள் (உள்ள போக்குவரத்து கலவை) செல்வதற்கு மற்றும் கட்டுமான இடத்திற்கு கான்கிரீட் கொண்டு வருவததுக்கு பயன்படுத்த படுகிறது.\nஇந்த சிறிய இடைத்தங்கல்-மிக்ஸ் டிரக் சிறிய உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது..\nஅளக்கும் கருவியுடன் கூடிய கான்கிரீட் லாரிகள் தேவைப்படும் தொகை படி கான்கிரீட் செய்யது தரப்படும்.[1]\nகான்கிரீட் திரள்படுத்தல் ஆலை இல்லாத கட்டுமான தளத்தில், சுய ஏற்றும் கான்கிரீட் மிக்சர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2016, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/11/seat.html", "date_download": "2019-02-21T14:29:15Z", "digest": "sha1:TIEY2ECNRHAK6L5RGNFNOMO7LLTX4R6T", "length": 14861, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருக்கு எத்தனை சீட்? திமுகவில் குழப்பம் | congress wont get deposit, if contested in 3rd front, says anbarasu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n10 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n23 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n25 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n34 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்���ும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குஎத்தனை இடம் கிடைக்கும் என்பது குறித்து சிக்கல் எழுந்துள்ளது.\nதிமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சிகளாக பாரதீய ஜனதா மற்றும் மதிமுகஆகியவை உள்ளன. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளவை. ஏற்கனவேபாட்டாளி மக்கள் கட்சி இக்கூட்டணியில் இருந்தபோது, தொகுதிகளை ஒதுக்குவதில்திமுகவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது பா.ம.க. இல்லாத நிலையில்தொகுதிப் பங்கீடு அவ்வளவு சிரமமாக இருக்காது எனத் தெரிகிறது.\nபாரதீய ஜனதாக் கட்சியைப் பொருத்தவரைஅக்கட்சி முதலில் 62 இடங்களில் வெற்றிபெறுவோம் எனக் கூறியிருந்தது. அந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையையும்,தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின்போது திமுக குழுவிடம் தெரிவித்தது. இருப்பினும்பேச்சுவார்த்தை முடிவில் 23 இடங்கள் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மிகவும்சந்தோஷமாக இதை ஏற்பதாக அவர்களும் தெரிவித்து விட்டனர்.\nஅதற்கு முன்பே பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்ட மதிமுகவுக்கு இன்னும் எத்தனைஇடங்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. தற்போது, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கியஅளவுக்கு மதிமுகவுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டிய நிலை திமுகவுக்குஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளையும் பாரபட்சமாக பார்க்க முடியாத நிலை நிலவுகிறது.\nஒன்று பா.ஜ.க.வுக்குக் கொடுத்த அளவில் சீட்டுக்கள் மதிமுகவுக்குக் கொடுக்கப்படவேண்டும். அல்லது இவர்களில் ஒருவருக்கு மட்டும் அதிக சீட்டுக்கள் கொடுக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் மற்ற கட்சி மனஸ்தாபம் கொள்ளும் என்பதால்பா.ஜ.க.வுக்குக் கொடுத்த எண்ணிக்கையிலேயே சீட்டுக்கள் ஒதுக்க கருணாநிதிதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஅதேசமயம், கூட்டணியில் வேறு கட்சிகளும் உள்ளன. எம்.ஜி.ஆர் கழகம்,எம்.ஜ���.ஆர். அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், குமரி அனந்தனின்தொண்டர் காங்கிரஸ் மற்றும் சில சிறு கட்சிகள். இவர்களுக்கும் சீட் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது. ஆர்.எம்.வீரப்பனுக்குக் கடந்த தேர்தல்களில் மனதில் இடம்கொடுத்தார் கருணாநிதி. ஆனால் இம்முறை தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவேண்டும் என்று வீரப்பன் விரும்புகிறார்.\nஅதிமுக தரப்பில் மிக எளிதாக தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. ஆனால் திமுக தரப்பில்கட்சிகள் அதிக அளவில் இருப்பதால் கொஞ்சம் கடினமானதாகவே அது இருக்கும்என்பது மறுக்க முடியாதது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/09/rajyasabha.html", "date_download": "2019-02-21T14:19:09Z", "digest": "sha1:7HBXQTPOF3TNTSBZBMZ5DPMZ2RXHZVJV", "length": 14086, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபை எம்.பி. பதவி: 4 இடங்களில் அதிமுக போட்டி | admk to contest in 4 mp seats for rajya sabha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n13 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n15 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n24 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\n41 min ago ஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக முக்கிய ஆலோசனை.. மதிமுக, விசிக கட்சிகளுடன் நாளை பேச்சு\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nராஜ்யசபை எம்.பி. பதவி: 4 இடங்களில் அதிமுக போட்டி\nவரும் ராஜ்யசபா தேர்தலில், அதிமுக 4 இடங்களிலும் தமாகா 1 இடத்திலும் போட்டியிடும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.\nதிங்கள்கிழமை காலை நடந்த அதிமுக கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஜூலை 23ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள 6 ராஜ்யசபாஎம்.பிக்களின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, இந்த 6 சீட்டுகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.\nகடந்த சட்டசபை தேர்தல் முடிவடைந்தது முதல், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த பாமக, ஒரு ராஜ்யசபாசீட்டுக்காகப் போராடி வந்தது. ஆனால், சீட் கிடைக்காது என்று தெரிந்தவுடன், கடந்த 3 நாட்களுக்கு முன், அந்தக்கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகி விட்டது.\nஇந்நிலையில், திங்கள்கிழமை கூடிய அதிமுக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் ஜெயலலிதா தலைமையில் கூடியது.\nஅதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், எஸ.ஆர்.பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் மாநிலக் தலைவர் இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரங்கராஜன், தேசிய முஸ்லீம் லீக் சார்பில்அப்துல் லத்தீப் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nபா.ம.க. விலகிய பிறகு நடக்கும் முதல் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இது தான். இதில் ராமதாசின் பல்டிகுறித்தும் விவாதிக்கப்பட்டது. அதே போல கருணாநிதி கைது விவகாரத்தில் மத்திய அரசு அனுப்பியுள்ளஎச்சரிக்கை, அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nகருணாநிதி கைது விவகாரத்தில் மத்திய அரசு கடும் நெருக்குதல் கொடுத்தபோது கூட்டணிக் கட்சிகள் அனைத்தும்தனக்கு ஆதரவாக இருந்ததற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nராஜ்யசபாவுக்கு நடக்கும் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 4 சீட்டுகள் அதிமுகவுக்கும், ஒரு சீட்தமாகாவுக்கும் ஒதுக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/email/", "date_download": "2019-02-21T13:53:15Z", "digest": "sha1:KMSGG4ZKZLYWCCCNHXREMC3OR3TVPKWZ", "length": 28821, "nlines": 193, "source_domain": "chittarkottai.com", "title": "மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஉலக அதிசயம் – மனித மூளை\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,484 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nதாய் – மகள் உறவுக்கு இணையானது… மாமியார் – மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். அதேசமயம், அனைத்திலும் எங்காவது விதிவிலக்கு இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட விதிவிலக்குகளால்தான் அந்த உறவு… இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆம், சாதாரண சட்னி விஷயத்தில்கூட மருமகளுடன் சண்டையிடும் மாமியார்களுக்கு மத்தியில்… மருமகளுக்காக தனது கிட்னியையே தானம் செய்து, ‘மாமியார்’ என்கிற உறவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த 58 வயதான சுரே���ா\nமும்பை, வில்லே பார்லா பகுதியில் வசிக்கும் சுரேகாவின் வீட்டுக்கு நாம் சென்றபோது… தன் உயிரைக் காப்பாற்றிய மாமியாரின் அன்பில் நெக்குருகி நிற்கும் மருமகள் வைஷாலியின் பேச்சில்… மூச்சுக்கு மூச்சு மாமியார் பெருமைதான்\n”சில மாதங்களாகவே எனக்கு உடம்பில் எரிச்சலும், வீக்கமும் இருந்தது. அக்கம்பக்கத்தில் இருக்கும் டாக்டர்களைச் சந்தித்து, அவர்களின் ஆலோனைப்படி சிற்சில மருந்துகளை எடுத்துக் கொண்டேன். தற்காலிகமாகத்தான் நிவாரணம் கிடைத்தது. ஒருநாள் எரிச்சல் தாங்க முடியாத அளவுக்குப் போகவே, பெரிய மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோதுதான்… இரண்டு கிட்னிகளும் பழுதாகியிருப்பது தெரிந்தது. ‘கிட்னி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு’ என்று டாக்டர்கள் சொல்ல, மொத்த குடும்பமும் ஆடிப்போனது.\n‘ஏராளமாக பணத்தை செலவு செய்யவேண்டுமே’ என்கிற கவலையோடு… ‘அப்படியே பணம் கிடைத்தாலும், எனக்கு பொருந்துகிற மாதிரி கிட்னி கிடைக்க வேண்டுமே’ என்கிற கவலையும் சேர்ந்து கொண்டது. கணவரும், மாமியாரும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்தனர். பலரிடமும் இதற்காக பேசிக் கொண்டிருந்தனர். பலவிதமான முயற்சிகளையும் தொடர்ந்தனர். ஆனால், எதுவும் கைகூடி வரவில்லை. ஒரு கட்டத்தில், ‘இப்படியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் சரிப்படாது. என் மருமகளுக்கு நானே கிட்னியை கொடுக்கிறேன். ஆக வேண்டியதை பாருங்கள்’ என்று மாமியார் சொல்ல, குடும்பத்தினர் அனைவரையுமே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் சூழ்ந்தது” என்று வைஷாலி நிறுத்த…\nமேற்கொண்டு தொடர்ந்தார் தனியார் நிறுவனம் ஒன்றில் ஃபைனான்ஸ் மேனேஜராக பணியாற்றும் கணவர் மணிஷ். ”குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகர்தான் சொந்த ஊர். என்றாலும், 40 ஆண்டுகளாக மும்பையில்தான் வசிக்கிறோம். வைஷாலி எனக்கு உறவுக்கார பெண்தான். திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. 9 வயதில் மகன் இருக்கிறான். குடும்ப வாழ்க்கை குதூகலமாக போய்க் கொண்டிருந்த சூழலில், ‘வைஷாலியின் இரண்டு கிட்னிகளுமே பழுது’ என்றொரு புயல் தாக்கியபோது… உலகமே இருண்டுவிட்டது எங்களுக்கு.\n‘மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே’ என்று நானும்… ‘மருமகளைக் காப்பாற்ற வேண்டுமே’ என்று என் அம்மாவும் பலவாறாக முயற்சித்துக் கொண் டிருந்தோம். ஒரு கட்டத்தில், ‘நான் இருக்கிற���ன். ஆகவேண்டியதை பாருங்கள்’ என்று என் அம்மா சொல்ல… எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இதனால், ‘அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னவாகும்’ என்கிற பயமும் உள்ளுக்குள் ஓடியது. என்றாலும், தொடர்ந்து அம்மா வற்புறுத்தவே… டாக்டரிடம் போய் விஷயத்தை சொன்னேன். உடனடியாக அம்மாவை அழைத்துவரச் சொன்னவர், அவருக்கு மருத்துவ டெஸ்ட்களை செய்தார். ‘மாமியாரின் கிட்னி… மருமகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது’ என்று டாக்டர் சொல்ல… என் அம்மாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உடனடியாக ஆபரேஷனுக்கும் அவர் தலையாட்டிவிட்டார். நல்லதொரு நாளில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்றவரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.\nமகன், மருமகள் இருவர் பேசுவதையும் கண்களில் அன்பும், பாசமும் மின்ன பார்த்துக் கொண்டேயிருந்த மாமியார் சுரேகாவை, ”மருமகள் மீது அத்தனை பாசமா” என்ற கேள்வி மூலமாக நம் பக்கம் திருப்பினோம்.\n”என்ன அப்படி கேட்கிறீர்கள்.. என் வீட்டுக்கு வந்த மருமகளை, நான்தானே பொறுப்பாக கவனிக்க வேண்டும். ‘நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்’ என்று நம்பித்தானே அவளுடைய அப்பா, அம்மா என் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டாமா.. அதுவுமில்லாமல் எனக்கு ஒரு மகள் இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், என் மனது என்ன பாடுபடும். அப்படித்தானே அவளுடைய அம்மாவும் பதறியிருப்பார்கள். கடவுளுடைய ஆசீர்வாதத்தால், என் கிட்னி, என் மருமகளுக்குப் பொருந்தி, ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்துவிட்டது. அவளுக்கு மறுவாழ்வு கிடைத் திருக்கிறது. அவள் இப்போது நன்றாக இருக்கிறாள். என் பிரார்த்தனைக்கு பலன் கொடுத்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்ன சுரேகா,\n”கிட்னியோ அல்லது வேறு எந்த உடல் உறுப்போ… நம்மால் முடியும் என்றால், தேவைப்படு பவர்களுக்குத் தானமாக கொடுக்கத் தயங்கக்கூடாது” கண்களில் கசிந்த நீரை துடைத்தபடியே சொன்னார்\n”இந்த வீட்டில் நான் அடி யெடுத்து வைத்த நாளில் எத் தகைய அன்பைக் காட்டினாரோ… அதில் துளிகூட குறையாமல் இன்றுவரை என்னிடம் அந்யோன் யமாக இருக்கிறார் என் மாமியார். என்னைப் பொறுத்த வரைக்கும் எங்க மாமியார்… தங்க மாமியார்” என்று மருமகள் சொல்லி சிரிக்க, அவருடைய தலையையு���், கன்னத்தையும் தடவி நெகிழ்ந்தார் மாமியார் சுரேகா\nஇந்த கிட்னி அறுவை சிகிச்சையை செய்த மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனை டாக்டர் பிரதீப் ராவ், இதைப் பற்றி பேசும்போது, ”கிட்னி தானம் கொடுப்பவர்கள் யாரும் நோயாளிகளாகிவிட மாட்டார்கள். தங்கள் உடலுறுப்பு ஒன்றை கொடுத்து, மற்றோர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். இவ்வாறு உடலுறுப்பு தானம் கொடுப்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையால், அவர்களுக்கு லேசான அசௌகரியங்களே ஏற்படும். சில நாட்களில் அதுவும் சரியாகிவிடும். இதுநாள் வரை செய்யப்பட்டு வந்த அறுவை சிகிச்சை முறையில், கிட்னி தானம் கொடுப்பவர் குணமாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும். தற்போது நவீன முறையைப் பயன்படுத்துவதால், ஒரே வாரத்தில் குணமாகி, வழக்கமான வேலைகளை செய்ய தொடங்கிவிடலாம். இந்த நவீன முறை… வலி ஏதும் இல்லாததும்கூட” என்று நம்பிக்கையூட்டினார்.\nஇதே மருத்துவமனையிலிருக்கும் ‘நர்மதா கிட்னி ஃபவுண்டேஷன்’ நிறுவனர் மற்றும் டாக்டர் பிரசாந்த் ராஜ்புத், ”எவ்வளவோ அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், மாமியார், மருமகளுக்கு கிட்னி தானம் செய்த இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தக் காலத்தில், அக்கா… தங்கைக்கோ; அண்ணன்… தம்பிக்கோ அல்லது அம்மா… மகனுக்கோ கிட்னி தானம் செய்வதற்கு முன்வருவதில்லை. கணவனே, தன் மனைவிக்கு கிட்னி தானம் செய்வதை விரும்புவதும் மிகமிக அரிதாகவே இருக்கிறது. இந்த நிலையில், ஒரு மாமியார்… தன் மருமகளுக்கு கிட்னி தானம் செய்தது ஆச்சர்யமான விஷயம்தானே\nமாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nசரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n6 comments to மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள் »\n« மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/tamil-nadu-kerala-andhra-pradesh-karnataka-dravidanadu/", "date_download": "2019-02-21T14:21:51Z", "digest": "sha1:DXL7B4UTEW4JLKUNQVST5ZNRDLPCXMY5", "length": 21043, "nlines": 139, "source_domain": "tamilan.club", "title": "மீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை! - TAMILAN CLUB", "raw_content": "\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nதமிழன் March 17, 2018 இந்தியா, கட்டுரை, சிந்தனைகளம், தமிழ்நாடு, நாடு, வரலாறு No Comment\nநாடு விடுதலை அடைவதற்கு முன்பு சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்ற பெயரில் தனிநாடாக்க பெரியார் முயற்சித்தார். 1940களில் அவர் இதை முன் வைத்து பேசியிருந்தார்.‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்கிற அண்ணாவின் பேச்சுகள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த காலம் உண்டு. திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திமுகவை உருவாக்கிய தொடக்க காலத்திலும் அண்ணா, திராவிட நாடு கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதை உணர்ந்த அவர் காலப்போக்கில் அந்தக் கோரிக்கையை ஒத்தி வைத்தார்.\nதனித் திராவிடநாடு காலப்போக்கில் தனித் தமிழ்நாடு என்று கூட முழங்கப்பட்டது. ஆனால் அதுவும் பின்னர் மறைந்து போனது. மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்ற கொள்கைதான் இன்றளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநிலங்களவையில் அண்ணா ஒருமுறை உரையாற்றியபோது கூட, திராவிட நாடு கோரிக்கை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்று கூறியிருந்தார்.\nதிராவிட நாடு கோரிக்கைக்கு அடிப்படையான காரணங்களும் இல்லாமல் இல்லை. தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பன நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டது. இவை அனைத்து திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை 1856 இல் கால்டுவெல் எழுதியது இதற்கு ஒரு முக்கிய வித்தாக அமைந்தது. மொழி, கலாச்சாரம், பண்பாட்டில் தென்னிந்திய மாநிலங்களிடையே பெரிய அளவில் ஒற்றுமை இருந்தது.\nஅதேபோல், வரலாற்று ரீதியாகவும், வட இந்திய மன்னர்களின் தாக்கம் தென்னிந்தியாவில் குறைவாகவே இருந்தது. ஒட்டு மொத்த இந்தியாவையும் கைப்பற்றிய மெகலாயர்கள் கூட தமிழகத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. மராட்டிய மன்னர்களின் படையெடுப்பாலும் தமிழகத்தில் பெரிய அளவில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. தென்னிந்திய மாநிலங்கள் வட இந்தியாவுடன் தனித்த மனநிலையிலேயே இருந்தது.\nவிஜயநகர பேரரசின் காலத்தில் ஹம்பியில் இருந்து நிறையபேர் தமிழகத்தில் குடியேற்றப்பட்டார்கள். அதேபோல், கேரளா, ஆந்திராவில் எல்லைப் பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அதேபோல்தான், கர்நாடகாவின் பெங்களூரு, கோலார் நகரங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். வணிக ரீதியாகவும் கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். மக்களிடையேயும், தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் பெருவாரியாக இருக்கிறார்கள். அதாவது தென்னிந்திய மாநிலங்களில் மக்களிடையே ஒரு பிணைப்பு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருமொழி என்பது வரலாற்று ரீதியாக புழக்கத்தில் இருந்துள்ளன. தென்னிந்திய மாநிலங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்தார்கள்.\nஇருப்பினும்,தொடக்க காலத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும்தான் தனி திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் இதைபற்றி எதுவும் பேசியது இல்லை. சென்னை தான் நான்கு மாநிலங்களுக்கும் முக்கிய தலைநகராக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இன்றுவரை தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றாமல் வைத்திருப்பதும் அதற்கு ஒரு சான்று. ஆனால், அப்படி இருந்த காலங்கள் மாறி தற்போது தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் திராவிட நாடு கோரிக்கை முன் இப்போதுவைக்கப்பட்டுள்ளது. அநேகமாக கேரளா தான் இதனை தொடங்கி வைத்துள்ளது.\nதற்போது ஆந்திர மாநிலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு தனி நாடு என்ற கோரிக்கையை உரக்க பேசியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிமோகன், ‘5 தென்னிந்திய மாநிலங்களையும் தனிநாடு கோரிக்கையை எழுப்ப வைத்துவிடாதீர்கள்’ என்று பேசிய வீடியோ தற்போது யு-டியூபில் அதிக அளவில் பார்க்கப்படுகிறது. அவர் பிப்ரவரி 12ம் தேதி பேசியிருந்தாலும், கடந்த சில தினங்களாக அந்தப் பேச்சு வைரலாகி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இருந்துள்ளது ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் பேச்சு. தென்னிந்திய மாநிலங்கள் கொடுக்கும் அதிக அளவிலான வரியை எடுத்து வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று அவர் வெளிப்படையாக ஆந்திர மாநில சட்டசபையில் பேசியுள்ளார்.\nஇந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தங்களது மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்ட விஷயங்களில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒத்தக் கொள்கையில் செயல்படுகின்றன. இருப்பினும், கண்ணுக்கு பிடிபடாத ஒரு கோரிக்கையாகதான் திராவிட நாடு கோரிக்கை இருந்து வருகிறது. தற்போதையை நிலவரப்படி தென் மாநிலங்களுக்கு தனி நாடு கோரிக்கை எழுந்தால் தமிழகத்தில் இருந்து கூட எதிர்ப்பு வரலாம். சில தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித் தமிழ்நாடு கோரிக்கையில் தான் உறுதியாக இருக்கிறார்கள். தற்போது முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவது என பல பிரச்னைகள் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே இருந்து வருகிறது. இதனால், தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி புதிய கோரிக்கையாக திராவிட நாடு உருவாவதற்கு தற்போதைக்கு சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் வரை தென்னிந்திய மாநிலங்கள் இடையே இயல்பான இயற்கையான ஒற்றுமை இருந்தது. ஆனால், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் இந்த ஒற்றுமையில் லேசான விரிசல் ஏற்பட்டது. நிறைய நன்மைகள் ஏற்பட்டு இரு��்தாலும், தற்போது உள்ள பிரிவினை மன நிலைக்கும், தீர்வு காண முடியாத அளவிற்கு பிரச்னை செல்லும் அளவிற்கு செல்வதற்கும் தொடக்கமாக மொழிவாரி மாநில பிரிவினை அமைந்துவிட்டது. கேரள, ஆந்திர மாநிலங்களில் இருந்து எழும் புதிய குரல்கள், தற்போது நிலவி வரும் சிக்கல்களை தீர்த்து திராவிட நாடு கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் லோகோவும் தென்னிந்திய மாநிலங்களின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎல்லாவற்றையும் கடந்து, அண்ணா கூறியது போல் ‘திராவிட நாடு’ கோரிக்கை சக்தி வாய்ந்த முழக்கமாக மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் இல்லை.\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/1678-2016-09-06-18-25-09", "date_download": "2019-02-21T14:20:29Z", "digest": "sha1:6RNRLZSRRKOO6AXFCPPGG2UYQ2DMZZNE", "length": 5644, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சினேகா கால்ஷீட் புக் இனி பிஸி", "raw_content": "\nசினேகா கால்ஷீட் புக் இனி பிஸி\nPrevious Article ஊரையே பதற விட்ட டைரக்டர் ஷங்கர்\nNext Article நடிகர் தனுஷ் இயக்குனர் அவதாரம்; ராஜ் கீரனை இயக்குகிறார்\nசினேகா முழு மூச்சாக நடிக்கும் போதெல்லாம் அவரை ரசிக்காமல் விட்ட தயாரிப்பாளர்கள் பலர், இப்போ அக்கா, அண்ணி கேரக்டர் இருக்கு.\nவர்றீங்களா என்றால் என்ன வரும் யெஸ்... கோபம் வந்ததாம் சினேகாவுக்கு. அதுவே தனி ஒருவன் படப்புகழ் ராஜா அழைத்தால் வருமா யெஸ்... கோபம் வந்ததாம் சினேகாவுக்கு. அதுவே தனி ஒருவன் படப்புகழ் ராஜா அழைத்தால் வருமா சைலன்ட்டாக யெஸ் சொன்னவர், “நான் கன்வின்ஸ் ஆகுற மாதிரி கேரக்டர் இருக்கணும்” என்றாராம். சொல்லி வைத்த மாதிரியே சினேகாவை அசர வைத்துவிட்டார் ராஜா. அவர் ஹீரோயினாக நடித்தால் எவ்வளவு வாங்குவாரோ, அதே அளவுக்கான பேமென்ட் வழங்கப்பட்டதாம். இப்படத்தை தயாரிப்பது, சிவகார்த்திகேயனின் நிழல், ஆர்.டி.ராஜா. வித்தியாசமா யோசிக்கிறாங்க, விவகாரமா ஜெயிக்கிறாங்கப்பா...\nPrevious Article ஊரையே பதற விட்ட டைரக்டர் ஷங்கர்\nNext Article நடிகர் தனுஷ் இயக்குனர் அவதாரம்; ராஜ் கீரனை இயக்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/853-2016-08-07-07-45-43?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-21T13:24:47Z", "digest": "sha1:5YGAHFAXDAL27OZHGVWRVCX6YWGM2T2W", "length": 27836, "nlines": 57, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சாகடித்தவர்களுக்கான பதிலடி தேர்தல் புறக்கணிப்பே : கிழக்கு மாகாணத் தேர்தல் - ஒரு பார்வை", "raw_content": "சாகடித்தவர்களுக்கான பதிலடி தேர்தல் புறக்கணிப்பே : கிழக்கு மாகாணத் தேர்தல் - ஒரு பார்வை\nஇலங்கையின் கிழக்கு மாகாணத் தேர்தல் களம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் தருணமிது. அரசுதரப்பும், எதிர்தரப்பும்,\nசர்வதேசத்துக்கு தங்கள் பலம் நிருபிக்கும் களரி மேடையாகக் கற்பிதங்கள் செய்து கொண்டு, பிரச்சாரங்களையும், பிறவிடயங்களையும் கவனித்து வருகின்றார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், அதன் ஆதரவாளர்களும், தமிழீழப் பிரகடனத்துக்கான தேர்தல் என, தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்த 1977ம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இத் தேர்தலை முன்னிறுத்தி, உள் நாட்டிலும், வெளிநாட்டிலும், தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறது.\nசர்வதேச சமூகமும், இலங்கையின் அரசியற் மாற்றத்தினை மதிப்பீடு செய்யும் அளவுமானியாக இந்தத் தேர்தலைக் கருதக் கூடும் என்பதும் ( இந்த இணைப்பிலுள்ள கட்டுரையில், இவ்வாறான இவ்வாறான அவதானிப்பின் கூற்று வெளிப்படுவதைக் காணலாம்) மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த மதிப்பீடு மற்றும் பிரச்சாரப் பேச்சுக்களுக்கும், உண்மைக்குமான இடைவெளி வெகுதூரம் எனச் சொல்கிறது கிழக்குத் தேர்தலின் அரசியல் பின்னணியும் கட்சிகளின் கயமையும் எனும் இக் கட்டுரை.\nஎல்லாக் கட்சிகளும் இத் தேர்தலின் வெற்றியில் சர்வதேசத்திடம் ஆதரவு பெற விரும்புகையில், இல்லை; தமிழ் மக்கள் செத்து விழும் போது கைகட்டிப் பார்த்து நின்ற சர்வதேச சமூகத்திடம் திரும்பத் திரும்ப கெஞ்சிக் கிடப்பதை விட்டு, தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்து, அனைவர்மீதான நம்பிக்கையீனத்தினையும் வெளிப்படுத்த வேண்டும் எனும் மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்யும் இக்கட்டுரையை, கட்டுரையாளர் தவகுமாரன் வெளியிட்டுள்ள இனியொரு தளம் ஆகியோருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team\nகிழக்குத் தேர்தலின் அரசியல் பின்னணியும் கட்சிகளின் கயமையும்\nகிழக்கு மாகாணத்தில் தேர்தல் களைகட்டி முன்னொரு காலத்தின் ‘பிளாஷ் பாக்’ சுருள் சுளாய் ஓடிவருகிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற கருணாவினது முன்னைநாள் அடியாள் 2008ம் ஆண்டும் மே மாதம் 16ம் திகதி கிழக்கு மாகாணத்தின் முதல்வராகத் தெரிவானார். ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட பிள்ளையான் முஸ்லீம் காங்கிரஸ், மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஐக்கிய மக்கள் சுந்ததிரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார். இவரது தந்தையாரும் மாகாண சபைக்குத் தெரிவானார். பிள்ளையான் தெரிவான இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே கண்டி தலதா மாளிகைக்குச் சென்று பௌத்த குருக்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.\nகுறுகிய கால இடைவெளிக்குள்ளேயே வழமையான பாராளுமன்ற அரசியல்வாதிக்குரிய நெழிவு சுழிவுகளைக் கற்றுக்கொண்ட பிள்ளையான் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள கிழக்கு பிரதேச வாதத்தைத் தேசியவாதமாகவும் கிழக்கு அடையாளமாகவும் வளர்க்க முயன்றார்.\nநிலப்பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இனப்படுகொலை போன்ற அத்தனை பேரினவாத அரசின் கோரமும் மக்ககளைத் தாக்க பிள்ளையானின் பிரதேசவாதம் பிசுபிசுக்கத் தொடங்கியது.\nஇதனை எதிர்கொள்ள அவ்வப்போது அரசுக்கு எதிரானவராகத் தம்மைக் காட்டிக்கொள்ள முற்பட்டார். இவரது அரசியல் குரு கருணா மகிந்த கட்சியில் முக்கிய உறுப்பினரானதும் அமைச்சரானதும் இந்த முரண்பாடு வளர்ச்சியடைவது போன்ற தோற்றம் காணப்பட்டது.\nபுலம் பெயர் நாடுகளில் வாழும் பேரினவாதத்தோடு சமரசம் செய்துகொண்ட பிள்ளையானின் பண முதலீட்டாளர்களும், வியாபாரிகளும் அரசுடனான முரண்பாடு கூர்மையடையாமல் பார்த்துக்கொண்டனர்.\nஎது எவ்வாறாயினும் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அவர் கையகப்படுத்திக்கொண்ட கட்சியும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டு வட்டத்தின் உள்ளேயே சுற்றி வருகிறது.\nபிளையானின் எதிர்த் தரப்பின் ஒரு பகுதியை உள்வாங்கும் முயற்சியில் பாராளுமன்ற அரசியலில் அறியப்பட்ட கோமாளியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னை நாள் முக்கிய தளபதியும் பல போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டவருமான கருணா முயற்சிக்கிறார். பிள்ளையான் படிக்காதவர் என்று குற்றம் சுமத்தும் கருணாவே பாராளுமன்ற அரசியலின் குறைந்தபட்ச நெளிவு சுழிவுகளையும் கற்காத கோமாளியாகக் கருதப்படுகிறார்.\nஇந்த நிலையில் கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.\nமுஸ்லீம்களைப் பொறுத்தவரை இன்றைய சூழல் வேறுபட்டது. வட கிழக்குத் தமிழர்களை அழிப்பதிலும் ஒடுக்குவதிலும் தற்காலிக வெற்றிகண்டுள்ள இலங்கை அரசு இப்போது முஸ்லீம் தமிழர்களைக் குறிவைக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதத்தை பயன்படுத்தி தனது பொருளாதார அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு முஸ்லீம்களே அடுத்த பலியாடுகள்.\nமதவாத பௌத்த பிக்குகளை பள்ளிவாசல்களை ஆக்கிரமிக்கத் தூண்டிவிடுவது இலங்கை அரசே என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.\nஇந்த நிலையில் முஸ்லீம்களின் வாக்குகளைப் பயன்படுத்தி மில்லியன்களைச் சுருட்டிக்கொண்ட ரவூப் ஹக்கீம் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளுக்கு இலங்கை அரசுடன் அண்டிப் பிழைப்பதைத் தவிர வேறு வழி கிடையாது.\nஇப்போது பிள்ளையான், முஸ்லீம் காங்கிரஸ், கருணா – இலங்கை அரசு, போன்றவர்களைத் தவிர அரச எதிர்ப்பாளர்களாக அல்லது அரசுடன் முரண்பட்டவர்களாகத் தம்மை தோற்றப்படுத்திக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.\nதேசிய இன ஒடுக்கு முறை மக்கள் மீதான பிரதான ஒடுக்குமுறையாக அமைந்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பகுதி வழங்கப்படும் என்பது வெளிப்படையானது.\nஅதேவேளை அரசியல் சாணக்கியன் என்று சொல்லப்படும் சம்பந்னை விடவும் அதிகமாக மக்கள் சாணக்கியர்களாக உள்ளனர்.\nசாணக்கியர்களின் ஒரே அரசியல் வேலைத் திட்டம் என்பது சர���வதேசத்திற்கு தமிழர்கள் அரசிற்கு எதிரானவர்கள் என்று எடுத்துக்காட்டவேண்டும் என்பதே. சர்வதேசம் என்று இந்த மேட்டுக்குடிகள் குறிப்பிட்டுக்கொள்வது சர்வதேச மக்கள் அல்ல. இவர்களைப் போன்று அதிகாரத்திற்காக அலையும் பிழைப்புவாதிகளான ஆட்சியில் இருக்கும் அரசுகளையே. அவர்களுக்கு சம்பந்தன் சொல்லித் தான் இதெல்லாம் தெரியவேண்டியதில்லை. தவிர கிழக்கிலும், வடக்கிலும் ஏன் இலங்கை முழுவதிலும் நடைபெறும் நிலப்பறிப்பின் பின்னணியில் இவர்கள் அடிமைகளாகியிருக்கும் அமரிக்காவும் இந்தியாவும் தான் காணப்படுகின்றன.\n‘சர்வதேசம்’ பார்த்துக்கொண்டிருக்க தான் வன்னியில் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். சர்வதேசஆசீர்வாதத்தோடுதான் கிழக்கில் சிங்கள மயமாக்கலும் காணிப்பறிப்பும் நடக்கிறது.\nசரி, சர்வதேசத்திற்கு தூக்கிக் காட்ட என்று தானே வடக்கில் மக்கள் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்கள். இவ்வளவு நாளும் ஏதாவது ஒரு காணித்துண்டையாவது அபகரிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க முடிந்தததா\nசிறைகளில் அப்பாவி தமிழ்க் கைதிகள் அடித்தே கொல்லப்பட்ட போது சம்பந்தனும் சுமந்திரனும் என்ன சோமபானமா அருந்திக் கொண்டிருந்தார்கள். அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய போராட்டத்தில் கூட ‘உயர்மட்ட சாணக்கியர்கள்’ கலந்துகொள்ளவில்லை.\nவடக்கில் இவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இவர்களால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. இனிமேலும் முடியாது.\nசரி அதெல்லாம் இருக்கட்டும் ராஜபக்ச அரசு கண்துடைப்பிற்காக உருவாக்கிய மாகாண சபை தேர்தல்களில் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை என்று சர்வதேச மக்களுக்கு உணர்த்துவதற்காக கிழக்கு மக்களின் போராட்ட உணர்வைப் பயன்படுத்தி ஒரு ஊர்வலமாவது நடத்த முடிந்தததா\nமக்கள் எத்தனை தடவை தெருவிற்கு வந்து போராடியிருக்கிறார்கள். தேசியக் கூட்டமைப்பின் ஒரு சுண்டெலி கூட இவற்றில் கலந்து கொண்டதில்லை.\nஅதில் வேறு நாங்கள் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை ‘சர்வதேசத்திற்கு’ காட்ட வாக்களிப்போம் என்று உலகின் பல திசைகளில் இருந்தும் ‘குட்டிகுட்டி சாணக்கியர்களின்’ குரல்கள் தாங்க முடியவில்லை.\nஇதை தவிர ஐரோப்பிய நாடுகளில் இருந்து ‘வயது முதிர்ந்த சாணக்கியக் குஞ்சுகள்’ கொழுத்த��ம் வெயிலில் கோட்டும் சப்பாத்தும் போட்டுக்கொண்டு வந்து போகிறார்கள். எத்தனை தடவைதான் நீங்கள் சர்வதேசத்திற்கு காட்டுவீர்கள். நீங்கள் பிறக்கும் போதே சர்வதேசத்திற்கு தூக்க்கிக் காட்டும் கருவியையும் காவிக்க் கொண்டா பிறந்தீர்கள்.\nகிழக்க்த் தமிழர்கள் மீதான யாழ்ப்பாண மேலாதிக்க வாத ஒடுக்கு முறைக்கும், இஸ்லாமியத் தமிழர்களைப் பிளவுபடுத்துவதிலும் தமிழரசு, தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் நீண்டகால ‘சாணக்கியம்’ பெரும் பங்கு வகிக்கிறது.\nபிள்ளையான் கருணா போன்ற அடிதடி அரச கும்பல்களை விட்டால், முஸ்லீம் காங்கிரஸ் என்ற அரச அடிமை அடுத்த சாபக் கேடு.\nஒரு புறத்தில் தமிழர்கள் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான முரண்பாடு தூண்டப்பட அதன் விளைவுகளை இலங்கை அரச பாசிசத்திற்கு சார்பாக மாற்ற முஸ்லீம் காங்கிரசே பயன்பட்டது.\nஇலங்கையில் தொடரப்போகும் முஸ்லீம்களுக்கு எதிரான அரச வன்முறைகளுக்கும், இனச் சுத்திகரிப்பிற்கும் எதிராக இவர்கள் குரல்கொடுக்கப்போவதில்லை. அது அவர்களின் வரலாறும் இல்லை. வேண்டுமானால் தமிழர்களுக்கு எதிரான முரண்பாட்டை அரச பக்கத்திலிருந்து தூண்டி விடுவார்கள். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இரண்டு தேசிய இனங்களையும் அழிக்கும் அரசின் கயமைத் தனத்திற்கு ஏஜண்டாகத் செயற்படுவார்கள்.\nஆக, தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில்ருந்து மட்டுமன்றி, முஸ்லீம் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியிலிருந்தும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்காகப் போராடும் தலைமை உருவாக வேண்டும்.\nஅந்த இரண்டு தேசிய இனங்களும் வியாபாரக் கும்பல்கள் நடத்தும் மகிந்த ‘ஜனநாயகத்தின்’ தேர்தலைப் முற்றாகப் புறக்கணிப்பதிலிருந்தே ஆரம்பமாகும். என்றுமில்லாத முக்கியத்துவம் வழங்கப்படும் கிழக்குத் தேர்தலின் பின்ணணியில் கிழக்கில் எதிர்காலத்தில் உருவாக இருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nவடக்கைப் பொறுத்தவரை இலங்கை அரசின் ஆயுட்கால அடிமை டக்ளஸ் தேவாந்தாவின் அதிகாரமே நிலவுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடமும் அமரிக்காவிடமும் காதோரமாக முறையிட்டுவிட்டு சோமபானம் அருந்திக்கொண்டிருக்க வடக்கில் புத்த பெரும��னும் பல் தேசியக் கம்பனிகளும் ‘சிவசிவா’ என்று குடியேறிக் கொள்கின்றன. மக்கள் படிப்படியாக தெருவிற்கு விரட்டப்படுகின்றனர்.\nகிழக்கிலும் அப்படி ஒரு அடிமைத்தனமான அதிகாரம் வந்தாக வேண்டும். முஸ்லீம் காங்கிரஸ், மகிந்த கட்சி, பிள்ளையான் கூட்டணி ஆட்சியை அமைத்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோழைத்தனத்தைப் பயன்படுத்திக்க்கொண்டு நிலப்பறிப்பும் அழிப்பையும் இலங்கை அரசு நிறைவேற்றும். இதற்கு எதிராக ‘சாணக்கியக் கோழைகளுக்கு’ வெளியில் போராடும் மக்கள் தலைமை தேவை. தமிழர்கள் மத்தியிலிருந்தும் இஸ்லாமியத் தமிழர்கள் மத்தியில்ருந்தும் இது உருவாகும்.\nதேர்தலைப் புறக்கணிப்பதிலிருந்து இதனை ஆரம்பிக்கலாம். இன்று கிழக்கு மாகாணம் என்று பேரினவாத அரசு கூறும் பிரதேச எல்லைக்குள் 35 வீதம் தமிழர்களும் 35 வீதம் முஸ்லீம்களும் 29 வீதம் வரை சிங்களவர்களும் வாழ்கின்றனர். 80களில் 18 வீதமா இருந்த சிங்கள மக்களின் தொகை இன்று குடியேற்றங்களால் அதிகரித்துள்ளது. மகிந்த அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் இனிமேல் முஸ்லீம் மற்றும் தமிழ்ப் பிரதேசங்களைக் குறிவைக்கும். கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம் தமிழர்கள் புறக்கணிக்கத் தக்க சிறுபான்மை ஆகும் அபாயம் உருவாகியுள்ளது.\nதிட்டமிட்ட மக்கள் அரசியலும் அதன் அடிப்படையிலான போராட்டங்களுமே இனச்சுத்திகரிப்ப்பிலிருந்து இரண்டு தேசிய இனங்களைஉஇம் பாதுகாக்கும்.\nபுலம் பெயர் நாடுகளிலிருந்து சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் தேர்தல் புறக்கணிப்பைக் சுலோகமாக முன்வைப்பதும் போராட்டத்தை முன்னெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்வதுமே இன்று எமக்கு முன்னால் உள்ள கடமை.\nநன்றி: ' இனியொரு '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243694.html", "date_download": "2019-02-21T13:42:14Z", "digest": "sha1:6OTBHE4CHLJ33IRD6WRZNDD3KX7EX6YL", "length": 16635, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "வெள்ளத்தினால் அழிவடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – டக்ளஸ்!! – Athirady News ;", "raw_content": "\nவெள்ளத்தினால் அழிவடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – டக்ளஸ்\nவெள்ளத்தினால் அழிவடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – டக்ளஸ்\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப���படாதது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி\nஅண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி. ஹரிசன் அவர்களிடமே இவ்வாறு வலியுறுத்தியுள்ளர்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nஅண்மையில் வடக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரையிலான பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன. ஆயிரக் கணக்கில் கால்நடைகள் அழிந்துள்ளன. பல விவசாய குளங்கள் சேதமுற்றுள்ளன. விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த வீதிகள் சேதமடைந்துள்ளன. கல்லாறு, சுண்டிக்குளம், தட்டுவன்கொட்டி போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்றொழில் உபகரணங்களும், படகுகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிய வருகின்றன.\nநெற்செய்கை அழிவடைந்திருந்தால், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் காப்புறுதி சபையால் வழங்கப்படுமென கௌரவ அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. இந்த நிலையில் சுமார் 1,500 ஏக்கர் கடலை, சுமார் 10 ஹெக்டயர் சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளும் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன. இம் மக்கள் கடந்த கால வறட்சி காரணமாக மிகுந்த தொழில் பாதிப்புகளுக்கு உட்பட்ட நிலையிலேயே விவசாய செய்கையினை மீண்டும் ஆரம்பித்திருந்த நிலையில், மேற்படி வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது என்பதால், இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nஇந்நிலையில் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்.\nஅழிவடைந்துள்ள நெற்செய்கைக்கான கொடுப்பனவு உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, ஏக்கருக்கு 40 ஆயரம் ரூபா வீதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா\nஇல்லை எனில், எப்போது வழங்கப்படும்.\nநெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு எவ்வகையிலான இழப்பீடுகள், எப்போது வழங்கப்படும்\nசேதமடைந்துள்ள விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த வீதிகள் மற்றும் விவசாய குளங்கள் என்பன எப்போது மீளமைக்கப்படும்\nசேதமடைந்துள்ள கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் எப்போது வழங்கப்படும்\nஅழிவடைந்துள்ள கால்நடைகளுக்கான இழப்பீடுகள் என்ன\nகுறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பி. ஹரிசன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nகரைச்சி பிரதேச சபையின் செயற்பாடுகள் ஊழல்கள் நிறைந்ததாகவும் உள்ளது – எதிர்தரப்பு\nவிசா மோசடியில் கைதான இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு..\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து ச��ன்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/04/25/89606.html", "date_download": "2019-02-21T15:14:50Z", "digest": "sha1:QFWJTKMRA26KPRXEDCF6A3HIMPGUUEKP", "length": 14138, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_04_2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_04_2018\nமக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சரியாக தரம் பிரித்துக்கொடுத்து 1 நிமிட வீடியோவில் பதிவு செய்தும் தங்களது முகநூலில் பதிவேற்றம் செய்த நான்கு பேருக்கு ரூ.1000 மதிப்புள்ள மின்சார கெண்டியை மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் வழங்கினார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\n��ீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்��� நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n25 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n3அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n4டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:37:13Z", "digest": "sha1:TMJVQIGCKKRRGN4QKJOUMLXTAHCIYLTM", "length": 5697, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பிரட் ஆல்டர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்பிரட் ஆல்டர்மன் (Albert Alderman , பிறப்பு: அக்டோபர் 30 1907, இறப்பு: சூன் 6 1990) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 318 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1928-1948 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஆல்பிரட் ஆல்டர்மன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 24 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/mumbai-bus-driver-uses-stick-as-gear-lever-arrested.html", "date_download": "2019-02-21T14:08:33Z", "digest": "sha1:B7FCEYHCBO7OSSMPGVA52AGUHFM37T4C", "length": 4169, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Mumbai - Bus driver uses stick as gear lever - Arrested | India News", "raw_content": "\n‘என்ன கேட்காம எதுக்கு பெத்த’.. பெற்றோர் மீது வழக்கு தொடரும் விநோத இளைஞர்\n'புது மொபைல் வாங்கி தறியா இல்லையா'...இளைஞர் செய்த விபரீத செயல்\n‘இயற்கை உபாதைக்கு பஸ்ஸை நிறுத்தாத ஊழியர்கள்’.. பெண் எடுத்த விபரீத முடிவு\nமீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது\nஅசுரவேகத்தில் வந்த அரசுப்பேருந்து .. பணியில் இருந்த காவலர்களுக்கு நேர்ந்த சோகம்\n'ஹிந்தி தெரியாதா,அப்போ தமிழ்நாட்டுக்கு போ'...விமான நிலையத்தில் தமிழக மாணவருக்கு...ஏற்பட்ட அவல நிலை\n‘எவ்வளவு நேரமா போன் பேசுவ’.. 16 வயது மகளுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை\nபக்‌ஷிராஜன்தான் வரணும் போல.. அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்.. வைரல் வீடியோ\n'மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த கிரிக்கெட் வீரர்'...பேட்டிங் செய்த போது நிகழ்ந்த சோகம்\nநாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/ravi-shastri-prefers-kuldeep-yadav-over-ravichandran-ashwin.html", "date_download": "2019-02-21T14:54:31Z", "digest": "sha1:SXARXQ67SLQTTC5JUWKBXM6PP52KW675", "length": 8974, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Ravi Shastri Prefers Kuldeep Yadav Over Ravichandran Ashwin | தமிழ் News", "raw_content": "\n'அஸ்வினை விட இவர் தான் பெஸ்ட் ஸ்பின்னர்'...என்னோட தேர்வும் அது தான்...ரவிசாஸ்திரி ஏன் அப்படி சொன்னாரு\nஅயல்நாடுகளில் நடைபெறும் 50 ஓவர்கள் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுவதால்,என்னோட தேர்வு அவர் தான் என ரவி சாஸ்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசமீபகாலமாக அஸ்வின் தனது காயங்களை சரிவர கவனிப்பதில்லை என விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.தற்போது ரவி சாஸ்திரியும்,குல்தீப் யாதவ் குறித்து பெருமையாக பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் கிரிக்பஸ் என்ற இணையதளத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் இதுகுறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.\nகுல்தீப் அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடங்கி விட்டார்.அதோடு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதனால் நமது வெளிநாட்டு பிட்ச்களுக்கான முதன்மை ஸ்பின்னர் நிச்சயம் அவர் தான்.ஒரு ஸ்பின்னர்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால்,நிச்சயம் குல்தீப் யாதவை தான் தேர்வு செய்வோம்.\nமேலும் அஸ்வின் குறித்து கூறும்போது அனைவருக்கும் நேரம் என்ற ஒன்று உண்டு.தற்போதைய நிலையினை வைத்து பார்க்கும் போது,குல்தீப் யாதவ்தான் நம்முடைய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.குல்தீப் யாதவின் பந்து வீச்சு திறன் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.அதில் அவர் தான் நம்பர் 1என்பதை காட்டுகிறது.இது ரிஸ்ட் ஸ்பின் காலம்.அதை குல்தீப் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.அதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் குல்தீப்பை கணிக்க முடியாமல் திணறுகிறார்கள் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\n'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ\nமுதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்\n‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு\n‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்\n'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்\n.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்\n'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ\n‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ\n‘5 சிக்ஸர் அடித்த சர்ச்சை வீரர்’.. 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா\n‘ஸ்மிரிதி மந்தனாவுக்கு’ இப்படி ஒரு அங்கீகாரத்தை தந்த ஐசிசி..உற்சாகத்தில் ரசிகர்கள்\n...'தல ரசிகர்கள் வெய்டிங்'...நச்சுனு பதிலளித்த பயிற்சியாளர்\n'2019 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்'...இவரே இப்படி ஓப்பனா பேசிட்டாரு\n‘உஷாரான நியூஸிலாந்து’..ஏமாற்றிய இந்தியா.. ஆனாலும் விளாசிய ‘சர்ச்சை’ வீரர்\n‘தோனி இங்க என்ன பண்றாரு.. அப்ப கன்ஃபார்ம்’.. வைரல் ஃபோட்டோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்\n'அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா'\n‘ட���முக்கு என்ன தேவையோ, அத புரிஞ்சு ஆடுவாரு’.. இந்திய வீரர் குறித்து கோலி பெருமிதம்\nரொம்ப ஆடியாச்சு..இனி ரிலாக்ஸா மேட்ச் மட்டும் பாக்கப் போறேன்.. ஓய்வு குறித்து கோலி\nடி20 உலகக்கோப்பை அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி.. உற்சாகத்தில் ரசிகர்கள்\n''4வது ஆர்டர்ல யாரு இறங்குனா நல்லா இருக்கும்''\n‘தவான் செய்த வேலை.. கடுப்பாகி முறைக்கும் பாண்ட்யா’.. வைரலான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/12610", "date_download": "2019-02-21T14:13:16Z", "digest": "sha1:VMJ5TAS4GNUIHFI7UNN2PPZ34WLN7LZ7", "length": 9426, "nlines": 134, "source_domain": "mithiran.lk", "title": "பாதுகாப்பான முறையில் உடல் எடையை குறைக்கும் உணவு முறை – Mithiran", "raw_content": "\nபாதுகாப்பான முறையில் உடல் எடையை குறைக்கும் உணவு முறை\nஇன்றைய திகதியில் உடல் உழைப்பு என்பது குறைந்து விட்டது. அதாவது கடினமாக உழைத்து பசித்து சாப்பிடுவது குறைந்துவிட்டது. புத்திசாலித்தனமாக அதிகமாக சம்பாதித்து, விரும்பியதை அகால வேளைகளில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஆரோக்கியமான உடல் எடையிலிருந்து இருபது முதல் முப்பது கிலோ வரை கூடுதலாகவேயிருக்கிறார்கள்.\nஇவர்களுக்காகவே மருத்துவ துறை சில உணவு பழக்கவழக்கங்களை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நியூட்ரிசிஸ்டம், மயோ கிளினிக் டயட், மேக்றோ கவுண்ட்டிங் டயட், ஜில்லியன் மைக்கேல்ஸ் டயட், மெடிஃபாஸ்ட் என சில உணவு பழக்கங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் மயோ கிளினிக் டயட் என்ற உணவு முறை பெரும்பாலானவர்களை கவர்ந்திருக்கிறது. இது உடல் உடையை குறைப்பதுடன் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள் பயனாளர்கள்.\nமயோ கிளினிக் டயட் என்பது, பழங்களும், காய்கறிகளும் இணைந்த ஒரு உணவு முறை. பசிக்கும் போது மட்டுமே சாப்பிடவேண்டும் என்பதும், நாளொன்றுக்கு மூன்று வேளை மட்டுமே சாப்பிடவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அத்துடன் இந்த உணவு முறையில் பருப்பு வகைகளும் இடம்பெற்றிருக்கின்றன.\nஇந்த உணவு முறை பட்டியலில் ஓட்ஸ், முழு தானிய ரொட்டி, பழுப்பு அரிசி, குறைந்த கொழுப்புள்ள தயிர் மற்றும் பாலாடைக்கட்டி. வேர்க்கடலை, பாதாம் பருப்பு மற்றும் ஏனைய பருப்பு வகைகள், வெண்ணெய், வாழைப்பழம், அன்னாசி பழம், திராட்டை, தக்காளி, காலிப்ளவர், பசலைக��கீரை, அவேகேடா, ஓலீவ் ஓயில், சால்மன் மீன், இலவங்கபட்டை உள்ளிட்டவை அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.\nஇதனை சாப்பிடுவது மட்டுமல்லாமல் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போது ,உடல் எடையை குறைவதுடன், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது.\nஉடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி செய்முறை தொப்பையை குறைக்கும் எளிய முறை உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான காலை உணவுகள் உடல் நச்சுகளை அகற்றும் உணவு முறைகள் மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வை போக்கும் உணவுகள் இன்று உலக உணவு தினம் உடல் சூட்டைக் குறைக்க வீட்டு வைத்தியம் இயற்கை முறையில் ஸ்க்ரப்…\n← Previous Story மண் குளியல் சிகிச்சையால் நோய்கள் குணமாகுமா\nNext Story → இதய ஆரோக்கியத்தை பேண கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகள்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-02-21T14:37:04Z", "digest": "sha1:573P5WPJWEYF5X4SUSKYK7FBI36R2ZLA", "length": 7443, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட நன்றி ! » Sri Lanka Muslim", "raw_content": "\nஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட நன்றி \nசகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றிகளையும்- பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,\nஉள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ஒரே ஒரு நகர சபை கத்தான்குடி நகர சபை மாத்திரமே. இதற்காக கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எனக்கும், வாக்களித்த காத்தான்குடி மக்களுக்கும் விசேட நன்றிகளையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், வெகுவிரைவில் காத்தான்குடிக்கு தான் வரவுள்ளதாகவும் ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை செய்து பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதி வழங்கினார்.\nமட்டக்களப்பு, ஏறாவூர், காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய சகலருக்கும் எனது சார்பிலும் கட்சித் தலைவர் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். விசேடமாக காத்தான்குடி மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாமல் நாங்கள் எமது பணிகளை சரியான முறையில் முன்னெடுப்போம். ஜனாதிபதியின் மனங்களில் காத்தான்குடி மக்கள் தொடர்பிலும் – முஸ்லிம்கள் தொடர்பிலும் நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை ஏற்படுத்தவே நாங்கள் பாடுபட்டோம். – என்றார்.\n”வடக்கு முஸ்லிம்களை வேற்றுக் கிரக வாசிகளாக விரட்டித்திரியும் வல்லூறுகள்”\nசாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்\nஇந்த வருடத்தின் நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி\nகைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1244254.html", "date_download": "2019-02-21T14:32:58Z", "digest": "sha1:S3PEMZ2XG7IYFEKXOCAMC6AWGIO4JU2C", "length": 13567, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ஆபாச உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண்: நடந்த வேதனை சம்பவம்…!! – Athirady News ;", "raw_content": "\nஆபாச உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண்: நடந்த வேதனை சம்பவம்…\nஆபாச உடையில் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண்: நடந்த வேதனை சம்பவம்…\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேசிலிய அரசு பிரதிநிதி, பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த போது ஆபாசமான உடை அணிந்திருந்ததால் அவருக்கு எதிராக பாலியல் மிரட்டல்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.\nபிரேசில் நாட்டில் பாம்பின்காஸ் நகரின் முன்னாள் மேயராக பதவி வகித்தவர் அனா பவுலா டா சில்வா (43).\nஜனவரி மாதம் பிரேசில் தென்கிழக்கு கடற்கரையில் சாண்டா காடரின் சட்டமன்ற தேர்தலில் 50,000 க்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.\nபிப்ரவரி 1-ம் தேதி தன்னுடைய பதவியேற்பு விழாவிற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பவுலா, சிகப்பு நிறத்தில் ஆபாசமான உடையினை அணிந்து வந்தார்.\nஅந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அதிகமானவர்களால் பகிரப்பட்டது.\nஅதோடு சேர்ந்து 3000 கருத்துக்களும் பதிவிடப்பட்டன. அதில் ஒரு சிலர் பாராட்டியிருந்தாலும், பலரும் அவருடைய ஆடையினை குறை கூறியதுடன் பாலியல் மிரட்டல்களும் விட ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் பவுலா, நான் என்னுடைய சிகப்பு ஆடையை தான் மக்கள் கவனிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை.\nநான் எப்போதும் போல தான் இருக்கிறேன். உடை அணிவது என்னுடைய பிரச்சனை. சட்டமன்றத்தில் விவாதிக்க அதிக முக்கிய பிரச்சன���கள் உள்ளன. ஆனால் இப்படி நடந்திருப்பது எனக்கு வேதனையை அளிக்கிறது என தெரிவித்தார்.\nமேலும், லத்தீன் அமெரிக்காவில் நீண்ட காலமாகவே பாலின வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. ஆண்கள் அரசியில் துவங்கி அனைத்திலுமே மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த பார்க்கின்றனர் என கூறியுள்ளார்.\nதிருமணம் முடிந்த 3 வது நிமிடத்தில் விவாகரத்து செய்த மணமகள்.\n16 வயது மாணவியுடன் காதல் வயப்பட்ட 41 வயது ஆசிரியர்..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n��ொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2019-02-21T14:10:58Z", "digest": "sha1:QI7MS2TNL7V7AGTRUYOIQINJUHYMXXW2", "length": 7596, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப் கார்னே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்\nபாப் கார்னே (பிறப்புராபர்ட் கான்; அக்டோபர் 24, 1915 – நவம்பர் 3, 1998) என்பவர் அமெரிக்க வரைகலை புத்தக உருவாக்குனர் ஆவார். இவர் பில் பிங்கர் என்பவருடன் இணைந்து டீசீ காமிக்ஸூக்கு பேட்மேன் கதாப்பாத்திரத்தினை உருவாக்கி தந்தவர். இதற்காக 1994ல் ஜேக் கிர்பை ஹால் ஆப் பேம் மற்றும் 1996ல் வில் ஈஸ்னர் காமிக் புக் ஹால் ஆப் பேம் ஆகிய விருதுகளைப் பெற்றா்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF-1134801.html", "date_download": "2019-02-21T14:15:53Z", "digest": "sha1:PZBSGCOD7CMFDX6EB5Q5ROVOV7YE2KRC", "length": 11694, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் அசுத்தம் செய்தால் அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் அசுத்தம் செய்தால் அபராதம்\nBy திருச்செந்தூர் | Published on : 20th June 2015 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செந்தூர் பேருந்து நிலையத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அசுத்தம் செய்வோருக்கு அபராதம�� விதிக்கப்படும் என்று கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.\nதிருச்செந்தூர் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவைகுறித்த ஆய்வுக்கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:\nபரமன்குறிச்சி - உடன்குடி சாலை வெள்ளாளன்விளை பகுதியிலுள்ள வேகத்தடைகள், திருச்செந்தூர் - சாத்தான்குளம் சாலை கீழ நாலுமூலைக்கிணறு பகுதியிலுள்ள வேகத்தடைகள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்வது; திருச்செந்தூர் - வீரபாண்டியன்பட்டினம், பிரசாத்நகர் செல்லும் சாலையிலுள்ள பாலத்தில் தடுப்புச் சுவர் அமைப்பது; திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைப்பது; பகத்சிங் பேருந்து நிலையத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது; பேருந்து நிலையம் எதிரே புதை சாக்கடை கான்கிரீட் தளத்தில் கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுவது; பேருந்து நிலையப் பகுதிக்குள் காணப்படும் குழிகளை சீரமைப்பது; தினசரி சந்தைப்பகுதியிலுள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான கழிவறைகளை அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர் பராமரித்துக்கொள்ள அனுமதி வழங்குவது; பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுப்பது; திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அசுத்தம் செய்வோருக்கு அபராதம் விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.\nமேலும், திருச்செந்தூர் பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் கட்டாயம் வந்து செல்ல வேண்டும்; சன்னதித்தெருவில் பக்தர்களுக்கு இடையூறான வாகனப்போக்குவரத்தை தடைசெய்ய வேண்டும்; கீழத்திருச்செந்தூர் கிராமம், கணேசபுரம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளையும், உடன்குடி பேரூராட்சிப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளையும், திருச்செந்தூர் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதில், வட்டாட்சியர்கள் சொ.வெங்கடாசலம் (திருச்செந்தூர்), பி.வாலசுப்பிரமணியன் (சாத்தான்குளம்), பேரூராட்சி செயல்அலுவலர்கள் சு.சுந்தரராஜன், வெ.முத்துகிருஷ்ணன், திருச்செந்தூர் சுகாதார ஆய்வாளர் கு.பூவையா, உதவி மின் பொறியாளர் எம்.குமார், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உதவி பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், கட்டளை கண்காணிப்பாளர் மாரிமுத்து, காயல்பட்டினம் நகரமைப்பு ஆய்வாளர் பர்குணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தெற்கு மாவட்டத்தலைவர் ரெ.காமராசு, நாடார் வியாபாரிகள் சங்கச் செயலர் கே.செல்வகுமார், யாதவ வியாபாரிகள் சங்கச் செயலர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/03094832/1007434/Minister-Jayakumar-criticises-TTV-DhinakaranBlack.vpf", "date_download": "2019-02-21T14:17:01Z", "digest": "sha1:OJNVQ24PKSE2INMYQ4ZOPKEEXICFWBZX", "length": 8970, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 09:48 AM\nபொதுக்கூட்டங்கள் நடத்தி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nதினகரன் பொதுக்கூட்டங்கள் நடத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவொற்றியூரில் குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\nதொகுதி பங்கீடு குறித்து மதிமுக பேச்சுவார்த்தை\n5 பேர் கொண்ட குழு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைப்பு\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்\nபா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியை முறியடிக்கவே தி.மு.க கூட்டணியில் இணைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும���பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2010/11/blog-post_29.html", "date_download": "2019-02-21T14:23:19Z", "digest": "sha1:KRL4ES4RX4EKLJ6LO7FW3FWSD7GAYVBK", "length": 45990, "nlines": 161, "source_domain": "www.ujiladevi.in", "title": "ராசாவை தாலாட்டும் கலைஞர் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\n\"ஆ.ராசாவின் ராஜினாமா தலித்களுக்கு பின்னடைவா\" என்ற கேள்வி நமது உஜிலாதேவி தளத்தில் வைக்க பட்டது அதற்க்கு வாசகர்களின் சுவையான பதிலும் குருஜியின் விளக்கமும் இதோ\nராசா தலித் மக்களின் பிரதிநிதி அல்ல என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் அவரால் தலித் மக்கள் எந்த வகையிலும் பின்னுக்கு போகவில்லை காரணம் அவர்கள் ஆண்டண்டு காலமாக பின்னுக்குத்தானே கிடக்கிறார்கள்\n2ஜி அலைக்கற்றை ஊழலில் ராசா ஈடுபட்டதாகவே வைத்துக் கொள்வோம் ஒரு தனிப்பட்ட மந்திரி அதுவும் கட்சியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவர் எப்படி தன்னந்தனியாக இவ்வளவு பெரிய ஊழலை செய்ய முடியும் அவர் இருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மத்திய நபர்கள் அதிகாரிகள் கைகோர்க்காமல் இது சாத்தியமில்லை\nஉண்மை இப்படி இருக்க ராசா பெயரை மட்டும் தூக்கிப் பிடிப்பதேன் ஆழமாக சிந்தித்தால் ஜாதிய துவேஷம் தான் தெரிகிறது 2 லட்சம் கோடியில் யார் யார் பங்கிட்டுக் கொண்டார்கள் யாருக்கு அதிகப்பங்கு என்பதெல்லாம் வெட்ட வெளிச்சமானால் நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும்\nராசாவின் ராஜினாமா பின்னடைவு தான்.\nதொலை பேசிக்கான 2 ஜியில் மட்டும் 1.76 லட்சம் கோடி என்றால், தொலைக்கட்சி,\nசெய்தி ஒளிபரப்பு, என பல விஷய்ஙகளில் தலித்துக்கள் எத்துனை லட்சம் கோடிகளை\n பார்பனிய சதிகளுக்கு தலித்துக்கள் இனனமும் பலியாவது தொடர்கிறது..\nகுறைந்தது ஒரு தலைமுறை தலித்துகளின் வளர்ச்சி இதனால் முடக்கப்டட்டு உள்ளது..\nஎனவே இது ஒரு கடுமையான பின்னடைவு தான்.\nM .வினோத் குமார் திருப்பூர்\nஆ.ராசா ஊழலில் சிக்கிய பின்பே ���வர் தலித் என்று இந்திய மக்களுக்கு தெரியும். பொதுவாக பலருக்கு ஆ.ராசா என்று ஒரு அமைச்சர் இருப்பதே தெரியாது. நிலைமை இப்படியிருக்க, ஊழலில் இருந்து தப்பிக்க, ஊழலை தேர்தல் நேரத்தில் திசை திருப்ப, சிலர் தலித் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.\nஇவர்களுக்கு ஏன் ஜார்ஜ் பெர்ணன்டஸ், நட்வர் சிங்க், சுரேஷ் கல்மாடி, அசோக் சாவன் ஆகியோர் பதவி விலகும்போது அவர்கள் ஜாதி பற்றி பேச முடியவில்லையா அல்லது அவர்கள் இனம் பற்றி தெரியவில்லையா\nசுதந்திர இந்தியாவில் ஊழல் என்பது யார் வேண்டுமானாலும் செய்யும் நிலையில் உள்ளது. அதில் ஜாதி எங்கு வந்தது ஒரு வாதத்துக்கு ஜாதி தான் காரணம் என்று வைத்துகொண்டால், கருணாநிதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தாரே, அது பிராமண சாதிக்கு எதிரான ஏவுகனையா ஒரு வாதத்துக்கு ஜாதி தான் காரணம் என்று வைத்துகொண்டால், கருணாநிதி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தாரே, அது பிராமண சாதிக்கு எதிரான ஏவுகனையா உமா சங்கர் வழக்கின் போது எந்த சாதிக்கு எதிராக பழி வாங்கினார்\nஇந்த spectrum ஊழலில் சிக்கியுள்ள பெரும் புள்ளிகள் (tape உரையாடலில் இடம்பெற்றவர்கள் மற்றும் கூடிய விரைவில் வெளிவரக்கூடிய பெயர்கள்) எல்லாமே தலித்துகளா மற்ற சாதியினர் ஒருவர்கூட இல்லையா மற்ற சாதியினர் ஒருவர்கூட இல்லையா மனிதர்களை பாகுபடுத்தும் இத்தகைய தரம் கெட்ட அரசியல்வாதிகளை யாரும் நம்ப வேண்டாம்.\nஇந்த ஊழல் தலித்துகளின் பின்னடைவல்ல.. மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு\nஉண்மையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தலித்துகள்(இது என்ன பெயரோ) பற்றி ஒன்றும் பெரிதாக அலட்டிகொள்வதில்லை.அவர்கள் ஒரு ஓட்டு வங்கி அவ்வளவுதான். அவர்களை தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு கட்சியும் முயல்கின்றன. மற்றபடி தலித்து சமூகத்திலிருந்து உயர்ந்த ஒருவர் எவருமே இன்றுவரை தன் கட்சி தலைமைக்கு அடிமையாகவே இருந்து சேவகம் செய்வதன்றி, தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு, அந்த மக்களுக்கு இவர்களால் ஒரு பயனும் இருக்க வாய்ப்பில்லை. அதே போல இவர்களது பதவி பரி போனாலும் அம்மக்கள் இழப்பதும் ஒன்றுமில்லை. \" அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டினேன், ஆசுபத்திரி திறந்தேன், ரோடு போட்டேன் \" என்று மட்டுமே சொல்லிக்கொள்ள வேண்டும் இவர்களால் எத்தனை தலித் பிள்ளைகள் மேலே வந்து இந்த சமூகத்தில் ப���ரகாசிக்கிறார்கள் என்று சொல்ல இயலுமா\nஇவர்கள் கதைதான் இப்படி என்றால், ஏதோ தாம் தான் இம்மக்களை ரட்சிக்க வந்த தேவ தூதன் என்ற மிடுக்கில் எத்தனை தலித் தலைவர்கள் இங்கே வெறும் கோஷங்கள் போடவும், கொடிகள் கட்டவும், பிளக்ஸ் பேனர்கள் வைக்கவும், சுவற்றில் வித விதமாக படங்கள் வரைந்து பந்தா காட்டவும் ,பின்னால் வாழ்க கோஷம் போட்டு தனது காருக்கு ஓடிவரவும், தான் வரும் போது வெடி வெடித்து கொண்டாடவும், மட்டுமே இம்மக்கள் வேண்டும்.\nஅந்த பிள்ளைகள் படிக்க தரமான பள்ளிகள்,கல்லூரிகள், சுகாதாரம் , நல்ல உணவு என்று செய்ய இந்த தலைவர்களுக்கு தெரியாது. அப்படி மாறிப்போனால் தனக்கு கூட்டம் போட்டு கொடி பிடிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள் அல்லவா\nஉண்மையில் அந்த மக்கள் பாவப்பட்டவர்களே தலித் தலைவர்களாலோ,தலித் இன அமைச்சர்களாலோ அம்மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.\nஅமைச்சர் ஆ. ராசாவின் ராஜினாமாவை ஜாதிக் கண்ணோட்டத்தில் கொண்டு வந்து யாரு என்றால் தி.மு.க. தலைவர்தான் அப்படி பேசி ராஜதந்திர அடிப்படையில் கட்சியில் நற்பெயரையும் தன்னுடைய பெயரை தர்க்காத்துக் கொள்ள முடியுமென்று அவர் நினைக்கிறார்\nகலைஞரின் சமார்த்தியம் ஊரறிந்ததுதான் ஆனால் அதைவிட சக்திவாய்ந்தது ஓட்டுச்சீட்டு ராசா தலித் என்பதினால் பழிவாங்கப்படுவதாக சொல்லும் கலைஞர் தலித் மக்களுக்காக மற்ற மந்திரிகள் அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டியதுதானே மாட்டவே மாட்டார் தேனில் கடேசிச் சொட்டுவரை சுவைத்து பழக்கப்பட்டவர் பாதியில் விட்டுவிடுவாரா என்ன\nஇந்த விஷயத்தில் அப்பட்டமான உண்மை என்னவென்றால் கருணாநிதி அவர்கள் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டு மென்றால் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவார் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவருக்கு கவலையில்லை ஜாதி நெருப்பை பற்றவைத்தாவது ஊழல் புகாரிலிருந்து தப்ப வேண்டும் பதவி நிலைக்க வேண்டும் தன் குடும்பம் வாழ வேண்டும் அவ்வளவுதான் இவர்தான் உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்றத் தலைவர்\nமேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்\nஉங்கள் பதிவில் தலைப்பு படம் சூப்பர் அந்த படத்தை எங்கே கண்டு பிடித்திர்கள்\nஜாதி இருக்குன்னு நம்பும் எவனும் ஜாதியை பற்றி பேசுவதில்லை, ஜாதியே இல்லை என்று நாத்திக வழி வந்த கட்சிகள்தான் இன்று ஜாதியை பற்றி பேசுகிறது....\nஇந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று அன்றே சொன்னார் பி.எஸ். வீராப்பா :-).\nஎந்த பார்ப்பன ஊடகங்களின் ஆசிரியர்களும் அவர்கள் இனத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது இல்லை. பார்ப்பனர்கள் சாதியம் பேசாது,சாதியச் செயல்களை அறங்கேற்றுகின்றனர்(Practice).மற்றவர்கள் சாதியச் செயல்களை அரங்கேற்றாது, சாதியம் பேசுகிறார்கள்.இதுதான் இந்திய ஆரியர்களுக்கும், மற்ற இந்திய பூர்வகுடிச் சாதியினருக்கும் உள்ள வேற்றுமை.\nஇராசவை மட்டும் ஏன் குறுப்பிடவேண்டும் , மட்ட்ரவர்களை ஏன் குறுப்பிடவில்லை என்ன்றால் இதில் ஒருவர் மட்டும் ஈடுபடவில்லை , அத்தனை பேரையும் ஒரு செய்தி இல் சொல்லிக்கொண்டு இருக்கமுடியாது. முக்கியமாணவர்களை மட்டும்தான் குறுப்பிடமுடியும், தண்டிக்கும்போது அனைவரையும் தண்டிக்கலாம். அந்த அடிபடையில் இராசதான் அந்த துரைக்கு தலைவர்,அவரும் இதில் ஈடுபட்டுள்ளார் அப்படியிருக்க அவரை தானே குறுபிடவேண்டும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:23:31Z", "digest": "sha1:CZEM4DWV2OYF3WEMEQGBDCZDHKOFGFRL", "length": 14554, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "வன்முறைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு\nவட மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் ஆபத்தான வாள்களுடன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் குடாநாட்டில் வன்முறைகள் கலாச்சார சீரழிவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கூட்டங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டியை கதற வைத்த மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தாக்குதலுக்கு உள்ளானார்..\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறைகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் – ஐ.நா. தூதர்கள்\nமியன்மாரில் ரோஹிங்கியா இன மக்கள் மீது ராணுவம் நடத்திய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி வன்முறைகள் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவர் கைது\nகண்டி – பூஜாபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல���களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை தொடர்கின்றது – ஸ்டீபன் ரெப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்முறைகள் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமீண்டும் ஒர் சிவில் யுத்தம் ஏற்படுவதனை விரும்பவில்லை – மஹல ஜயவர்தன\nமீண்டும் நாட்டில் ஓர் சிவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் குற்ற செயல்களுக்கு புலம்பெயர்ந்து வந்தோரா காரணம் \nஜெர்மனியில் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் குற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரொஹிஞ்சா முஸ்லிம்மக்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆங் சான் சூகி கலந்துரையாடல்\nமியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூகி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகென்ய ஜனாதிபதி தேர்தலில் வன்முறைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்முறைகள் சர்வதேச சமூகத்தின் பொது எதிரியாக உருவாகியுள்ளது – சீனா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாமியார் குர்மீத் ராமுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானாவில் மீண்டும் வன்முறைகள்…\nபாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – சயிட் அல் ஹூசெய்ன்\nகொங்கோவில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது\nஊர்காவற்துறை பாலக்காட்டு சந்தி பகுதியில் நடைபெற்ற...\nஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக...\nகாவல்துறை மா அதிபர் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்\nகாவல்துறை மா அதிபர் ,வெளிநாட்டு பயணம், கடும்போக்குவாதம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அனந்தி சசிதரன்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் 2009 இல் மௌனிப்பிற்கு பின்...\nஐக்கிய இரா��்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:34:00Z", "digest": "sha1:3ETK27XESARH3IK7K27M4YZHQ2MSIDGH", "length": 8825, "nlines": 175, "source_domain": "thinakaran.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் | தினகரன்", "raw_content": "\nதோ்தலுக்கு செல்வதன் மூலமே ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும்\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவிப்புநாட்டின் ஜனநாயகத்தை மோலோங்கச் செய்யும் வகையில் மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ளதனை நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்து செயற்பட வேண்டியது அவசியம் என முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்...\nரேணுகா ஹேரத் தனது 72 ஆவது வயதில் காலமானார்\nஐக்கிய தேசியக் கட்ச��யின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் இன்று (13) அதிகாலை காலமானார். மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரான இவர், கண்டி ...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/12044/", "date_download": "2019-02-21T13:51:30Z", "digest": "sha1:7MWINIBXCDOP7JKTWP7LVWBOKEBDRVTV", "length": 13106, "nlines": 136, "source_domain": "www.pagetamil.com", "title": "கைத்துப்பாக்கிக்கு அனந்தி விண்ணப்பித்தது உண்மை… ஆனால்? | Tamil Page", "raw_content": "\nகைத்துப்பாக்கிக்கு அனந்தி விண்ணப்பித்தது உண்மை… ஆனால்\nஅனந்தி கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மின் கூறியிருந்தபோதும், அவரிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லையென்பதை இன்று மாலை தமிழ்பக்க வாசகர்களிற்காக வெளியிட்டிருந்தோம். அனந்தியிடம் கைத்துப்பாக்கி உள்ளதா இருந்தால் என்ன ரக துப்பாக்கி இருக்கிறது என்ற விபரங்களை இன்றிரவு வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தோம்.\nஅதற்கு முன்னதாக ஒரு தகவல்.\nஅரசியல்வாதிகள் தமக்கு பக்கத்திலிருந்தவர்களை வெளியில் விடக்கூடாது என்பார்கள். கூட இருந்தவர்களை வெளியில் அனுப்பினால் என்ன நடக்கும்… அதற்கு அனந்தி விடயமே ஒரு உதாரணம்\nஅனந்தியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் றிப்தி மொஹமட். இப்பொழுது அனந்தியின் முகாமிலிருந்து வெளியேறி, தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கிறார். அனந்தியுடன் முரண்பட்டு கொண்டு அவர் வெளியேறிய பின்னர், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவையும் சந்தித்து பேசியிருந்தார். எனினும், மாவை அவரை ஓரளவிற்கு மேல் தன்னை நெருங்க அனுமதிக்கவில்லை.\nஇதன்பின்னரே மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் போன்றவர்களுடன் நெருக்கமானார். அவர் மூலமே இப்படியான தகவல் ஒன்று கசிந்திருக்கலாமென பரவலான அப்பிராயம் உள்ளது.\nதகவல் கசிந்த மூலம் இதுவென வைத்தாலும், கசிந்த தகவல் சரியானதா\nஇந்த கேள்விக்கு விடை கிடைக்காமல்தான் பலரும் குழப்பமடைந்திருக்கிறார்கள். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்க்க, தமிழ்பக்கம் விசேடமாக திரட்டிய தகவல்கள் உதவும்.\nமுதலாவது- அனந்தியிடம் கைத்துப்பாக்கியெதுவுமே கிடையாது\nஅடுத்தது- தனக்கு கைத்துப்பாக்கி தேவையென அனந்தி விண்ணப்பிக்கவும் இல்லை\nதமிழ்பக்கம் இப்போதுவரை திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள்தான் இவை.\nஅப்படியானால் அஸ்மின் சொன்னது பொய்யா\nஅஸ்மின் ஆதாரங்களுடன் நிரூபிக்கும்போதுதான் அது மெய்யா, பொய்யா என்பது தெரியவரும். ஆனால், அஸ்மின் தவறான தகவலால் ஏமாந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஏனெனில், அனந்தி கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பித்த இன்னொரு சந்தர்ப்பமும் உண்டு.\nஅனந்தி கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லையென ஆரம்பத்தில் குறிப்பிட்டு விட்டு, இப்பொழுது விண்ணப்பித்தது உண்மையென்கிறோமே என வாசகர்கள் குழப்பமடையலாம். விடயத்தை சொல்லிவிடுகிறோம்.\nஅனந்தி கைத்துப்பாக்கிக்காக விண்��ப்பித்தார் என்பதில் உண்மையுமுண்டு. ஆனால தனக்காக விண்ணப்பிக்கவில்லை. தனது பாதுகாப்பு பொலிசார் ஏ.கே துப்பாக்கி வைத்திருக்கிறார்கள், அதனுடன் வாகனங்களில் செல்வதில் சிரமம் உள்ளதால், கைத்துப்பாக்கியை காவலர்களிற்கு வழங்கும்படி கோரி விண்ணப்பம் செய்திருக்கிறார்.\nஆனால் இது சாதாரண நிர்வாக நடைமுறைதான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் இப்படி கடிதம் எழுதிதான் தமது பாதுகாப்பு அணியினருக்கு ஒரு காலத்தில் கைத்துப்பாக்கி வாங்கியிருக்கிறார்கள்.\nஇதில் இன்னொரு சுவாரஸ்யமும் உள்ளது. வடமாகாணசபையிலிருந்து இப்படி- மெய்ப்பாதுகாவலருக்கு கைத்துப்பாக்கி வழங்கும்படி- வேறு சில கடிதங்களும் போயிருக்கின்றன. இது சாதாரண நிர்வாக நடைமுறைதான். இதில் விமர்சனத்திற்கு எதுவுமில்லையென்பதால், அந்த உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிடாமல் தவிர்த்து விடுகிறோம்.\nரெலோவின் ‘ரௌடி’ வேடம் எடுபடவில்லை: சந்திப்பை தவிர்த்தார் விக்னேஸ்வரன்\nகால அவகாசம் வழங்கக்கூடாது; சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சியில் அணிதிரளுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவிக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மே மாதம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nமலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்த 16 வயது மாணவி\nமுன்னாள் காதலியின் கர்ப்பத்தை சிதைக்க மண்வெட்டி பிடியால் வயிற்றில் தாக்குதல்: யாழில் பயங்கரம்\nயாழ் மாநகரசபைக்கு கிடைத்த 12 மில்லியன் ரூபா செலவிடப்படாமல் திரும்பியது\nபிரதமர் பதவியை இன்று துறக்கிறார் மஹிந்த… எதிர்க்கட்சி தலைவராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU3OTQ3ODU1Ng==.htm", "date_download": "2019-02-21T13:38:29Z", "digest": "sha1:YAG66TVI6M4NYKNE5HC6PENTFAVQXTDW", "length": 19597, "nlines": 194, "source_domain": "www.paristamil.com", "title": "Samsung ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை சரி செய்ய புதிய சலுகை!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nSamsung ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை சரி செய்ய புதிய சலுகை\nசாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஸ்கிரீன் சரி செய்ய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெவர் மைன்ட் என அழைக்கப்படும் புதிய சலுகையை பெறுவது எப்படி.\nசாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நெவர் மைன்ட் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் உடைந்தால் 12 மாதங்களுக்கு ஒரு முறை சரி செய்து கொள்ள முடியும்.\nபுதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் நெவர் மைன்ட் சலுகைக்கு ரூ.990 கூடுதலாக செலுத்த வேண்டும். அந்த வகையில் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைந்தால் ஒருமுறை மட்டும் மாற்றிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பணம் செலுத்தியது முதல் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நெவர் மைன்ட் திட்டத்தினை சாம்சங் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜெ, கேலக்ஸி ஏ,. கேலக்ஸி சி, கேலக்ஸி ஆன், கேலக்ஸி S மற்றும் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நெவர் மைன்ட் திட்டத்தை பெற முடியும். புதிய சலுகையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் தங்களது ஸ்கிரீன் உடையும் போது சரி செய்ய முடியும் என்ற நிம்மதியை வழங்குகிறோம் என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் அசிம் வர்சி தெரிவித்துள்ளார்.\nதற்சமயம் வரை சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்தி வரும் சாம்சங் பே சேவை வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்த செயலி சாம்சங் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மிக எளிமையாக பணம் செலுத்த செய்யும் சேவையாக விளங்கி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசாம்சங் பே சேவையில் பேடிஎம் மற்றும் மொபிகுவிக் போன்ற மொபைல் வாலெட்களுக்கான யூனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து முன்னணி இடத்தை சாம்சங் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nவெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைந்த விலையில் மிரள வைக்கும் Samsung M30, M20\nசாம்சங் நிறுவனம் என்றாலே மக்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. பல வகை போன்கள் வெளியிட்டு வருவதால் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையி\nLG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங\nகூகிள் குரோம் பாவனையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வெள்ளை நிறப் பின்னணி கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். எனினும் இவ்வாறான அப்பிளிக்\nSamsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.\nFacebook நிறுவனம் அதன் WhatsApp, Instagram, Facebook Messenger ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. மூன்று சேவைகளும் தனித்\n« முன்னய பக்கம்123456789...9596அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4605.html", "date_download": "2019-02-21T14:29:32Z", "digest": "sha1:BOZHOFAVSI7ZHVOQ6JLEJ32WB4K6J2ST", "length": 7199, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு வந்த இலங்கை!! - Yarldeepam News", "raw_content": "\nஉலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு வந்த இலங்கை\nஉலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இல���்கை சில இடங்கள் முன்னணிக்கு வந்துள்ளது.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் ஸ்திரமான அபிவிருத்திக்கான் தீர்வு வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்கு அமைய முதல் 4 இடங்களில் ஸ்கன்டிநேவியன் நாடுகள் இருக்கின்றன.இறுதி 5 இடங்களில் ஆபிரிக்க நாடுகள் இருக்கின்றன. முதல் 5 இடங்களில் பின்லாந்து, நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.\nஇலங்கை 116ஆவது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கை நான்கு இடங்கள் முன்னோக்கி வந்துள்ளது.அதேவேளை இந்தியா 133வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்தியா 123வது இடத்தில் இருந்துள்ளது.\n156 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் அதிக முன்னேற்றமடைந்த நாடாக டோகா கணிக்கப்பட்டுள்ளது.அந்த நாடு 17 இடங்கள் முன்னோக்கி சென்றுள்ளது. வெனிசூலா 20 இடங்கள் பின்நோக்கி சென்றுள்ளது. ஆபிரிக்காவின் புருண்டி 156 இடத்தில் உள்ளது.\nஇலங்கையின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக தரம் 1, 2 ஆங்கில பாடப் புத்தகங்கள் அறிமுகம்\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமா அப்படியானால் வீட்டில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:38:11Z", "digest": "sha1:6OXZUYBU2TX53JBHEZHWKOLARKE7UXZ7", "length": 8979, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தட்டச்சுக் கருவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தட்டச்சுக் கருவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவ��க்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதட்டச்சுக் கருவி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:ஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1873 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டச்சு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎ-கலப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினியில் தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகிள் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெழுகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிப்படை கணினியியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுவோரக் விசைப்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுகுபதிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்துச் சீரமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினி - தமிழ் உள்ளீடு முறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டச்சியந்திரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடுவோரக் விசைப்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டச்சுப் பொறி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். முத்தையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1829 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ ஆ இ (சிற்றிதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுள்ளி அமைவுரு அச்சுப் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடிவில் குரங்குத் தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமத்தாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ��� (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:48:47Z", "digest": "sha1:SQMZHRUHMBXTHQR4WLGMN3ZI256ESE4C", "length": 9683, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காற்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Association football என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கால்பந்தாட்ட அமைப்புகள்‎ (30 பக்.)\n► கால்பந்துப் போட்டிகள்‎ (7 பகு, 27 பக்.)\n► காற்பந்தாட்ட மேலாளர்கள்‎ (6 பக்.)\n► காற்பந்தாட்ட வீரர்கள்‎ (4 பகு, 1 பக்.)\n► காற்பந்தாட்டக் கழகங்கள்‎ (21 பக்.)\n► நாடு வாரியாகக் காற்பந்தாட்டம்‎ (1 பகு)\n► நாடுகள் வாரியாகக் காற்பந்தாட்ட அணிகள்‎ (6 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\n2017 பிஃபா 17 உலகக்கோப்பை அணிகள்\n2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை\nஅனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் சிறப்புக் கழகம்\nஅனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு\nஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர்\nகோல் காப்பாளர் (காற்பந்துச் சங்கம்)\nதடுப்பாட்ட வீரர் (காற்பந்துச் சங்கம்)\nநடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)\nமுன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2014, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:31:42Z", "digest": "sha1:J5D4QMEB7CQ6UCZIUSTZEENULPI47H2Z", "length": 15211, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனவாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கர்நாடகா , இந்தியா\nமாவட்டம் உத்தர கன்னட மாவட்டம்\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• அஞ்சலக எண் • 581 318\n• தொலைபேசி • +08384\nபனவாசி (கன்னடம்: ಬನವಾಸಿ) கர்நாடக மாநிலத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயம் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டத்தாகும். இந்த ஆலயமும் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள நகரத்தையும் இப்பகுதியை ஆண்டுவந்த கதம்பர்கள் உருவாக்கினார்கள்[1]\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2016, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-in-tamil-october-21-22-2018", "date_download": "2019-02-21T14:34:06Z", "digest": "sha1:EUQGTLLKJD5VMTVXYGBXA72PKICVZUYM", "length": 22438, "nlines": 312, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Daily Current Affairs – October 21,22 2018 in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண��மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 21,22 2018\nநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 21,22 2018\nநடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 21,22 2018\nஊழியர் சேமிப்பு நிதியத்தின் நலன்களை நீட்டிக்க அரசு முன்மொழிகிறது\nகரும்பு வெட்டுதல், அறுவடை மற்றும் போக்குவரத்திற்கு ஊழியர் சேமிப்பு நிதியம் (EPF) மற்றும் காப்பீட்டு திட்டங்களின் நலன்களை நீட்டிக்க மகாராஷ்டிர அரசு முன்மொழிகிறது.\nஏழை நாடுகளில் திட்டங்களுக்கு 1 பில்லியன் ஒப்புதல்\nஐ.நா. ஆதரவு பெற்ற நிதியம் வளர்ந்து வரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தை சமாளிக்க 19 புதிய திட்டங்களுக்கு 1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு.\nரஷ்யாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்\nஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, குளிர் யுத்தத்தின் போது, ​​ரஷ்யாவுடன் கையெழுத்திட்ட இடைநிலை-அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்.\nசூறாவளி வில்லா – வகை 5 புயலாக கிழக்கு பசிபிக்கில் வலுப்பெற்று வரும் நாட்களில் மெக்ஸிகோவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐரோப்பா, ஜப்பான் புதன் கிரகத்திற்கு 7 வருட பயணத்தில் விண்கலத்தை அனுப்பியுள்ளது\nஐரோப்பிய மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்கள் அரியானே 5 ராக்கெட் மூலம் ஆளில்லா பெபி கொலம்போ விண்கலத்தை வெற்றிகரமாக புதன் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.\nகாமா-கதிர் நட்சத்திரத்திற்கு நாசா காட்ஸில்லா, ஹல்க் என பெயரிட்டது\nநாசா விஞ்ஞானிகள் 21 நவீன காமா கதிர் நட்சத்திரத்திற்கு ஹல்க் மற்றும் காட்ஸில்லா போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர்.\nவருமான வரி 80 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிப்பு\nகடந்த நான்கு நிதி ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வருமான வரி வருமானங்களின் எண்ணிக்கை 80 சதவீதத்திற்கும் மேலாக வளர்ச்சி கண்டுள்ளது.\n2013-14 ஆம் ஆண்டில் 3.79 கோடி ரூபாயாக இருந்த இந்த தொகை 2017-18ல் 6.85 கோடியாக உயர்ந்துள்ளது.\nஜி.எஸ்.டி கவுன்சில் செயலகம் மேல்முறையீட்டு அதிகாரிகளை அமைக்க ஆறு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது\nஆறு மாநிலங்களை விரைந்து, முன் விதிகள் ஆணையத்தின் (AAR) தீர்ப்புக்கு எதிரான முறையீடுகளைத் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு அதிகாரிகளை அமைக்க GST கவுன்சில் செயலகம் க���ரிக்கை விடுத்துள்ளது.\nதுணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு,ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய பாதுகாப்புக்கான மன்றம் (FINS) ஏற்பாடு செய்யப்பட்ட சாகர் மாநாட்டின் இரண்டாம் பதிப்பை கோவாவின் பாம்போலிம் நகரில் திறந்து வைத்தார்.\n‘விஷ்வ சாந்தி அஹிம்சா சம்மேளன்’\nமகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மங்கி துங்கியில் மூன்று நாள் விஷ்வ சாந்தி அஹிம்சா சம்மேளனத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.\nசெயற்கை நுண்ணறிவு பற்றிய நிதி[NITI] விரிவுரை தொடரின் 4வது பதிப்பு\nபிரதமர் நரேந்திர மோடி புது தில்லி விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிதி[NITI] விரிவுரை தொடரின் நான்காவது பதிப்பில் கலந்து கொள்வார்.\nமும்பை மற்றும் கோவாவிற்கு இடையில் முதல் கப்பல் சேவை ‘அங்ரியா’ துவங்கியது\nநாட்டில் கப்பல் சுற்றுலாவை வளர்ப்பதற்கு, மும்பை மற்றும் கோவாவிற்கும் இடையில் ‘அங்ரியா’ எனும் முதல் கப்பல் சேவையை தொடங்கியுள்ளது. மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் இந்த சேவையை தொடங்கி வைத்தார்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபினாமி பரிவர்த்தனை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அறிவித்தது\nமாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 34 அமர்வு நீதிமன்றங்கள் பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரில் காவலர்கள் மற்றும் பாரா இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரில் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளில் பாராட்டுப்பெற்ற பங்களிப்புக்காக காவலர்கள் மற்றும் பாரா இராணுவ படைகளுக்கு ஆண்டிற்கான விருது ஒன்றை பிரதமர் அறிவித்தார்.\nடெல்லி ஆண்கள் அரை மாரத்தான் போட்டி\nஎத்தியோப்பியன் அண்டமலக் பெலிஹூ ஆண்கள் பிரிவில் வென்று, தனது முதல் ஏர்டெல் டெல்லி அரை மாரத்தான் போட்டியில் வென்றார்.\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்\nகவுஹாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.\nமுதல் நிலை வீராங்கனை தை த்சூ யிங் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சாய்னா நேவாலை வீழ்த்தினார்.\nஇந்தியாவின் சுமித் மாலிக், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு தகுதி அடைந்து தனது வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றை பதிவு செய்தார்.\nஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பஜ்ரங் புனியா 65 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் நுழைந்தார்.\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்றது.\nநடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nWhatsapp Group – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleநடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 20 2018\nNext articleSSC ஸ்டெனோகிராபர் கிரேடு C & D அறிவிப்பு 2018\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 23 2018\nஜனவரி 27 நடப்பு நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-02-21T13:58:28Z", "digest": "sha1:KGQDDTBS465KJ43VPAEEFAWEXR747JBK", "length": 11732, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகர்", "raw_content": "\nமுகப்பு News வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகர்\nவெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகர்\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் நாவலப்பிட்டி நகரின் ஒருப்பகுதி நீரில் மூழ்கியுள்ளது.\nநாவலப்பிட்டி பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து கம்பளை நோக்கி சுமார் 500 மீற்றர் வரையிலான பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநகரின் மத்தியில் சுமார் 2 அடி வரையில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக நகரில் அமைந்துள்ள சில விற்பனையகங்களிலும் நீரில் நிரம்பி வருகிறது.\nநாவலப்பிட்டியில் இன்று இடம்பெற்றுள்ள வாகனவிபத்தில் ஸ்தலத்திலேயே பலியான இருவர்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு\nநாவலப்பிட்டியில் குளிக்கச்சென்ற இருவர் நீரில் அடித்துச் சென்று பலி\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக��கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kashmora-movie-review/", "date_download": "2019-02-21T13:23:50Z", "digest": "sha1:BZ3XV6ELXNUYSAMJGIACLFHX4MTKNLDP", "length": 4786, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "Kashmora Movie Review | காஷ்மோரா விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nKashmora Movie Review | காஷ்மோரா விமர்சனம்\nKashmora Movie Review | காஷ்மோரா விமர்சனம்\nTags: Reviews | விமர்சனங்கள்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/venom-movie-trailer/", "date_download": "2019-02-21T13:24:29Z", "digest": "sha1:URJXUQOCSQ3HDQCWXCODCMVVA5YAND2M", "length": 5277, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "பார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.! பயம் இருந்தால் பார்க்காதீர் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nபார்ப்பவர்களை அதிபயங்கரமாக மிரட்டும் Venom படத்தின் ட்ரைலர்.\nTags: சினிமா கிசுகிசு, ஹாலிவுட்\nRelated Topics:சினிமா கிசுகிசு, ஹாலிவுட்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2807168.html", "date_download": "2019-02-21T14:32:38Z", "digest": "sha1:TNILQGX7DPGSVHL3D766JW5NZDQRMBNV", "length": 7564, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக பிரமுகர் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nBy மாதவரம், | Published on : 14th November 2017 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபா.ஜ.க. பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து மாதவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை மாதவரம் மாரியம்மன்கோயில் தெருவை ச் சேர்ந்தவர் பாலாஜி(43)(படம்). இவர் பா.ஜ.க.��ில் திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா அணிச் செயலாளராக இருந்து வந்தார்.\nஇவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த கபாலி, அசோக் ஆகியோருக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது அவர்கள் பாலாஜியை உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇது சம்பந்தமாக மாதவரம் போலீஸார் கபாலியை கைது செய்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜி கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார்.\nமேலும் அவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பாலாஜி திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/22021101/1009331/THIRUPARAKUNDRAMBYELECTIONAIADMKSELLUR-RAJU.vpf", "date_download": "2019-02-21T13:58:45Z", "digest": "sha1:H7YWE7KFJ4BEJRMMZJ2X5PSFHK5RRNMB", "length": 8962, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 02:11 AM\nநெல்லையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு திருப்பரங்குன்றம் ��டைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்\nநெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு \"மகாலட்சுமி\" என பெயர் சூடல்...\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n\"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.\nடி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்\nடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.\nபத்மநாபபுரம் அரண்மனை மீண்டும் திறப்பு\n��ன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கூர் பத்மநாபபுரம் அரண்மனை புத்தம் புதிய பொழிவுடன் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/115326-save-grasslands-in-western-ghats.html", "date_download": "2019-02-21T14:33:34Z", "digest": "sha1:ESD5RLLHKDQKNMD7G3LNE6R3TBFQD7D5", "length": 20202, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "'சோலைக்காட்டுப் புல்வெளி!' - தென் இந்திய நதிகளின் தாய் #savegrasslands | Save Grasslands in Western Ghats", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:10 (03/02/2018)\n' - தென் இந்திய நதிகளின் தாய் #savegrasslands\nஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் உருவான மேற்குத்தொடர்ச்சி மலை, இமயமலையைவிட மூத்தது என்கிற கருத்தும் உண்டு. தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டியே இந்த மலைதான். மலையில் மழை பெய்து, நதியாக ஊற்றெடுத்து வருகிறது என்று நாம் கருதுகிறோம். மழை பெய்தால் மட்டும் நதியாக உருவெடுத்துவிடுமா என்று நினைத்தால் அது தவறு. மேற்குத்தொடர்ச்சி மலையை சாதாரணமாகப் பார்த்தால், நமக்கு மலையும் மரங்களும்தான் தெரியும்.\nஇந்த மலைமீது 6 ஆயிரம் அடி உயரம் வரை ஏறினால், மரங்கள் காணப்படாது. வெறுமனே புல்வெளிகள் மட்டுமே படர்ந்து காணப்படும். இதை, ஆங்கிலத்தில் 'grass land' என்று சொல்வார்கள். இந்தப் புல், சுமார் ஓரடி உயரத்துக்கு வளர்ந்து காணப்படும். மலை உச்சியில் மழை பெய்தால், தண்ணீர் கீழ்நோக்கி ஓடிவருவதுதானே இயல்பு. ஆனால், இங்கே மழை பெய்தால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கீழே ஓடி வராது. மழை நீரை இந்தப் புல்வெளிகள் கிரகித்துக்கொள்ளும். பின்னர், படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடும்.\nஇந்தப் புல்வெளிகளையொட்டி சோலைக்காடுகள் (shola forest) காணப்படும். இந்த சோலை மரங்கள்தான், மேற்குத்தொடர்ச��சி மலையின் தனிச்சிறப்பு. சோலை மரங்கள் என்பதில் இருந்துதான், ஆங்கில வார்த்தையான shola forest உருவானது. சோலை மரங்கள் அதிக உயரமாக வளராது. குட்டையாகப் படர்ந்து காணப்படும். அதிக தண்ணீரையும் குடிக்காது. புல்வெளியில் இருந்து உருவாகும் தண்ணீர், சோலை மரக் காடுகளில் போய் தேங்கும். அதுபோல, பாறை இடுக்குகளிலும் நீரூற்றாகப் பிரவாகமெடுக்கும். பின்னர் ஓடையாக, சிற்றாராக, நதியாக நாட்டுக்குள் ஓடிவருகின்றன.\nகாவிரி, கோதாவரி, அமராவதி, கிருஷ்ணா, தாமிரபரணி என அத்தனை நதிகளுக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைதான் தாய். இந்த நதிகள் உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இப்போதும் எஞ்சியிருக்கிறது, இந்தப் புல்வெளிகள். தாவர இனங்களிலேயே இந்தப் புல்தான் மிக மூத்தது. மேற்குத்தொடர்சி மலை முழுவதும் பரவிக் கிடந்த இத்தகைய புல்வெளிகளையும் சோலைக் காடுகளையும் அழித்துவிட்டுதான் ஆங்கிலேயர்கள் தண்ணீர் அதிகம் குடிக்கும் யூகலிப்டஸ் மரங்களை நட்டனர். விளைவு சோலை மரங்கள் அரிதாகிப்போயின. இப்போதும் தமிழகத்தில் வால்பாறை அக்காமலை, உதகை அவலாஞ்சி, கோவை வெள்ளியங்கிரி மலைகளில், புல்வெளிகளும் சோலை மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு, அனுமதி இல்லாமல் மனிதர்கள் செல்ல முடியாது.\nபுல்மேற்கு தொடர்ச்சி மலைநதிகள்Western Ghats grasslands\n'' - தன்யஶ்ரீ பேசிய கடைசி வார்த்தைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்’ - நிதின் கட்கரி திட்டவட்டம்\n - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/111595-history-and-glory-of-siddhar-subbiah-temple.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-02-21T13:54:23Z", "digest": "sha1:FXNL7US5LR6RVLULEGRS5AJWGMM7TYBS", "length": 26546, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "காய சித்தி அடைந்த சுப்பையா சுவாமிகளின் குருபூஜை விழா! | History and glory of siddhar Subbiah Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:41 (23/12/2017)\nகாய சித்தி அடைந்த சுப்பையா சுவாமிகளின் குருபூஜை விழா\nதற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கடையனோடை கிராமத்தில் வசித்து வந்த வள்ளிமுத்து-நாராயண வடிவு தம்பதியின் மகனாகப் பிறந்தவர் சுப்பையா.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. (வேதியியல்) படிக்கத் தொடங்கினார். வெளிநாட்டில் மேல்படிப்பை தொடர வேண்டும் என்ற கனவை, தந்தைக்காக விட்டுக்கொடுத்தார். பிறகு அருகிலுள்ள ஆன்மிகத் தலங்களுக்கும், சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று தரிசிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கல்கத்தாவில் தங்கி சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டார். தமிழ் மந்திரங்களையும், சம்ஸ்கிருத ஸ்லோகங்களையும் சேர்த்துப் பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சொந்த ஊருக்கே புறப்பட்டார். ஊருக்கு வந்தவர், சொத்துகளை உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். தன்னுடைய பங்காகக் கிடைத்த சொத்துகளை விற்றுவிட்டு, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார். திருப்பதிக்குச் சென்று சிலகாலம் தங்கியவர், சொந்த ஊருக்குத் திரும்பினார். வழியில் வடலூர் வள்ளலார் மடத்துக்குச் சென்று அங்கேயே மூன்று வருடங்கள் தங்கினார். வள்ளலாரின் கருத்து���ள் அவரை ஈர்த்தன.\nவள்ளலாரின் புகழைப் பாடியபடி, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது வருடங்களுக்கு அந்த இடத்தைவிட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேச மாட்டார். அவர் முன்பு வைக்கப்பட்டிருக்கும் விபூதியை, தன்னைக் காணவரும் பக்தர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார்.\n‘எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடிவையுங்கள். 40 நாள்கள் கழித்து, அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதங்கள் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால், மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்’ என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.\n1960, ஜனவரி முதல் தேதி இரவு சித்தியடைந்தார். அவர் சொன்னதுபோலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள்கள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் ஆகியோர் முன்னிலையில் அவரை மூடிய இடம் திறந்து பார்க்கப்பட்டது. அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனையே `காயசித்தி’ என்கிறார்கள். இந்த நிகழ்வினை, 'உச்சி பார்த்தல்' என்பார்கள். ‘‘The Body Was Impact’’ என சப்கலெக்டர் தனது கெஸட்டிலேயே பதிவு செய்திருக்கிறார்.\nஜீவன் முக்தி, காய சித்தி இரண்டையும் பின்பற்றிக் காய சித்தி அடைந்திருக்கும் மகான்கள் பலர் தோன்றி இருக்கின்றனர். அப்படித் தீயும் மண்ணும் சிதைக்காத உடலைப் பெற்றவர்களில் திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள் பிரசித்திபெற்றவர். காயசித்தி அடைந்த அவருடைய திருமேனிக்கு அவருடைய பக்தர்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டுவருகிறார்கள். திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அந்த ஆலயத்தில், டிசம்பர் 24-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 58-வது குருபூஜை நடைபெற உள்ளது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சொற்பொழிவு, ஜோதி வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள சுப்பையா சுவாமிகளின் பக்தர்களுடன் சுற்று வட்டார மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nசுப்பையா சுவாமிமகான் ஶ்ரீ சுப்பையா சுவாமிகள்Siddhar Subbiah Temple Mahaan suppiah swamikalvallalaar\n‘சித்திரை 1-ம் இல்லை, தை 1-ம் இல்லை... இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு’ - தமிழ் ஆராய்ச்சியாளர் கருத்து\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n‘பசுமை விகடன்’ இதழின் முதன்மை பொறுப்பாசிரியர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல் பண்ணைகளுக்குச் சென்று உழவர்கள் மூலமும், ‘இயற்கை வேளாண்’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை, வாழ்வியல் குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்களின் பண்ணைகளுக்குச் சென்று, நேர்காணல்கள் செய்திருக்கிறார். வேளாண் விஞ்ஞானிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், வெளிநாட்டு வேளாண் வல்லுநர்கள்... எனப் பலரைச் சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுளக்கு தெரியப்படுத்தி வருகிறார். ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு’, நீங்கள் கேட்டவை- பாகம்-1’, நீங்கள் கேட்டவை-பாகம் 2’, ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’, ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’, ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டு’, ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’, ‘வரவு பெருகுது... செலவு குறையுது’ என 9 நூல்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\nதுலாம் ராசிக்காரர்களுக்கான ராகு கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nஅடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள் - மிரட்டிய கெய்ல் #ENGvWI\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/121280-ipl-ticket-sale-google-trends.html", "date_download": "2019-02-21T14:57:12Z", "digest": "sha1:JLXJO3YDAHEJRGBYJRBQK6JSEVWCSJN4", "length": 23043, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ஐ.பி.எல் ட்ரெண்ட்ஸ்... இந்த ஓர் அணியைத் தவிர ஒருவர்கூட இல்லையா? #GoogleTrends | IPL ticket sale google trends", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:26 (05/04/2018)\nஐ.பி.எல் ட்ரெண்ட்ஸ்... இந்த ஓர் அணியைத் தவிர ஒருவர்கூட இல்லையா\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லுனு கபாலி கணக்கா என்ட்ரி கொடுத்திருக்கு சி.எஸ்.கே. ஐபிஎல்-ல மொத்தம் எட்டு டீம் இருக்கு ஆனா இந்த டீம் மட்டும் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்னு கேட்டா பதில் கூகுளே சொல்லும்.\nஒரு ப்ளேயர் ரெண்டு வருஷம் ஃபார்மில் இல்லாம இருந்தா அந்த ப்ளேயர எல்லாருமே மறந்துடுவாங்க... ஒரு டீம் ரெண்டு வருஷம் தடை பண்ணா அந்த டீம் பத்தி யாருமே தேடக்கூட மாட்டாங்க... ஆனா நம்ம சி.எஸ்.கே இதுக்கெல்லாம் விதிவிலக்கு... `வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'னு கபாலி கணக்கா என்ட்ரி கொடுத்திருக்கு சி.எஸ்.கே. ஐ.பி.எல்-ல மொத்தம் எட்டு டீம் இருக்கு ஆனா இந்த டீம் மட்டும் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்னு கேட்டா பதில் கூ���ுளே சொல்லும்.\nசினிமால டாப் ஹீரோக்கள் படத்துக்கு முதல் வாரம் டிக்கெட் கிடைக்காது. அதேமாதிரிதான் சிஎஸ்கே. டிக்கெட் விற்பனை தொடங்குன கொஞ்ச நேரத்துலயே 1300 ரூபாய் டிக்கெட் ஆரம்பிச்சு 6500 ரூபாய் டிக்கெட் வரைக்கும் எல்லாமே வித்து தீர்ந்துடுச்சு... இதெல்லாம் பெருமையானு கேட்கலாம்.. எல்லா ஊர்லயும்தான் இது நடக்கும்னு சொல்றவங்களுக்கு கூகுள் ட்ரெண்ட்ஸ் தான் பதில்.\nகடந்த ஏப்ரல் 2ம் தேதி ஐ.பி.எல்-க்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதற்காக ஏப்ரல் 1ம் தேதி இரவே சில ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர். காலை 9:30 மணியளவில் தொடங்கிய விற்பனையில், கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிய முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் டிக்கெட்டின் ஆரம்ப விலை 1750 ரூபாய். பெங்களூருக்குப் பின் அதிக ஆரம்ப விலை கொண்ட இரண்டாவது மைதானமாக இருப்பது சென்னைதான். இதற்கு காரணம் இரண்டு அணிகளுக்கும் இந்தியாவை வழிநடத்தும் தோனியும், கோலியும் கேப்டனாக இருப்பதுதான் என்கின்றனர் ரசிகர்கள். இரண்டு வருடம் கழித்து சிஎஸ்கே வீரர்களை யெல்லோ ஜெர்ஸியில் காணப்போகிறோம் என்று ரசிகர்களிடையே உள்ள உற்சாகம் வேற லெவல்.\n'ஐபிஎல் டிக்கெட்ஸ்' குறித்த கூகுள் தேடலில் அதிகம் தேடிய மாநிலம் தமிழகம்தான். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸின் ரீஎன்ட்ரி. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கர்நாடகமும் மூன்றாம் இடத்தில் புதுச்சேரியும் உள்ளன..\n`ஐபிஎல் டிக்கெட்ஸ்' குறித்து ' www.chennaisuperkings.com',``சென்னை சூப்பர் கிங்ஸ்',`ஐபிஎல் டிக்கெட் ஃப்ரைஸ் இன் சென்னை' ஆகியவற்றை அதிகமாகத் தேடியுள்ளனர். இது தொடர்பாக மேலும் `டிக்கெட் அட்மிஷன்',`புக் மை ஷோ' ,`இந்தியன் ப்ரீமியர் லீக்',`ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு',`சீட்டிங் கெப்பாசிட்டி' ஆகியவற்றையும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.\nஐபிஎல் டிக்கெட்ஸ் என்ற தேடலில் டாப் இருபது தேடல்களில் வேறு எந்த அணியின் பெயருமே இடம்பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யம். உலகம் முழுவதும் ஐபிஎல் என்று தேடினாலும் சரி, இந்தியாவில் தேடினாலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எல்லா இடங்களிலும் யெல்லோ ஜெர்ஸிதான் மாஸ். ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே கூகுள் தேடலில் ���ாஸ் காட்டும் சிஎஸ்கே. இந்த முறை களமிறங்கினாலே கெத்துக் காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஐபிஎல் தொடரில் இணையம் விரும்பும் அணி என்பது எப்போதும் சிஎஸ்கே தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.\n\"நானும் கிரிக்கெட் பிளேயர்னு சொன்னேன், 'ஆல் தி பெஸ்ட்' சொன்னார், ரெய்னா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்’ - நிதின் கட்கரி திட்டவட்டம்\n - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் ப\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\n``விஜய், அஜித்துக்கு ஓ.கே. யாஷுக்கு’’ - KGF வசனகர்த்தா அசோக்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/it-employee", "date_download": "2019-02-21T13:32:07Z", "digest": "sha1:GRM2I6IILU45NR6Q7U6WVTRRXTZMX6BW", "length": 14882, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\n`அமெரிக்காவுக்குத் தெரியுது உங்களுக்குத் தெரியல'- இம்ரான் கானுக்கு ராம்கோபால் வர்மா `நறுக்' கேள்வி\nமீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிகள் பேரணி\nதமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை\n`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்\nஅடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள் - மிரட்டிய கெய்ல் #ENGvWI\nஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல் - ஜடேஜா அணியில் சேர்ப்பு\nகாதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன்\n``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்\nஐடி பணியாளர்களுக்கு அடிக்குது யோகம் - நாஸ்காமின் புதிய அறிவிப்பால் குஷி\nதமிழ்நாட்டில் 6 வருடங்களில் 8 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் தற்கொலை... காரணமும் தீர்வும்\n`ரூ.10 லட்சம் வேண்டும்; எங்களைச் சுடுங்கள்’ - போலீஸுக்கு எதிராக சென்னை ஐ.டி ஊழியர்கள் கொந்தளிப்பு\n`நண்பனை சிக்கவைக்க நடந்த விபரீத செயல்' - ஒரு மணிநேரத்தில் சிக்கிய ஐ.டி ஊழியர்\n40,000 பேரின் ஆதார் கார்டு தகவல்களைத் திருடிய ஐ.ஐ.டி இளைஞர்\nசைபர் க்ரைமுக்கு சவால் விட்ட 'இணையதள திருட்டு'... சென்னை மென்பொறியாளர் சிக்கிய பின்னணி\nபிரபல நாளிதழ், வார இதழ்களை இணையத்தில் திருடியவர் கைது\nஐடி பெண் ஊழியர் கொலையில் 2 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது த��.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nIAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/10/08/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-21T13:30:22Z", "digest": "sha1:XJ2NLRGQK2SSIVYEWHSUYCLV6S2UIEB2", "length": 10487, "nlines": 89, "source_domain": "eniyatamil.com", "title": "மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ?? - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nOctober 8, 2018 பிரபு அரசியல், செய்திகள், பரபரப்பு செய்திகள், முதன்மை செய்திகள் 0\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் .\nசுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார் .\nஅதில் ” எம்ஜிஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும்.\nமேகதாது நீர் தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது , காவிரியில் அணை கட்ட அது தொடர்பான மற்ற மாநிலங்களின் சம்மதத்தை பெற்றாக வேண்டும்.\nஆதி திராவிடர், பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக்ஸ் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் அதே தொகையை வழங்க வசதியாக நிலுவை தொகையை வழங்க வேண்டும்.\nராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும்..\nதமிழகத்தில் திட்டங்களின் நிலை குறித்து தெரிவித்து நிலுவை நிதியை அளிக்க வேண்டும்.மீனவர்கள் மீட்பு பணிக்கு குமரியில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்கவும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள��ளது.\nசேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.” என்று அவர் கூறினார் .\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nடாலர் இல்லாமல் ஈரானுடன் வர்த்தகம் : உலக பொருளாதாரத்தை கலக்கும் மோடி \nமோடிஜி , அந்த 15 லட்சம் வருமா வராதா \nஜெயலலிதாவின் சூப்பர் ப்ளான்…வேலைக்கு ஆகுமா…\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/mysterious-death-of-indian-nuclear-scientists/", "date_download": "2019-02-21T14:27:14Z", "digest": "sha1:A4NQULIK32WJEMIIQDEQ4QQEBE4L3XIS", "length": 8884, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "4 ஆண்டுகளில் 11 இந்திய அணு விஞ்ஞானிகள் மர்ம மரணம் !! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / 4 ஆண்டுகளில் 11 இந்திய அணு விஞ்ஞானிகள் மர்ம மரணம் \n4 ஆண்டுகளில் 11 இந்திய அணு விஞ்ஞானிகள் மர்ம மரணம் \nஇது சிபிஐ கண்டு பிடித்த விஷயமல்ல. ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்டிருந்த கேள்விகளுக்கு இந்திய அணுசக்தி துறை அளித்த பதில்களில் தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.\n2009 முதல் 2013 வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்திய அணுசக்தி துறையின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றி வந்த 11 விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதில் 8 விஞ்ஞானிகள் தூக்குப் போட்டு, நீரில் மூழ்கி அல்லது ஆய்வக விபத்தில் இறந்துள்ளனர்.\nமும்பை பாபா அணுஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த 2 விஞ்ஞானிகள், 2010ல் அவர்கள் வீடுகளில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 2012ல், ரவுட்பாதாவில் ஒரு விஞ்ஞானி வீட்டில் இறந்து கிடந்தார். பாபா அணுஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 ஆராய்ச்சி மாணவர்கள் இறந்து போயினர்.\nமும்பையில் ஒரு விஞ்ஞானி கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். ராஜா ராமண்ணா தொழில் நுட்ப மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.\n2013 ல், கல்ப்பாக்கம் அணு உலையில் பணியாற்றி வந்த விஞ்ஞானி ஒருவர், கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் ஒரு விஞ்ஞானி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇவர்கள் எல்லோரும் தற்கொலை தான் செய்துகொண்டார்களா என்கிற கேள்விக்கு காவல்துறை அமைதி காக்கிறது. இந்தியாவில் இருக்கும் அணுசக்தி வியாபாரம் பல லட்சம் கோடிகள் மதிப்பு கொண்டது. அதை அடைய அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளிடையே மறைமுகப் போட்டி நிலவிவருகிறது. அதே போல அணுசக்தித் துறை மக்களுக்கு ஆபத்தான துறையாக இருப்பதை பல விஞ்ஞானிகள் வெளிக் கொண்டு வந்துள்ளனர். இதற்காகவும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.\nசமீபத்தில் ஜப்பானில் புகஷிமாவில் அணு உலையில் ஏற்பட்ட குளிர்விக்கும் தண்ணீர்த் தொட்டி லீக் ஆனதால் அணு உலையிலிருந்து கதிரியக்கம் பரவியது. அணு உலையை பாதுகாப்பாக நிறுத்தி விட்டதாக ஜப்பான் அரசும் அறிவித்தது. தற்போது புகுஷிமாவைச் சுற்றியுள்ள குழந��தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் 3 லட்சம் குழந்தைகள் வரை கான்சர் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.\n‘அப்பா…நான் அலி அல்ல… நான் ஒரு ஹோமோசெக்ஸுவல்…’\nபெண்களை அதிகமாய் குளிரவைக்கும் ஏர்கண்டிஷனர்கள் \nஆவி (GHOST) – குறும்படம்\nஇந்தியாவின் ‘அஸ்ட்ரோசாட்’ ஒரு விண்வெளி டெலஸ்கோப் \nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/1706", "date_download": "2019-02-21T13:57:06Z", "digest": "sha1:2ZAEBPIWZAW4OKPXSMTKDMBE6TOZ75XU", "length": 7399, "nlines": 135, "source_domain": "mithiran.lk", "title": "இளமையாக வாழ்வதற்கான வழிமுறைகள்! – Mithiran", "raw_content": "\nஇளமையின் ரகசியம் என்ன என்று கேட்கையில் பலரும் கூறும் பதில் நல்ல உணவு மற்றம் போதிய உறக்கம் தான்.\nமனசோர்வு என்பது நம் இளமையினை குடிக்கும் விசயம், எனவே அதனை முடிந்தவரை அகற்றுதல் உங்கள் இளைமையினை நீட்டிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஉணவு, உறக்கம் மற்றும் என்னம் இவை மூன்றிற்கும் சம்பந்தமில்லை என நாம் நினைத்தாலும் அது அவ்வாறு இல்லை, மூன்றும் ஒன்றிர்கொன்று தொடர்பு கொண்டுள்ளது.\nநாம் உண்னும் உணவு தான் நம் உடல் மாற்றங்களை, அதாவது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிர்ணயிக்கிறது. நல்ல ஆரோக்கியமான உணவு ஆரோக்கிய உடலை உண்டாக்கும். ஆரோக்கிய உடலை உண்டாக்க நல்ல எண்ணமும், தேவையான உறக்கமும் தான் தேவையான காரணிகளாக திகழ்கின்றது.\nஇயற்கையான உணவு முறை ஆரோக்கிய உடலை கட்டுப்படுத்தும் காரணியாக அமைகின்றது.\nஎவ்வளவு வயதானாலும் நம் உணவு, உறக்கம் மற்றும் நல்ல மனஓட்டம் இர்ந்தால் போதும் இளமை என்னாலும் உங்கள் வசம் தான்\nசுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க சில வழிமுற���கள் இதோ வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் அடர்த்தியான புருவங்கள் வளர அருமையான வழிமுறைகள் அடர்த்தியான புருவங்கள் வளர அருமையான வழிமுறைகள் மஞ்சள் பாலின் மகத்துவம்; பருகி பாருங்கள் பிறகு தெரியும்….. மஞ்சள் பாலின் மகத்துவம்; பருகி பாருங்கள் பிறகு தெரியும்….. உங்கள் குழந்தைகளிடமும் இந்த அறிகுறிகள் உள்ளனவா உங்கள் குழந்தைகளிடமும் இந்த அறிகுறிகள் உள்ளனவா எச்சரிக்கை அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:இல்வாழ்வில் இது சுவாரஸ்யமே உணவு ஒவ்வாமை ஏற்படுதை தவிர்க்க என்ன செய்யலாம் உணவு ஒவ்வாமை ஏற்படுதை தவிர்க்க என்ன செய்யலாம் உடற்பயிறற்சிக்கு பின் இந்த பானங்களைப் பருகினால் ஆபத்து\n← Previous Story உடற்பயிறற்சிக்கு பின் இந்த பானங்களைப் பருகினால் ஆபத்து\nNext Story → வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள்\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8907:%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2019-02-21T15:04:21Z", "digest": "sha1:ANDWLUSCVTQ3ECFLDI3OABHIIJFDXT2S", "length": 8847, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "ஒற்றைப் படை இரவுகளும் நாமும்", "raw_content": "\nHome இஸ��லாம் நோன்பு ஒற்றைப் படை இரவுகளும் நாமும்\nஒற்றைப் படை இரவுகளும் நாமும்\nஒற்றைப் படை இரவுகளும் நாமும்\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி\n“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2017)\nகடைசிப் பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி நல்லறங்கள் செய்ய மக்களைத் தூண்டாமல் நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள் என்று அடிப்படையில் ஆங்காங்கே பயான் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.\nபயான் தேவைதான். எந்த நேரத்தில் அது தேவையோ அப்போது மட்டுமே அதை வழங்க வேண்டும். எப்போது பார்த்தாலும் பயான்தானா\nசில பள்ளிகளில் ஒற்றைப்படை இரவுகளில் பயான், சில பள்ளிகளில் கடைசிப் பத்து இரவுகளும் பயான் என்று வைப்பது எவ்வகையில் நபிகளாரின் கூற்றை நடைமுறைப்படுத்தியதாக அமையும்\nஒற்றைப்படை இரவுகளில் தனிமனிதச் செயல்பாடுகளே அவரவரின் வினைச்சுவடியை நிரப்பும். நன்மைகளை அறுவடை செய்ய வேண்டிய இரவுகள் அவை.\nநன்மைகளை ஈட்டத் தூண்ட வேண்டியவர்கள், நாங்கள் பேசுவதை நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளுவது நியாயமா\nஉபரித் தொழுகை (நஃபில்) தொழுதல், தஸ்பீஹ் தொழுகை தொழுதல், குர்ஆன் ஓதுதல், குர்ஆனைக் கற்பித்தல், திக்ர் செய்தல், துஆச் செய்தல் உள்ளிட்ட தனிமனித நல்லறங்களே கடைசிப் பத்து இரவுகளில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டும். இதை விட்டு விட்டு பயான் கேட்டுக் கொண்டிருப்பது நபிவழி ஆகாது. அந்தந்தப் பள்ளியில் அந்தந்த இமாம் செய்கின்ற பயானே போதுமானது.\nசஹர் நேர பயான் எவ்வாறு தனிமனித நல்லறங்களைத் தடுக்கிறதோ அதுபோலவே ஒற்றைப்படை இரவு பயான்களும் கடைசிப் பத்து இரவுகளின் பயான்களும் தனிமனித நல்லறங்களைத் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nஎனவே நாம் அனைவரும் நம்மால் இயன்ற வரை தனிமனித நல்லறங்கள் செய்து நம்முடைய நன்மைத் தட்டைக் கனக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக.\n-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி\nஇது ஒருபுறமிருக்க சமீபகாலமாக ஒரு மோசமான கலாச்சாரம் இஸ்லாமிய ஊர்களில் தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளிவாசலில் தொழ வைப்பதை, பயான் செய்வதை, குர்ஆன் ஓதுவதையும் கூட வெளி மைக்குகளில் ஒலிபறப்புவதில் தொடங்கி தற்போது தெருவுக்குத் தெரு குழல் ஒலிபெருக்கியின் மூலம் ஒலிக்கச்செய்து ரமளான் மாத இரவின் புனிதத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும் செயலும் ஏதோ நன்மையான காரியம் போல் அறங்கேறி வருகிறது.\nதமிழக் ஜமா அத்துல் உலமா சபை இதை கண்டித்தபோதும் எவரும் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2019-02-21T14:26:39Z", "digest": "sha1:VZQKFMYJG5ALUVCQVFCNYUYDW6YDYXGU", "length": 4497, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "\"மாமா.. முன்னாள் சேர்மன் ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார் ... \" » Sri Lanka Muslim", "raw_content": "\n“மாமா.. முன்னாள் சேர்மன் ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார் … “\nமூதூர் ஜாயா நகர் வட்டாரத்தில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சென்றிருந்த நான், எனதுரையின்போது “NFGGக்கு அளிக்கப்படவுள்ள வாக்குகளில் ஒரு வாக்கையேனும் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இத்தனை தூரம் வந்து இரட்டைக்கொடிக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.\nதேர்தல் நடைபெற்று முடிந்த பின் அவ்வட்டாரத்தைச் சோ்ந்த நண்பரொருவர் என்னுடன் தொடர்பு கொண்டு, “நீங்கள் பேசும்போது தெரிவித்தவாறு ஜாயா நகர் வட்டாரத்தில் NFGG சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வாக்கினால் தோல்வியடைந்தார் மாமா” என்றார்.\nஎனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி என விபரம் கேட்டதற்கு அவர், “மாமா.. அந்த வட்டாரத்தில் போட்டியிட்ட முன்னாள் சேர்மன் ஹாரீஸ் என்பவருக்கு 763 வாக்குகளும், இரட்டைக்கொடியில் போட்டியிட்ட NFGG வேட்பாளருக்கு 762 வாக்குகளும் கிடைத்தன” என்றார்.\nஅல்ஹம்துலில்லாஹ் என்று வல்லோன் அழ்ழாஹ்வைப் புகழ்ந்து கொண்டு அந்த நண்பருக்கு நன்றி தெரிவித்தேன்.\nபாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\nஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா\nஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்”\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/author/kajamd/", "date_download": "2019-02-21T14:17:52Z", "digest": "sha1:DCQOIEDORXU3YZOF5TOPRYKSNF3JWUEV", "length": 11205, "nlines": 153, "source_domain": "tamilan.club", "title": "தமிழன், Author at TAMILAN CLUB", "raw_content": "\n“பூலோக சொர்க்கம்” காஷ்மீர், இந்தியாவின் வட எல்லையாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் ஆக்ரமித்து கொண்டது மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் யாருக்கு சொந்தம் இந்தியாவுக்கா.. பாகிஸ்தானுக்கா.. அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா.. இன்றும் அணையாமல் பற்றி…continue »\n ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...\nநாம் கடைபிடிக்கும் பல வாழ்வியல் பாதுகாப்பு முறைகளில், குறிப்பிடத்தக்க ... மற்றும் பரவலான பழக்க வழக்கங்கள் கெடாமல் பாதுகாக்க உதவுகிறது. .... இந்த முறையில் பாதுகாக்கப் பட வேண்டியவைகளில் சில இதோ... 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை…continue »\nகொஞ்சம் படிங்க உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை, ஆகவே…continue »\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nமம்தா பேனர்ஜியின் கதை | Mamata Banerjee |இந்தியாவின் இரும்பு பெண்மணி. continue »\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nதமிழரின் கடல் வாணிப வரலாற்றில் எனக்கிருக்கும் ஆர்வத்தை அறிந்த நண்பர் ஒருவர், அந்தத் தகவலைச் சொன்னார். ‘தெக்க, ஒரு பெருமாள் கோயில்ல பழங்கால கப்பல் படம் வரைஞ்சிருக்கும். அங்க குஞ்சாலி மரைக்காயரை சனங்க கும்புடுறாங்க’. தமிழ் இனக் குழுக்களில் 14-ம் நூற்றாண்டு…continue »\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nகதையல்ல வரலாறு: தமிழக அரசியலில் நீயா, நானா\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nபழைய நாளிதழ்களை பயன்படுத்தும் பைகளாக மாற்றும் மன வளர்ச்சியில் மாற்றம் கொண்ட பெண்கள்continue »\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1243020.html", "date_download": "2019-02-21T14:35:24Z", "digest": "sha1:VSDPU7OILLTCDBQCGHIVINUFUAE27XCM", "length": 13358, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் இரத்ததான முகாம்.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் இரத்ததான முகாம்.\n71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் இரத்ததான முகாம்.\nஇலங்கை திருநாட்டின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் கடந்த 4ம் திகதி திங்கட்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றது.\nசுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமை ஆரம்பித்து வைக்கின்ற விஷேட நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் உமா சங்கர் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இரத்ததான முகாமை ஆரம்பித்து வைத்தனர்.\nஇதன் போது காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் உமா சங்கரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள்,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.\nசுதந்திர தினத்தன்று முதற்தடவையாக காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமில் 55 பேர் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nஇலங்கை சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் T-shirt – (டிசேட்) அறிமுக நிகழ்வு- (படங்கள்)\nசுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மன்றத்தினால் சிரமதானமும்\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1178540.html", "date_download": "2019-02-21T14:37:38Z", "digest": "sha1:ALGQFDNDK6RAOHC5AFIGO2NGCCQSDO5E", "length": 15606, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (11.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு\nதமிழீழ விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.\nகிரிபத்கொட சம்பவம்; மனைவியும் காதலனும் கைது\nகிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவத்தில் அவரது மனைவியும் மனைவியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇருவரும் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் நேற்று காலை மீட்கப்பட்டிருந்தது.\nஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸா்ர தெரிவிக்கின்றனர்.\nதாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி\nதாதியர் சேவையில் காணப்படுகின்ற 06 பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.\nஇன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த பேரணி செல்லும் என்று அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எஸ்.ஜீ மெதிவத்த கூறினார்.\nஇதேவேளை அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமம் தெரிவித்துள்ளது\nஇராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு\nஇராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.\nவாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நான்கு பேர் மானிப்பாய் பொலிஸாரால்கைது..\nமீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசர சட்டம்..\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு..\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க \nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரி���ை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது…\nஇந்திய மீனவர்கள் 13 பேரையும் நீரியல் வளத் திணைக்களத்திடம்…\nதென்கொரியாவில் மோடி சுற்றுப்பயணம்: இந்திய வம்சாவளியினர் உற்சாக…\nமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது மிக அவசியமானது – சம்பிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:36:48Z", "digest": "sha1:ZCCOMGXXTCQHDA2KM4XSDI4HOQEDIYAZ", "length": 11601, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசிட்ட சேவா பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிறுவியது சனவரி 26, 1960\nவிவரம் படைத்துறையின் அனைத்து பிரிவினரக்கும்\nமுந்தைய பெயர்(கள்) விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III. (சனவரி 27, 1967 வரை)\nமுகப்பு மையத்தில் ஐம்முனை நட்சத்திரம் கூடிய 35 மி.மீ வட்டவடிவ பதக்கம்.\nநேரான பட்டயத்திலிருந்து தொங்கவிடப்பட்டது; பக்கவாட்டில் பெயர்.\nபின்புறம் மேலே இந்தியில் விருது பெயருடன் கீழே அரசு இலச்சினை.\nஇந்தியில் \"விசிட்ட சேவா பதக்கம்\"\nநாடா 32 மிமீ, 2 மிமீ கருநீல பட்டைகளுடன் கூடிய மஞ்சள் நாடா\nவிசிட்ட சேவா பதக்கம் (Vishisht Seva Medal அல்லது VSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [1] 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படக்கூடியதாகும்.\nஇந்தப் பதக்கம் துவக்கத்தில் \"விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III\" என வழங்கப்பட்டது[2]. 1967ஆம் ஆண்டு முதல் தற்போதையப் பெயரில் அழைக்கப்படுகிறது. பதக்க வடிவமைப்பில் இதனால் எந்த மாறுதல்களும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் போர்க்காலச் சிறப்புப் பணிகளுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுவதால்[2] இந்த விருது போரற்ற அமைதிக்காலப் பணிச் சிறப்பிற்காக வழங்கப்படுகிறது.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/india-vs-sri-lanka-nidahas-t20-india-won-by-6-wickets", "date_download": "2019-02-21T14:08:13Z", "digest": "sha1:2DPJSGHOGYG2Q7RN6QLPFWTNUDIYPDHV", "length": 8315, "nlines": 57, "source_domain": "tamil.stage3.in", "title": "6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா", "raw_content": "\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா\nமுத்தரப்பு T20 போட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா.\nநித்தாஹஸ் முத்தரப்பு T20 போட்டி தற்போது இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே இலங்கையின் தலைநகரான கொழும்புவில் நடந்து வருகிறது. மூன்று அணிகளும் தலா 1 என்ற கணக்கில் வென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது T20 போட்டி நடைபெற்றது.\nமுன்னதாக நடைபெற்ற இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது. நேற்று நடந்த போட்டியில் இலங்கையை பழி தீர்க்குமா இந்தியா என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் இந்த��யா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து பழி தீர்த்தது.\nதற்போது 2 போட்டிகளை வென்று இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 19 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். பிறகு இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணாதிலகா, குஷால் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர்.\nஇதில் குணத்திலாகா மூன்றாவது ஓவரில் 17 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குசல் பெரேராவும் வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக விளையாடி குஷால் மெண்டிஸ் இலங்கை அணிக்கு ரன்களை குவித்து கொண்டிருந்தார். ஆனால் அவரும் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇவர் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளை 37 பந்துகளில் அடித்து 55 ரன்களை எடுத்துள்ளார். இதன் பிறகு இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீச 19 ஓவரில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.\nஇருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ராகுல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் களமிறங்கினர். இதில் ராகுல் 18 ரன்களிலும் ரெய்னா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.\nஇந்த ஜோடி இறுதி வரை நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். இதில் மனிஷ் பாண்டே 42 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 39 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழி தீர்த்தது.\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா\n6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று பழிதீர்த்த இந்தியா\nமுத்தரப்பு T20 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nதவானை வம்பிழுத்த ரபடாவுக்கு ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம்\nநான்காவது முறையாக உலக கோப்பையை வென்ற இந்தியா\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-02-21T13:52:15Z", "digest": "sha1:KG7CUY6WTG4IRAMV2ZGZLSBVSM6SRVSD", "length": 12984, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "பாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அ", "raw_content": "\nமுகப்பு News India பாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார்.\nஉத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர்.\nகுறித்த சாமியார் அந்த ஏரியாவில் மிகவும் பிரபல்யமானவர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், மாதானி பாபா மீது பாலியல் புகாரை சுமத்திவிட்டனர்.\nதன் மீதான பாலியல் புகார் ஒரு கட்டுக்கதை என்றும் தன் வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு யாரோ செய்துவிட்டனர் என சாமியார் கூறியுள்ளார்.\nஇருப்பினும் சாமியார் கூறியதை யாரும் நம்பவில்லை எனத் தெரிகிறது.\nஇதனால் மன வேதனையடைந்த மாதானி பாபா, தன் மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவர் படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா ஆனார் – குற்றம் சாட்டும் நடிகை\nபாடகி சின்மயியின் அடுத்த அதிரடி முடிவு\nவைரமுத்துவால் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்- மீண்டும் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட சின்மயி\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை ��ேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ipl-2017-cricket-fans-wanted-drop-ms-dhoni-rps/", "date_download": "2019-02-21T13:25:16Z", "digest": "sha1:F2YXANMGYUXDW5HW6AKPVJ7PIPGREFKJ", "length": 7233, "nlines": 87, "source_domain": "www.cinemapettai.com", "title": "புனே அணியில் இருந்து தோனியை நீக்க ���ேண்டும்… சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபுனே அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும்… சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nபுனே அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும்… சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு\nஐ.பி.எல் டி.20 போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளை போல் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஐ.பி.எல் டி.20 தொடரில் புனே அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 28 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனை பயன்படுத்தி கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட தோனிக்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர்.\nதோனி மீதான எதிர்ப்பு தற்போது சமூக வலைதளங்களிலிலும் வலுத்து வருகிறது, இன்றைய குஜராத் அணியுடனான போட்டியில் தோனியை அணியில் நீக்க வேண்டும் என்று விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் #DhoniDropped என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1098052", "date_download": "2019-02-21T15:01:18Z", "digest": "sha1:JVDNPTTFVAPJDUY5YYO6SKUFEQOOI6AP", "length": 25397, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "25 ஆண்டிற்கு முந்தைய கமல்: பாபநாசத்தி்ல பார்ப்பீர்கள்: இயக்குநர் ஜித்து ஜோசப்| Dinamalar", "raw_content": "\nபாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த மத்திய அரசு ... 5\nகுழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம்:மருத்துவ கல்வி ...\nராகுல் பிப்.23ல் திருப்பூர் வருகை 3\nதமிழகத்தில் 5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை\nபேச்சுவார்த்தை தொடரும்: இ.கம்யூ., 3\nபிஎப் வட்டி விகிதம் அதிகரிப்பு\nபரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி 29\nமுட்டை கொள்முதல் டெண்டர் ரத்து\nவீரர்களுக்கு வீர வணக்கம்: ஒரு லட்சம் பேர் அஞ்சலி 6\n25 ஆண்டிற்கு முந்தைய கமல்: பாபநாசத்தி்ல பார்ப்பீர்கள்: இயக்குநர் ஜித்து ஜோசப்\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 26\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 43\nபாக்., ஆதரவு கருத்து: 'ஓட்டை வாய்' சித்து நீக்கம் 53\nஇந்தியா தாக்கினால் பதிலடி: இம்ரான் கான் திமிர் 40\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 177\nஅதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு 121\n பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி 118\nஏழு ஆண்டுகளில் 5 திரைப்படங்கள்; அத்தனையும் 'சூப்பர் ஹிட்'. அண்மையில் வெளியான 'திரிஷ்யம்' மெகா 'சூப்பர் ஹிட்'. இந்த வெற்றிக்கு சொந்தக்காரர் மலையாள திரையுலகின் புதுமை இயக்குனர் ஜித்து ஜோசப். தமிழில் கமல்ஹாசன் நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது 'திரிஷ்யம்'. கேரளாவின் தொடுபுழாவில் கமலை இயக்கி கொண்டிருந்தவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனந்திறந்தார், 'தமிழில் நான் தரும் முதல் பேட்டி' என்ற பெருமிதத்துடன்\n* 'திரிஷ்யம்'-இத்தனை வெற்றிகளை குவிக்கும் என்று எதிர்பார்த்தீர்களா\nமோகன்லால் நடித்த அந்த கதைக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்த இமாலய வெற்றி இறைவனின் அருள் தான். உலக திரைப்பட விழாவில் 'இந்தியன் பனோரமாவில்' இடம் பெறும் என் இரண்டாவது படம் 'திரிஷ்யம்'.\n*'திரிஷ்யம்'-தெலுங்கு, கன்னடத்தில் நீங்கள் இயக்கவில்லை. தமிழ் திரையுலகிற்கு எப்படி வந்தீர்கள்\n'திரிஷ்யம்' கதையில் தமிழில் நடிக்க, கமல் விருப்பம் தெரிவித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறினார். அவரை இயக்குவது பெரும் பாக்கியம் அல்லவா எனவே நானே இயக்க விரும்ப���னேன். மலையாள திரையுலகம் போன்று, தமிழிலும் நிறைய புதுமையான கதையம்சம் உள்ள படங்கள் வெளிவருகின்றன. பெருமைக்குரிய இயக்குனர்கள் உள்ளனர்.\n* உங்களை கவர்ந்த தமிழ் இயக்குனர்கள்..\nபாலச்சந்தர், மணிரத்னம். 'திரிஷ்யம்' படம் பார்த்துவிட்டு பாலச்சந்தர் எனக்கு ஒரு இமெயில் அனுப்பினார். அதனை பொக்கிஷமாக நினைக்கிறேன். நிறை, குறைகளை சுட்டிக்காட்டியிருந்தார். அந்த கடிதம் 'நான் சாதாரணமானவன்' என்ற எண்ணத்தை என்னிடம் ஏற்படுத்தியது. அவ்வளவு ஆழமாக அந்த திரைப்படத்தை ஆராய்ந்திருக்கிறார்.\n* கமலுக்காக ஒரிஜினல் கதையில் மாற்றம் செய்தீர்களா\nஇல்லை. இதில் கதை தான் ஹீரோ. எனக்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று கமல் கூறிவிட்டார். கதையில், இயக்கத்தில் கமல் தலையிடுவார் என்று எல்லாம் என்னிடம் சிலர் கூறினர். ஆனால் அவர் மோகன்லாலை போலவே 'இயக்குனரின் நடிகராக' இருக்கிறார். எதிலும் தலையிடுவது இல்லை.\n* கமல்ஹாசனை இயக்கிய அனுபவம் எப்படி\nஅவர் ஒரு பல்கலை பேராசிரியர்; நான் எல்.கே.ஜி., மாணவன் என்ற மனநிலை தான் என்னிடம் உள்ளது. இந்த படத்தில் 'ஹீரோயிசம்' முக்கியம் அல்ல; கதாபாத்திரங்கள் தான் பேசும். 'பாபநாசத்தில்' சுயம்புலிங்கம் என்ற கேரக்டராக அவர் வாழ்ந்திருப்பார். இதனை தமிழ் மக்கள் இருகரம் கூப்பி வரவேற்பார்கள். இப்படத்தில் ௨௫ ஆண்டுகளுக்கு முந்தைய, மிகவும் இளமையான, புதிய கமலை நீங்கள் பார்ப்பீர்கள்.\n* 'திரிஷ்யம்'-மோகன்லால், 'பாபநாசம்'-கமல் யார் நடிப்பு உச்சம்\nஇரண்டு பேரும் நடிப்பு மேதைகள். இரண்டு பேருக்கும் தனித்தனி 'ஸ்டைல்' உண்டு. ஒருவர் மற்றவர் போல் அல்ல; எனவே அதனை ஒப்பிட முடியாது. ஆனால் என் ஒரு கேரக்டர், இரண்டு விதமாக நடிக்கப்படுவது எனக்கு அபூர்வ அனுபவம்.\n* தனக்கு ஜோடியாக கவுதமியை, கமல் சிபாரிசு செய்தாரா\nநிச்சயமாக இல்லை; நான் கவுதமியின் பழைய படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய இளமை தோற்றம், நடிப்பை கருத்தில் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருந்தும் என தேர்வு செய்தேன்.\n* 'திரிஷ்யம்' உட்பட உங்களுடைய சில கதைகள் ஆங்கில படங்களில் இருந்து திருடப்பட்டவை என்ற சர்ச்சை வந்ததே\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் உருவாக்கிய கதை 'திரிஷ்யம்'. அதில் காலத்திற்கேற்ப மாற்றம் செய்தேன். ஜேம்ஸ்பாண்ட் படங்கள், துப்பறியும் ஆங்கில நாவல்கள் எனக்கு கிர��ம் அறிவை தந்திருக்கின்றன. அதற்காக அந்த கதைகளை தழுவி படம் எடுப்பது இல்லை. நானே திரைக்கதை எழுதுவதால், இயக்கம் எனக்கு எளிதாகிறது. குடும்பத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி, பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என்று 'திரிஷ்யம்' எடுத்தேன். அதே போன்று தான் ஒரு நடுத்தர தமிழ் குடும்பத்தின் கதையாக 'பாபநாசம்' தயாராகிறது.\n* 'பாபநாசம்'- குடும்ப கதையா\nநான் குடும்ப கதை என்பேன்; சிலர் 'பேமிலி திரில்லர்' என்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள். 'கலாசாரத்தின் ஓர் அங்கம்-சினிமா' என்று நினைக்கின்ற தமிழ் ரசிகர்கள், நல்ல சினிமாவை வெற்றி பெற செய்பவர்கள், இந்த படத்தையும் விரும்புவார்கள்.\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்(8)\nசென்னையில் இன்னொரு முகம்: இயக்குநர் ரஞ்சித்(4)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்���டும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nசென்னையில் இன்னொரு முகம்: இயக்குநர் ரஞ்சித்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=429114", "date_download": "2019-02-21T15:11:10Z", "digest": "sha1:CVMUE7QXAONSGNZ34RMTWBA7XX5ZU45J", "length": 7208, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சூரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 500 பேரை மீட்ட தமிழக மீனவர்கள் | Tamil Nadu fishermen rescue 500 people who stuck in flood - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருச்சூரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 500 பேரை மீட்ட தமிழக மீனவர்கள்\nதிருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 500 பேரை தமிழக மீனவர்கள் மீட்டுள்ளனர். 2 நாட்டுப்படகுகள் மூலம் 500 பேரை கன்னியாகுமரி மீனவர்கள் மீட்டுள்ளனர். தூத்தூர் பகுதி மீனவர்கள் தொடர்ந்து மீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழக மீனவர்கள் திருச்சூர் வெள்ளம் கேரளா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்��ிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nசேரன்மகாதேவியில் ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் கல்லூரி வாகனங்கள் பறிமுதல்\nநாடாளுமன்ற தேர்தல்...அதிமுக- என்.ஆர்.காங். கூட்டணி பேச்சுவார்த்தை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மார்ச் 1-ம் தேதி நல்ல முடிவு வரும்.. ஓபிஎஸ் பேட்டி\nஅதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nமுதல்வருக்கு ராமதாஸ் அளிக்கும் விருந்தை புறக்கணிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவு\nராமதாஸின் தைலாபுர தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து: இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/23350/", "date_download": "2019-02-21T13:58:19Z", "digest": "sha1:BKAGCFQMCPGRHUIB5NGW56UP7RZ3WA54", "length": 22610, "nlines": 135, "source_domain": "www.pagetamil.com", "title": "பஞ்சாப்பில் கடத்தல் ராஜாவாக இருந்த விடுதலைப்புலிகளின் போராளி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 42 | Tamil Page", "raw_content": "\nபஞ்சாப்பில் கடத்தல் ராஜாவாக இருந்த விடுதலைப்புலிகளின் போராளி- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபுலிகளின் ஆயுதல் கடத்தல் உலகத்தின் இன்னொரு பக்கத்தை இப்பொழுது குறிப்பிட போகிறோம். அது சற்று அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் வரலாற்றில் காய்தல் உவத்தல் இருக்க முடியாதல்லவா\n1980களின் ஆ���ம்பத்தில் மும்பை தாதா வரதராஜன் முதலி (வர்தா பாய்) உடன் புலிகளிற்கு தொடர்பு ஏற்பட்டது. அவரது பிரதான தொழிலே ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தலில் ஈடுபடுவது. ஆப்கானிஸ்தான் போதைப்பொருள்களின் உற்பத்தி மையமாக இருந்தது. இந்தியாவில் மும்பையை மையமாக வைத்து செயற்பட்ட பிரதான தாதாக்கள் எல்லோருமே ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்துபவர்கள்தான். வர்தா பாயில் தொடங்கி தாவூத் இப்ராஹிம் வரை எல்லா தாதாக்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்தான்.\nஇந்தியாவில் தங்கியிருந்த சமயத்தில் ஈழவிடுதலை அமைப்புக்கள் பலவற்றிற்கும் போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஏற்பட்டது. இயக்கத்தை நடத்த, ஆயுதங்கள் வாங்க பெருந்தொகை பணம் தேவை. உள்ளூரில் வரி அறிவிடுவது, மக்களிடம் நிதி சேகரிப்பதெல்லாம் கால்தூசி பணம். இந்த பணத்தை கொண்டு ஆயுதம் வாங்க செல்ல முடியாது. இதனால் போதைப்பொருள் கடத்தலில் இயக்கங்கங்கள் உத்தியோகபற்றற்ற முறையில் ஈடுபட்டன.\nஎல்லா அமைப்புக்களும் இதில் ஈடுபட்டபோதும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு உலகளவில் விரிவடைந்ததால், சர்வதேசஅளவில் மிகப்பிரமாண்டமாக அதை செய்ய முடிந்தது. புலிகள் தவிர்ந்த, இன்றும் நாட்டில் உள்ள அமைப்பொன்றின் மீது அண்மைக்காலம் வரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உள்ளதையும் நினைவூட்டுகிறோம்.\nஎதையும் கெட்டியாக பிடித்து, கச்சிதமாக செய்வது புலிகளின் இயல்பு. போதைப்பொருள் வர்த்தகத்திலும் அப்படியே நடந்தது.\n1983களில் முதன்முறையாக ஆப்கானிஸ்தானிற்கு ஈழவிடுதலை அமைப்புக்களின் உறுப்பினர்கள் போதைப்பொருள் வாங்க செல்ல ஆரம்பித்தனர். புலிகளின் சார்பிலும் இந்தக் காலத்தில் சிலர் அங்கு சென்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மிகப்பெரிய வலையமைப்புக்கள் இயங்கின. இதன் ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் புலிகளின் ஆட்கள் வர்த்தகம் செய்தனர். சிறிதுகாலத்தில் வர்த்தகம் பிடிபட தொடங்க, தனி வலையமைப்பாக இயங்க தொடங்கிவிட்டனர்.\nஇந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இயக்க அடையாளத்துடன் செயற்படவில்லை. சாதாரண கடத்தலில் ஈடுபடுபவர்களாகவே வெளியில் அறியப்பட்டனர். இப்படியான ஒருவரே, யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவனை சேர்ந்த சிறீ என்பவரும். இவர் பஞ்சாப��ல் தங்கியிருந்து தொழில் செய்தார். 1986 இலேயே அங்கு பிரமாண்ட மாளிகை ஒன்று கட்டி, பஞ்சாப் பெண்ணொருவரை திருமணம் செய்து, அங்கு வர்த்தக ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டார். அவரது வர்த்தக வருமானம் முழுவதும் புலிகளிற்கு வந்தது. ஆனால் சிறீயின் கீழ் செயற்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள்.\n1994/95 காலப்பகுதியில் சிறீ மரணமானார். ஆப்கானிஸ்தானில் வாங்கப்படும் போதைப்பொருள் பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்து, பல நாடுகளிற்கும் விநியோகிக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லைகளை இந்தியா இறுக்கமாக்கிய போது, ஒரு சுற்று சுற்றி நோபாளத்தை அடைந்து, அங்கிருந்து இந்தியாவிற்குள் நுழையும் ரூட் ஒன்றை கடத்தல்காரர்கள் கண்டுபிடித்தார்கள்.\nஇந்த பாதையால் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டபோது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டதில் சிறீ மரணமடைந்து விட்டார். பஞ்சாபி அடையாளத்தில்- தலைப்பாகை கட்டி அசல் பஞ்சாபியாகத்தான் சிறீ தெரிந்தார்- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். உண்மையாகவே எல்லை கடந்து வரும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவே எல்லைப் பாதுகாப்பு படையினரும் நினைத்தனர், இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் படங்களும் இந்திய ஊடகங்களில் அப்பொழுது வெளியாகியிருந்தது. எல்லை கடந்து வந்த பயங்கரவாதிகளாக கொல்லப்பட்டவர்களில் ஒருவர், யாழ்ப்பாணம் புன்னாலை கட்டுவனை சேர்ந்த விடுதலைப்புலிகளின் போராளியான சிறீ.\nஇப்படி அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் பெரிய பட்டியல் ஒன்றே புலிகளிடம் இருந்தது. சில சமயங்களில் இப்படி உரிமைகோர முடியாத சம்பவங்களில் மரணமடைபவர்களை, உரிமை கோரக்கூடிய சம்பவங்களில் இணைத்து வெளியிடும் வழக்கமும் இருந்தது. முக்கிய இலக்குகள் மீதான தற்கொலை தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் விபரங்களை வெளியிடாமல் பேணிக்காப்பார்கள். என்றாவது ஒருநாள் அவர்களின் விபரங்களை வெளியிடலாம் என புலிகள் நினைத்திருந்தனர்.\nபின்னாளில் இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கே.பியினால் தாய்லாந்தில் பழங்கள் தகரத்தில் அடைக்கப்படும் தொழிற்சாலையொன்று இயக்கப்பட்டது. ஆயுத கொள்வனவாளர் பொறுப்பிலிருந்து கே.பி அகற்றப்பட்ட பின்னரும், அந்த தொழிற்சாலையை நிர்வகித்து வந்தார். பழங்களை தகரத்தில் அடைத்து விற்பதன் மூலம் ஓரளவு வருமானத்தை தொழிற்சாலை ஈட்டி வந்தது. தொழிற்சாலை நடத்தப்பட்டதற்கு இன்னொரு நோக்கமும் இருந்தது. போதைப்பொருள் கடத்தலில் தொழிற்சாலைக்கும் பங்கிருந்தது\nஅங்கு பொதியிடப்பட்ட பழங்களுடன், குறிப்பிட்ட அளவில் போதைப்பொருளும் அனுப்பப்படும். இறுதிவரை வெற்றிகரமாக அந்த வர்த்தகத்தை புலிகள் செய்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உலகளாவிய ரீதியில் வேட்டையாடப்பட்ட போதும், போதைப்பொருள் வர்த்தகம் தென்னாசியா ஊடாக தொடர்ந்து நடந்ததற்கு புலிகளின் சர்வதேச வலையமைப்பும் ஒரு காரணம். 2002 இன் பின்னர் போதைப்பொருள் வர்த்தகத்தை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் புலிகளிற்கு இரகசிய நெருக்கடியை கொடுத்தது. இலங்கையில் வெளிப்படையான நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என பலதை குறிப்பிட்டதை போல, இந்த விவகாரத்தை புலிகளின் தலைமையிடம் காதும்காதும் வைத்ததைபோல சொன்னார்கள்.\nபுலிகள் கரும்புலி படையணியை கலைக்க வேண்டுமென பகிரங்கமாக சொல்லலாம். ஆனால் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துமாறு சொல்ல முடியாது. ஏனெனில், அதை இயக்குவது புலிகளாக இருந்தாலும், உள்ளூர் ஆட்களை வைத்துதான் அதை செய்தார்கள். புலிகளின் பின்னணியை இதில் உறுதிப்படுத்துவதென்பது சிவனின் அடிமுடியை காண்பதற்கு சமன். அப்படி பக்காவாக இதை புலிகள் செயற்படுத்தினார்கள்.\n2002 இல் உருவான சமாதான சூழலில் புலிகள் நிறைய விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்பட்டனர். சர்வதேசத்தை பகைக்க விரும்பாத புலிகள், அவர்களிற்கு சொன்ன பதில்- நாங்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடுவதில்லை. வெளிநாட்டு தொடர்பாளர்கள் யாராவது அப்படி தனிப்பட்டரீதியில் செய்தால், அதையும் கட்டுப்படுத்தி விடுவோம் என்பதே.\nபின்னர் சில வருடங்கள் இந்த வர்த்தகத்தை குறைந்தளவிலேயே செய்தனர். போதைப்பொருள் சமூதாயத்தை சீரழித்து விடும் என்பதை புலிகள் தெரிந்து வைத்திருந்தனர். அதனால்தான் தமது பிரதேசத்தில் போதைப்பாவனையை முற்றாக தடுத்து வைத்திருந்தனர். புலிகளின் அகராதியில் போதைப்பொருள் கடத்தலிற்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் சர்வதேச அளவில் புலிகள் தவிர்க்க முடியாமல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கு காரணம்- நிதித்தேவை. அமைப்பை நடத்த, ஆயுதங்கள் வாங்க பெருந்தொகை பணம் தேவை. வடக்கு கிழக்கில் இயற்கை வளங்களும் அதிகமாக இல்லை. பெருமளவில் பணமீட்ட வாய்ப்பற்ற நிலத்தில் இருந்ததால் புலிகள் போதைப்பொருள் கடத்தலை பணமீட்டும் வழியாக பாவித்தார்கள்.\nபோதைப்பொருள் தமிழர் பிரதேசத்தில் வந்தால் சீரழிவு ஏற்படும், வேறு நாடுகளிற்கு சென்றால் சீரழிவு ஏற்படாதா என நீங்கள் கேட்டால்…. பதில் யாரிடமும் இல்லைத்தான்.\nஒரேயொரு கட்டிடம்… 30 அறைகள்: கடல் நடுவே உலகின் குட்டி நாடு\nசம்பந்தர் மறக்கவும் மாட்டாராம் மன்னிக்கவும் மாட்டாராம்: மிளகாய் அரைக்கிறாரா சரா எம்.பி\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nசென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நாய் இறைச்சி: 2,000 கிலோ பறிமுதல்\nகுறுக்கே வாகனம் வந்ததாம்… கோபத்துடன் திரும்பி போன பிரதம விருந்தினர்… பாடசாலை விளையாட்டு போட்டியில்...\nபன்னிரண்டு வேங்கைகளின் நினைவிடத்தில் வேறு தூபி வேண்டாம்; பிரேரணையை தோற்கடித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு:...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு தமிழ் மக்கள் கூட்டணி நிவாரணப்பணி: குளம் உடைத்ததாக வதந்தி பரப்பி கூட்டத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-2o-rajinikanth-03-03-1626285.htm", "date_download": "2019-02-21T14:18:19Z", "digest": "sha1:ZB6WJRVZJ6CFIXYB6BOAJAHW3JCNCYIJ", "length": 6757, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - 2o RajinikanthShankaramy Jackson - ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\n2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇயக்குனர் ஷங்கர் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர் பட பாடல்களும் அதில் காட்டப்படும் பிரம்மாண்டமும் தான். அந்த வரிசையில் 2.o படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி என்பதால் இப்படத்தின் பாடல்கள் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்த��ே ஒரு பாடல் தான் இடம்பெறுகிறதாம். மத்தப்படி பின்னணி இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.\n▪ திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்\n▪ லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு\n▪ 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n▪ இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.\n▪ ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n▪ இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.\n▪ இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.\n▪ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.\n▪ சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-03-02-1514587.htm", "date_download": "2019-02-21T14:14:05Z", "digest": "sha1:DPXES3EYGFWGRFJPAKC5IWZVHXBI6SS2", "length": 7869, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "பழி வாங்கவே அனுஷ்கா படம் லீக் கைதானவர் பகீர் - Anushka - அனுஷ்கா | Tamilstar.com |", "raw_content": "\nபழி வாங்கவே அனுஷ்கா படம் லீக் கைதானவர் பகீர்\nஅனுஷ்கா நடிக்க தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் படம் பாஹுபலி (மகாபலி). ராஜமவுலி இயக்குகிறார். பெரும்பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜமவுலி ஆந்திர சைபர் கிர��ம் போலீசில் புகார் செய்தார்.\nதீவிர விசாரணைக்கு பிறகு இப்படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் யாரோ ஒருவர்தான் காட்சிகளை லீக் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.\nஇது தொடர்பாக வர்மா என்ற தொழில்நுட்ப கலைஞரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.பழிவாங்குவதற்காகவே பட காட்சிகளை லீக் செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.\nஇது பற்றி போலீசிடம் அவர் கூறும்போது,\n‘பாஹுபலி படத்துக்கான தொழில்நுட்ப பணியில் நான் இருந்தேன். ஆனால் பட நிறுவனம் என்னை நாகரீகமாகநடத்தவில்லை. அதற்கு பழிவாங்கவே காட்சிகளை லீக் செய்தேன்.\nஇதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்' என்றார். இது குறித்து ராஜமவுலி உள்ளிட்ட பட குழுவினர் யாரும் பதில் அளிக்கவில்லை.\n▪ வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n▪ ரசிகர்களை கவர்ந்த அனுஷ்கா\n▪ திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n▪ பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்\n▪ 12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை\n▪ சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\n▪ விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ranjith-07-08-1629943.htm", "date_download": "2019-02-21T14:22:14Z", "digest": "sha1:JM3FKTGE77Y3DYHX3OLZS7MAME57R2TX", "length": 6826, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலிக்கு கண் திருஷ்டி கிடா வெட்டி கழிப்பு - Ranjith - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலிக்கு கண் திருஷ்டி கிடா வெட்டி கழிப்பு\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் கடந்த மாதம் 22ம் தேதி உலகமெங்கும் வெளியாகிய கபாலி திரைப்படம் திரையிடப்பட்ட அன்றே 113 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது.\nஇந்த சாதனையை இந்தியாவில் வேறெந்த படமும் செய்யவில்லை எனக் கூறும் ரசிகர்கள் கபாலி பட இமாலய வசூல் சாதனையை கொண்டாடும் வகையிலும் இந்த சாதனையால் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள கண் திருஷ்டியை போக்கும் வகையில் திருச்சி மாவட்ட ரஜினி தள தலைவர் கர்ணா தலைமையில் ராயல் ராஜ், ஆபூர்வா மணி, நீ வா ளகர் சங்கர், பாஸ்கர் திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவிலில் ஆட்டு கிடாக்களை பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். இதில் திரளான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n▪ \"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்\" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n▪ தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும��� ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vetrimaran-23-05-1519343.htm", "date_download": "2019-02-21T14:10:19Z", "digest": "sha1:LT4EESBZKPWE63DYF4CSTQKMVK6RWBF2", "length": 7969, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "வெற்றிமாறன் படத்தில் தனுஷூக்கு பதில் சிம்பு.?! - Vetrimaran - வெற்றிமாறன் | Tamilstar.com |", "raw_content": "\nவெற்றிமாறன் படத்தில் தனுஷூக்கு பதில் சிம்பு.\nபொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் வெற்றி மாறன். இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் தான் ஹீரோ. இதில் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் தனுஷ்.\nஇந்நிலையில் இந்தப்படங்களுக்கு அடுத்துப்படியாக விசாரணை என்ற படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்நிலையில், வட சென்னை என்ற படத்தை சிம்புவை வைத்து இயக்க போவதாக அறிவித்திருந்தார் வெற்றி மாறன். ஆனால் இன்று வரை அந்தபடம் துவங்கப்படவே இல்லை. பல்வேறு காரணங்களால் படத்தை துவக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.\nஏற்கனவே சிம்பு நடித்த வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு போன்ற படங்கள் பல பிரச்னைகளால் ரிலீஸாகாமல் இருக்கிறது. இதனால் சிம்புவை வைத்து படங்கள் எடுக்க பலர் தயங்குகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழலில், வட சென்னை படத்தில் சிம்புவுக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. சிம்புவுக்காக சொன்ன கதையில், தனுஷூக்காக சில மாற்றங்கள் செய்திருக்கிறாராம் வெற்றி மாறன். தனுஷூம் கதையை கேட்டு ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் விரைவில் படம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஏற்கனவே தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் சூதாடி என்ற படம் உருவாக இருக்கிறது. அதற்கு முன்பாகவே வட சென்னை படத்தை முடித்துவிட்டு பிறகு சூதாடியில் இணைய இருவரும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.\n▪ வடசென்னை படம் தாமதமாவது ஏன்\n▪ கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்\n▪ தனுஷ் பட இயக்குனர்களின் புது முடிவு\n▪ வடசென்னை படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\n▪ வட சென்னையில் சமந்தா நீக்கப்பட்டாரா\n▪ இம்மாத இறுதியில் தொடங்கும் வட சென்னை\n▪ வட சென்னை படத்தில் சமந்தா நட���ப்பாரா\n▪ வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்\n▪ வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்\n▪ வெற்றிமாறன் வடசென்னைக்கு முன் ஒரு படம் செய்ய முடிவு\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/6803.html", "date_download": "2019-02-21T14:01:47Z", "digest": "sha1:KJ6YIM36DJWIKXEF6C4QO3AHW42YSZU4", "length": 5068, "nlines": 98, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்!! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்\nயாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nபொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த நாளை நினைவுகோரும் முகமாக யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.\nமட்டு. நகரில் ஆணின் சடலம் மீட்பு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/school/", "date_download": "2019-02-21T13:24:06Z", "digest": "sha1:VULSN3C6GGIWZAPI3DSPTVV7TNITRZG5", "length": 5286, "nlines": 82, "source_domain": "universaltamil.com", "title": "school Archives – Leading Tamil News Website", "raw_content": "\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nமாணவனின் காதை கடித்து குதறிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nஆசிரியர்கள�� இடமாற்ற கோரி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம்\nஇந்த வருடத்தின் இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று சமர்பிப்பு\nஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறையில் திடீர் மாற்றம்\nஅமெரிக்க பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி\nநாட்டின் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை\nகென்யா தலைநகரிலுள்ள பள்ளியில் தீ விபத்து – 7 மாணவிகள் பலி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் மூடலா\nடெங்குவால் பாடசாலைச் சீருடையில் மாற்றம்\nசீனாவில் மழலையர் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு\n14 பாடசாலைகள் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-2526476.html", "date_download": "2019-02-21T14:08:47Z", "digest": "sha1:XDPNJMS4RVOEY36WMWT3FWAZVF6Y56Z5", "length": 9904, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு விரைவில் செயல்படும்: தலைமை மருத்துவர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு விரைவில் செயல்படும்: தலைமை மருத்துவர்\nBy சிவகாசி | Published on : 16th June 2016 12:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள திறன்மிகு தீக்காய சிகிச்சை பிரிவில், அமைக்கப்பட்டு வரும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு விரைவில் செயல்படத் தொடங்கும் என மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.பிரகலாதன் கூறினார்.\nஇது குறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படும் போது, தீக்காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்தனர். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் திறன்மிகு தீக்காய சிகிச்சை பிரிவுக்கு தனிக் கட்டடம் கட்டப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த கட்டடத்தின் மாடியில் அதிநவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறுவை சிகிச்சை அரங்கில் எல்.இ.டி. மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.\nகுளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ள இந்த அரங்கில், காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றும் லேமினார் ஏர்புளோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செயற்கை சுவாச கருவியுடன் கூடிய ஒர்கஸ் டேம் அமைக்கப்பட்டுள்ளது. சி.ஆம். எனப்படும் எலும்பு அறுவை சிகிச்சைக்கு அதிநவீன கருவி பொருத்தப்படுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி தங்கும் அறை, பணியாளர்கள் ஓய்வு அறை, பணி மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த நவீன வசதி கொண்ட அறுவை சிகிச்சை அரங்கு விருதுநகர் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை. இதற்கு 3 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை அரங்குக்கு மேலும் ஒருசில கருவிகள் வர வேண்டியுள்ளது. அவை வந்த உடன் இந்த அறுவை சிகிச்சை அரங்கு செயல்படத் தொடங்கும் என்றார்.\nஅப்போது அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் டி.அய்யனார் உடனிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/theri-song-title-for-sivakarthikeyan-new-film/", "date_download": "2019-02-21T14:06:20Z", "digest": "sha1:DYIQJ2TVWPD74M3CCTASKMK6BYII3ITE", "length": 4842, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாடல் தலைப்பா.? என்ன சொல்கிறார் ராஜேஷ்..?", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாட���் தலைப்பா.\nசிவகார்த்திகேயன் படத்திற்கு விஜய் பாடல் தலைப்பா.\nஎம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வருகிறார்.\nஇப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க, ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.\nஇப்படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.\n‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.\nஆனால், இந்தச் செய்தியை இயக்குநர் ராஜேஷ் ட்விட்டரில் மறுத்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ் லவ்வர்ஸ் புது ஜோடியுடன் மீட்டிங்: பிரியதர்ஷினியின் புது ஐடியா\nசெல்லப் பிராணிகளால் உலகளவில் பேசப்படும் “பரியேறும் பெருமாள்”\n3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி\nதெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…\nதளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி\nதெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\n*பேட்ட* படத்தில் தெறி வில்லன்; மீண்டும் ரஜினி-மகேந்திரன் கூட்டணி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_309.html", "date_download": "2019-02-21T15:03:09Z", "digest": "sha1:AU6INJCDLHMOVGSMDG47HM7D5DHOQTQR", "length": 10804, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கறுப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது - பாரதிராஜா - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / கறுப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது - பாரதிராஜா\nகறுப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது - பாரதிராஜா\nஅகராதி April 10, 2018 தமிழ்நாடு\nகறுப்பு ஆடு போராட்டத்திற்குள் புகுந்து கல் எறிந்துவிட்டது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். நாங்கள் துக்கத்தில், துயரத்தில் இருக்கும்போது ஐபிஎல் கேளிக்கை ஆட்டம் தேவையா என கேட்கத்தான் நாங்கள் பேரணி வந்தோம். அப்போது எங்கோ சில உணர்வு மீறல்கள் நடந்திருக்கலாம். அதை புரிந்துகொள்ள வேண்டும்.\nகூட்டத்தில் ��றுப்பு ஆடு நுழைந்து கல் எறிந்து விட்டது. போராட்டத்தை திசை திருப்புவது அவர்கள் நோக்கம். போராடும் தமிழர்கள் இதை செய்யவில்லை. போலீஸ் தடியடிக்கு நீதி கேட்காமல் போக மாட்டோம். போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கு ஆதரவான போராட்டம் என்று போராட்டத்தில் பங்கேற்ற வைரமுத்து தெரிவித்தார்.\nவிவசாயம்தான் தமிழர்களின் ஆதி தொழில் என்றும், அதை மீட்டெடுக்காமல் தமிழர்கள் ஓய மாட்டார்கள் என்றும், வைரமுத்து தெரிவித்தார்.\nதிரைப்பட இயக்குநர்கள் போராட்டத்தால் அண்ணாசாலையே போர்க்களமானது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசை���ச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/12/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/email/", "date_download": "2019-02-21T14:18:54Z", "digest": "sha1:TI7TNQBCEKKYB6SAFXVWTPVCYPG44D7N", "length": 21209, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "தங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’ « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 13,348 முறை படிக்கப்பட்டுள்ளது\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ‘சி’ யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது.\nஉடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது.\nஅடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தீப்புண்களை விரைவாக குணமாக்குகிறது.\nதசை நார்கள், எலும்புகள், செல், திசுக்கள், பற்கள், ஈறுகள் இவற்றையெல்லாம் இணைக்கும் முக்கியமான பொருள் ‘கொல்லாஜென்’ (Collagen). இதை தயாரிப்பது வைட்டமின் ‘சி’.\nஉணவிலிருந்து இரும்புச்சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் உதவுகிறது. அதே போல் கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.\nஜலதோஷத்தை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.\nதீவிரமான காய்ச்சல் அல்லது அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, உடல் ஆற்றல் பெற உதவும் சிறந்த டானிக். தங்கம் போன்றது வைட்டமின் ‘சி’ நீரில் கரையும் வைட்டமின் ‘சி’, ஒரு நோய் தடுக்கும் வைட்டமின். உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும். இதன் பயன்கள் ஏராளமானவை.\nமேலும் மேலும் ஆராய்ச்சிகளின் மூலம் இதன் புதிய பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைட்டமின் ‘அஸ்கார்பிக் அமிலம்’ (Ascorbic acid) என்று சொல்லப்படுகிறது.\nவைட்டமின் ‘சி’ உள்ள உணவுகள்\nமுக்கியமானவை சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய்.\nதினசரி தேவை (வைட்டமின் சி)\nஆண், பெண்-40 லிருந்து 75 மி.கி.\nபாலூட்டும் தாய்மார்கள்-80 லிருந்து 95 மி.லி.\nகுழந்தைகள்-25 மி.கி. (0-12 மாதங்கள்)\nசிறுவர்கள் (1 லிருந்து 18 வரை) 40 மி.கி.\nவைட்டமின் ‘சி’ தானிய பருப்பு வகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் “முளை கட்டிய” (Sprouted) தானியங்களில் அதிகம் ஏற்படுகிறது. முளை கட்டுவதற்கு தானியங்களை\n24 மணி நேரம் நீரில் நனைத்து, வடிகட்டி ஈரத்துணியில் பரப்பி, ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் 1 (அ) 2 செ.மீ. நீளமாக முளை வரும். முளைகட்டிய முழு\nகடலைப்பருப்பு (கொத்துக்கடலை). பஞ்ச காலங்களில் வைட்டமின் சி குறைபாடுகளை போக்க மிகவும் உதவியது. இந்த பருப்பை விட 3 மடங்கு அதிகம் வைட்டமின் சி நிறைந்த பருப்பு\nமுளைகட்டிய பாசிப்பயறு முளைகட்டிய தானியங்களை பச்சையாகவோ அல்லது குறைவாகவோ சமைத்து உண்பது நல்லது.\nவைட்டமின் ‘சி’ யின் நற்குணம் அது மலிவான எளிதாக கிடைக்கும் நெல்லிக்காயில் அபரிமிதமாக இருப்பது தான். விலை உயர்ந்த ஆப்பிளில் வைட்டமின் சி இல்லை. சிட்ரஸ் பழங்களில் இருக்கிறது. நெல்லிக்கனியில் உள்ள அளவு வேறெங்கும் இல்லை. ஆரஞ்சு ஜுஸை விட நெல்லிக்காயில் 20 மடங்கு, வைட்டமின் ‘சி’ அதிகம். நெல்லிக்காயை காய வைத்தாலும், சமைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் ‘சி’ குறைவதில்லை.\nஸ்கர்வி – ரத்த நாளங்கள், எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், பசியின்மை, புண்கள் ஆறாமல் போதல், குழந்தைகளில் கால், தொடைகளில் வலி, வீக்கம், காய்ச்சல், வாந்தி\nமுதலியனவும், ரத்த சோகையும் உண்டாகும். ஆனால் இந்தியாவில் ஸ்கர்வி அதிகமாக தாக்கியதில்லை.\nஆஸ்டியோ பொரோசிஸ் (Osteo – poresis) எனும் எலும்புச் சிதைவு\nஎடை குறைதல், அஜீரணம், தோல் பாதிப்புகள் முதலியன ஏற்படலாம்.\nஒரு நாளுக்கு 100 மி.கி. அளவை தாண்டினால் – பேதி, வயிற்று வலி, மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாய்ப்புண்கள், சிறுநீரகத்தில் கற்கள் முதலியன ஏற்படலாம்.\nவைட்டமின் ‘சி’ முக்கிய குணாதிசயம், அது சீக்கிரமாக குறைந்து போகும். காரணம் காற்றில் சுலபமாக “ஆக்ஸிகரணம்” (Oxidation) ஆகி விடும். எனவே வைட்டமின் ‘சி’ உள்ள காய்கறிகளை “வெட்டி” வைத்தால் அல்லது உலர வைத்தால், காற்றில் வைட்டமின் ‘சி’ கரைந்து விடலாம். சூரிய வெளிச்சத்தாலும் வைட்டமின் ‘சி’ பாதிக்கப்படும். தண்ணீரில் அதிக நேரம் காய்கறிகளை ஊற வைத்தாலும் இல்லை அவற்றை அதிகமாக வேக வைத்தாலும், வைட்டமின் ‘சி’ அழிந்து விடும். கூடிய வரை வைட்டமின் ‘சி’ செறிந்த காய்கறிகளை பச்சையாக உண்பது நல்லது.\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\n« மலச்சிக்கல் மாற்றும் முறை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசுய தொழில்கள் – ஊறுகாய்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 2/2\nகுழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/04/11.html", "date_download": "2019-02-21T14:32:44Z", "digest": "sha1:ANUZMOJD5XTA4OWTTRWB7ZOLDXMREMSA", "length": 4020, "nlines": 42, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம்", "raw_content": "\n11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம்\nபாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் மேலும் 11 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.\nதேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:\n3.வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம்,\n6.மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பால் வழங்கப்பட்�� ஸ்மார்ட் கார்டு,\n7.கிராமப்புற வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை,\n8.தொழிலாளர் நலத்துறையின் மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்ட்,\n9.அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்,\n10.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்\nமேற்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஒரிஜினலை கொண்டுவந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2017/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-21T13:38:30Z", "digest": "sha1:STFBGJN2TNEFB2UJSND6PUS4ISAL2NSD", "length": 3434, "nlines": 67, "source_domain": "hellotamilcinema.com", "title": "’குரங்கு பொம்மை’ ட்ரெயிலர் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / ட்ரெயிலர் / ’குரங்கு பொம்மை’ ட்ரெயிலர்\n‘சென்னை 28 – II’ படத்தின் ‘தி பாய்ஸ் ஆர் பாக்’ பாடலின் டீசர்\nநுண் உணர்வு – ட்ரெய்லர்\nடாலர் தேசம் – டீஸர்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/07/blog-post_06.html", "date_download": "2019-02-21T14:25:30Z", "digest": "sha1:N6IICNAFOKN3P7HVWLDQ4XZ5CKRDNLDZ", "length": 15788, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஹேப்பி பர்த்டே ஜான் ரைட்!", "raw_content": "\nரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் \nமனுஷ்யபுத்திரன்: கருணாநிதியின் பிள்ளைகளாக/உறவினர்களாக இருப்பதாலேயே அதிகாரம் தங்கள் பிறப்புரிமை என்றும் கருதினார்கள் வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள்\nநூல் இருபது – கார்கடல் – 59\nதினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என��ன பயன் \nமதுரை – வாழ்ந்து போதீரே நாவலில்\n2019 கும்ப மேளா: ஒரு குறிப்பு\nநவகாளி நினைவுகள் - சாவி\nஉங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nஜான் ரைட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். [பயிற்சியாளர்களைப் பற்றி நான் தமிழோவியத்தில் எழுதிய கட்டுரை இங்கே]\nநேற்று ஜான் ரைட்டின் பிறந்த நாள். ஆசியக் கோப்பைக்காக இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணி இப்பொழுது சென்னையில் பயிற்சி முகாமிட்டுள்ளது. ஜான் ரைட்டின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவருக்கு ஒரு விருந்து கொடுத்தனர். [அப்பொழுது அவர் கேக் வெட்டுமாறு எடுத்த புகைப்படம் இங்கே.]\nபழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். நியு ஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரராக பல வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய ரைட் பின்னர் நியு ஸிலாந்தின் அணித்தலைவராகவும் இருந்தார். ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இங்கிலாந்தின் கெண்ட் கவுண்டி அணிக்கான பயிற்சியாளராக இருந்தார். அப்பொழுதுதான் ராஹுல் திராவிட் கெண்ட் அணிக்காக விளையாடப் போயிருந்தார்.\nபின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் ஒருவரைத் தேட ஆரம்பித்தது. அதுவரையில் வடேகர், கபில் தேவ், மதன் லால் என்று உள்ளூர் ஆசாமிகள்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தனர். ஆனால் முதல்முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் தன் தேடுதலை உலக அளவில் நிகழ்த்தியது. ஜான் ரைட், கிரேக் சாப்பல் போன்றோர் விண்ணப்பித்தனர். ஜான் ரைட் தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இந்திய கிரிக்கெட் அணியை முழுவதுமாக மாற்றியமைத்த பெருமை அவருக்கே சேரும்.\nசூப்பர் ஸ்டார்கள் பலர் நிறைந்துள்ள, ஆனால் எப்பொழுதுமே திறமைக்குத் தக்கவாறான வெற்றிகளைப் பெறாத இந்திய அணியிடம் பல குறைபாடுகள் இருந்தன. இந்திய ஆடுகளங்களில் ஓட்டங்களைக் குவிப்பார்கள், ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் - ஸிம்பாப்வேயில் கூட - ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறுவார்கள் நம் மட்டையாளர்கள். இந்தியாவிற்குள் சுழற்பந்தினாலும், நொறுங்கும் களத்தின் மேற்பகுதியினாலும் விக்கெட்டுகளைச் சாய்ப்பர், ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்களில் இருபது விக்கெட்டுகளை எடுக்கத் தடுமாறுவார்கள் நம் பந்து வீச்சாளர்கள். வெளிநாடுகளில் வெற்றி பெற என்ன செய்யவேண்டுமென்றே தெரியாத ஓர் உணர்வு நம் அணித்தலைவர்களிடம். வெளிநாடுகளில் வென்ற டெஸ்டுகளின் எண்ணிக்கையை இரண்டு கை விரல்களால் கணக்கிட்டு விடலாம்.\nஆனால் இப்பொழுது கடந்த சில வெளிநாட்டுப் பயணங்களை எடுத்துக் கொள்வோம். உலகக் கோப்பை 2003க்கு முன் சென்ற நியு ஸிலாந்துப் பயணத்தைத் தவிர, மற்ற அத்தனை பயணங்களிலும் ஓர் ஆட்டத்தையாவது வென்றுள்ளோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணங்கள் இரண்டிலும் தொடரைத் தோற்காமல் டிரா செய்துள்ளோம். பாகிஸ்தானுக்கே போய் அங்கு தொடரை வென்றுள்ளோம். இதற்கான முழுப் பெருமையும் ஜான் ரைட்டுக்கும், சவுரவ் கங்குலிக்கும் போய்ச் சேர வேண்டும்.\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநிலை அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்...\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:03:28Z", "digest": "sha1:K3O2DBPOIOWVJDDL73A772JWHK4QIBTO", "length": 6496, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐராவதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரனும் ஐராவதமும். தென்காசி வண்டாடும் பொட்டல் கோயில் தேர்\nஐராவதம் என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும். இது முன்னொரு காலத்தில் தனது காலால் துர்வாச மகரிஷி கொடுத்த மாலையை மிதித்தால் சாபத்துக்கு உள்ளாயிற்று எனவும் புராணங்கள் கூறுகின்றன.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2018, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_814.html", "date_download": "2019-02-21T14:54:44Z", "digest": "sha1:C756XNWK3UGRBRMJ6Z7GCLU3CRKMETDL", "length": 10665, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "அலைசறுக்கு வீரரை சுறா கடித்தது! உலக அலைசறுக்குப் போட்டிகள் ஒத்திவைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / அலைசறுக்கு வீரரை சுறா கடித்தது உலக அலைசறுக்குப் போட்டிகள் ஒத்திவைப்பு\nஅலைசறுக்கு வீரரை சுறா கடித்தது உலக அலைசறுக்குப் போட்டிகள் ஒத்திவைப்பு\nஅகராதி April 17, 2018 விளையாட்டு\nஆஸ்திரேலியாவில் உலக அலைச்சறுக்கு லீக் போட்டிகள் நடைபெறவிருக்கும் வேளை அலைசறுக்கு வீரர் ஒருவர் சுறா மீனால் கடியுண்டதையடுத்து போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nநேற்று திங்கட்கிழமை கிரேஸ் டவுன் பகுதியில் உள்ள கடற்கரையில் அலைச்சறுக்கு வீரர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொருந்த வேளை அங்கு திடீரென வந்த சுறா மீனிடம் கடியுண்டு மாட்டிக்கொண்டார்.\nஎனினும் சமயோசிதமாக மீனிடம் இருந்து தப்பித்த அலைசறுக்கு வீரர் காலில் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிற்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇச்சம்பவத்தையடுத்து வீரர்களின் பாதுகாப்புக் கருத்திற்கொண்டு அலைசறுக்கு போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என உலக அலைசறுக்கு லீக் அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு குறித்து சோதனை செய்த பின்னர் போட்டிகளுக்கான நாட்கள் அறிவிக்கப்படும் என லீக் மேலும் அறிவித்துள்ளது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nச���ந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/latest-hitachi+refrigerators-price-list.html", "date_download": "2019-02-21T14:00:45Z", "digest": "sha1:KAEX4VHITKG42QERU7Q5EFR22JBMS3X5", "length": 25610, "nlines": 490, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஹிட்டாச்சி ரெபிரிஜேரடோர்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ஹிட்டாச்சி ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nசமீபத்திய ஹிட்டாச்சி ரெபிரிஜேரடோர்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Feb 2019 ஹிட்டாச்சி ரெபிரிஜேரடோர்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 45 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஹிட்டாச்சி R வ்௭௨௦ப்ப்ந்த௧ஸ் 638 ல் சைடு பய சைடு டூர் ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பழசக் 98,490 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஹிட்டாச்சி ரெபிரிகேரட்டோர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ரெபிரிஜேரடோர்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபாபாவே ரஸ் 18000 18000\n300 ல்டர்ஸ் டு 399\n400 ல்டர்ஸ் டு 499\n500 ல்டர்ஸ் & உப்பு\nஹிட்டாச்சி R வ்௭௨௦ப்ப்ந்த௧ஸ் 638 ல் சைடு பய சைடு டூர் ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பழசக்\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ரெபிரிகேரன்ட ஸெட் R - 600a\nஹிட்டாச்சி R வஃ௪௭௦பிண்ட௩ கிப்ட் ௪௫௧ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் பழசக்\nஹிட்டாச்சி R ஹ௩௫௦பிண்ட௪க் சல்ஸ 318 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் மெட்டாலிக் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Air Jet Flow\nஹிட்டாச்சி R ஹ௩௫௦பிண்ட௪க் 318 ல் டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் இனோஸ்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Air Jet Flow\nஹிட்டாச்சி R வ்௬௬௦பிண்ட௩ பிக் பிரெஞ்சு ௫௮௬ல் 4 டூர் ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- பிரீசிங் டெக்னாலஜி Double Door\nஹிட்டாச்சி 722 லிட்ரேஸ் R ட௬௮௦௦ந்து ஸ்க் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர்\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி 489 L R வஃ௫௪௦பிண்ட௩க்ஸ் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் இனோஸ்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Front\nஹிட்டாச்சி 489 L R வஃ௫௪௦பிண்ட௩க்ஸ் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் க்ரெய்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Front\nஹிட்டாச்சி 289 லிட்ரேஸ் R ஹ௩௧௦பிண்ட௪க் பப்க பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் Inverter Compressor\nஹிட்டாச்சி 253 லிட்ரேஸ் R ஹ௨௭௦பிண்ட௪க் சல்ஸ பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் Inverter Compressor\nஹிட்டாச்சி R வ்௬௬௦பிண்ட௩ 586 L சைடு பய சைடு ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் Inverter Technology\n- பிரீசிங் டெக்னாலஜி Yes\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி R வ்ப்௪௮௦பிண்ட௨ 456 L பிரெஞ்சு டூர் போட்டோம் மவுண்ட் ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பிரவுன்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் Inverter Technology\n- பிரீசிங் டெக்னாலஜி Frost Free\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி த்ரீ டூர் ரெபிரிகேரட்டோர் ௫௧௦ல் போட்டோம் பிரேஸிர் R வ்ப்௫௫௦பிண்ட௨ கிளாஸ் பிரவுன்\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி டபுள் டூர் 4 ஸ்டார் ரெபிரிகேரட்டோர் ௬௦௧ல் பிக் 2 R வஃ௬௬௦பிண்ட௩க்ஸ் ஸ்டீல்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Front\nஹிட்டாச்சி R வ்ப்௫௫௦பிண்ட௨ கிப்ட் 510 ல் ரெபிரிகேரட்டோர் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி R வஃ௪௦௦பிண்ட௩ கிப்ட் 382 ல் இன்வெர்டர் ரெபிரிகேரட்டோர் பழசக்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- பிரீசிங் டெக்னாலஜி Frost Free\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்ட��் Frost Free\nஹிட்டாச்சி R வஃ௬௧௦பிண்ட௩ கஃர் 565 ல் ரெபிரிகேரட்டோர் க்ரெய்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Front Air Flow\nஹிட்டாச்சி ௪௫௧ல் R வஃ௪௭௦பிண்ட௩ டபுள் டூர் பிபி ரெபிரிகேரட்டோர் கிளாஸ்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\n- ஏர் ப்லொவ் டிபே Air Jet Flow\nஹிட்டாச்சி 415 லிட்ரேஸ் R வஃ௪௪௦பிண்ட௩க் பிரோஸ்ட் பிரீ ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி 586 லிட்ரேஸ் R வ்௬௬௦ப்ப்ந்த௩ஸ் சைடு பய சைடு ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- பிரீசிங் டெக்னாலஜி Frost Free\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி R வ்ப்௪௮௦பிண்ட௨ பிரோஸ்ட் பிரீ மல்டி டூர் ரெபிரிகேரட்டோர் 456 ல்டர்ஸ் கிளாஸ் சில்வர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் Inverter Compressor\n- பிரீசிங் டெக்னாலஜி Frost Free\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி R வ்ப்௪௮௦பிண்ட௨ பிரோஸ்ட் பிரீ மல்டி டூர் ரெபிரிகேரட்டோர் 456 ல்டர்ஸ் கிளாஸ் பழசக்\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி 456 லிட்டர் த்ரீ டூர் R வ்ப்௪௮௦பிண்ட௨ கிப்ட் இன்வெர்டர் ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பழசக்\n- பிரீசிங் டெக்னாலஜி Frost Free\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nஹிட்டாச்சி 405 லெட்டர் R வ்ப்௪௮௦பிண்ட௨ கிப்ட் இன்வெர்டர் சைடு பய சைடு ரெபிரிகேரட்டோர் கிளாஸ் பழசக்\n- பிரீசிங் டெக்னாலஜி Frost Free\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131563-this-is-what-police-did-during-vehicles-checking-at-mid-night.html?artfrm=read_please", "date_download": "2019-02-21T14:52:43Z", "digest": "sha1:3IXSY52ITEWMSH63GBXNXLYIOCX5KYL3", "length": 26374, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "வாகன சோதனையில் இளைஞர்களை விரட்டியடிக்கும் காவலர்கள்! பதற வைக்கும் வீடியோ! | This is what police did during vehicles checking at mid night", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:56 (21/07/2018)\nவாகன சோதனையில் இளைஞ��்களை விரட்டியடிக்கும் காவலர்கள்\nஇந்தச் சம்பவத்தின் போது காவலர்கள் வாகன ஓட்டி ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி நமக்குக் கிடைத்திருக்கிறது.\n\"மாலை நேரம் வந்தால் போதும்... சாலை வளைவுகளில் காரை பார்க் செய்துவிட்டு இரைக்காகக் காத்திருக்கும் கொக்கைப்போல காவலர்கள் காத்திருக்கிறார்கள். வாகன சோதனை என்ற பெயரில், பொதுமக்களை காவலர்கள் படுத்தும்பாடு சொல்லி மாளாதவை. பணத்துக்காக வாகன ஓட்டிகளைக் கேவலமாகப் பேசுவதும் அடித்து விரட்டுவதும், அதே பணத்தைப் பங்கு பிரிப்பதற்காகக் காவலர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுமாகப் பல்வேறு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை சமீப காலமாக அதிகளவில் காணமுடிகிறது. கடமைக்காக உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நேர்மையான காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் மக்களை மிரட்டிப் பணம் சுரண்டும் காவலர்களும் இருந்துதான் வருகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தாம் நேர்மையான காவலர்களுக்கும் கெட்டப்பெயர் கிடைக்கிறது\" என்று குமுறுகின்றனர் பொதுமக்கள்.\nகாவல்துறையினர், வாகன ஓட்டிகளை மிரட்டிப் பணம் பிடுங்குவது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகளவில் நடந்து வருகின்றன. சென்னை, சேத்துப்பட்டு காவல்துறையினர் கடந்த 19-07-2018 அன்று வாகன ஓட்டிகளை அடித்துப் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். 19 ம் தேதி இரவு 11.30 மணியளவில் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில் எஸ்.ஐ. இளையராஜா மற்றும் அவருடன் சில காவலர்கள் வாகன சோதனை என்ற பெயரில் பண வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வழியாக வாகனங்களில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டிருக்கின்றனர். ஆவணங்களைக் காட்டிய பின்னரும் காவலர்கள் இளைஞர்களை செல்ல அனுமதிக்கவில்லை. எனவே, ``எங்களிடம் ஆவணங்கள் சரியாக இருக்கின்றன. பின்பு ஏன் விட மறுக்குறீர்கள்..'' என இளைஞர்கள் கேட்டுள்ளனர். உடனே எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்கள் அந்த இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nகாவலர்களின் இந்தத் தாக்குதலில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த, கல்லூரி மாணவர் ஹாரூண் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.ஐ இளையரா��ா மற்றும் அவருடன் இருந்த காவலர்களின் மீது ஹாரூண், காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.\nஅவர் கொடுத்துள்ள புகாரில், `திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது வழியில் என்னைக் காவலர்கள் வழிமறித்து ஆவணங்கள் கேட்டனர். போதிய ஆவணங்களைக் காட்டிவிட்டேன். பின்னர் ஆர்.சி புக்கின் ஒரிஜினலைக் கேட்டனர். `ஒரிஜினல் இங்கே இல்லை' என்றதும் வாட்ஸ்அப்பில் ஒரிஜினலை அனுப்பும்படி கேட்டனர். இரவு 11.45 மணி என்பதால், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் எனக் கூறியும் தரச்சொல்லி நிர்பந்தித்தனர். இதனால் வண்டியை ஒப்படைத்துவிட்டு நாளை காலை ஒரிஜினலைக் காட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். வண்டியை ஒப்படைத்ததற்கான ரசீது கொடுங்கள் எனக் கேட்டபோது என்னை ஓங்கி அறைந்தனர். அதன்பின்னர் சுமார் 15 காவலர்கள் என்னை விரட்டி விரட்டி லத்தியால் அடித்தார்கள். பின்னர் என் வீட்டுக்குத் தகவல் சொல்ல போனை எடுத்தபோது அதனையும் பிடுங்கிக் கொண்டார்கள். எனக்குக் கைகளிலும், கால்களிலும் பலத்த அடிபட்டுள்ளது. இதனால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எஸ்.ஐ. இளையராஜா மற்றும் அக்கொடுமைக்குத் துணைபுரிந்த மற்ற காவலர்கள் என அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டும்' எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சம்பவத்தின் போது காவலர்கள் வாகன ஓட்டி ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. ``ஆவணங்களைக் கொடுங்கள். நான் செல்ல வேண்டும்'' எனக் கேட்ட ஓர் இளைஞரைக் காவலர்கள் அடித்திருக்கின்றனர். அதற்கு அந்த இளைஞர், ``எப்படி சார் இப்படி அடிக்கிறீங்க...'' எனக் கேட்டுக்கொண்டே வலியால் பின்னோக்கிச் செல்கிறார். அதற்கு காவலர்கள் அந்த இளைஞரை சூழ்ந்துகொண்டு ``டேய் நில்றா... என்னா வாயி... அப்படித்தாண்டா பண்ணுவோம்'' என ஓங்கி லத்தியால் அடிக்கிறார்கள். ``திரும்பக் கேளுடா...'' என மிரட்டுகிறார்கள். பின்னர் அந்த இளைஞர், ``சாரி சார்...'' என்கிறார். உடனே காவலர்கள், ''அந்த வார்த்தை வரணும்'' என மிரட்டுகிறார்கள். இப்படியான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி பார்ப்பவரை பதைபதைக்க வைக்கிறது. பறித்து வைத்துக்கொண்ட ஆவணங்களை மீண்டும் கேட்டதற்க�� இப்படியொரு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் காவலர்கள்.\nவீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்:\npolicetraffic policetraffic rulesபோக்குவரத்துக் காவலர்போக்குவரத்து விதிமுறைகள்\nபிளாஸ்டிக் தடையை மகாராஷ்டிரா மக்களால் சமாளிக்க முடிகிறதா, கள நிலவரம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்’ - நிதின் கட்கரி திட்டவட்டம்\n - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் ப\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\n``விஜய், அஜித்துக்கு ஓ.கே. யாஷுக்கு’’ - KGF வசனகர்த்தா அசோக்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/dowry", "date_download": "2019-02-21T13:32:17Z", "digest": "sha1:76YOAJEDTSS5NLQ76L3MH63EF577IPJY", "length": 15298, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவது போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\n`அமெரிக்காவுக்குத் தெரியுது உங்களுக்குத் தெரியல'- இம்ரான் கானுக்கு ராம்கோபால் வர்மா `நறுக்' கேள்வி\nமீண்டும் மகாராஷ்டிராவில் ஒரு பிரமாண்ட விவசாயிகள் பேரணி\nதமிழக அரசுக்கு ஆதரவாக ராமதாஸின் முதல் அறிக்கை\n`2 எம்.எல்.ஏ-க்களுக்கு தொல்லைகொடுக்கிறாங்க; விடமாட்டேன்' - எதிர்க்கட்சிகள்மீது பாயும் புதுச்சேரி சபாநாயகர்\nஅடிச்சது 12 சிக்ஸர்கள்; தொலைந்தது 8 பந்துகள் - மிரட்டிய கெய்ல் #ENGvWI\nஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல் - ஜடேஜா அணியில் சேர்ப்பு\nகாதலியின் விபரீத ஆசை... நடுரோட்டில் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்ட மாணவன்\n``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்\nவாதங்களைக் கிளப்பும் வரதட்சணை தடுப்புச் சட்டம்.. சாதகமா... பாதகமா\nபழைய முறைக்கே திரும்புகிறதா வரதட்சணை சட்டம் - உங்கள் கருத்து என்ன\nகணவன் மனைவிக்கு இடையே நடந்த `கிளாசிக்’ வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் பதிலடி\nகொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்ணை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்துக் கைதுசெய்த காவல்துறை\nவரதட்சணை கொடுக்காததால் காதலியைக் கைவிட்ட காதலன்\nமண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல்\nவரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்\n`20 லட்சத்துடன் வா... இல்லையென்றால் வராதே' - எச்சரித்த கணவனை சிக்கலில் சிக்கவைத்த மனைவி\n``வரதட்சணை கொடுமையால் 3 ஆண்டுகளில் 23,710 பேர் உயிரிழப்பு'’ - உத்தரப்பிரதேசம் முதலிடம்\nவரதட்சணைப் புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவ��ட்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nIAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/investment", "date_download": "2019-02-21T14:40:22Z", "digest": "sha1:RZLDQI2WXTOMVQJHEFGI63O5OHPKQICB", "length": 15113, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பாகிஸ்தானுக்குச் செல்லும் நமது பங்கு தண்ணீரை நிறுத்துவோம்’ - நிதின் கட்கரி திட்டவட்டம்\n - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n`அனைத்துக்கும் திங்கள்கிழமை பதில் தருவேன்\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\n`மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்' - சென்னையில் ஒருநாள் பயிற்சி வகுப்பு\nஅதிகரிக்கும் கடன் சுமை... சொத்துகளை விற்கும் ரிலையன்ஸ்\nஸ்டார்ட் அப் பிராண்ட் பெயரைத் தேர்வுசெய்வது எப்படி\nஒரே வருடத்தில் முதலீட்டைத் திருப்பித் தரும் 'கொரியர்' துறை\nமுதல்வர் கூட்டிய முதலீட்டாளர்கள் மாநாடு... வெற்றி மாலையா, வெட்டி வேலையா\nதள்ளுபடியில் ஒரு பொருளை வாங்குவது லாபமா\nவால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் Vs உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள்... வெல்வது யார்\nநிஃப்டியின் போக்கு: எஃப்&ஓ எக்ஸ்பைரிக்குண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்\nஎத்தனை முதலீடு; எவ்வளவு வேலைவாய்ப்புகள்' - முதலீட்டாளர் மாநாடு குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி\n`2 நாளில் ரூ.3,00,431 கோடி முதலீடு’ - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பெருமிதம்`\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜ��ஸ்வரி ப்ரியா வேதனை\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nதேவ் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7299:%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=113:%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&Itemid=1158", "date_download": "2019-02-21T15:06:50Z", "digest": "sha1:3DPT6K3WZJ7Z4543VUZZIGL3A3FXFNW4", "length": 44361, "nlines": 199, "source_domain": "nidur.info", "title": "தவ்பாவும் அதன் இம்மை மறுமை பயன்களும்", "raw_content": "\nHome இஸ்லாம் இம்மை மறுமை தவ்பாவும் அதன் இம்மை மறுமை பயன்களும்\nதவ்பாவும் அதன் இம்மை மறுமை பயன்களும்\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nமனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், முதல் தாய் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.\nஇவ்வாறே, ஆதமுக்கு சுஜுது செய்ய வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஷைத்தான் மீறினான். இதில் ஆதம் நபி மறதியாக மீறினார்கள். ஷைத்தான் கர்வத்தால் மீறினான். ஆதம் நபி தவறை உணர்ந்து தவ்பா செய்தார்கள். ஷைத்தான் தன் தவறை நியாயப்படுத்தி வாதிட்டான். இந்திகழ்ச்சியிலிருந்து மனிதன் தவறு செய்யும் இயல்பு உள்ளவன். ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தமது தவறுகளுக்காகத் தவ்பா செய்யும் போது ஆன்மீக ஈடேற்றத்தைப் பெறுகின்றனர்.\nஇவ்வகையில் குற்றம் புரிந்தவன் குற்ற உணர்வுடன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாது தன்னைப் பக்குவப்படுத்தி திருந்துவதற்கான வாய்ப���பைத் தவ்பா வழங்குகின்றது. இந்த தவ்பா குறித்தும் அதன் ஆன்மீக, லௌஹீக பயன்பாடு குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.\nதவ்பா நிறைவேறவும், அதன் பயன்களைப் பெறவும் சில அடிப்படையான நிபந்தனை கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n1- தவறை அல்லாஹ்வுக்காக விடுதல்:\nதான் செய்த தவறை விட்டும் ஒதுங்கிய ஒருவனால் மட்டுமே தவ்பாச் செய்ய முடியும். குறித்த தவறைச் செய்துகொண்டே நான் தவ்பா செய்கின்றேன் எனக் கூற முடியாது. அதேவேளை, தவறை அல்லாஹ்வுக்காக விட வேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.\n2- செய்த தவறுக்காக வருந்துதல்:\nதான் செய்த தவறு குறித்து வருத்தம் ஏற்பட வேண்டும். அந்த வருத்தமும் அல்லாஹ்வுக்காக ஏற்பட வேண்டும். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டேனே இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே டைம் வேஷ்ட்டாகி விட்டதே என்றெல்லாம் எண்ணம் வந்தால் அது தவ்பாவிற்குரிய வருத்தமாக இருக்காது\n“தவ்பா என்பதே (செய்த தவறைக் குறித்து) கவலை கொள்வதே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்” (இப்னு மாஜா).\n3- இந்தத் தவறை இனிச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்:\nதான் செய்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். ஏதேனும் பலவீனத்தால் அதே தவறை மீண்டும் செய்து விட்டால் அவர் தவ்பாவைப் புதுப்பித்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.\n4- மரணத்தறுவாய் வரை தாமதிக்காதிருத்தல்:\nசிலர் கடைசி நேரத்தில் தவ்பா செய்து கொள்ளலாம் என எண்ணலாம். இது சாத்தியப்படுமா என்பது ஒரு பிரச்சினை; அடுத்து ஸகராத் ஹாலில் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப் படாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.\n“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும�� வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (அல்குர்ஆன் 4:18).\n“தொண்டைக் குழியில் உயிர் ஊசலா டாதவரையில் அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்” (திர்மிதி).\nஎனவே, அந்த நிலைக்கு முன்னரே ஒவ்வொருவரும் தவ்பா செய்து கொள்ளவேண்டும்.\n5- சூரியன் மேற்கில் உதிக்கும் முன்னர்:\nஉலக அழிவின் பெரிய அடையாளங் களில் சூரியன் மேற்கில் உதிப்பதும் ஒன்றா கும். இந்த அடையாளம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் தவ்பா பயனளிக்காது.\n“யார் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னர் தவ்பா செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)\n6- உரியவரிடம் மன்னிப்புக் கோரல்:\nஇவை பொதுவாக எல்லாவகை பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும். ஆனால், புரியப்பட்ட குற்றம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்த நிபந்தனைகளே போதுமானதாகும். ஆனால், மற்ற மனிதர்களுக்குப் புரிந்த குற்றத்தை குறித்த பாதிக்கப்பட்ட நபரின் மன்னிப்பின் பின்பே அல்லாஹ் மன்னிப்பான். இந்த வகையில் மனிதன் மனிதனுக்குச் செய்த குற்றமாக இருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அடுத்தவருக்கு அநீதியிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். பொருட்களை அபகரித்திருந்தால் அதனை உரியவரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லையெனில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோரி, புரிந்த குற்றத்திற்குப் பரிகாரம் காணும் விதத்தில் நல்லறங்களை அதிகரிக்க வேண்டும்.\nதவ்பாவின் மூலம் பல்வேறு பட்ட ஆன்மீகப் பயன்களை நாம் பெறுகின்றோம். அவற்றையும் அறிந்து கொள்ள முயல்வோம்.\nகுற்றம் புரிந்தவன் பாவ மன்னிப்புப் பெற்று மீட்சி பெறுகின்றான். அவன் குற்றவுணர்விலிருந்து விடுபடுகின்றான். இது மிகப்பெரும் ஆன்மீக ஆதாயமாகும்.\n” ...பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்” (2:222).\nஅல்லாஹ்வின் நேசம் என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வின் நேசம் மலக்குகளினதும் நல்லடியார்களினதும் நேசத்தைப் பெற்றுத் தருகின்றது.\n“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப் ரீலை அழைத்து நான் இன்ன நபரை நேசிக்கின்றேன். நீரும் அவரை நேசிப்பீராக என்பான். எனவே, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவரை நேசிப்பார். பின்னர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வானவர்களை அழைத்து அல்லாஹ் இந்நபரை நேசிக்கின்றான். எனவே, நீங்களும் அவனை நேசியுங்கள் என்பார். வானவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் பூமியில் அவருக்கு (பிற மக்களின்) அங்கீகாரம் கிடைக்கும்” (புகாரி).\nஎனவே, அல்லாஹ்வின் நேசத்தைப் பெறவும் தூயமனதுடன் தவ்பா செய்ய வேண்டும்.\nஅடுத்து இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட “தவ்வாபீன்” என்ற பதம் அடிக்கடி தவ்பா செய்வோர் என்பதைக் குறிக்கும். எனவே, அதிகமதிகம் தவ்பா, இஸ்திஃபார் புரிதல் ஏற்றம் மிக்கதாகும்.\nஅடுத்து இந்த வசனத்தில் கவனிக்கத் தக்க மற்றுமொரு அம்சமும் உள்ளது. அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தவான் களையும் நேசிப்பதாக இவ்வசனம் கூறுகின்றது. இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் எனக்கூறப்படுவது குற்றங்களை விட்டும் பரிசுத்தமானவர்களைக் குறிக்கும் என்பது அறிஞர்களின் அபிப்பிராயமாகும். அவ்வாறெனில் அல்லாஹ்வின் நேசத்திற்கு தவ்பா செய்பவர்கள் முற்படுத்தப்பட் டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.\nஇது குறித்து இமாம் குர்தூபி பேசும் போது “பாவம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்பவனை பாவமே செய்யாதவனை விட தனது நேசத்திற்கு அல்லாஹ் ஏன் முற்படுத்தினான் எனில், குற்றமிழைத்தவன் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடக்கூடாது குற்றமிழைக்காதவன் நான் தான் சுத்தவாளி என மமதை கொண்டுவிடக்கூடாது என்பதற்காகும்” எனக் குறிப்பிடுகின்றார்கள் (தப்ஸீர் குர்தூபி).\nதவ்பா செய்பவர்களை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் புகழ்ந்து கூறுகின்றான்.\n“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்கு பவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் – இத்தகைய (உண்மை) முஃமீன்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக) நீர் நன்மாராயம் கூறுவீராக\nமேற்படி வசனத்தில் முஃமீன்களின் பண்புகளில் முதல் தரமானதான இப் பண்பு குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கத் தக்க தாகும்.\nதவ்பா ச��ய்பவர்களுக்காக மலக்குகள் அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும், அல்லாஹ்வைச் சூழ இருப்பவர்களும் பிரார்த்திக்கின்றனர்.\n“அர்ஷை சுமந்துகொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர். “எங்கள் இறைவனே நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய் நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய் எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக\n நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.” (அல்குர்ஆன் 40:8)\nமேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களுக்காக பின்வரும் விடயங்களை வேண்டி மலக்குகள் பிரார்த்திப்பதாகக் கூறப்படுகின்றது.\n(1) அல்லாஹ்வின் வழிமுறையைப் பின்பற்றி வாழும் தவ்பாதாரிகளுக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக\n(2) நரகத்தை விட்டும் அவர்களைக் காப்பாற்றுவாயாக\n(3) அவர்களையும், அவர்களது பெற்றோர்கள், மனைவிகள், சந்ததிகளில் நல்லவர்களையும் சுவனத்தில் நுழையச் செய்வாயாக\n(4) பாவங்களையும் தீங்குகளையும் விட்டும் அவர்களை நீ பாதுகாப்பாயாக\nமலக்குகளின் மேற்படி துஆ மூலமாக தவ்பாவின் மகத்துவத்தையும் உணர்ந்துகொள்ளலாம். தவ்பாவின் மூலம் தவ்பாச் செய்பவர் மட்டுமன்றி அவரின் பெற்றோர், சந்ததிகள், மனைவியர்களில் நல்லோர்களும் இந்தப் பாக்கியத்தைப் பெறுகின்றனர்.\n5- நன்மைகளாக மாறும் தீமைகள்:\n“ஆனால், (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்)செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன் 25:70).\nஅர்ரஹ்மானின் அடியார்கள் பற்றிப் பேசும் போது அவர்கள் இணை வைக்க மாட்டார்கள். கொலை, விபச்சாரம் புரியமாட்டார் கள் என்றெல்லாம் கூறிய பின்னரே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இத்தகைய பாவங்கள் செய்தவர்கள் கூட தூய முறையில் தவ்பா செய்து அதன் பிறகு நல்லறங்களில் ஈடுபட்டால் அவர்களின் பாவங்களே நன்மைகளாக மாற்றப்படுகின்றன. இது மாபெரும் அருளாகும். அல்லாஹ்வின் அளவற்ற அன்பையும், அருளையும் வெளிப்படுத்தும் இத்தன்மை குறித்து சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\n“மறுமையில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அவரின் சின்னச் சின்னப் பாவங்களை அவருக்கு எடுத்துக் காட்டுங்கள். பெரிய குற்றங்களை உயர்த்திவிடுங்கள் என்று கூறப்படும். அவரிடம் “நீ இன்னின்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்தாய்” என்று சின்னச் சின்ன குற்றங்கள் எடுத்துக்காட்டப்படும். அவன் அதை மறுக்கமுடியாது. அவற்றை ஒப்புக் கொள்வான். அதே வேளை தனது பெரும் குற்றங்கள் எடுத்துக் காட்டப்படுமோ என்று அஞ்சியவனாக இருப்பான். சிறிய பாவங்கள் காட்டப்பட்ட பின் “உனது ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு நன்மை பதியப்படும்” என்று கூறப்படும். உடனே அவன் “எனது இரட்சகனே நான் இன்னும் பல பாவங்கள் செய்துள்ளேன். அவற்றை நான் காணவில்லையே” என்று கூறுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு தனது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்” என அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).\n“அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், “இறைவனே நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.\n“சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான – நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம். இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மை யான வாக்குறுதியாகும்” (அல்குர்ஆன் 46:15-16)\nமேற்படி வசனம் தவ்பா செய்பவர்களின் அமல்கள் அங்கீகரிக்கப்படும் என்றும், அவர்கள் புரிந்த குற்றங்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் சுவனவாசிகளைச் சேர்ந்தவர்களென்றும் கூறப் படுகின்றது.\nஅடியான் அடையும் அனைத்து அருள் களிலும் மேலானது சுவனமே தவ்பாதாரிகள் அதனை அடைவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.\n கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ் விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும். (தன்) நபியையும், அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான். (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் “எங்கள் இறைவா எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்” (அல்குர்ஆன் 66:8).\nமேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் அவர்களுக்கு “ஒளி” வழங்கப்படும் என்றும் அவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது\n8- சுவனம் அருகில் கொண்டுவரப்படல்:\nதவ்பாதாரிகள் சுவனம் செல்வதுடன் மிகுந்த கண்ணியத்தையும் இது விடயத்தில் பெறுவர். இது குறித்து இமாம் குஷ���ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி விளக்கம் கூறும் போது “மனிதர்கள் மூன்று வகையினர்.\n(1) சுவனத்தை நோக்கி நடந்தவர்களாக செல்பவர்கள். தமது இரட்சகனை அஞ்சி நடந்தோர் கூட்டம் கூட்டமாக சுவனத்தை நோக்கி கொண்டு வரப்படுவார்கள்.\n“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் கொண்டு வரப்படுவார்கள். (அல்குர்ஆன் 39:73)\n“அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;” (அல்குர்ஆன் 19:85)\n(3) விசாரனை செய்யப்படும் இடத்திற்கே இவர்களை நோக்கி சுவனம் கொண்டுவரப்படும்.\n“(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர் களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.”\n“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).” (அல்குர்ஆன் 50:31-32)\nஇவர்களுக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இப்படிக் கூறப்படுகின்றது. இவர்கள் மிக உயர்ந்தவர்கள் என்று தனது “லதாயிபுல் இஷாராத்” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். இது தவ்பா தாரிகளின் சிறப்பைத் தெளிவுபடுத்துகின்றது.\nதவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட உலகியல் நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது\n“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன் ” (அல்குர்ஆன் 11:03)\nஇந்த வசனம் தவ்பா கேட்பவர்களுக்கு இவ்வுலகில் நல்வாழ்வு வழங்கப்படும் என்றும் மறுமையில் நற்கூலி நல்கப்படும் என்றும் கூறுகின்றது.\n“மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்”\n“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர் ந்து மழையை அனுப்புவான்”\n“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள் களையும், புதல்வர்களையு��் கொண்டு உதவி செய்வான்;\nஇன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்” (அல்குர்ஆன் 71: 10, 11, 12)\nமேற்படி வசனங்கள் தவ்பாவின் மூலம் மழை பொழியும் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் என்றும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும் உணர்த்தப்படுகின்றது.\n நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்;. இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் – இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (அல்குர்ஆன் 11:52)\nஇந்த வசனம் தௌபாவின் மூலம் தொடரான மழையைப் பெறலாம் என்றும் அதன் மூலம் எமது சக்தி சகல விதங்களிலும் அதிகரிக்கப்படும் என்பதையும் அறியலாம்.\nதவ்பாவின் மூலம் ஒரு மனிதன் ஈருலக வெற்றியையும் பெறலாம்.\n (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (அல்குர்ஆன் 24:31).\n“ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்” (அல்குர்ஆன் 28:67).\nமேற்படி வசனங்கள் வெற்றியைப் பெற் றுத்தரும் என அறிவுறுத்துகின்றன. இவ்வாறான எண்ணற்ற பலன்களை தவ்பா மூலம் நாம் பெறலாம். எனவே, உரிய முறையில் தவ்பா செய்து உயரிய பயனை அடைய முயற்சிப் போமாக\nஉண்மை உதயம் மாத இதழ் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12439-2018-08-31-06-06-45", "date_download": "2019-02-21T13:54:59Z", "digest": "sha1:WRPEMVXDVMFNQHF2GA3QURJJV5GHEUPX", "length": 6514, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\nஅரசாங்கங்களைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன: மைத்திரிபால சிறிசேன\nPrevious Article தீவிரவாதத் தொடர்பு; இலங்கை இளைஞர் ஆஸியில் கைது\nNext Article சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்: டிலான் பெரேரா\nஅரசாங்கங்களை கவிழ்க்க��ம் சூழ்ச்சிகளில் சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உலக சமூதாயத்தின் முன்னேற்றத்துக்கு போதைப்பொருள் ஒரு பெரிய தடையாக மாறியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதில் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article தீவிரவாதத் தொடர்பு; இலங்கை இளைஞர் ஆஸியில் கைது\nNext Article சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலக வேண்டும்: டிலான் பெரேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884862", "date_download": "2019-02-21T15:04:55Z", "digest": "sha1:UCAQUOXCN3HS3YNRXIFLXCNGAOGNSW3D", "length": 8204, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தஞ்சையில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி மருந்தாளுனர் சங்கம் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nதஞ்சையில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி மருந்தாளுனர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை,செப்.11: காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் தஞ்சையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாஸ்பரன் கோரிக்கையை விளக்கி பேசினார். காலியாக உள்ள 350க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி சிறார் திட்டத்தில் 770 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வ��ண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மருத்துவ கிடங்குளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.\nதலைமை மருந்தாளுநர் மருந்து கிடங்கு அலுவலர் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மோட்டார் வாகன பணிமனை மற்றும் பராமரிப்பு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாநில செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாசிமக விழாவையொட்டி குடந்தையில் துறவியர் சங்கமம் மாநாடு\nபயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nகும்பகோணத்தில் இருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்\n50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல்\n4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=428423", "date_download": "2019-02-21T15:05:29Z", "digest": "sha1:6AZD3PFETC54NBE3CLJGLPLPO23AG6VS", "length": 7729, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Alert to 5 Districts in the next 24 hours Warning: Weather Research Center - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்களில் ஒரசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.\nகோவை நீலகிரி தேனி திண்டுக்கல் நெல்லை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nசேரன்மகாதேவியில் ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் கல்லூரி வாகனங்கள் பறிமுதல்\nநாடாளுமன்ற தேர்தல்...அதிமுக- என்.ஆர்.காங். கூட்டணி பேச்சுவார்த்தை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மார்ச் 1-ம் தேதி நல்ல முடிவு வரும்.. ஓபிஎஸ் பேட்டி\nஅதிமுக அலுவலகத்தில் கட்சி மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nமுதல்வருக்கு ராமதாஸ் அளிக்கும் விருந்தை புறக்கணிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவு\nராமதாஸின் தைலாபுர தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து: இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வா���்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/07/11/75117.html", "date_download": "2019-02-21T15:20:34Z", "digest": "sha1:MVQPDOK5JTFDVYRURL6U4BBVYEPNGGYK", "length": 20462, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் இற்றை கடைபிடித்தால் நல்லது", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் இற்றை கடைபிடித்தால் நல்லது\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூலை 2017 மாணவர் பூமி\nமாணவ பருவம் என்றும் இனிமையானதே, அதிலும் கல்லூரிக் காலம் போன்ற பொன்னான நாட்கள் நமக்கு கிடைத்திருந்தால் அது வரமே. கல்லூரி படிப்பிற்கு பின் என்ன செய்ய போகிறோம் என்ற ஒரு கேள்வியோடு உள்நுழைந்து அதற்க்கு விடையுடன் வெளிவந்தால் அதைவிட இனிமை எதுவும் இருக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கடைபிடித்தால் கல்லூரியை விட்டு தன்னம்பிக்கையோடு வெளி வரலாம்.\n1) ஆங்கில வழி உரையாடல் சரளமாக பேச தெரிந்துகொள்வது பல வழிகளில் உதவும். உங்களை பற்றி (Self Introduction) சொல்லச் சொன்னால் குறைந்தது 1 நிமிடம் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். அதோடில்லாமல் உங்களுக்கு பிடித்த பாடம் (Favorite subject) பற்றி பேசச் சொன்னால் 5 நிமிடங்கள் பேசுமளவிற்கு ஆங்கிலத்தில் தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். இவை நேர்காணலின் (Interview) போது உதவும்.\n2) கணிப்பொறி சார்ந்த ஏதாவதொரு பாடம் படித்து சென்று சான்றிதழ் வைத்திருப்பது நல்லது. தற்போதைய trend ல் உள்ள ஒரு Computer Language அல்லது Basic Computer Course தெரிந்திருப்பது க��டுதல் சிறப்பு.\n3) Inter college competition, Summer Internship மற்றும் Conference போன்றவற்றில் பங்கேற்பது மிக மிக அவசியம். நிறைய நட்பூக்களும், தொடர்புகளும் கிடைக்கும். நமது Resume value உயரும். Summer Internship தேடுதலுக்கு உதவ தனி இணைய தளம் உள்ளது\n4) College Seniors உடன் என்றும் தொடர்பில் இருங்கள். வேலை நிலவரம் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.\n5) முடிந்தால் Part time job ஒன்று செய்ய முயற்சி செயுங்கள்.\n6) இந்த துறைக்கு அல்லது இந்த பணிக்குதான் செல்வேன் என ஒரு குறிக்கோள் வைத்து வேலை செய்யுங்கள் / படியுங்கள். மனதளவில் இயங்கி கொண்டே இருக்க இந்த குறிக்கோள் உதவும். கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம் அல்லது முதல் ஆறு மாதம் இந்த குறிக்கோளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nமுடிந்த வரை On campus / Off Campusல் வேலை பெற முயற்சி செய்யுங்கள்.\nReference இல்லாமல் சொந்த முயற்சியில் வேலை கிடைப்பது சிறிது கடினம்.\nகொஞ்சம் பொறுத்திருந்தால் / முயற்சி செய்தால் consultancy மூலமாக வேலைக்கு சேரலாம் ஆனால் 3-4 மாத சம்பளத்தை consultancyக்கு நாம் கொடுக்க வேண்டும்.\nநீங்கள் விரும்பிய வேலை கிடைக்கவில்லை என்றால் காத்திருங்கள் அல்லது கிடைத்த வேலையில் சேர்ந்து விரும்பிய வேலைக்காக முயற்சி செய்துகொண்டே இருங்கள். முயற்சி வெற்றியை தரும்.\nஇது எனது/என்னை சுற்றி நடந்த அனுபவம், அதாவது average middle class மாணவர்களின் நிலைமை. இந்த சூழ்நிலை உங்களுக்கு வரலாம் வராமலும் போகலாம். ஆகவே பயப்பட ஒன்றுமில்லை, இலக்கு வைத்து செயல்படுங்கள். இழக்க ஒன்றுமில்லை உங்களிடம் (மாணவர்களிடம் ), இந்த உலகில் அடைய நிறையவே இருக்கிறது.வாழ்த்துக்கள்,\nகல்லூரி மாணவர்கள் students college\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம�� செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\n2அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n3டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n42 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/jayanti/", "date_download": "2019-02-21T13:28:42Z", "digest": "sha1:263ZOWQ2JINGZCSMNGYSPIXNIIL5YMVQ", "length": 99107, "nlines": 644, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Jayanti | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 24, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nமுந்தைய பதிவு: Language of Lawyers – Tamil Nadu Courts Official Talk « தமிழ்நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்\nநீதிபதிகள் சொத்து மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் எம். வீரப்ப மொய்லி, நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடும் சட்ட மசோதா 2009-ஐ கொண்டு வந்தார். ஆனால் இந்த மசோதாவில் பிரிவு 6-ல் குறிப்பிட்டுள்ள விவரத்துக்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.\nஅதாவது உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அந்த விவரம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களிடமும் இந்த மசோதா தாக்கலுக்கு போதிய ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்த மொய்லி, இந்த மசோதா தாக்கல் செய்வதை ஒத்திவைப்பதாகக் கூறினார்.\n245 பேரடங்கிய மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆகும்.\n“தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து விவரத்தை தாக்கல் செய்வது கட்டாயமாக உள்ளது. அவர் தாக்கல் செய்த விவரம் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதே சட்ட விதிமுறைதான் நீதிபதிகளுக்கும் பொருந்தும். எனவே நீதிபதிகள் தாக்கல் செய்யும் சொத்து விவரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முடியாது என்ற 6-வது பிரிவை நீக்க வேண்டும்,” என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.\nநீதிபதிகளின் சொத்து விவரத்தை வெளியிட இதுவரை தனியான சட்டம் கொண்டுவரப்படவில்லை. தற்போது நீதித்துறையில் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதைத் தடுக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. – மொய்லி.\nநீதித்துறையில் ஊழல் சார்ந்த புகார்கள் குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புகார்களே பதிவாகியுள்ளன. தற்போது ஒரே ஒரு வழக்குதான் நிலுவையில் உள்ளது. இதை விசாரிக்க மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஒரு தனி குழுவை நியமித்துள்ளார் என்று மொய்லி குறிப்பிட்டார்.\n“தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) உள்ள சாதக அம்சங்களுக்கு எதிரானதாக இந்த மசோதாவின் 6-வது பிரிவு உள்ளது,” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.\n“நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நீதிபதிகளை நிர்பந்திக்க வழி ஏற்படும். இதன் மூலம் நீதித்துறை ஆதாயம் எதிர்பார்த்து செயல்படுவதைப் போன்ற தோற்றம் உருவாகும்,” என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத் மலானி கூறினார்.\n“சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். சட்டத்திலிருந்து எவருக்குமே விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில் இந்த மசோதாவை ஏற்கவே முடியாது,” என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா கூறினார்.\n– உ . ரா. வரதராச���்\n15-வது மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இதர கட்சிகளும்கூட இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தவறவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆறு மாதங்களில் நீதித்துறை சீர்திருத்தத்திற்கான திசை வழி தீர்மானிக்கப்பட்டு ஒரு காலக்கெடுவுக்கு உள்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று ஒரு திட்டவட்டமான முடிவையும் அறிவித்திருந்தார். மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில், இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுத்துச் செயல்படும் என்றும், இதற்கான சட்டமுன் வடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்றும் பேசி வருகிறார்.\nஇது “சீர்திருத்தங்களின் காலம்’. எனவே நீதித்துறையையும் ஒரு சீர்திருத்தச் செயல்திட்டத்தின் கீழ் உட்படுத்துவது தவிர்க்க இயலாதது. ஆனால்,\nஇந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\nஇவை எதை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்\nஎன்ற கேள்விகள் ஆட்சியாளர்கள் மற்றும் நீதித்துறையினர் முன் உள்ளனவா என்பது சந்தேகமாகவே உள்ளது.\nநீதித்துறை தொடர்பான அண்மைத் தகவல் ஒன்று நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 91 சதவிகிதம் பேர் நீதிமன்றங்களை அணுகவே தயக்கம் காட்டுகிறார்கள் என்ற செய்திதான் அது. கூடவே இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நமது நாட்டின் நீதிமன்றங்களில் மூன்றரை கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், புதிதாகப் பதிவாகிற வழக்குகள் ஆண்டொன்றுக்கு 28 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.\n9 சதவிகித மக்கள் மட்டுமே நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட முற்படுகிற கட்டத்திலேயே இந்த நிலைமை என்றால், இன்னும் கூடுதலான மக்கள் பிரிவினர் நீதிமன்றங்களை அணுக முற்பட்டால், நிலைமை என்னவாகும் என்ற மருட்சியும் ஏற்படுகிறது.\nஒரு ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள், நிர்வாக இயந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்துமே மக���களின் நலன் கருதியே இயங்கக் கடமைப்பட்டவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். நம் நாட்டின் அரசியல் சட்டம் அதன் முகவுரையிலேயே சமூக – பொருளாதார – அரசியல் நீதி உத்தரவாதம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நல்கியிருக்கிறது. 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் உரிமை மட்டுமே மக்களுக்கு அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள நீதியை வழங்குவதாகிவிடாது. ஏற்றத்தாழ்வுகளும், சமூக அவலங்களும், ஒடுக்குமுறையும், நீடித்து நிலவுகின்ற இந்திய சமூகம் உண்மையான நீதியை மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.\nஇந்தப் பின்புலத்தில் நீதித்துறை இன்று எங்கே நிற்கிறது\nஎன்ற கேள்விகளுக்கான பதிலினைத் தேடினால், அது ஏமாற்றம் அளிப்பதாகவே அமைகிறது. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற சொல்லலங்காரம் நமது காதுகளில் ரீங்காரமிட்டாலும், இன்றைய நீதித்துறை அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் காலத்தே வழங்குகிற நிலையில் இல்லை. நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடருவது என்பது பெருஞ்செலவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இலவச சட்ட உதவி என்கிற ஏற்பாடு ஏட்டளவில் நிற்கிறதே தவிர, மக்கள் பயன்பாட்டுக்கு உதவுவதாக இல்லை.\nநீதித்துறையின் பல்வேறு அடுக்குகள், சிக்கல்கள் மிகுந்த நடைமுறைகள், வழக்குகள் கையாளப்படுகிற விதம் இவையாவுமே சாதாரண மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே ஓர் ஆழமான அகழியைத் தோற்றுவித்துள்ளன.\nபொதுவாகவே சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து மரபுகளையும், பாணிகளையும் அடியொற்றி அமைந்துள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் இதைக் காண முடியும். நமது நாட்டுச் சட்டங்களும், நீதிமன்ற நிர்வாகமும் இத்தகைய பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதானேலேயே அவற்றுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் இடையே இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற அங்கங்களைப் போலவே, நீதித்துறையிலும் காலாவதியாகிவிட்ட பழைய நடைமுறைகளைத் தொலைத்துக்கட்டி, இன்றைய காலச்சூழலுக்கேற்ப, சாமானியர்களும் எளிதில் அணுகக்கூடிய முறையில், வெளிப்படையான நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இன்றைய தேவை.\nநமது நாட���டின் சட்டங்கள் எளிமையாக்கப்படுவதும், அவற்றைச் செயல்படுத்தும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகப் பிரிவுகளின் நடவடிக்கைகளில் உரிய மாற்றங்களைக் கொணர்வதும் இன்றியமையாத முதல்படியாகும். இன்றைய சட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டனவா அல்லது வழக்கறிஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டனவா என்ற ஐயப்பாடே எழுகிறது. இதைக் களைவது அவசியமாகும்.\nநீதித்துறையில் இன்று நிலவுகிற வழக்குகள் தேக்கம்,\nஎதிர்கொள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையுடனான திட்டமிடல்,\nவழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேம்படுத்துதல்,\nகட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது புதிய தொழில்நுணுக்க வளர்ச்சிகளை நீதிமன்ற நிர்வாகத்திற்குப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவது\nஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nநீதித்துறை சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் முக்கிய இடம் பெறுவது, நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களது பொறுப்புணர்வு, நேர்மை, கடமையாற்றிடும் பண்புகள் சம்பந்தப்பட்டவையாகும். நீதித்துறையின் ஆரம்ப அடுக்குகளுக்கு நியமன ஏற்பாடு என்பது மாநில அளவிலான பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நடைபெறுகிறது. ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய உயரடுக்கு நீதிபதிகளின் நியமனம் இன்று அந்தந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே அமைவதற்கான ஒரு நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய கிளையின் ஒரு தீர்ப்பின் மூலம் உருவாக்கிவிட்டது.\nஇன்று பதவியில் இருப்பவர்களே, அந்தப் பதவிகளுக்கு அடுத்து வருபவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள் என்பது முறையான ஏற்பாடு ஆகுமா என்ற கேள்வி எழுவது இயல்பு.\nஅந்தக் குறிப்பிட்ட தீர்ப்புக்கூட 5க்கு 4 என்ற முறையில், நீதிபதிகள் கருத்து முரண்பட்டு ஒரு நூலிழைப் பெரும்பான்மையில் எடுக்கப்பட்ட முடிவாகும். “உலகமயம்’ பேசப்படும் இந்தக் காலக்கட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்த இத்தகைய நடைமுறை வேறு பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன் என்பது புரிந்துகொள்ள முடிவதில்லை.\nகுறித்த முடிவுகளை மேற்கொள்ள தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்; அதன் உறுப்பினர்களாக நீதி��்துறை, நிர்வாகத்துறை, நாடாளுமன்றம், வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மூலமாகச் செயல்படுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.\nஇன்றைய சமூகச் சூழலில் பல்வேறு நிலைகளில் நிலவுகிற ஊழல் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கான உதாரணங்கள் பல உண்டு. நீதித்துறையை ஊழலுக்கு அப்பாற்பட்டதாகச் செயல்பட வைப்பது ஒரு சவாலாகவே நிற்கிறது. ஊழல், அரசியல் தலையீடுகள், செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களின் குறுக்கீடுகள் போன்றவை பரவலாக இல்லாவிட்டாலும், நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாகவும், அதன் மீதான மக்களின் நம்பகத் தன்மையை ஊனப்படுத்துவதாகவும் அமைவது கவலையோடு பரிசீலிக்க வேண்டிய ஒன்று.\nஉச்ச நீதிமன்றம் நீதிபதிகளுக்கான ஒழுக்கக் கோட்பாடு ஒன்றைத் தானாகவே வரையறுத்துக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல முன்முயற்சி என்றபோதிலும், இதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை.\nமேலும் இதன்கீழ் நீதிபதிகள் அவர்களது சொத்து விவரங்களைத் தலைமை நீதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகிற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமை நீதிபதியே ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அதில் இடம்பெற்றுள்ளது. இதே உச்ச நீதிமன்றம்தான் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து விவரப் படிவத்தை வரையறுத்துத் தந்துள்ளது. அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.\nஇப்போது மத்திய அரசு பரிசீலிப்பதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவிலேயும் நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்டுவது நீதிமன்ற நிர்வாகத்தின் உள் – ஏற்பாடு என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளப்படுவதற்கே வகை செய்யப்படுவதாகப் பேசப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் நீதித்துறைக்குப் பொருந்தாது என்று வரம்பு கட்டி நிறுத்தப்பட்டுள்ளது.\nஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகள், நாடாளுமன்றம் – சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் தன் முடிவுக்கு உள்ளடக்குகிற எல்லையற்ற அதிகாரத்தைச் ச��லுத்துகிற நீதித்துறை, அதன் செயல்பாடுகள் குறித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டியதில்லை என்ற இன்றைய நிலைமை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல.\nநீதிமன்ற அவமதிப்பு என்பது ஒரு பெரும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்கள் நியாயமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது.\n“நீதித்துறையை அவதூறு செய்வது, நீதிமன்றங்களின் மதிப்பைக் குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது’ ஆகியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படும் என்று தற்போதுள்ள சட்டம் திருத்தப்படுவதும் அவசியமாகும்.\nமாநில ஆட்சி மொழிகள் உயர் நீதிமன்ற நிர்வாக மொழியாக அமைய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளை தென்மாநிலம் ஒன்றில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றளவும் ஏற்கப்படாத நிலை தொடருவது, பாமர மக்களுக்குப் பயன்படும்விதமாக நீதித்துறையின் செயல்பாடு அமைவதற்கு இடந்தராது. நீதித்துறை சீர்பெற்று விளங்க இந்த அம்சங்களும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும்.\nநீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை அறிவிக்க வகைசெய்யும் மசோதா, மாநிலங்களவையின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருசில மாற்றங்களுடன் இந்த மசோதா அவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார்.\nஅறிமுகக் கட்டத்திலேயே முடக்கப்பட்டுவிட்டிருக்கும் இந்த மசோதாவில் காணப்பட்ட சில பிரிவுகள் எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கூட்டணித் தரப்பில்கூட சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. மத்திய சட்ட அமைச்சருக்கேகூட அந்த மசோதாவில் முழுத் திருப்தி இருக்க வழியில்லை என்பது அவரது முந்தைய சில கருத்துகளிலிருந்து யூகிக்க முடிகிறது.\nஇப்போதைய நிலையில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பதாகவும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் கருத்து. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நீதிபதிகளின் சொத்துக் கணக்கை பொதுமக்���ள் கோர முடியாது என்பதில் நீதிபதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இந்த நிலையில், நீதிபதிகளையும் ஒரு சில அடிப்படை விஷயங்களில் வெளிப்படைத்தன்மை உடையவர்களாக்குவதுதான் இந்த மசோதாவின் உள்நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.\nஆனால், நீதிபதிகள் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-ன்படி, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதியிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற சட்ட நிர்பந்தம் ஏற்படுகிறது. அதேநேரத்தில், இந்த மசோதாவின் பிரிவு எண் 6-ன் படி, நீதிபதிகள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் காணப்படுகிறது.\nதலைமை நீதிபதியிடம் சொத்து விவரம் தரப்பட்டு, அது வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டமும் மசோதாவும் எதற்கு என்பதுதான் கேள்வி.\nசமீபகாலமாக, பல நீதிபதிகளின் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தங்களது வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பல நீதிபதிகள் இருக்கின்றனர் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவுகிறது.\nஇந்த நிலையில், ஆண்டுதோறும் நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு உள்படுத்தப்படுமானால், தவறுகள் தடுக்கப்படாவிட்டாலும், குறையுமே என்கிற எதிர்பார்ப்புத்தான், இப்படி ஒரு மசோதாவுக்கான அடிப்படை.\nதேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை வாக்காளர்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சியில் அப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களின் தகுதியை சீர்தூக்கி வாக்களிக்க முடியும் என்றும் தீர்ப்புகூறி, தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தது நீதித்துறைதான்.\nதேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு என்ன சட்டமோ அதுதானே நீதித்துறைக்கும் இருக்க வேண்டும் தனக்கொரு நீதி, அடுத்தவர்களுக்கு இன்னொரு நீதியென்று நீதித்துறையே சொல்வது நீதியாகுமா\nஇந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 19 (1) (அ)வின் படி ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை தரப்பட்டிருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் பல��ுறை உறுதியும் செய்திருக்கிறது. இந்த நிலையில் துணிவாக, நீதித்துறையிலும் சில வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று அரசும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு\nஇதனால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறுவது வாதமல்ல, வறட்டுப் பிடிவாதம்.\nஇப்படி ஒரு சர்ச்சைக்கு வழிகோலியதே நீதித்துறைதான். நமது நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் பார்வைக்கு உள்படுத்தி, தாங்கள் லஞ்ச ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்க வேண்டாமா எங்கள் சொத்துக் கணக்கை யாரும் கேள்வி கேட்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் அடம்பிடிப்பது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற கதையாக இருக்குமோ என்கிற தேவையில்லாத சந்தேகத்தை அல்லவா கிளப்பி இருக்கிறது.\nவெளிப்படைத் தன்மை என்பது மக்களாட்சியில் நீதித்துறை உள்பட ஆட்சியில் எல்லா பிரிவுகளுக்கும் இருந்தாக வேண்டும். நீதிபதிகளின் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-லிருந்து 6-வது பிரிவு அகற்றப்பட்டு, மக்கள் மன்றத்தின் முன் நீதிபதிகளும் தங்களது நேர்மையை நிரூபிக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.\nசமீபத்தில் சட்டக் கமிஷன் தலைவர் ஏ.ஆர். லெட்சுமணனின் புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருப்பதைப்போல, “மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும்’\nசொத்து விவரங்களை வெளியிட்டார் உயர் நீதிமன்ற நீதிபதி\nநீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடுவது தொடர்பான சர்ச்சை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nநீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை தாங்களாகவே முன்வந்து வெளியிட வேண்டும் என நாடு முழுவதும் 600 நீதிபதிகளுக்கு வழக்கறிஞரும், சமூக நல ஊழியருமான பிரசாந்த் பூஷண் கடந்த ஜனவரியில் கடிதம் எழுதினார்.\nஅவரது கடிதத்துக்கு நீதிபதி கே.கண்ணன் மட்டுமே பதிலளித்துள்ளார். தனது பெயரில் ரூ.1.03 லட்சம் வங்கி இருப்பில் உள்ளதாகவும், ரூ.3.87 லட்சத்தை முதலீடு செய்துள்ளதாகவும், தனது மனைவி பெயரில் ரூ.10.59 லட்சம் வங்கி இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇப் பிரச்னை குறித்து தனது இணையதளத்தில் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளதாவது:\nநீதித் துறை சரியாக செயல்படுவதற்கு நீதித் துறைக்கு உள்ளேயே வழிவகை காண வேண்டும். நீதித் துறையில் ஊழலை ஒழிக்க தற்போதுள்ள முறைகள் பயன் அளிக்கவில்லை எனில், நீதிபதிகளை நியமிக்கவும், நீக்கவும் புதிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nநீதிபதிகள் சொத்து விவரங்களை அறிவிக்கலாம் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க விரும்பினால் யாரும் தடுக்கப் போவதில்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என சட்டம் இயற்றப்படவில்லை எனில், அது தொடர்பாக நீதிபதிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும்.\nநீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என 1997-ல் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கொண்டு வந்த தீர்மானத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பின்பற்றி வருகின்றனர். சில உயர் நீதிமன்றங்கள் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.\nநீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்ற தொனியில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்ததாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.சைலேந்திர குமார் ஒரு கட்டுரையில் குற்றம்சாட்டியிருந்தார்.\nஅதற்கு மேற்கண்டவாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.\nஎப்போது ஒரு பிரச்னை ஆட்சியாளர்களை அலட்டுகிறதோ, சிந்திக்க வைக்கிறதோ அப்போதே அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு விரைவிலேயே ஏற்படும் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் கலந்துகொண்ட முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் அனைவரும் ஒத்த கருத்தினராக இருந்து கவலை தெரிவித்த விஷயம் தீர்ப்புக்காகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.\nஜூன் 30, 2009 நிலவரப்படி,\nஉச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்��ிக்கை மட்டும் 52,592.\nபல்வேறு உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 40,17,596.\nமாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளோ ஏறத்தாழ மூன்று கோடி.\nஇந்தப் புள்ளிவிவரங்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே வழங்கி இருக்கிறார். பிரதமரும் தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த அளவுக்கு வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு என்ன காரணம் உச்ச நீதிமன்றக் குறிப்புப்படி, தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து\nஒரு வருடத்தில் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்வதற்கு 1,500 உயர் நீதிமன்ற நீதிபதிகளும்,\n23,000 கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் தேவை.\nஉயர் நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 280 நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள்.\nமுதலில் நீதிபதிகளுக்கான பணி இடங்கள் முறையாகவும் விரைவாகவும் நிரப்பப்பட வேண்டும்.\nஇப்போது உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க நியமிக்கலாமே.\nசமீபத்தில், சென்னையில் சட்ட அமைச்சர் முன்னிலையில் “மெகா லோக் அதாலத்’ என்ற பெயரில் ஒரே நாளில் 15,650 வழக்குகளைப் பைசல் பண்ண முடிந்திருக்கிறதே\nஇதேபோல போர்க்கால அடிப்படையில் எல்லா நீதிமன்றங்களிலும் வழக்குகள் பைசல் செய்யப்படுவதில் என்ன தடை இருக்க முடியும்\nதேவையில்லாமல், காலனி காலத்திய நீதிபதிகளின் பாணியில் அளவுக்கு அதிகமான விடுமுறைகளை இப்போதும் நமது நீதிபதிகள் அனுபவித்துக் கொண்டிருப்பதே தார்மிகக் குற்றம். இத்தனை வழக்குகள் தேங்கிக் கிடக்கும்போது, பொறுப்புணர்வுடன் விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு வழக்குகளைப் பைசல் செய்ய வேண்டும் என்கிற அக்கறை நீதிபதிகளுக்கும், நமது வழக்கறிஞர்களுக்கும் ஏன் வருவதில்லை\nபண்டைக் காலங்களில் கிராமப் பஞ்சாயத்துகள் இருந்தன. ஊர்ப் பெரியவர்கள் கூடித் தீர்ப்பளித்தனர். அதே பாணியில் மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கிராம் நியாயாலய மசோதா வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அரசு நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு அளித்து, நீதிமன்றச் செயல்பாடுகளை நவீனப்படுத்த உதவ வேண்டும். நீதிமன்ற ஆவணங்கள் கணிப்பொறியின் உதவியுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஇன்றைய நிலையில், இந்தியாவில் வழக்கு விசாரணைக்கான சராசரி கால அளவு என்ன தெரியுமா\nஇதை மூன்று ஆண்டுகளாகக் குறைக்க முயற்சிப்பதாகச் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.\nஅதுபோல, கொலைக் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பளிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக அந்த மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.\nஉதாரணமாக, தில்லியில் மட்டும் ஆண்டொன்றுக்கு 380 கொலைகள் நடப்பதாகவும், ஆனால் சுமார் 250 வழக்குகளைத்தான் பைசல் செய்ய முடிகிறது என்றும் கவலை தெரிவித்தனர்.\nஇதே நிலைமைதான் ஏனைய மாநிலங்களிலும். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.\nஇந்தியச் சிறைச்சாலைகளில் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கிறது.\nஇந்தியாவில் உள்ள சுமார் 1,500 சிறைச்சாலைகளில் இரண்டரை லட்சம் கைதிகளைப் பாதுகாப்பதற்கான வசதிகள்தான் உள்ளன.\nஆனால் சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையோ மூன்றரை லட்சத்துக்கும் அதிகம்.\nஇதில் 70 சதவிகிதம் கைதிகள் விசாரணைக் கைதிகள். அதாவது, இவர்கள் குற்றம் செய்தார்களா என்பதுகூட நிரூபிக்கப்படாமல், சிறையில் காலத்தைக் கழிப்பவர்கள்.\nஇதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா இந்த விசாரணைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர், சிறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் பலர் தண்டிக்கப்பட்டால்கூட ஒரு சில நாள் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் தீர்ப்பு எழுதப்படாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல் மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிரபராதிகளின் அவலம் எழுத்தில் எழுதி மாளாது.\nஉச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை, இதுபோன்ற விசாரணைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடும்படி அறிவுறுத்தியும், காவல்துறையினரும் கீழமை நீதிமன்றங்களும் அதை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.\nவிசாரணைக் கைதிகள் என்கிற பெயரில் மூன்று மாதத்திற்கும் அதிகமாக, சிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட யாரையும் சிறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று கருதப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.\nபிரதமரையும் உச்ச நீதிமன்றத் தல��மை நீதிபதியையும் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் சிந்திக்க வைக்கும் பிரச்னையாக இது மாறினால் மட்டும்தான் இதற்குத் தீர்வு ஏற்படும்.\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nமனுசங்கடா – தமிழ் சினிமா: வணிகமும் விருதுப் படமும்\nஜோசியம் – ஜோலி – சீலம்\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nகலைஞர் கவிதை - பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nமணிரத்னம் + கமல் + பாலகுமாரன்: “நாயகன்”\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nகீழ்வெண்மணி – மணா இல் மனுசங்கடா – தம…\nஆனையடியினில் அரும்பாவைகள் (சிற… இல் #96 Movie – 10…\nபாரதிராஜா படங்கள் இல் gsmnj (@gancvp)\nகாலா என்னும் ராமர் –… இல் Pandian Ramaiah\nRT @chenthil_nathan: Tamilvu site is back. தமிழிணையம் மின்னூலகம் சுட்டியில் பழைய இதழ்களும் தரவிறக்கிக் கொள்ள முடியும். சி.சு.செல்லப்பாவின்… 1 day ago\nRT @tskrishnan: கண்ணிலாக் குழந்தைகள்போல்-பிறர் காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார் நண்ணிய பெருங்கலை கள் – பத்து நாலா யிரங் கோடி நயந்துநின்… 3 days ago\nமாதவன்-அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇருவேறு உலகம் – 124\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப ��ற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:41:06Z", "digest": "sha1:4THVJ7L5EOALOIDLQBZFEQDUQHAV36TY", "length": 6392, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணைய நீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது காரத்தன்மையுள்ளது (ph 7 முதல் 8). கணைய நீரின் என்சைம்களாக டிரிப்சின், கைமோடி ரிப்சின் உள்ளன. இவை இரண்டும் டிரிப்சினோஜன், கைமோடிரிப்சினோஜன் எனும் நிலையில் சுரக்கப்படும். இவற்றை என்டிரோகைனேஸ் எனும் சிறுகுடல் நீரில் உள்ள பொருள் இயங்கும் நிலையிலுள்ள டிரிப்சின், கைமோடிரிப்சினாக மாற்றுகிறது. மேலும் கணைய நீரில் அமிலேஸ், லைப்பேஸ் (ஸ்டியாப்சின்) கார்பாக்சி பெப்டிடேஸ், நியூக்ளியேஸ் போன்ற என்சைம்களும் உள்ளன. அமிலேஸ் நொதி ஸ்டார்ச்சினை மால்ட்டோசாக பகுக்கும். டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ், நொதிகள், புரோட்டீன்களைச் செரிக்கும் புரோட்டியேசுகளாகும். இவை பா-பெப்டைடுகளை பெப்டோன்கள், சிறிய பெப்டைடுகள், அமினோ அமிலங்களாகச் சிதைவுறச் செய்கின்றன. லைப்பேஸ், கொழுப்பின் டிரைகிளிசரைடுகளை கொழுப்பு அமிலம், கிளிசராலாகப் பிரிக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/india-s-mysteries-sheena-bora-murder-case-019362.html", "date_download": "2019-02-21T14:02:41Z", "digest": "sha1:EZ7WAQ2HOJS7GRW42IWUYGQJEYDA5LQ7", "length": 21925, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "மூன்றாம் கணவரின், முதல் மனைவி மகனை காதலித்த சொந்த மகளை கொன்ற தாய் - India's Mysteries! | India's Mysteries - Sheena Bora Murder Case! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச பு���ைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nமூன்றாம் கணவரின், முதல் மனைவி மகனை காதலித்த சொந்த மகளை கொன்ற தாய் - India's Mysteries\nவருடங்கள் ஓடினாலும் சில வழக்குகளும் அதை சுற்றி பின்னப்பட்டிருந்த மர்மங்களும் என்றும் மறக்க முடியாதவை.\nசில முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகளை சுற்றி நடந்த கொலைகளும், அதன் பின்னணியில் போலீஸ் விசாரணையின் போது தெரியவந்த திடுக்கிடும் உண்மைகளும் இந்தியாவை திணறடித்தன.\nஐ.என்.எக்ஸ் என்ற தனியார் ஊடக நிறுவனத்தை தனது மூன்றாம் கணவருடன் துவங்கினார் இந்தியாவின் டாப் 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திராணி.\nஇவரது மூன்றாம் கணவரின், முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுலும், இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த மூத்த மகளான ஷீனா போராவும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திராணி, தன் பேச்சை கேட்காத மகளை கொடூரமாக கொன்றார்.\n2012ல் துவங்கிய இந்த வழக்கு, 2015ல் திருப்புமுனை கண்டது... இன்று வரை இந்த வழக்கு ஒரு முடிவில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅசாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் பிறந்து வளர்ந்தவர் இந்திராணி. இவருக்கு திருமணம் ஆகுமுன்னரே இரண்டு குழந்தைகள் பிறந்தன என்று கூறப்படுகிறது. இதில் மூத்த மகள் ஷீனா போரா. இளைய மகள் மிகைல் போரா. இந்திராணியின் முதல் கணவர் யார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.\nபின்னர் இந்திராணி சஞ்சீவ் கண்ணா என்பவரை இரண்டாவதாகவும், பீட்டர் முகர்ஜி என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்துக் கொண்டார்.\nஇந்திராணியின் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி ஒரு தனியார் தொலைக்காட்சி தலைமை செயல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்திராணியும், பீட்டரும் 1996ல் ஊடக நிறுவனம் தொடங்கினார்கள். இவர்கள் இருவருக்���ும் 2002ல் திருமணம் நடந்தது.\nஇந்திராணி தனியார் ஊடக நிறுவனம் துவங்கிய சில வருடங்களிலேயே இந்தியாவின் டாப் 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.\nபீட்டருடன் திருமணமான பிறகு தனது மகள்கள் ஷீனா மற்றும் மிகைல் மற்றும் உடன் பிறந்தவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் இந்திராணி. ஆனால், அப்போது ஷீனாவை தனது மகள் என்று வெளியுலகுக்கு காண்பித்துக் கொள்ளாமல், சகோதரி என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார் இந்திராணி.அப்போது தான் பீட்டரின் முதல் மனைவியின் மகன் ராகுலுக்கும், இந்திராணியின் முதல் கணவர் மூலமாக பிறந்த ஷீனா போராவுக்கும் காதல் மலர்ந்தது.\nஅண்ணன், தங்கை உறவில் உள்ள இவர்களது காதலுக்கு குடும்பத்தார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திடீரென ஒரு நாள் ஷீனா காணாமல் போனார். ஆனால், இதை மறைத்து இந்திராணி உறவினர்களிடம் ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறிவிட்டார்.\nஷீனா காணாமல் போய் ஓரிரு வருடங்கள் கழித்து, போலீஸுக்கு ஒரு பெயர் தெரியாத நபரிடம் இருந்து அழைத்து வந்தது. அதில், இந்திராணி தனது மகள் ஷீனாவை உயிருடன் எரித்துக் கொலை செய்து விட்டார் என்று ஒரு நபர் கூறியிருந்தார்.\nஇந்த மர்மமான போன் காலுக்கு பிறகு, போலீஸ் இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் மற்றும் ஓட்டுனர் ஷியாம் போன்றவர்களை கண்காணிக்க துவங்கினார்கள்.\nஇரகசியமாக போலீஸ் கண்காணித்து வந்த போதுதான் இந்திராணி தனது ஓட்டுனர் மற்றும் முன்னாள் கணவருடன் சேர்ந்து தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் 2015 ஆகஸ்ட் மாதம் தெரியவந்தது. பிறகு, அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.\n2012 ஏப்ரல் மாதம் 24ம் தேதி, ஷீனாவை பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகன் ராகுல் மும்பையில் இருந்த தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ராகுல் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, ஷீனாவுக்கு தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, மயக்கமடைய செய்துள்ளார் இந்திராணி.\nஷீனா மயங்கிய பிறகு, அவரை இரண்டாவது கணவர் சஞ்சீவ் மற்றும் ஓட்டுனர் ஷியாம் உதவியுடன் காரில் தூக்கி போட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து, பிறகு அவரது உடலை தீ மூட்டி எரித்துள்ளனர்.\nஷீனாவை காதலித்ததாக கூறும் ராகுல், அவர் அமெரிக்கா சென்றவுடன் தேடவில்லையா இந்திராணிக்கு ஏற்கனவே குழந்தைகள் இருப்பது பீ��்டருக்கு முன்னாரே தெரியாதா இந்திராணிக்கு ஏற்கனவே குழந்தைகள் இருப்பது பீட்டருக்கு முன்னாரே தெரியாதா இது கௌரவ கொலையா அல்ல தொழில் சார்ந்த பணப் பிரச்சனை காரணமாக நடந்த கொலையா என்று மர்மங்களும், கேள்விகளும் எழுந்தன.\nசென்ற வருடம்... இந்திராணி சிறப்பு நீதி மன்றத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்தது தனது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி தான் என்றும். அவர் தான் குற்றவாளி என்றும் கூறியிருந்தார். ஆனால், பீட்டர் முகர்ஜி தாக்கல் செய்த மனுவில், தனது குற்றத்தை மறைக்க, என் மீது அபாண்டமாக அவதூர் கிளப்பும் வகையில் இந்திராணி போலி புகார் அளிக்கிறார் என்று பீட்டர் பதில் அளித்திருந்தார்.\nஉபேந்திர குமார் மற்றும் துகா ராணி போரா என்ற தம்பதியனருக்கு மகளாக பிறந்தவர் தான் இந்த இந்திராணி. முதலில் பொறி போரா என்ற பெயரிடப்பட்டுள்ளார். பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கும் உள்ளூரில் வசித்து வந்த பூசாரி மகனுக்கும் உறவு ஏற்பட்டு, ஊரைவிட்டு ஓடியதாக தகவல்கள் கூறுகின்றன.\nபின்னர் பொறி போரா என்கிற இந்திராணியை மீண்டும் அழைத்து வந்துவிட்டனர்.\n1987ல் 12வது படித்துக் கொண்டிருந்த போதுதான், விண்ணு பிரசாத் என்பவர் மீது காதல்வயப்பட்டுள்ளார் இந்திராணி. ஆனால், ஒரு சில மாதங்களில் இவர்களது காதல் முடிவுக்கு வந்துவிட்டது.\nபள்ளிப்படிப்பு முடித்து, கல்லூரி பயில சில்லாங் சென்றுள்ளார் இந்திராணி. எங்கே 1988ல் சித்தார்த் தாஸ் என்பவருடன் திருமணம் செய்யாமலேயே உறவில் இருந்துள்ளார் இந்திராணி. அப்போது தான் 1989ல் ஷீனா போரா பிறந்துள்ளார். பிறகு அடுத்த வருடமே மிகைல் போராவும் பிறந்துள்ளார்.\nபிறகு, சித்தார்த் தாஸை பிரிந்த இந்திராணி, சஞ்சீவி இரண்டாவது கணவராக ஏற்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இதன் பிறகு சஞ்சீவி விவாகரத்து செய்து மூன்றாவது கணவராக பீட்டரை மணக்கிறார்.\n2006ம் ஆண்டு தான் ஷீனாவை மும்பைக்கு அழைத்து வந்து கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறார் இந்திராணி.\n2015ம் ஆண்டு, ஷீனாவின் கொலை வழக்கில் கைதான பிறகு, ஷீனா இந்திராணியின் சகோதரி அல்ல, சொந்த மகள் என்ற தகவல் வெளியாகின.\nஇந்த மர்மமான கொலை வழக்கு இந்தியாவின் குற்ற வழக்கு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: india pulse facts இந்தியா சுவாரஸ்யங்கள் உண்மைகள்\nFeb 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/pm-modi-gives-solution-for-kids-getting-engrossed-in-video-games.html", "date_download": "2019-02-21T14:16:58Z", "digest": "sha1:S7NMDZMDIAPWM6NLAHOFTOIOENTQ5YL2", "length": 8933, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "PM modi gives solution for kids getting engrossed in video games | தமிழ் News", "raw_content": "\n'என்ன.. பய பப்ஜி விளையாடுறானா’.. சிரிக்கவைத்த மோடி.. தெறிக்கவிடும் பதில்\nபப்ஜி விளையாடும் குழந்தைகளை அதில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ள பதில் இணையத்தில் சக்கை போடுபோட்டு வைரலாகி வருகிறது.\nPariksha Pe Charcha என்கிற பெயரில் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை மோட்டிவேட் செய்து பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆங்காங்கே மத்திய அரசின் சார்பில் கல்வி அதிகாரிகள் பலரும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில் டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்தும் மற்றும் சவூதி அரேபியா, ரஷ்யா, ஈரான், நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சுமார் 2000 மாணவர்கள் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடினர். மாணவர்கள் மட்டுமல்லாது மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, மாணவர்களை வழிநடத்துவது உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி உரையாடினர்.\nஅதில் ஒரு பெண்மணி ஒரு மாணவரின் பெற்றோர் என்கிற முறையில் பிரதமர் மோடியிடம் பேச அனுமதி கேட்டார். அப்போது அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது அந்த பெண்மணி, தன் மகன் நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டுகளை ஸ்மார்ட்போன்களில் விளையாடிக் கொண்டே இருப்பதால் அவனால் பாடத்தில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்த முடிவதில்லை. சொன்னாலும் கேட்பதில்லை. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய என்று கேட்டதற்கு, இதற்கு மோடி, ‘அப்படி என்�� விளையாடுகிறான் என்று கேட்டதற்கு, இதற்கு மோடி, ‘அப்படி என்ன விளையாடுகிறான் பப்ஜி கேமா’என்று கேட்டதுமே அரங்கம் அதிர அனைவரும் சிரித்துள்ளனர்.\nஇதனை அடுத்து இதற்கு பதில் கூறும் விதமாக, நம் குழந்தைகள் டெக்னாலஜிக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என எண்ணி, அவர்களை அவற்றிடம் விலக்கி வைக்கும்போது அவர்களை இந்த உலகத்தின் மாற்றங்களில் இருந்து தள்ளிவைப்பதாக அர்த்தம். என்னதான் டெக்னாலஜி வந்தாலும், குழந்தைகள் அவற்றை எதற்கு அல்லது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து நண்பராக உரையாடினால் அவர்களும் தயக்கமில்லாமல் உங்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். டெக்னாலஜிக்கு அடிமையாவதில் இருந்து தவிர்க்க, அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். கட்டுப்படுத்தாதீர்கள் என்று கூறினார்.\nமேலும், கூடுதலாக, ‘இப்போது நான் பேசும்போது கூட பலர் என்னை கவனித்துக்கொண்டும் சிலர் நான் பேசுவதை நண்பர்களுக்கு அப்டேட் செய்துகொண்டும் இருக்கின்றனர்’ என்று கூறினார்.\n‘இந்து பெண்ணை தொடுபவர்கள் கையை இப்படி செய்யுங்கள்’.. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை\n 2 ஆயிரத்து 100 கோடியா'.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு\n'அதை நிரூபிச்சா, பாஜகவில் சேர்ந்து மோசமான தண்டனைய அனுபவிக்கிறேன்’..உதய்நிதி\n‘43 வருஷ நண்பர்.. ஆனால் ஒருநாளும் அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை’\n‘சர்ச்சைக்குரிய ஓவியங்களால் பரபரப்பு’.. மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி\n'வெளியானது 100 ரூபாய் நாணயம்'...பிரதமர் மோடி வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ar-murugadoss-talk-about-ajith/", "date_download": "2019-02-21T13:50:59Z", "digest": "sha1:FSRKHBLIN6E6ISBD5QETFCXL5NRGVSRV", "length": 6047, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் சாருக்கு தான் பெயர் கிடைத்தது, எனக்கு கிடைக்கவே இல்லை- முருகதாஸ் ஓபன் டாக் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித் சாருக்கு தான் பெயர் கிடைத்தது, எனக்கு கிடைக்கவே இல்லை- முருகதாஸ் ஓபன் டாக்\nஅஜித் சாருக்கு தான் பெயர் கிடைத்தது, எனக்கு கிடைக்கவே இல்லை- முருகதாஸ் ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் பலரும் விரும்பும் கூட்டணி அஜித்-முருகதாஸ். இவர்கள் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது.\nஇந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் தீனா படம் குறித்து மனம் திறந்துள்ளார். இதில் ‘தீனா படம் எடுத்து வெளியிட்ட பிறகு அஜித் சாருக்கு மட்டும் தான் பெயர் கிடைத்தது.\nஎனக்கு சுத்தமாக பெயர் கிடைக்கவில்லை, பிறகு ரமணாவில் தான் ஹீரோவை தாண்டி என் பெயர் மக்களுக்கு தெரிந்தது’ என கூறியுள்ளார்.\nRelated Topics:அஜித், ஏ.ஆர். முருகதாஸ்\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/28/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-1139341.html", "date_download": "2019-02-21T13:58:53Z", "digest": "sha1:HEA2AB6EMT6FQNKKAK42L2UCURBI6GNT", "length": 6885, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "லாரி ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nலாரி ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது\nBy சாத்தான்குளம் | Published on : 28th June 2015 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாசரேத்தில் லாரி ஓட்டுநரைத் தாக்கியதாக இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nநாசரேத் சாமுவேல் தெருவைச் சேர்ந்த சார்லஸ் கோயில்பிள்ளை மகன் ஆரோன் இம்மானுவேல் (28). லாரி ஓட்டுநரான இவர், தனது நண்பர்கள் முதலைமொழியைச் சேர்ந்த பீ. அருள் ராஜேந்திரன் (25), ப. ரமேஷ் (30) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள மதுக்கடையில் மது அருந்த சென்றனராம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலை உடைத்து ஆரோனை ரமேஷ் குத்தினராம். இதில் பலத்த காயம் அடைந்த ஆரோன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாசரேத் சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கேஸ்வரன் வழக்குப் பதிந்து அருள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2010/12/blog-post_3435.html", "date_download": "2019-02-21T14:18:21Z", "digest": "sha1:OVYHCHESZQDRNP6INBTMCUAU7U4WQQUN", "length": 46402, "nlines": 177, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...\nராகுல் காந்தியை வளர்ந்து வருகின்ற இளம் தலைவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சிலர் நம்பிக்கொண்டிருந்தார்கள் தேசிய நதிநீர் இனைப்புத் திட்டத்திலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சியிலும் அவருக்கு ஒரளவு அரசியல் விழிப்புணர்வு இருப்பது போல ஒரு தோற்றமும் கூட தென்பட்டது\nஆனால் அவரின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் திருப்திகரமாக இல்லை என்பதை விட கேலிக்குறியதாக இருக்கிறது என்ற�� சொல்லலாம்\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு இந்து பயங்கரவாதம் அச்சுருத்தலாக இருக்கிறது என்பதை விட லஷ்கரிய பயங்கரத்தை விட அதிக தாக்கம் தரக்கூடியது என்கிறார் இந்தக் கூற்று வரலாற்று விழிப்புணர்வு இல்லாதது சிறுபிள்ளைத்தனமானது\nஇந்தியச் சரித்திரம் அவருக்குத் தெரிந்திருந்தால் இப்படிப் பட்டக் கருத்துக்களை கூறியிருக்க மாட்டார் காஷ்மீரில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது யாரால் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை\nபரூக் அப்துல்லா இந்திரா காந்தியின் முறைகேடான தேர்தல் தில்லுமுல்லுக்கள் தான் அப்பாவி காஷ்மீர் மக்களை பாக்கிஸ்தான் கைபாவைகளாக ஆக்கியது இன்று வரை அந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சத்தம் ஓயாமல் இருப்பதற்கும் வெளிநாட்டுச் சக்திகள் தொடர் ஊடுருவல் நடத்துவதற்கும் காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம்\nபஞ்சாபில் பிந்திரன்வாலேயை சிரோன்மணி பிரபந்த கமிட்டிக்கும் அகாலித்தளத்திற்கும் எதிராக கொம்பு சீவி விட்டதும் காங்கிரஸ்தான் அதன்பிறகு காலிஸ்த்தான் தீவிரவாதமாக அது உருவானதும் பல்லாயிரம் அப்பாவி சீக்கிய மக்கள் உயிர் உடமைகளை இழந்ததும் காங்கிரசின் அதிகார வேட்டையால்தான்\nஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலங்களில் நக்சல் தீவிரவாதம் உருவானதற்கும் இன்றும் பல்கி பெறுகி வருவதற்கும் முழுப்பொருப்பாளி காங்கிரஸ்தான்\nஒருகாலத்தில் உத்திரபிரதேசத்தில் கொடிகட்டிப் பறந்த சம்பல் கொள்ளைக்காரர்களின் அதிகாரப் பீடமே காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்தான்\nஇலங்கை மக்களின் சுதந்திரப் போராட்டத்தை தங்களது சொந்த கௌரவப் பிரச்சினையாய் பார்த்து போராளிக்குழுக்களை திசைமாற வைத்ததும் இன்று சிங்கள அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பயங்கரவாதச் செயலுக்கு ஊக்கம் வழங்கி வருவதும் காங்கிரஸ்தான்\nஅருணாச்சல பிரதேசம் நாகலாந்த் மணிப்பூர் போன்ற பகுதிகளில் பழங்குடி மக்களை ஆயுதபாணிகளாக்கி வருவதும் காங்கிரஸ் தான்\nபங்களாதேஷ் நாட்டிலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஊடுருவலையும் சீனாவில் எல்லை தாண்டும் அத்துமீறலையும் கட்டுப்படுத்த முறைப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி நிற்பது கூட ஒருவித பயங்கரவாச் செயல்தான்\nஇன்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத��்தின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதை அற்ப ஓட்டுச்சீட்டுக்காக மௌனமாக கண்டும் காணாமல் இருப்பது தேசப்பற்று செயலா\nநிச்சயம் இல்லை காங்கிரசின் பல்வேறு பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையில் அதுவும் ஒன்றுதான் \nஓபராய் ஓட்டலை தாக்கியதும் பாராளும் மன்றத்திற்குள் ஆயுத தாக்குதல் நடத்தியதும் நாட்டில் மும்பை உட்பட பலபகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்தியதும் கந்தகாருக்கு விமானத்தை கடத்தியதும் காஷ்மீரில் தினம் தினம் பாதுகாப்பு படையினரோடு ஆயுதத்தாக்குதல் நடத்துவதும் யார் என்பது ராகுல் காந்திக்குத் தெரியாதா\nஅல்லது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறாரா அப்படி அவசியமில்லை என்று அவர் நினைத்தாரானால் அவரே பயங்கரவாதச் செயலுக்கு மூலவித்தாவார்\nமேலும் இந்த காலகட்டத்தில் இப்படி இவர் சொன்னதாக ஊடகங்கள் செய்தி பரப்புவதில் வேறொறு சூட்சியும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை\nநாடு முழுவதும் 2ஜி அலைக்கற்றை ஊழலை ஒருவித கொதிப்புடனே பார்த்து வருகிறார்கள் இந்த ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் அந்த கட்சியின் தலைமை மேல் பலத்த சந்தேகத்தை உருவாக்கி வருகிறது\nஇந்த இழிநிலையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் எதிர் கட்சிகளை வாதப்பிரதி வாதங்களில் தள்ளவும் திட்டமிட்டு நடை பெறும் சதியாகவும் இருக்கலாம்\nகாரணம் காங்கிரஸ் வாலாக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள்\nமேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்\nசோனியாவும் ராகுலும் அடிபடையில் இந்தியர்களே அல்ல. அவர்களால் இப்படித்தான் பேசமுடியும்.\nஅவர்களை இன்னமும் வரட்டாமல் இந்நாட்டில் வாழ விட்டு வைத்ததே தவறு. இதை வரும் காலம் உணர்த்தும்.\nராகுல் சரியான அரைவேக்காடு அடிமுண்டம் என்று மீண்டும் ஒரு முறை தன்னை வெளிபடுத்தியிருக்கிறார். சரி லூசுல விடுங்க அரைக்கால் இந்தியனான அவருக்கு வேறு எப்படி யோசிக்க தோணும்.\nதப்புத் தான் காங்கிரஸ் செய்வது தப்புத் தாங்க அதுனால ராகுல் காந்தியும், சோனியாவும் இந்தியர் இல்லைனு சொல்ல முடியுமா அதுனால ராகுல் காந்தியும், சோனியாவும் இந்தியர் இல்லைனு சொல்ல முடியுமா அது தப்பு அப்படி பார்த்தால் அத்வானியும் கூட இந்தியர் இல்லையே ராகுல் திறமையான ஒரு அரசியல் வாதி இல்லை ராகுல் திறமையான ஒரு அரசியல் வாதி இல்லை ராகுலை விட தயாநிதி மாறன் efficient எனத் தோன்றுகிறது \nஇஸ்லாமிய தீவிரவாதம் உருவாகக் காரணம் அமெரிக்காவின் பெட்ரோல் வெறி.\nஇந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் துவங்கியது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான். ஆர்.எஸ்.எஸ் காந்தி போன்றோரைக் கொன்றது பயங்கரவாதம் இல்லை,உலக சமாதானம்.\nஇசுலாமிய தீவிரவாத்தல் இந்தியாவின் இழப்பு பல்லாயிரம் உயிர்கள் அதற்கு பதில் சொல்லுங்கு ராகுல்\nஇத்தாலிய கிறிஸ்துவ பெண்ணான சோனியாவுக்கு பிறந்த ராகுல் காந்திக்கு இந்திய கலாச்சாரம்,பண்பாடு,மொழி,மதம் பற்றி என்ன தெரியும்,இந்து மதம் அகிம்ஸையை போதிப்பது,எந்த உண்மையான இந்துவும் பிற மதங்களையும் மதிப்பான்.ராகுல் காந்தி ஒரு முட்டாள்,இத்தகைய முட்டாளிடம் நாட்டை ஒப்படைத்தால் அது நம் சுதந்திர போராட்ட தியாகிகளை கேவலப்படுத்துவதாகும்,போராடி பெற்ற சுதந்திரத்தை மீண்டும் அந்நியருக்கு நாம் அடகு வைக்கவேண்டுமா காங்கிரஸ் தான் இன்று தீவிரவாதத்தை அதரிக்கிறது,ஈழத்தில் இராணுவ உதவி செய்து ஈழத்தமிழர்களை கொன்றது\nகந்தகாருக்கு விமானத்தை கடத்தியதும் காஷ்மீரில் தினம் தினம் பாதுகாப்பு படையினரோடு ஆயுதத்தாக்குதல் நடத்துவதும் யார் என்பது ராகுல் காந்திக்குத் தெரியாதா //\n தீவிரவாதிகளுக்கு பயந்து நடுங்கி அவர்கள் காலை நக்கிக் கொண்டே கந்தகாருக்கு ராஜ மரியாதையுடன் விட்டு வந்த காவிக் கோழைகளையும் கூட அவருக்குத் தெரியுமே.\nநேருவுக்கும், இந்திராவுக்கும் மரியாதையை கொடுத்து, உன்னையும் உன் கிறிஸ்தவ தாயையும் இந்தியாவுக்குள் விட்டதுதான் தப்பு. இந்திராவுக்கே பிடிக்காத மருமகள் சோனியா...... ராஜீவ் இறந்ததால் அனுதாபத்தில் வந்த பாவிகள்\nஅமெரிக்கா போனற மேலைநாடுகளிடம் அதாவது கிறஸ்தவ நாடுகளிடம் நமது தேசத்தை காட்டிக்கொடுக்கும் இவர்களை (இத்தாலிய சோனியா மற்றும அவரது செல்ல மகன் ராவுல் வின்சி வழி நடத்தும் காங்கிரஸை)கிறிஸ்தவ தீவிரவாதம் என நீங்கள் அழையுங்கள். அது தான் இதற்க சரியான பதிலாக இருக்கும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/12/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/29004/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:05:15Z", "digest": "sha1:QYDK45LOMCL6OE7CMV4FWKHAT3VBHNL5", "length": 17308, "nlines": 229, "source_domain": "thinakaran.lk", "title": "விற்கப்படும் குழந்தைகள்! | தினகரன்", "raw_content": "\nநாற்பது ஆண்டு கால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல்களால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தான் மக்கள், இப்போது வரலாறு காணாத வரட்சியால் உணவின்றித் தவிக்கிறார்கள். பசியின் கொடூரக் கரங்கள் அங்கே குழந்தைகளைக் கூடச் சந்தையில் விற்க வைத்திருக்கின்றன.\nஆறு வயது பெண் குழந்தை அவள். அவளின் தாய், தன் குழந்தையை இன்னொருவரிடம் ஒப்படைக்கிறார். அழுது கொண்டே தாயைப் பிரிந்து செல்கிறது அந்தக் குழந்தை. அவளின் தாயும் அழுது கொண்டே அவளை வழியனுப்பி வைக்கிறார். இனி, அழுது புரண்டாலும் அக்குழந்தை தன் அம்மாவைப் பார்க்க முடியாது, தாம் இன்னொருவருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டோம் என்பது அந்தக் குழந்தைக்குத் தெரியாது.\nகடைச்சரக்கு போல விற்கப்பட்ட அந்தக் குழந்தையின் பெயர் அஹிலா. அஹிலாவின் தாய் மமரீன், ஆப்கானிஸ்தானின் ஹெரத் நகரத்துக்கு அருகேயுள்ள ஓர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தவர் அப்பெண்.\n“என் கணவர், பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். உதவி கிடைக்கும் என்று நம்பி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வந்தேன். இங்கும் உதவி கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு உண்ண உணவில்லை. வேறுவழியில்லாமல் எனது குழந்தையை விற்று விட்டேன்” என்று மமரீன் அளித்த பேட்டி அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. மமரீனின் இந்த வார்த்தைகள், உலகையே உலுக்கியிருக்கின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கை அச்சு ஊடகத் துறையின் முன்னோடி டி.ஆர். விஜேவர்தன\n133ஆவது ஜனன தினம்இலங்கையின் அச்சு ஊடகத்துறையை ஒழுங்கமைத்த முன்னோடியும், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான அமரர் டி.ஆர். விஜேவர்தனவின் 133ஆவது ஜனன...\nபாதுகாப்பான குடிநீரும் தூய்மையான வாழ்வும் ஆரோக்கியத்தின் அடிப்படை\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்புக்கான (SANITATION) தீர்வு' என்னும் கருப்பொருளில் நாளை 21ஆம் திகதி தெற்காசிய பிராந்திய மாநாடு...\nவெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் மரணம் எய்தியது இந்தியா முழுதும் கொந்தளிப்புகளை...\nபொருளாதார அபிவிருத்தியில் தேக்க நிலைமை\nஇலங்கையில் சமநிலையான பொருளாதார அபிவிருத்தியைக் கட்டி எழுப்புவது தொடர்பாக வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் முன்னர் ஆய்வொன்று நடத்தப்பட்டிருந்தது.இலங்கையில்...\nஉண்மை ஏற்றுக்கொள்ளப்படாமல் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ். மாவட்ட மாநாடு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்றபோது...\nமாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி இன்று 19ம் திகதி நடைபெறுகிறது.நாளை 20ம் திகதி கற்பூரத் திருவிழாவும், 21ம் திகதி...\nகாஷ்மீரின், புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயற்படும் பயங்கரவாதி கடந்த வியாழக்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்து...\nதமிழ்மொழி உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்\nதமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் செல்லையா கோடீஸ்வரன் தனது 85வது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். வத்தேகமவில்...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள் சுமுகமாக தீர்க்கப்படுகின்றன. மத்தியஸ்த முறைமை இனிமேல் பாடசாலைகளிலும்...\nஅடுத்த தடவையும் மோடிதான் பிரதமர்\n'பிரதமராக யார் வர விருப்பம்' என மேற்கு வங்க மக்களிடம் கேட்ட போது அவர்களின் முதல் தெரிவு நரேந்திர மோடிதான் என 'நியூஸ் நேஷன்'...\nவீடுதான் முதல் பாடசாலை; பெற்றோரே முதல் ஆசிரியர்\nநாம் எமது வாழ்க்கையில் பல்வேறு நடத்தைக் கோலங்களை பின்பற்றுகின்றோம். இத்தகைய நடத்தை மாற்றங்களுக்குக் காரணமாக அமைவதே சமூகமயமாக்கல் ஆகும். சமூகமயமாக்கல்...\nநியாயங்களை முன்வைப்பதில் தொழிற்சங்கங்களின் பலவீனம்\nஆயிரம் ரூபா கைநழுவிப் போனதற்கு அலசப்பட வேண்டிய காரணிகள்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 140ரூபாவை தருவதற்கு இணங்காவிடின் அரசுக்கு ஏற்படப்...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27043/", "date_download": "2019-02-21T13:53:29Z", "digest": "sha1:WOT7BUKDOHIL6T5LDF563WMDTE6IBXZP", "length": 11772, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "நெல் ஜெயராமன் மரணம்: புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாத துயரம்! | Tamil Page", "raw_content": "\nநெல் ஜெயராமன் மரணம்: புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாத துயரம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார்.\nகடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவ கார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவினர்.\nநடிகர் சிவகார்த்திகேயன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்தது. உடனடியாக அவர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளன.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர் ஜெயராமன். பாரம்பரிய நெல் விதைகளான யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்தவர். இதனால் அவர் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டார்.\nஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.\nநெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அதனைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக இலவசமாகவே திரும்பப் பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியைப் பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்ப செய்த பெருமை நெல் ஜெயராமனுக்கு உண்டு.\nஇவரது சேவையைப் பாராட்��ி குடியரசுத் தலைவர் விருதும், தமிழக அரசு , கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கியும் கவுரவித்துள்ளது.\nஎச்சரிக்கை… மீண்டும் பயங்கர தாக்குதலிற்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்\nமுதலிடத்தில் நடிகை சன்னி லியோன்… பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nமீண்டும் #metoo : ‘பேட்ட’ நடிகர் மீது உலக அழகி பகீர் குற்றச்சாட்டு\nஅதிகாலையில் பொலிசார் அதிரடி: யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது\nமாணவிகளை தேவாரம் பாடவைத்து அங்க சேட்டை செய்த குற்றச்சாட்டில் வவுனியா அதிபருக்கு விளக்கமறியல்\nகாதலியை அறிமுகப்படுத்திய ரிஷப் பந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTE0OTIyNTE2.htm", "date_download": "2019-02-21T14:17:38Z", "digest": "sha1:SV7HFHSNUQ7HCX5LYHGB4JI46K4T7SCE", "length": 17641, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "பிரான்சும் - மதங்களும் - மக்களும்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nLa Courneuve et Clichy இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché G20 et Coccinelle)வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nSAINT-LOUIS (63800)இல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உணவகம் Bail விற்பனைக்கு.\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபிர��ன்சும் - மதங்களும் - மக்களும்\nபிரெஞ்சு மக்கள் தொகை 66,991,000 (2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி). பிரான்சின் மூவர்ண கொடியின் தத்துவம் உங்களுக்குத் தெரிந்ததே... \"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்\" ஆகிய மூன்றும் தான் அவை சகோதரத்துவம் என்பது வெறுமனே பெயருக்காக இல்லாமல்.. பிரெஞ்சு தேசம் அதை முழுமையாக கொண்டுள்ளது. பல்வேறு தரப்பட்ட மதத்தினர் ஒற்றுமையாக இங்கு வாழ்வதே மிகப்பெரும் உதாரணமாகும்.\nபிரான்சில் உள்ள மக்கள் தொகையில் அதிகளவு வசிக்கும் மதத்தினர் கிருஸ்தவர்கள். மொத்த மக்கள் தொகையில் 63 தொடக்கம் 66 வீதம் வரையானவர்கள் கிருஸ்தவர்கள்.\n7 தொடக்கம் 9 வீதம் வரையானவர்கள் இஸ்லாமியர்கள். 0.5 தொடக்கம் 0.75 வீதமானவர்கள் பெளத்த மதத்தினர். அதே அளவில் பிரான்சில் யூத மதத்தினரும் வசிக்கின்றனர். 0.5 தொடக்கம் 1 வீதமானவர்கள் பிற மதத்தினரைச் சேர்ந்தவர்கள்.\nஆனால், பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடு என்பது உங்களு தெரியுமா இங்கு மதம் தொடர்பான எந்த நியாயங்களும் சேர்க்க முடியாது. குற்றம் என்றால் குற்றம் தான். மதம் சார்பாக எந்த சலுகைகளும் கிடையாது\nஇப்படி இருக்க..., மேற்சொன்ன கணக்கில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் குறைகின்றனரே.. அவர்கள் எல்லாம் யார்\nஅதாவது பிரான்சில் 23 தொடக்கம் 28 வீதமான மக்கள் மத சார்பற்றவர்கள். தங்களை irréligieux என அடையாளப்படுத்துகிறார்கள். உலக மக்கள் தொகையில் 16 வீதமானவர்கள் தங்களை மதங்களற்றவர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள்.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/02/76237.html", "date_download": "2019-02-21T15:10:25Z", "digest": "sha1:KKCJAGPTOATYUSERJKNZTAJTKWNSMFKR", "length": 18868, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஊட்டியில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு", "raw_content": "\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் பயணமாக பிரதமர் தென்கொரியா பயணம் - சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து உற்சாகம்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\n2024-ம் ஆண்டு வரை பிரதமர் பதவி பதிவு செய்யப்பட்டு விட்டது - மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் சொல்கிறார்\nஊட்டியில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு\nபுதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017 நீலகிரி\nஊட்டியில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10_ந் தேதி நடக்கிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_\nஊட்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10_ந் தேதி காலை 9 மணி முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுரனமும், கோவை ஸ்ரீ அபிராமி மருத்துவமனை நிறுவனமும் கலந்து கொண்டு தத்தமது நிறுவனங்களில் உள்ள பணிக்காலியிடங்களுக்கான தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். யுனைடெட் இந்தியா நிறுவனம் சார்பில் ஊட்டியிலுள்ள அதன் அலுவலகத்திற்கு வேண்டிய இன்சூரன்ஸ் அட்வைசர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான நேர்காணலில் 18 வயது நிறைவடைந்த குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.\nஅதேபோன்று ஸ்ரீ அபிராமி மருத்துவமனைக்கு ஸ்டாப் நர்ஸ், நர்சிங் அசிச்டென்ட் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப உத்தேசித்துள்ளனர். இதற்கான நேர்காணலில் ஜெனரல் நர்ஸ், மிட்வைப், அசிஸ்டன்ட் நர்ஸ் போன்ற கல்வித்தகுதி கொண்ட நபர்கள் பங்குபெறலாம். மேலும் மருத்துவமனை இதர அலுவலகப் பணிகளுக்கென்று பட்டதாரிகளையும், ஓட்டநர் பணிக்கென்று பேட்ஸ் லைசென்ஸ் உரிமம் பெற்ற இளைஞர்களையும் தேர்வு செய்ய உள்ளனர்.\nநேர்முகத்தேர்விற்கு வருபவர்கள் தவறாது தமது கல்விச்சான்றிதழ்களையும் தொடர்புதைய தகுதிச்சான்றுகளையும் சுய விபரக்குறிப்பையும் எடுத்துவருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இப்பணிகளுக்கான தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இது தொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பொதுநல மனு தாக்கல் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுழற்சி முறையில் முதல்வர் பதவி - சிவசேனா கருத்தால் பா.ஜ.க.அதிர்ச்சி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவீடியோ : ரஜினியின் பலம் தெரியாமல் பேசாதே - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சு\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\n5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு பாக். உத்தரவிடவில்லை - முன்னாள் அதிபர் முஷாரப்\nஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் அமெரிக்கா திரும்ப அதிபர் ட்ரம்ப் தடை\nநியூசிலாந்து மண்ணில் வங்காளதேசம் 4-வது முறை 'வாஷ் அவுட்'\nஐ.பி.எல். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பு - டெல்லி வீரர் ஹனுமா விஹாரி பேட்டி\nவங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தரவரிசையில் மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமிகச் சிறந்த பிரதமர் யார் மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு - ஆன்லைன் கருத்து கணிப்பில் தகவல்\nபுதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் மிகச்சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்வதாக ஆன்லைன் வாக்குப்பதிவில் 83 ...\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி\nசென்னை :தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் ...\nஜாலியன்வாலாபாக் படுகொலை: நூற்றாண்டை கடந்து மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\nலண்டன் : ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து ...\nதெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nவாஷிங்டன் : தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ...\nஅமெரிக்காவில் ரெயிலில் சிக்கிய வாலிபர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் சுரங்க ரெயில் பாதை நடைமேடையில் சென்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், ரெயிலில் இழுத்துச் ...\nவீடியோ : திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 11-ம் நாள் நடைபெற்ற தெப்ப உற்சவம்\nவீடியோ : குடும்பச் சொத்தை பாகப்பிரிவினை செய்வது எப்படி\nவீடியோ : 1500 தம்பதிகள் பங்குபெற்ற ஸ்ரீசத்யநாராயண பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது\nவீடியோ : அ.தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nவியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019\n1வீடியோ : குடும்பச் சொத்தை ப���கப்பிரிவினை செய்வது எப்படி\n25 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு - தமிழக பள்ளிக...\n3அ.தி.மு.க. கூட்டணிக்கு த.மா.கா மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள...\n4டி-20 - ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி. கிரிக்கெட் அணி இந்தியா வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/wwwdopchennaiin-4.html", "date_download": "2019-02-21T13:34:12Z", "digest": "sha1:TRHDA23BLQYYVP32P3CUGFE4L7TVY5SZ", "length": 7513, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங் களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.", "raw_content": "\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங் களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள 142 தபால்காரர் பணியிடங்கள், 1 மெயில்கார்டு பணியிடம் ஆகியவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங் களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை பார்க்கலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்���வேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-gained-158-points-nifty-touched-at-11-320-012177.html", "date_download": "2019-02-21T14:22:15Z", "digest": "sha1:LWB3AJ4ABXSCSMVRZO2A6WGO6OU2XD6S", "length": 18305, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை, சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 11,320 புள்ளியாகவும் உயர்வு! | Sensex Gained 158 Points, Nifty Touched At 11,320 - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை, சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 11,320 புள்ளியாகவும் உயர்வு\nபுதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை, சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 11,320 புள்ளியாகவும் உயர்வு\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nசென்செக்ஸ் 383 புள்ளிகளும், நிப்டி 10,453 புள்ளியாகவும் சரிந்தது\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nவாரத்தின் முதல் நாளான இன்று கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் உயர்வால் இந்திய பங்கு சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டன.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு, காப்ரேட் நிறுவனங்களின் முடிவுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவை இன்றைய இந்திய பங்கு சந்தையில் என்னவெல்லாம் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன என்று இங்குப் பார்க்கலாம்.\nஇன்றைய பங்கு சந்தை நிலவரம்\nசந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 157.55 புள்ளிகள் என 0.42 சதவீதம் உயர்ந்தும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 41.20 புள்ளிகள் என 0.37 சதவீதம் உயர்ந்து 11,319.55 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nமும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் டெலிகாம், எனர்ஜி, ஆட்டோ, பவர் துறைகள் லாபத்தினை அளித்த நிலையில் ஐடி, டேக், கேப்பிடல் கூட்ஸ் மற்றும் தொழிற்சாலைகள் துறைகள் நட்டத்தினை அளித்துள்ளன.\nபார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, மஹிந்தரா & மஹிந்தரா, வேதாந்தா பங்குகள் லாபத்தினை அளித்துள்ளன.\nஇன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி, எல்&டி, அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, கோடாக் வங்கி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: சென்செக்ஸ் நிப்டி சாதனை உயர்வு பங்கு சந்தை நிலவரம் sensex gain nifty stock market nse bse\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/sc-reserves-review-petitions-and-devaswomboards-u-turn-on-sabarimala.html", "date_download": "2019-02-21T14:54:54Z", "digest": "sha1:CRRU2OK4I2J3IIV5JR46KJQU5MM4QVZQ", "length": 7897, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "SC reserves review petitions and devaswomboards U turn on sabarimala | தமிழ் News", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: யூ டர்ன் அடித்த தேவசம்போர்டு.. தீர்ப்பை தள்ளிவைத்த கோர்ட்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிப்பதற்கான தடையை கடந்த வருடம் நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nபெரும் பரபரப்பை கிளப்பிய இந்த தீர்ப்புக்கு பிறகு கம்யூனிஸ்ட்டுகளின் பேராதரவுடன் ஆட்சியமைத்து இயங்கி வரும் கேரளாவில் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுப்புவதற்கான ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. அந்த சமயத்தில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழைவது குறித்து ஆலோசித்த சபரிமலை தேவசம்போர்டு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து பெண்களை அனுமதிக்க ஆட்சேபனை தெரிவித்தது. எனினும் அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பல பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.\nசிலர் வெற்றிகரமாக சென்றும் வந்தனர். ஆனால் முதற்கட்ட பிரச்சனையின்போது பந்தள மன்னர் சபரிமலை சந்நிதானத்தை பெண்கள் அடைந்தால், கதவை இழுத்து மூட உத்தரவிட்டதால், பெண்கள் பின் வாங்கினர். அதன் பிறகு சமய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் குதித்தனர். போலீஸார் குவிந்தனர். ஆர்ப்பாட்டங்கள் செய்வோரை கைது செய்து குவித்தனர்.\nபிறகு கொஞ்ச நாள் இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தேவசம்போர்ட் முடிவில் ஒரு அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கலாம் என தேவசம்போர்ட் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே தொடுக்கப்பட்டு, இன்று விசாரணைக்கு வந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\n'ஃபேஸ்புக் பதிவில் இந்து அமைப்புகளுக்கு எதிரான கருத்து'....தாக்கப்பட்ட பிரபல இயக்குனர்\nமாறு வேஷத்தில் சபரிமலை கோவிலுக்குள் சென்று வழிபட்ட பெண்.. பரபரப்பான கேரளா\n‘என்னா சவுண்டு’ .. கட்சிக்காரர்களை அலறவிட்ட, தமிழக போலீஸை கவுரவிக்கும் கேரளா\nசபரிமலையில் தரிசனம் செய்த சசிகலா.. ‘எனக்கு கர்ப்பப்பை கூட இல்லை’ என உருக்கம்\n'கடையை மூட முடியாது'...வேணும்னா சூடா பரோட்டா தாரேன்,சாப்பிட்டு போங்க...போராட்டக்காரர்களை அலற விட்ட,கேரள மக்கள்\n'சவுண்டுவுட்டா நீங்கெல்லாம் என்ன பெரிய ஆளா...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்...'அதிரடி காட்டிய ''எஸ்.ஐ''...மிரண்ட பா.ஜ.க தொண்டர்கள்\n'அடேங்கப்பா'...620 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற பெண்கள்...அதிர்ந்த கடவுளின் தேசம்\n2 பெண்கள் தரிசனம் செய்த விவகாரம்.. கேரளாவில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு\n'சபரிமலை சன்னிதானத்தில் முதல் முதலாக பெண் போலீசார்':கேரள காவல்துறை நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_778.html", "date_download": "2019-02-21T15:01:33Z", "digest": "sha1:3OCZA3U5TG5KDJMRY3GPCDJI43XMGQ45", "length": 18654, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மதச்சார்பற்றதே எமது போராட்டம்: சிவில் சமூக அமையம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மதச்சார்பற்றதே எமது போராட்டம்: சிவில் சமூக அமையம்\nமதச்சார்பற்றதே எமது போராட்டம்: சிவில் சமூக அமையம்\nடாம்போ May 30, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஎமது போராட்டம், எமது தேசியவாதம் மதச் சார்பற்றது: மதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போமென தமிழ் சிவில் சமூக அமையம் அழைப்புவிடுத்துள்ளது.\nஇன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் பெரும் கரிசனை கொள்கின்றது.\nமேற்படி சிவசேனையின் தலைவர் இந்தப் பூமி ஒன்றில் இந்து அல்லது பௌத்த பூமி என்றும் இந்து மற்றும் பௌத்தர்களின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இங்கு இருக்க முடியாது வெளியேறி விட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அக்கருத்தை நாம் முற்றாக மறுப்பதோடு எமது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கின்றோம். அத்தகைய கருத்துக்களை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் கருத்துக்கள் போன்றோ ஏன் இந்து ஃ சைவ மதத்தவரது கருத்து என்றோ பாவனை செய்து சிவசேனை அமைப்பினர் பேச விளைவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்தகைய கருத்துக்கள் பரவலாக, தமிழ் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கலந்து விடக் கூடாது என்ற விருப்பில் இவ்வறிக்கையை வெளியிடுகிறோம்.\nபொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் அனைவருக்கும் பொதுவானவை. குறிப்பிட்ட மதம் ஒன்று பொது வெளியில் எதனை செய்யலாம் எதனை செய்யக் கூடாது எனத் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக அப்பொது வெளியில் குறிப்பிட்ட மதம் பெரும்பான்மை மதமாக இருக்கும் பட்சத்தில் அப்பெரும்பான்மை மதத்தின் வழக்காறுகளையும் நம்பிக்கைகளையு ம் அப்பொது வெளிகள் மூலமாக எல்லோர் மீதும் திணிக்க முயற்சிப்பது வன்முறையாகும். அதன் காரணமாகவே பொது வெளிகளும் அவற்றை ஒழுங்கு படுத்தும் அரச அதிகாரமும் மதச் சார்பற்றவையாக இருக்க வேண்டும். பன்மைத்துவ ��மூகங்களில் பொது வெளிகளின் மதச் சார்பின்மை மிகவும் முக்கியமானது.\nமதச் சார்பின்மையை வலியுறுத்துவது மதங்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு சமனாகாது. மதம் தனிப்பட்ட நம்பிக்கையின் பாற்பட்டது. அவ் நம்பிக்கையை உடையோர் அந்நம்பிக்கையை சார்ந்தோரோடு சேர்ந்து அவர்களின் தனிப்பட்ட உரிமைகளை மதித்து அந்நம்பிக்கையின் பாற்பட்ட வழக்காறுகளை பின்பற்றலாம். ஆனால் அதனை தம் மதத்தவர் மீதோ தம் மதத்தை சேர்ந்த பெண்கள் மீதோ பிற மதத்தவர் மீதோ அல்லது மத நம்பிக்கையற்றவர்கள் மீதோ திணிப்பது அறமாகாது.\nஇந்த அறத்தை தமிழர்களின் சுயநிர்ணயத்திற்காக விடுதலைப் போராட்டம் மிகவும் ஆழமாக தன்னுள் உள்வாங்கியிருந்தது. தமிழ் தேசியவாதம் ஓர் மதத் தேசியவாதம் அல்ல. சிங்கள பௌத்த தேசியவாதம் ஓர் பேரினவாத மதம் சார் தேசியவாதம். இலங்கை பௌத்த நாடாக வரையறுக்கப்படுவதை நாம் மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டு எமது தாயகத்தை மதம் கொண்டு சாயமிடுவதையும் அம் மதத்தை சாராதோருக்கு இடமில்லை என்று கூறுவதையும் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.\nஇந்த மதவாத ஊடுருவல் அண்டை நாட்டின் ஆளும் கட்சியின் அரசியலினால் ஆதரிக்கப்படுவதை நாம் வெளிப்படையாகக் காணுகின்றோம். இந்திய மேலாதிக்க சிந்தனை தமிழர்களை கூறு போடவும் எமது போராட்டத்தின் அறத்தை சிதைக்கவும் முயற்சிக்கின்றது. இது எமக்கு புதிதல்ல. தமிழ் சமூகம் இந்துத்துவாவை வரித்தால் எமக்கு இந்திய அரசின் துணையோடு விடுதலை கிடைக்கும் என எம்மில் சிலர் முட்டாள்தனமாக கனவு காணுகின்றனர். அது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. அப்படியான விடுதலை எமக்குத் தேவையும் இல்லை. விளிம்பு நிலையில் எம்மத்தியில் உள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஊடகங்களிலோ தமது அமைப்புக்களிலோ இடம் கொடுக்க வேண்டாம் என நாம் சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.\nஇறுதியாக, இந்த அறிக்கை சைவ ஃ இந்து மக்களுக்கு எதிரானது என இந்துத்துவா சக்திகள் திரிபுபடுத்தக்கூடும். அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோர் பொது வெளியில் மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத போது நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என இவ்வறிக்கைக்கு மறுப்பு விதண்டாவாதம் செய்யக் கூடும். எந்த மதத்தை, யார் மீதும், பொது வெளியின் மீதும் எவர் திணிக்க முனைந்தாலும் தமிழ் சிவில் சமூக அமையம் அதனை எதிர்க்கும். அது பௌத்தமாக இருந்தாலும் சரி கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி சைவமாக அல்லது இந்துவாக இருந்தாலும் சரி இஸ்லாமாக இருந்தாலும் சரி. எமக்கு தமிழ் அரசியல் சமூகத்தின் அறவியல் ஒழுக்கம் எல்லாவற்றிலும் முக்கியமானது. அதனாலேயே இவ் நிலைப்பாட்டை நாம் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத��திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-02-21T14:24:17Z", "digest": "sha1:GDIAQSDR2Z35X46NYTQ53YNEU7RSS5LF", "length": 21342, "nlines": 194, "source_domain": "chittarkottai.com", "title": "இன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nஉலக அதிசயம் – மனித மூளை\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 597 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்\nதமிழகத்தில் இந்த ஆண்டு, 200 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் தேர்ச்சி, 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடுவதை, அண்ணா பல்கலை நிறுத்தி வைத்துள்ளது.\nதனியார் கல்லுாரிகளின் நெருக்கடி மற்றும் தமிழக உயர் கல்வித்துறை வற்புறுத்தலால், இந்த விஷயத்தில் அண்ணா பல்கலை மவுனமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதேசிய அளவில், தமிழகத்தில் தான் அதிக அளவில், இன்ஜி., கல்லுாரிகள் இயங்குகின்றன. பி.இ., – பி.டெக்., – பி.ஆர்க்., போன்ற தொழில் நுட்ப படிப்புகள் படிக்க, 550 கல்லுாரிகள் உள்ளன. தென் மாநிலங்களில், பெரிய மாநிலமான ஆந்திராவில் கூட, 328 கல்லுாரிகள் தான் உள்ளன.\nஇன்ஜி., கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் அங்கீகாரம் தரப்படுகிறது. அண்ணா பல்கலையில் இருந்து இணைப்பு அந்தஸ்து தரப்பட்டு,பாடத்திட்டங்கள்பின்பற்றப்படுகின்றன.\nதமிழகத்தில், 50 சதவீத இன்ஜி., கல்லுாரிகளில் ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின்படி, பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தகுதியான பேராசிரியர் இல்லாதது; உள்கட்டமைப்பு குறைவு; பாடத்திட்டத்தில் தற்காலத்துக்கு ஏற்ற மாற்றம் இல்லாதது போன்ற காரணங்களால், கல்லுாரிகளின் செயல்பாடுகளிலும் தரம் குறைந்துள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தென்னிந்திய கூட்டத்தில் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.\nமாணவர்சேர்க்கையின் போது, கல்லுாரிகளின் தரம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, கல்லுாரிகளின் மாணவர் தேர்ச்சி விகித தரப்பட்டியல், இரண்டு ஆண்டுகளாக அண்ணா பல்கலையால் வெளியிடப்படுகிறது. இதன் அடிப்படையில், தரமான கல்லுாரிகளை மாணவர்கள் தேர்வு செய்து, இன்ஜி., படிப்பில் சேர்ந்தனர்.\n‘இந்த ஆண்டு தரவரிசை பட்டியல் எப்போது வரும்’ என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தரவ���ிசை பட்டியல் வெளியீடு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘தமிழக அரசின் உயர் கல்வித்துறையில் இருந்து அனுமதி கிடைக்காததால், பட்டியல் வெளியாக வாய்ப்பில்லை’ என, தொழில்நுட்ப கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஆனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில், ‘தரவரிசை பட்டியலை கண்டிப்பாக வெளியிட வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்கும்மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தரவரிசை பட்டியலுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, இன்ஜி., கல்லுாரிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக,\n* 200 கல்லுாரிகளில், 50 சதவீதம் பேர் ஏதாவது, ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்\n* அண்ணா பல்கலை அறிமுகப்படுத்திய புதிய வினாத்தாள் முறையை பின்பற்ற முடியாமல், பல கல்லுாரிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது\n* சில கல்லுாரிகளில் குறைந்த சம்பளம் என்பதால், ஆசிரியர் பலர் வேலையை விட்டு வெளியேறி விட்டனர். பேராசிரியர் பற்றாக்குறையால், பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டு, சில கல்லுாரிகளில் தேர்ச்சி குறைந்துள்ளது\n* இந்த நிலையில், தரவரிசை பட்டியல் வெளியானால், பல இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும். அதனால், ‘பட்டியலை வெளியிட வேண்டாம்’ என, கல்லுாரிகள் கேட்டுக் கொண்டுள்ளன. எனவே, தரவரிசை பட்டியலை வெளியிட உயர் கல்வித்துறை இதுவரை அனுமதி அளிக்கவில்லை.இவ்வாறு உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – தேர்ச்சி விகிதம்\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\n2013 பிளஸ் 2 ரிசல்ட் – 9-5-2013 அன்று\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்\n6 comments to இன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2\nசோனி நிறுவனம் உருவான கதை\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/199739/", "date_download": "2019-02-21T13:42:42Z", "digest": "sha1:GZRKFW6MQ7ZXPB432PJQ4FQO7D7Z425O", "length": 8513, "nlines": 174, "source_domain": "www.hirunews.lk", "title": "மரமுந்திரி வழங்குனரை மாற்றிய ஶ்ரீலங்கன் விமான சேவை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமரமுந்திரி வழங்குனரை மாற்றிய ஶ்ரீலங்கன் விமான சேவை\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மரமுந்திரி விநியோகிக்கும் முகவரை மாற்ற அந்த விமான சேவை தீர்மானித்துள்ளது.\nஇதுவரை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு துபாயைச் சேர்ந்த வழங்குனர் ஒருவரே மரமுந்திரியை விநியோகித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஞ்சனின் கருத்து தொடர்பில் ஆராய கிரியெல்ல தலைமையில் குழுவொன்று நியமனம்\nஅதிவேகமாக சிற்றூர்தியை செலுத்திய மாணவியால் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவன் – C.C.T.V காணொளி\nதமிழகம் - கோவையில் அதிவேகமாக சிற்றூர்தியை...\nபங்களாதேஷ் தீப்பரவல் - பலி எண்ணிக்கை உயர்வு\nபங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள...\n16 மணி நேரமாக 200 அடி குழிக்குள் சிக்கி உயிருக்கு போராடிய ஆறு வயது சிறுவன் - படங்கள்\nஇருநூறு அடி குழிக்குள் விழுந்த சிறுவன்,...\nமருத்துவமனையையே அலறவிட்ட முதியவர் - படங்கள்\nதமிழகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...\nபங்களாதேஸில் பாரிய தீப்பரவல் - 56 பேர் உடல் கருகி பலி\nபங்களாதேஸ் தலைநகர் டக்காவில் அடுக்குமாடி...\n5 பில்லியன் டொலர்களை பதிவு செய்துள்ள ஆடை ஏற்றுமதி\nமுச்சக்கரவண்டி செலுத்துநர்களுக்கு தொழில் பயிற்சி\nநாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கில் வேலைத்திட்டங்கள்\nதென்னிந்திய துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்து\nதெங்கு ஏற்றுமதி வருமானம் அதிகரி��்பு\nஇலங்கை கிரிக்கெட் சபையில் புதிய நூதனசாலை\nஇலங்கை கிரிக்கெட் சபையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூதனசாலை... Read More\nகாணாமல் போய் 18 மணித்தியாலங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட 2 வயது குழந்தை \nமது விருந்து இறுதியில் கொலையில் முடிந்த விதம் - காணொளி\nதொலைபேசி அழைப்பின் பின்னர் மாயமான இளைஞர் - காணொளி\nபிரபு தேவாவின் பொன்மாணிக்கவேல் டீசர் வெளியானது\nசற்று முன்னர் இலங்கை அணியின் பிரபல வீரரை பந்து தாக்கியது..\nநாணய சுழற்சியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி\nஇலங்கை, தென்னாபிரிக்கா தீர்மானமிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம்\nஇந்தியாவையே புரட்டிப்போட்டுள்ள நடிகை சன்னி லியோன்\nபிரபு தேவாவின் பொன்மாணிக்கவேல் டீசர் வெளியானது\nதற்கொலை செய்து கொண்டாரா பிக்பாஸ் புகழ் யாஷிகா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது பட்டையை கிளப்பும் 'மிஸ்டர்.லோக்கல்' டீசர்\nசென்னையில் பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை\nகண்ணடித்து புகழ் பெற்ற நடிகை தொடர்பில் அதிர்ச்சிகர செய்தி வெளியானது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-november-15-th-2018-023444.html", "date_download": "2019-02-21T14:04:21Z", "digest": "sha1:PHAEP3ELNH377PKSXGZAIG23NSCMTUBM", "length": 25554, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "குருபகவான் அருளால் கஷ்டங்கள் நீங்கி, பணவரவு உண்டாகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | your daily horoscope on november 15 th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி ம���்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகுருபகவான் அருளால் கஷ்டங்கள் நீங்கி, பணவரவு உண்டாகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும்.\nஎந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும். அன்றைய கிரக நிலைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதற்கு ஏற்றபடி அன்றைய தினத்தைத் திட்டமிட்டாலே போதும் இது சிறப்பான நாளாக அமையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதொழில் சம்பந்தமாக இதுவரை இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சினைகள் நீங்கி, அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். வீட்டில் கலகலப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய நட்புகள் உருவாகும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் சாதகமான சூழலை அடைவார்கள். நண்பர்களுடன் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குதூகலமாக இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது அதை தாண்டினால் என்ன ஆகும்\nமுக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாளாக இன்று அமையும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவைக் கொடுக்குமு். வியாபாரங்களில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நிறைவேற்றி வைப்பீர்கள். மனதுக்குள் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் தீரு��். வீடு மற்றும் மனை விருத்திக்கான செயல் திட்டங்கள் உங்களுக்குச் சாதகமாகவே முடியும். நீங்கள் எதிர்பாராத சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். அதனால் சுப விரயங்களும் இருக்கும். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பாராட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.\nநண்பர்களின் மூலம் உங்களுக்கு வருமானத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கும். நீங்கள் செய்யும் செயல்களால் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். உங்களுடைய நினைவாற்றலும் அதிகரிக்கத் தொடங்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மற்றவர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nவிலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய கவனக் குறைவினால் அடுத்தவர்களிடம் அவப்பெயர் உண்டாகலாம். அதனால் நிதானத்துடன் நடந்து கொள்வது சிறந்தது. வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயுற்சிகள் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிறிய பயணங்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சாதுர்யமான புச்சுத் திறனால் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் குழந்தைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: சாப்பிட்டதும் எதுக்கலிக்குதா இத பண்ணுங்க உடனே சரியாகும்\nதொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் யாவும் உங்களுக்குச் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்கள���டைய உறவினர்களின் மூலமாக உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வீடு மற்றும் மனைகள் வாங்குவது தொடர்பாக பல புதிய சிந்தனைகள் வந்து போகும். உயர்கல்வி பயில்கின்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் கிடைக்கப் பெறுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉயர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டே இருக்கும். பெற்றோர்களுடைய உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும். உங்களுடைய பெற்றோர்களின் உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீர்ந்து போகும். உடன் பிறந்த சகோதரர்களின் வாயிலாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் செய்கின்ற வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nபெய வரவு விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்க்ள உங்களுக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். சுரங்கப் பணிகள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nதொழில் மற்றும் லட்சியங்களில் புதிய இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பெரியோர்களுடைய முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டின் பொருளாதாரம் உயரும். தொழிலில் புதிய நபர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் பல புதிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nவீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: வீட்ல மீன் சமைச்ச வாசனை போகவே மாட்டேங்குதா இதோ உங்களுக்கு ஒரு சிம்பிள் ஐடியா... ட்ரை பண்ணுங்க\nபரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட அறிவும் திறமையும் அதிகமாகும். இறை வழிபாட்டின் மூலம் உங்களுடைய மனம் மகிழ்ச்சி அடையும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nகுடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/summit-and-conference-2018-july-current-affairs-in-tamil", "date_download": "2019-02-21T13:25:47Z", "digest": "sha1:ZNZ26PGH65FXHO7WNJ2EBLRJJFFRZY6A", "length": 14762, "nlines": 271, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Summit and Conference of July 2018 - in Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் மாநாடுகள் – ஜூலை 2018\nமாநாடுகள் – ஜூலை 2018\nமாநாடுகள் – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nஇங்கு ஜூலை மாதத்தின் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nசர்வதேச மாநாடுகள் – ஜூலை 2018:\nஇந்தியா-பங்களாதேஷ் உள்துறை மந்திரி பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டம்\nமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்காவில் பங்களாதேஷ் உள்துறை அமைச்சர் ஆசாத்உஸ்ஸமான் கானுடன் உள்துறை மந்திரிகளின் பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\nமஸ்கட்கில் 8-வது இந்திய-ஓமன் கூட்டு ஆணைக் கூட்டம்\nஇந்தியா-ஓமன் கூட்டு ஆணையத்தின் (JCM) 8 வது அமர்வு கூட்டத்தில், வர்த்தக, கைத்தொழில் மற்றும் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூட்டுத் தலைமை தாங்கினார்.\nஅமெரிக்காவுடனான 2 + 2 பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறும்\nசெப்டம்பர் 6ம் தேதி அமெரிக்காவுடனான 2 + 2 பேச்சுவார்த்தை தொடக்க விழாவை இந்தியாவில் நடத்தவுள்ளது. அமைச்சர்-நிலையிலான கூட்டம் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை உள்ளடக்கும்.\nஇந்தியா-பங்களாதேஷ் எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்\nஇந்தியா-பங்க���ாதேஷ் எல்லைப்புறச் சாவடிகள் பற்றிய கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், 22-23 ஜூலை 2018-ல் திரிபுரா மாநிலம், அகர்தலாவில் நடைபெற்றது.\n6வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (SIC) கூட்டம்\nபுது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியா-இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே S & T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தது.\n10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்க் பிரகடனம்\n10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.\n2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்\nPrevious articleஇந்திய விமானப்படை (IAF) AFCAT நுழைவு சீட்டு -2018\nNext articleநியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 28, 2018\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 28, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tamil-ilakkiya-vagai-sorkal-tnpsc", "date_download": "2019-02-21T14:23:28Z", "digest": "sha1:PKXPOIV74ZV33UPHOJBFO6MBMOR5LQD5", "length": 20123, "nlines": 331, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Tamil Ilakkiya Vagai Sorkal Study Material | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையா��ர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome பாடக் குறிப்புகள் TNPSC TNPSC பொதுத்தமிழ் – இலக்கிய வகைச் சொற்கள்\nTNPSC பொதுத்தமிழ் – இலக்கிய வகைச் சொற்கள்\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கிய வகைச் சொற்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nஇலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.\nகற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.\nஇயற்சொல் – இயல்பான சொல்.\nஎ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ\nஎளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல் எனப்படும்.\n(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை\nஎளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல் எனப்படுமு;.\n(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது மேய்ந்தன.\nஇயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள் என்று கூறுவர்.\n(எ.கா) பீலி – மயில்தொகை\nஎளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.\n(எ.கா) எயில் – மதில்\ni. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்\nii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்\nஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:\nகமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.\nவேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.\nபல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:\nஆவி இச்சொல் உயிர் ���ேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.\nஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்\nகற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.\nஎ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.\ni. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்\nii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்\nஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:\nசெப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.\nபல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:\nவீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.\nவடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.\nதமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்\ni. கேணி – (கிணறு)\nii. பெற்றம் – (பசு)\niii. அச்சன் – (தந்தை)\niv. கடிதாசி – (கடிதம்)\nv. தள்ளை – (தாய்)\nvi. சாவி – (திறவு கோல்)\nviii. கோர்ட் – (நீதிமன்றம்)\nவடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்” எனப்படும்.\nகமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.\nஎ.கா: கமலம் – தாமரை\nவிஷம் (அ) விடம் – நஞ்சு\nபுஷ்பம் (புட்பம்) – மலர்\nஅர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்\nஇலக்கிய வகைச் சொற்கள் PDF Download\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleBHEL திருச்சி பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 441 பணியிடங்கள்\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nTNPSC சைவம் & வைணவம�� பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nTNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்\nTNPSC பொது தமிழ் – தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:42:08Z", "digest": "sha1:IFZ3WRTYWBLRHVQSFAKACSNNW26R3KZW", "length": 56425, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் நிகழ்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகூகுள் வீடியோஸ் என்பது இலவசமாக வீடியோவைப் பங்கிட்டு அளிக்கும் வலைத்தளமாகும். மேலும் கூகுள் இன்க்கில் இருந்து வீடியோ தேடு பொறியாகவும் இது வேலை செய்கிறது. கூகுள் வீடியோஸ் மற்ற வலைத்தளங்களில் தொலைதூரத்தில் உள்ளிணைக்கப்பட்டு வீடியோக்களை தேர்வு செய்ய இடமளிக்கிறது. மேலும் ஊடகத்தில் தேவையான HTML குறியீட்டை யூ ட்யூப் போன்றே வழங்குகிறது. இது பட்டையகலத்தின் ஓட்டம் அல்லது சேமிப்புக் கொள்ளளவு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் எண்ணற்ற வீடியோக்களை தொலைதூரத்தில் இருந்து கூகுள் வீடியோஸ் மூலமாக வலைத்தளங்களில் வைத்திருக்க உதவுகிறது.\nஜனவரி 25, 2005 அன்று இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.[1] அக்டோபர் 9, 2006 அன்று கூகுள், அதன் முந்தைய போட்டியாளரான யூ ட்யூபை வாங்கியது. ஜூன் 13, 2007 அன்றில் இருந்து கூகுள் வீடியோஸின் தேடல் முடிவுகளானது யூ ட்யூப் மற்றும் பயனர் பதிவேற்றங்களில் பிற பொழுதுபோக்கு சேவைகளின் மீது அவர்களின் தேடல் நகர்வுகளில் கண்டுபிடிக்கப்படும் வீடியோக்களில் இருந்து ஆரம்பிக்கும் என கூகுள் அறிவித்தது.[2] தேடுதல் முடிவு இணைப்புகளானது தற்போது கூகுள் வீடியோஸ் ஹெட்டருடன் ஒரு படத்தொகுப்பைத் திரையின் மேலே திறக்கிறது. மேலும் அதற்குக் கீழ் உண்மையான பிளேயர் பக்கமும் திறக்கிறது. கூகுள் இமேஜஸ் தேடுதல் முடிவுகள் தோன்றுவது போலவே இது இருக்கிறது.\n2009 ஆம் ஆண்டில் கூகுள்இன் வலை சேவையகங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் திறனை கூகுள் இடை நிறுத்தம் செய்தது.[3]\nபோட்டி சேவைகளின் பட்டியலுக்கு வீடியோ ஹோஸ்டிங் வலைதளங்களின் பட்டியலைப் பார்க்கவும்.\n2 வீடியோ பதிவேற்ற சேவை நிறுத்தம்\n3 வீடியோ விநியோக முறைகள்\n3.3 கூகுள் வீடியோ பிளேயர்\n3.4 GVI வடிவம் மற்றும் வடிவமாற்றம்\n3.6 மூன்றாம் தரப்பு பதிவிறக்கச் சேவைகள்\nஇலவசமாகத் தேடப்படும் வீடியோக்களுடைய அதிகமான ஆவணங்களை வழங்கும் பொருட்டு துணைக்கருவியாக கூகுள் வீடியோஸ் செயல்படுகிறது. அமெச்சூர் ஊடகம், இணைய வீடியோக்கள், வைரல் விளம்பரங்கள் மற்றும் திரைப்பட வெள்ளோட்டங்கள் போன்றவைத் தவிர தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பொருளடக்கம் மற்றும் திரைப்படங்கள் போன்ற வணிகரீதியான தொழில் ஊடகத்தையும் விநியோகிக்க இந்த சேவை முயற்சித்து வருகிறது.\nகூகுள் பணியாளர்களால் எண்ணற்ற கல்வி சார் சொற்பொழிவுகள் பதிவுசெய்யப்பட்டு கூகுள் வீடியோஸ் வழியாகப் பார்ப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பணியாளர்களின் முந்தைய பல்கலைக்கழகங்களில் இந்த சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன. இந்தத் தலைப்புகளானது கூகுள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் பொறியியல் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் மென்பொருள் பொறியியல் துறையின் பெரும் அறிஞர்களைக் கொண்டு பிற முன்னோட்ட முயற்சிகளும் இதில் உள்ளடக்கப்படுகிறது.\nCBS நிகழ்ச்சிகள், NBA, மியூசிக் வீடியோஸ், மற்றும் சார்பற்ற திரைப்படம் உள்ளிட்ட கூகுள் வீடியோஸின் பொருளடக்கங்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்தன. தொடக்கத்தில் ஒளிபரப்பு நிறுவனங்களின் எண்ணற்ற பொருளடக்கத்தில் (ABC, NBC, CNNபோன்ற) இலவசமாகக் கிடைக்கப்பட்ட பொருளடக்கம் தரம் பிரிக்கப்பட்டவையாக அல்லது இன்றும் மூடப்பட்ட படவிளக்கத்துடனேயே இருந்தன. கூடுதலாக அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம் ஆன்லைனில் கிடைக்கப்பெறும் வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்க கூகுள் வீடியோஸைப் பயன்படுத��தியது. ஆனால் அந்த செயல்திட்டம் பிறகு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.[4]\nகூகுள் வீடியோஸ் வலை நகர்வுகளில் இருந்து இணைக்கப்படாத பிற வீடியோ தளங்களில் இருந்தும் தேடுகிறது. கூகுள் வீடியோஸால் நிகழ்த்தப்படும் வலைகளின் தேடலானது அவர்களது சொந்த வீடியோக்கள் மற்றும் யூ ட்யூப் ஆகியவற்றுடன் கூடுதலாக கோபிஷ், எக்ஸ்போசர்ரூம், விமியோ, மைஸ்பேஸ், பிக்கு மற்றும் யாஹூ வீடியோ உள்ளிட்ட தளங்களிலும் தேடுதலை நிகழ்த்துகிறது. அவர்களது வலை மற்றும் உருவப்படத் தேடுதல்களைப் போன்றே கூகுள் வீடியோஸ் ஆன்லைன் வீடியோ ஆவணங்களில் இருந்து வீடியோக்களுக்கான தேடு பொறியை நோக்கி நகர்ந்து செல்வதைப் போல தோற்றத்தைக் கொடுக்கிறது.\nஆகஸ்ட் 2007 இல் இருந்து DTO/DTR (சொந்த/வாடகைக்கு பதிவிறக்கம்) நிரல் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே கூகுள் வீடியோஸில் பயனர்கள் வாங்கிய வீடியோவை அவர்களால் பார்க்க இயலாமல் போனது. கூகுள் செக்அவுட்டுக்கான விலைகளாக 60 நாள்கள் செல்லுபடியாகும் பயனர்களுக்கான கணக்குகள் கிடைக்கப்பெற்றன.[5] [6]\nவீடியோ பதிவேற்ற சேவை நிறுத்தம்[தொகு]\n2009 ஆம் ஆண்டில் கூகுள் வீடியோஸில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் பயனர்களின் திறனை கூகுள் முடிவுக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன.[3]\n2009 ஆம் ஆண்டு வரை கூகுள் வீடியோஸ் வலைத்தளம் மூலமாகவோ (ஒவ்வொரு கோப்புக்கும் 100MB வரம்பிடப்பட்டு இருந்தது) அல்லது மாற்றுவழியாக விண்டோஸ், Mac OS X மற்றும் லினக்சுக்காக கிடைக்ககூடிய கூகுள் வீடியோ அப்லோடர் வழியாகவோ பயனர்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடிந்தது. ஆயிரம் அல்லது அதற்கும் அதிக மணிநேர வீடியோவுடன் பெருமளவான தயாரிப்பாளர்கள் கூகுளின் கட்டண செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு வீடியோக்களின் பதிவேற்றத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.[3][7]\nவீடியோ அப்லோடர் பயன்பாடு மூன்று தனி பதிவிறக்கங்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும் லினக்ஸ் பதிப்பானது க்ராஸ்-பிளாட்ஃபாம் நிரலாக்க மொழியான ஜாவாவில் எழுதப்பட்டிருந்தது. இதனால் எந்த மாறுதல்களும் செய்யப்படாமல் பிற இயக்க அமைப்புகளிலும் வேலை செய்யமுடியும் வகையில் ஜாவா ரன்டைம் என்விரான்மெண்ட் (JRE) நிறுவப்பட்டிருந்தது. இது ஜாவா இயக்கக்கூடிய (.jar) கோப்பு நிறுவு���ல் தேவைப்படாத ஒரு சார்பற்ற பயன்படாகும். எனவே USB ஃப்ளாஷ் டிரைவ்கள், CD-ROMகள், நெட்வொர்க் சேமிப்பான் போன்ற அகற்றப்படக்கூடிய ஊடகத்தில் இருந்தே இதை வேலை செய்ய வைக்க முடியும். பொது நூலகக் கணினி போன்ற நிரல்களை நிறுவமுடியாத பயனர்கள் வேலை செய்யும் கணினி முனையத்தில் கூட வீடியோவை பதிவேற்றம் செய்ய இது அனுமதிக்கிறது.\nபதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் .gvi கோப்புகளாக \"மை வீடியோஸில்\" உள்ள \"கூகுள் வீடியோஸ்\" கோப்புறையின் கீழ் சேமிக்கப்படுகிறது. மேலும் வீடியோ(க்கள்) விவரங்களின் அறிக்கைகள் பயனர் கணக்கில் ஏற்றப்பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஓவ்வொரு பயனரும் வீடியோக்களை பார்க்கும்போதும் பதிவிறக்கம் செய்யும் போதும் இந்த அறிக்கை ஏராளமான முறை சுருக்கப்பட்டு பட்டியலிடப்படுகிறது. இதில் முந்தைய நாள், வாரம், மாதம் அல்லது முழு நேரத்திற்குமான எல்லைகளில் வீடியோக்கள் கிடைக்கின்றன. இதன் மொத்தவிவரங்கள் கணக்கிடப்பட்டு காட்சிக்கு கொணரப்படுகிறது. மேலும் இதன் தகவலானது ஸ்ப்ரட்சீட் வடிவம் அல்லது அச்சிடப்பட்ட வடிவமாகவோ பதிவிறக்கம் செய்யப்படுகிறது.\nகூகுள் வீடியோஸானது இலவச சேவைகள் மற்றும் வணிகரீதியான வீடியோக்கள் இரண்டையுமே அளிக்கிறது. வணிகரீதியான வீடியோக்கள் டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nகூகுள் வீடியோஸ் வலைத்தளமான video.google.com மூலமாக வீடியோக்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் ஒரு தனித்துவ வலை முகவரியான http://video.google.com/videoplaydocid='' என்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். மேலும் அந்தப் பக்கமானது உள்ளிணைக்கப்பட்ட ஃப்ளாஷ் வீடியோ கோப்பைக் கொண்டிருக்கும். இதனை எந்த ஃப்ளாஷ்-இயங்கும் உலவியின் வழியாகவும் பார்க்க முடியும்.\ndocid=''[8] வடிவத்தில் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட புள்ளியின் வலைஇணைப்புகளும் சாத்தியமாகும் (அதாவது பகுதி அடையாளங்காட்டியுடன் அது ஒரு டைம்ஸ்டாம்பைக் கொண்டிருக்கும்).\nஃப்ளாஷ் கோப்பு இயக்கப்படும் போது உலவியானது அந்தக் கோப்பைத் தானாகவே பதுக்கிக் வைக்கிறது. மேலும் அது முழுமையாக இயங்கிய பிறகு அது உலவி பதுக்கியில் இருந்து திரும்பப் பெறப்படுகிறது. இந்தக் கோப்பை பதிவிறக்கம் செய்ய பல்வேறு கருவிகளும் உலவி நீட்சிகளும் உள்ளன. எடுத்துக்காட்��ாக மீடியா பிளேயர் கிளாசிக் (ffdshowஉடன் நிறுவப்பட்டது), எம்.பிளேயர் அல்லது விம்பி போன்ற ஃப்ளாஷைக் கையாளும் வீடியோ பிளேயர்களில் இந்தக் கோப்பைப் பார்க்க முடியும்.\nகூகுள் வீடியோ பிளேயர் , கூகுள் வீடியோஸைப் பார்ப்பதற்கு மற்றொரு வழியாகும்; இது விண்டோஸ் மற்றும் Mac OS X இல் இயங்குகிறது. கூகுள் வீடியோ பிளேயரானது பின் கோப்புகளை கூகுளின் சொந்த கூகுள் வீடியோ கோப்பு (.gvi) ஊடக வடிவத்தில் இயக்குகிறது. மேலும் \"கூகுள் வீடியோ பாயிண்டர்\" (.gvp) வடிவத்தில் அதன் ப்ளேலிஸ்டுக்கு ஆதரவளிக்கிறது. பயனர்கள் அவர்களது கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் போது அதன் விளைவாக வரும் கோப்பானது .gvi கோப்புக்குப் பதிலாக சிறிய .gvp (சுட்டி) கோப்பை பயன்படுத்தி இருக்கும். அதை இயக்கும் போது அந்த .gvp கோப்பு பயனரின் இயல்புநிலை கோப்பகத்தில் ஒரு .gvi (திரைப்படம்) கோப்பை பதிவிறக்கம் செய்கிறது.\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதியில் இருந்து கூகுள் வீடியோ பிளேயர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு கூகுள் வீடியோஸ் வலைதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்யமுடியாமல் நிறுத்தப்பட்டது. வீடியோக்களை GVIஇன் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தேர்வும் நீக்கப்பட்டு iPod/PSP (MP4 வடிவம்) போன்ற வடிவங்கள் மட்டுமே கிடைக்க வழிவகுக்கப்பட்டது.\nகூகுளின் முந்தைய பதிப்புகளான உள்-உலவி வீடியோ பிளேயரின் குறியீடானது, ஓப்பன் சோர்ஸ் வி.எல்.சி மீடியா பிளேயரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கூகுள் வீடியோ பிளேயரின் கடைசி பதிப்பானது அதன் ரீடுமீ கோப்பைப் பொறுத்தவரை வி.எல்.சியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. எனினும் இது ஓபன்.எஸ்.எஸ்.எல் தகவல்மறைக்கப்பட்ட கருவித்தொகுப்பையும், Qt விட்ஜெட் கருவித்தொகுப்பில் இருந்து சில லைப்ரரீஸையும் உள்ளடக்கியிருந்தது.[9]\nGVI வடிவம் மற்றும் வடிவமாற்றம்[தொகு]\nகூகுள் வீடியோ கோப்புகள் (.gvi) மற்றும் அதன் இறுதியான .avi கோப்புகள், ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் (.avi) கோப்புகளாக திருத்தம் செய்யப்பட்டன. இவை ஹெட்டரைத் தொடர்ந்து உடனடியாக ஃபோர்.சி.சி \"goog\"ஐ இதன் கூடுதல் பட்டியலில் கொண்டிருக்கின்றன. பல்வேறு வீடியோ பிளேயர்களின் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த பட்டியலை ஹெக்ஸ் தொகுப்பானுடன் நீக்கமுடியும்.[10][11] MP3 ஆடியோ ஸ்ட்ரீமுடன் சேர்த்து, வீடியோ MPEG-4 ASP இல் மறையிடப��படுகிறது. MPEG-4 வீடியோ பிளேயர்களால் .gvi கூகுள் வீடியோ கோப்புகளை எந்த வடிவமாற்றமும் செய்யப்படாமல் இயக்க முடிகிறது (.gvi இல் இருந்து .aviக்கு நீட்சி மாற்றம் செய்யப்பட்ட பிறகு உரிமைபெறாத பிரதிகளையிடுவதைத் தடுப்பதற்காக DRM உடன் வாங்கப்பட்ட வீடியோக்களுடன் கோப்பு நீட்சியின் பெயர் மட்டும் திருத்தப்படும் இந்த வகை வேலை செய்வது இல்லை. பிற மென்பொருள்கள் பலவற்றுள் வெர்ச்சுவல் டப் மென்பொருளால் .gvi கோப்புகளை படிக்க முடியும். மேலும் இது பயனரை அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களில் மாற்றுவதற்கும் இடமளிக்கிறது. GVideo Fix போன்ற தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளும் உள்ளன. இவைகளால் மறுநெரித்தல் செய்யப்படாமலே கோப்புகளை .avi வடிவத்திற்கு மாற்ற இயலும். அளவுறுவாக \"-oac காபி -ovc காபி\" உடன் Mஎன்கோடர் போதுமானதாகவும் இருக்கிறது.\nGVI மற்றும் ஃப்ளாஷ் வீடியோ மட்டுமல்லாமல் கூகுள் அதன் பொருளடக்கத்தை ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் (.avi) மற்றும் MPEG-4 (.mp4) வீடியோ கோப்புகளாக பதிவிறக்கத்தின் வழியாக வழங்குகிறது. வலைத்தளங்களில் இடைமுகத்தின் வழியாக அனைத்து வடிவங்களும் கிடைப்பதில்லை. அது பயனர்களின் இயக்க அமைப்பையும் சார்ந்துள்ளது.\niPod மற்றும் PSP போன்றவை \"சேவ் அஸ்\" செயல்பாட்டை .mp4 கோப்பாக உருவாக்கிக்கொண்டிருக்கும் போதும் Windows/Mac க்கில் .avi கோப்பை உருவாக்குவதற்கான கூகுளின் \"சேவ் அஸ்\" செயல்பாடு இங்கு கிடைக்கிறது.\nஇந்த .avi கோப்பானது தரமான AVI வடிவத்தில் இல்லை. வின்ஆம்ப் அல்லது விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற பிரபலமான மீடியா பிளேயரில் அந்தக் கோப்பை இயக்கும் போது கோப்பு ஹெட்டரின் முதல் பட்டியல் தொகுதியை அழிப்பதற்காக அந்தக் கோப்பானது கண்டிப்பாக முதலில் ஹெக்ஸ் திருத்தியைப் பயன்படுத்தி திருத்தப்பட வேண்டும். இது பைட்டு 12 இல் தொடங்கி (000C ஹெக்ஸ், கோப்பின் முதல் பைட்டானது, பைட் 0 ஆகும்) பைட்டு 63 இல் முடிவுறுகிறது (003F ஹெக்ஸ்).[10][11] விருப்புரிமையில் இந்தக் கோப்பின் நீளம் (லிட்டில் எண்டியன் பைட்டுகளில் 4 முதல் 7 வரை) 52 ஆல் கழிக்கப்படுவதால் திருத்தப்பட வேண்டும் (3F ஹெக்ஸ் - 0C ஹெக்ஸ் = 33 ஹெக்ஸ்).\nவின்ஆம்ப் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயரால் திருத்தப்படாத .avi கோப்பை இயக்க முடிவதில்லை. ஏனெனில் தரமற்ற கோப்பு ஹெட்டர் கோப்பை பிழைபடுத்திவிடும். எனினும் மீடியா பிளேயர் கிளாசிக், எம்பிளேயர் மற்றும் வி.எல்.சி மீடியா பிளேயர் போன்ற பிளேயர்களால் திருத்தம் செய்யப்படாத .avi கோப்பு மற்றும் கூகுள் .mp4 கோப்பை இயக்க முடியும். மீடியா பிளேயர் கிளாசிக்கானது. ffdshow போன்ற MPEG-4 டைரக்ட்ஷோ வடிகட்டி நிறுவப்பட்டு இருந்தால் மட்டுமே அந்தக் கோப்பை இயக்குகிறது. பெரும்பாலான லினக்ஸ் மீடியா பிளேயர்களான எக்ஸின், டோடெம் மற்றும் வி.எல்.சி மீடியா பிளேயர் மற்றும் கஃப்பிஇன் உடைய லினக்ஸ் பதிப்பில் கூகுலின் .avi கோப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nffdshow போன்ற MPEG-4/H.264 டைரக்ட்ஷோ வடிகட்டி இருந்தாலும், ஹாலி நிறுவப்பட்டு இருத்தல் போன்ற MP4 பிரிப்பான் இருந்தாலும், வின்ஆம்ப் டைரக்ட்ஷோ மறைநீக்கி உள்கட்டமைப்பில் நீட்சிப் பட்டியலுக்கு MP4 நீட்சி இணைக்கப்பட்டு இருந்தாலும் வின்ஆம்பில் ஒரு .mp4 கோப்பை இயக்கலாம்.\n2008 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இருந்து கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தில் .AVI வடிவம் நீக்கப்பட்டது. மேலும் கோப்புகளானது ஃப்ளாஷ் வீடியோ அல்லது .MP4 வடிவத்தில் மட்டுமே கிடைத்தது. சக YouTube.com தளத்தின் வழியாக அதே வீடியோக்களை அணுகும் போதும் ஃப்ளாஷ் வீடியோ வடிவத்தில் மட்டுமே கிடைக்கும்படி வழிவகுக்கப்பட்டது.\nமூன்றாம் தரப்பு பதிவிறக்கச் சேவைகள்[தொகு]\nகூகுள் பயனர்கள் சில வீடியோக்களை மட்டுமே அவர்களது தளத்தில் சேமிக்க முடியும். பெரும்பாலும் பதிப்புரிமை காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்களது ஆவணங்களில் இந்த வீடியோக்களை பதிவிறக்கம் மட்டுமே செய்ய முடியும் என்பதாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் வீடியோவைப் பார்க்க கணினியில் வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தாலும், அவர்களது மென்பொருளானது பதிவிறக்கம் செய்த வீடியோக்களை கணினியில் சேமிக்கும் வசதி குறைவாக இருந்தது. வெளிப்புற மென்பொருள் மற்றும் புக்மார்க்லெட்ஸ் உள்ளிட்ட மென்பொருளின் மூலம் இந்த பிரச்சனைக்கு எண்ணற்ற தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nகூகுள் வீடியோஸின் தேடல் முடிவுகளை RSS ஃபீடில் பார்க்க முடியும். அதை செயல்படுத்த முடிவுகள் எண்ணிக்கையின் வலதுபுறத்தில் உள்ள RSS இணைப்பை சொடுக்குவதாலோ[12] அல்லது &output=rss என உங்களது வலை உலவியின் முகவரி பாகத்தின் URL இன் முடிவில் சேர்ப்பதாலோ பார்க்கலாம்.\nURL இன் ப���ுதியை &num=20 இல் இருந்து &num=100 என மாற்றுவதால் RSS ஃபீடில் 20 முடிவுகளுக்குப் பதிலாக 100 முடிவுகளைக் காணலாம்.\nபல்வகை வடிவங்களில் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு இருந்த போதிலும் வீடியோ பதிவேற்றங்களில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்படுத்தி, கூகுள் ஆனது யாவரும் அறிந்த வல்லமைமிக்கதாக உள்ளது. கூகுள் வீடியோஸ் ஆல்லைன் வீடியோ சந்தையில் இருந்து குறைவான பங்கை மட்டுமே கொண்டுள்ளது.[சான்று தேவை]\nதொடக்கத்தில் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும் படிப்படியாக கூகுள் வீடியோஸ் பல நாடுகளில் பயனர்களுக்கு கிடைக்கக்கூடியதாக உருமாறியது. இப்போது ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இதனைப் பயன்படுத்தலாம்.\nஇது பொதுவாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் வீடியோ கோப்புகளின் அதிக வரம்புடைய அணுகலைப் பெறும் வாய்ப்பானது குறிப்பிட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. எனினும் புவியியல் எல்லை வடிகட்டியை நுணுக்கமாக வெல்லும் யுக்திகளும் உள்ளன.\nகூகுள் வீடியோஸ் கிடைக்கக்கூடிய நாடுகள்\nகூகுள் வீடியோஸ் பின்வரும் பல்வேறு நாடுகளில் கிடைக்கக்கூடியதாக உள்ளது:\nஆத்திரேலியா http://video.google.com.au/ ஆஸ்திரேலிய ஆங்கிலம்\nகனடா http://video.google.ca/ கனடிய ஆங்கிலம்கனடிய பிரெஞ்சு\nஐக்கிய இராச்சியம் http://video.google.co.uk/ பிரிட்டிஷ் ஆங்கிலம்\nஅமெரிக்கா http://video.google.com அமெரிக்க ஆங்கிலம்\nகூகுள் வீடியோஸ் சிறிதளவு பொருளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளாதால் அதில் பாராட்டத்தகுந்ததாக ஏதும் இல்லை.[13][14] எனினும் பணம் செலுத்திப்பெறும் பொருளடக்கத்தில் (தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது) சில வகைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. வீடியோவிற்கு தரவரிசைக்கு சிறந்த 100 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவான \"கூகுள் பிக்ஸை\" (கூகுளில் குறிப்பிடும் படியான வீடியோக்களாக கருதப்படும்) நிரந்தரமாகக் கொண்டுள்ளது. தற்போது கூகுள் வீடியோஸ் முகப்புபக்கத்தின் வழியாகவும் \"கூகுள் பிக்ஸ்\" கிடைக்கக்கூடியதாக உள்ளது.\nகூகுள் வீடியோஸின் யுக்தியானது, கூகுள் புத்தகத்தேடுதல் போன்ற ஆஃப்லைன் பொருளடக்கத்தை டிஜிட்டைஸிங் செய்வதில் தொடங்கி ஐடியூன்ஸ் போன்ற பணம்செலுத்திப் பெறும் பதிவிறக்கத்தில் கவனம் செலுத்தியது. பின்னர் யூ ட்யூப் போன்ற சமுதாய வலையமைப்புகளில் கவனம் செலுத்தியது வரையிலான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.[சான்று தேவை] நிலையான உற்பத்திப்பொருள் முன்னேற்றம் மற்றும் தொழில் முன்னேற்றங்களைப் பெற்றிருந்தபோதும் கூகுள் நிறுவனம் யூ ட்யூபை கையகப்படுத்திய நேரத்தில் கூகுள் வீடியோஸ் அதற்கு முன்பு ஆன்லைன் வீடியோ வெளியில் சந்தை முன்னணியை பெற்று இருக்கவில்லை.[சான்று தேவை]\nபல பயனர்களுக்கு \"தற்போது இந்த வீடியோ கிடைக்கக்கூடியதாக இல்லை\" என்ற பிழையுடனான எச்சரிக்கை விடுத்தபோது 2008இல் மறுஇயக்க பிரச்சினைகள் தோன்றின.[சான்று தேவை]\n↑ கூகுள் வீடியோ சர்ச் லைவ்\n↑ tdeos-new-frame.html Google ஃப்ரேம்ஸ் எ வீடியோ சர்ச் எஞ்சின், அலெக்ஸ் சிட்டுவால், 13 ஜூன் 2007\n↑ 3.0 3.1 3.2 புராஜெக்ட் மேனேஜரான மைக்கேல் கோஹனால், 14 ஜனவரி 2009, அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவில் டர்னிங் டவுன் அப்லோட்ஸ் அட் கூகுள் வீடியோ தொகுக்கப்பட்டது. 23 ஏப்ரல் 2009 அன்று கிடைக்கப்பெற்றது.\n↑ நேசனல் அர்ச்சிவ்ஸ் அண்ட் Google லான்ச் பைலட் புராஜெக்ட் (...) (NARA செய்தி பத்திரிக்கை வெளியீடு, 2006-02-24 இல் வெளியிடப்பட்டது)\n↑ கோரி டாக்டரோ, \"கூகுள் வீடியோஸ் ராப்ஸ் கஸ்டமர்ஸ் ஆப் த வீடியோஸ் தே \"ஓன்\".\" boingboing.net 10 ஆகஸ்ட் 2007.\n↑ ஜான் C. டிவோரக், \"Google புல்ஸ் ப்லக், எவ்ரிஒன் மிசஸ் பாயிண்ட்\". PC பத்திரிக்கை (ஆன்லைன்). 14 ஆகஸ்ட் 2007.\n↑ நியூ பீச்சர்: லின்க் வித்தின் எ வீடியோ, அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவு, ஜூலை 19, 2006\n↑ காபிரைட்ஸ் ஃபார் கூகுள் வீடியோ பிளேயர், குறிப்பிடும்படியாக பல்வேறு ஓப்பன் சோர்ஸ் லைப்ரரீஸின் உள்ளடக்கம்\n↑ 10.0 10.1 ரிமூவிங் த \"goog\" லிஸ்ட் ஃப்ரம் எ கூகுள் வீடியோ பைல் (பயில் வீடியோ)\n↑ 11.0 11.1 கம்ப்ரெஹென்சிவ் FAQ ரிலேட்டடு டூ வீடியோ டவுன்லோட்ஸ்\n↑ எ புரொபோஸ் டெத் ப்ளக்ஸ் - கூகுள் வீடியோ\n↑ கூகுள் வீடியோ: த்ரஷ் மிக்ஸுடு வித் த்ரஸர் (டேவிட் போக்கால் ஒரு நியூயார்க் டைம்ஸ் தலையங்கம், 2006-01-19இல் பிரசுரிக்கப்பட்டது)\n↑ C|நெட் எடிட்டர்'ஸ் ரிவியூ ஃபார் கூகுள் வீடியோ (பீட்டா) (2006-02-07 இல் ஜேம்ஸ் கிம்மால் தொகுக்கப்பட்டு, ட்ராய் டிரெயெரால் திறனாய்வு செய்யப்பட்டது)\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\n3D Warehouse · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 22:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:41:16Z", "digest": "sha1:Q2B5MCGOHO2PFD5F54DYJIJWQXDQKTNN", "length": 10952, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரியூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nபாரியூர் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி கிராமம் ஆகும்.[1][2][3][4] இந்த ஊர் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. [5][6]\n↑ \"ஈரோடு மாவட்டம் மருத்துவமனை விவரம்\".\n↑ \"அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்\". தினமலர். பார்த்த நாள் 2013-09-27.\n↑ \"கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் வரலாறு\". பார்த்த நாள் 2013-09-27.\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் �� பவானிசாகர் · பிராமண பெரிய அக்ரஹாரம் · பெரியாறு · சென்னிமலை · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · கொமராபாளையம் · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பள்ளபாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாபேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · கீமன்நாயக்கன்பாளையம் · கிழம்பட்டி · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=43205&name=balakrishnan", "date_download": "2019-02-21T15:13:19Z", "digest": "sha1:PQVA3XNL524E4I4GOVMI6UR6ANJVFHOH", "length": 14638, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: balakrishnan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் balakrishnan அவரது கருத்துக்கள்\nபொது 48 மாதங்களில் 52 நாடுகளுக்கு மோடி வெளிநாட்டு பயணம் ஆர்.டி.ஐ. தகவல்\nஅந்நிய நேரடி முதலீட்டில் அரசு அனுமதித்த துறைகளில் மட்டும் முதலீடு வந்துள்ளது, அவை அனைத்தும் அவர்களின் சொத்துக்களில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது, இதனால் வேலைவாய்ப்புக்கள் எதுவும் வரவில்லை, இவரின் ராஜதந்திரத்தினால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுள்ளது, ஒன்றும் இல்லை, குறிப்பாக நமக்கு ஆதிகாலம் தொட்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவோடு தான் பிரச்சனை அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, சில நாடுகளோடு on arrival visa ஏற்பாட்டிற்கு இவர் மட்டுமே காரணம் இல்லை, 28-ஜூன்-2018 20:54:41 IST\nஅரசியல் ஏழைகளை காக்க வந்த கடவுளா \nஅரசாங்கத்தை ஏய்ப்பது சட்டப்படி குற்றம், அப்படி குற்றம் புரிந்தவர்களை கைது செய்து உள்ளே தள்ள உங்களுக்கு என்ன தடை 28-ஜூன்-2018 15:53:00 IST\nஅரசியல் ஏழைகளை காக்க வந்த கடவுளா \nஎவ்வளவுக்கு ஆவேசம் கூடுகிறது அந்த அளவுக்கு சேதாரங்கள் அவர்களுக்கு உண்டு 28-ஜூன்-2018 15:51:46 IST\nஅரசியல் ராபர்ட் வதேராவுக்கு பிடி இறுகுகிறது\nநான்கு வருஷமா ஒரு குற்றச்சாட்டைக்கூட கண்டுபுடிக்க துப்புக்கெட்ட அரசு மக்களை திசை திருப்ப திரும்ப திரும்ப பேசியதையே பேசி வருகிறது 28-ஜூன்-2018 15:45:27 IST\nஅரசியல் ராபர்ட் வதேராவுக்கு பிடி இறுகுகிறது\nநான்கு வருடங்களாக இதே குற்றச்சாட்டுக்கள் இன்றும் அதே நிலையில் தான் நீடித்து வருகிறது, இன்னும் பிடி இருகுவதாக தெரியவில்லை, இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் வெட்ட வெளிச்சமாக செய்திகள் வரும்போது அரசு ஏன் இன்னும் அவரை கைது செய்து உள்ளே தள்ளாமல் பூச்சாண்டி காட்டி வருகிறது 28-ஜூன்-2018 15:44:17 IST\nபொது பிரதமருக்கு பாதுகாப்பு உள்துறை விளக்கம்\nஆடை அலங்காரப்பிரியர், நாசூக்காக வந்து செல்வதற்கு ஒரு சிறந்த ஏற்பாடு, 28-ஜூன்-2018 10:59:25 IST\nசம்பவம் ஜனாதிபதிக்கு அவமரியாதை கலெக்டர் விசாரணை\nகடவுளுக்கு ஒரு தாழ்த்தப்பட்டவன் உரிமை கொண்டாடினால் அந்த கடவுளையே அவமானப்படுத்தும் உரிமை படைத்தவர்கள் தான் ஆதிக்க இந்து சக்திகள் 28-ஜூன்-2018 10:56:28 IST\nசம்பவம் ஜனாதிபதிக்கு அவமரியாதை கலெக்டர் விசாரணை\nஎன்னதான் இருந்தாலும் இந்து என்ற பெயரில் யாரும் ஒன்றிணைய முடியாது, அது நமக்கு ஆபத்தில் தான் முடியும், நமது ஜாதி தான் நமக்கு அடையாளம், நாளைக்கு நமக்கு ஒரு ஆபத்து என்றால் நமது ஜாதி தான் உதவும், இல்லாவிடில் இந்த ஜனாதிபதிக்கு ஏற்பட்ட நிலை தான் நமக்கும் ஏற்படும், கூடியவரை இந்து என்ற பெயரை தவிர்ப்போம், நமது ஜாதியை அடையாளப்படுத்துவோம், இந்து மதம் இங்கே வருவதற்கு முன்பிருந்தே நமது ஜாதி இங்கே இருந்து வருகிறது 28-ஜூன்-2018 10:55:25 IST\nசம்பவம் ஜனாதிபதிக்கு அவமரியாதை கலெக்டர் விசாரணை\nஉங்களுடைய மென்மையான போக்கின் மூலம் இந்துமத்ததின் முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது 28-ஜூன்-2018 10:53:30 IST\nசம்பவம் ஜனாதிபதிக்கு அவமரியாதை கலெக்டர் விசாரணை\nஜனாதிபதிக்கே இந்த கதி, அது தான் இந்து மதம் என்கிற கொடிய ஆதிக்க சக்தியின் பலம், என்றைக்குமே இந்த ஆதிக்க கும்பல் இந்து என்று தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு மற்ற ஜாதியினரை அடிமைப்படுத்தவே முயலும், அதை மறைக்கத்தான் அவர்களுக்கு கிடைத்தது இஸ்லாம் 28-ஜூன்-2018 10:52:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | பு��்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tyres/falken-sincera-sn835-set-of-2-4-wheeler-tyre19565-r15-tube-less-price-pm3N8S.html", "date_download": "2019-02-21T14:09:41Z", "digest": "sha1:U4VNBNGZBL5CFOCE2C672C6G6FLOZQIF", "length": 16845, "nlines": 303, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ்\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ்\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் விலைIndiaஇல் பட்டியல்\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் சமீபத்திய விலை Feb 13, 2019அன்று பெற்று வந்தது\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 11,090))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் - விலை வரலாறு\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ் விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் 2 Tyre\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபால்கென் சின்சரா ஸ்ந௮௩௫ செட் ஒப்பி 2 4 வ்ஹீலர் டிரே 195 6 5 ரஃ௧௫ துபே லேஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132937-authorities-ignoring-plastic-ban-order.html", "date_download": "2019-02-21T13:32:38Z", "digest": "sha1:OYS4WIAEYVEOJNRWVDPLYXOEQP6FLPWT", "length": 9523, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Authorities ignoring Plastic ban order | பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை! கலெக்டரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் | Tamil News | Vikatan", "raw_content": "\n கலெக்டரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்\nகரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்திருந்தார். ஆனால், உத்தரவு அமலுக்கு வந்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், அரசு அதிகாரிகள் யாரும் அதைச் சட்டை செய்யாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nசில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டக் கலெக்டர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், 'கரூர் மாவட்டத்தில் உள்ள அனை���்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் ஆகஸ்ட் 1-ம் தேதி பிளாஸ்டிக் தாள்கள், மேசை விரிப்புகள், தெர்மாகூல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், தெர்மாகூல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என எந்தப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது. இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்கு மட்டைத் தட்டு, தாமரை இலைகள், காகிதத் தாள்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிக் குவளைகள், காகித உறிஞ்சு குழல், துணிப் பைகள், காகித மற்றும் சணல் பைகள், துணி மற்றும் காகிதக் கொடிகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.\nஅதோடு, 'மக்களை முதலில் அறிவுறுத்தாமல் நாமே முதலில் முன்னுதாரணமாகச் செயல்படுவோம். பிளாஸ்டிக் கவர் கொண்டு வரும் மக்களிடம் அதை வாங்குவதோடு, அவர்களிடம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தணும்' என்றும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அவர் அறிவிப்பு செய்து மூன்று நாள்கள் கடந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் குப்பை கூடை ஆகியவை இன்று அகற்றப்படாமல் இருக்கிறது. வளாகத்தில் பாலீத்தின் பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அதோடு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே உள்ள கரூர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே பிளாஸ்டிக் குடத்தில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பிளாஸ்டிக் குவளைகளும் வைக்கப்பட்டிருந்தன. இதைத்தவிர, வேளாண்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலகங்கள் அமைத்துள்ள மாடிகளில் பல இடங்களிலும் நீண்ட நாள்களாக அகற்றப்படாத குப்பைகள் முடுக்குகளில் குவிந்து கிடக்கின்றன. இப்படி, கரூர் மாவட்ட ஆட்சியர் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாடு கரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தடை என்ற உத்தரவை பல அரசு துறை அதிகாரிகள் நடைமுறைபடுத்ததாது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், \"மாவட்ட கலெக்டர் சொல்லியே மாவட்ட அதிகாரிகள் யாரும் கேட்கலை. பி��ாஸ்டிக்கை ஒழிக்க மெனக்கடலை. அப்போ முதல்வர் உத்தரவுபடி, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க எப்படி பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஊருக்கு மட்டுமே அரசும் அதிகாரிகளும் உபதேசம் செய்கிறார்கள்\" என்று சாடினார்கள்.\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/85768-20-leaders2-thousand-members-20-thousand-rupees-this-is-what-happening-in-rk-nagar-by-poll.html", "date_download": "2019-02-21T14:08:35Z", "digest": "sha1:CVG7IQCDBTQTECT52VR5L4RTDIS3NFOV", "length": 26407, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "'20 பேர், 2 ஆயிரம் ஆட்கள், 20 ஆயிரம் ரூபாய் !' இதுதான் ஆர்.கே.நகர் கணக்கு | 20 Leaders...2 thousand members... 20 Thousand Rupees! This Is What Happening in RK Nagar By poll", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:09 (08/04/2017)\n'20 பேர், 2 ஆயிரம் ஆட்கள், 20 ஆயிரம் ரூபாய் ' இதுதான் ஆர்.கே.நகர் கணக்கு\nஆர்.கே.நகரில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் இருக்கிறார்கள்... பறக்கும் படை, தேர்தல் செலவினப் பார்வையாளர், கண்காணிப்பு வீடியோ பணிக்குழு, நுண்பார்வையாளர்கள், தேர்தல் நன்னடத்தை சீராய்வுக்குழு, தன்னார்வ உதவிக்குழு, காவல்துறை, துணை ராணுவப்படை என்று நீள்கிறது தேர்தல் ஏற்பாட்டிற்கான பட்டியல். ஆயிரம் இருந்தும், வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் நாலாயிரம் ரூபாய் வரை வழங்குவதைத் தடுக்கும் எந்த வழிமுறையும் முழுமையாக எடுபடவில்லை என்றே தெரிகிறது. வாக்களிப்பதற்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ சட்டப்படி குற்றம்; கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையையும் தாண்டி சில இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருப்பதாக ஆர்.கே.நகரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியின் அ.தி.மு.க. நிதிக்குழு தலைவராக ஐந்தாண்டு காலம் இருந்தவர் ஆர்.கே.நகர் பகுதிச் செயல���ளர் சந்தானம். ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் மதுசூதனனின் ஆதரவாளரான இவர், இப்போது தினகரன் அணியில் உள்ளார். மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமியுடன் ரிப்பன் பில்டிங்கில் தாக்கல் செய்த இவரிடம்தான் ஆர்.கே.நகரின் குறிப்பிட்ட பகுதிக்கான பட்ஜெட்டை தினகரன் அணியினர் ஒப்படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன்னர் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டில் இவரைப் பிடித்து ஓ.பி.எஸ். அணியும், தி.மு.க.வும் போலீசில் ஒப்படைத்தது... கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சியினர் முடிந்தவரை மல்லுக்கட்டியதில் சந்தானத்தை போலீசார் அமுக்கிப் பிடித்தனர்.. பின்னர் சொந்த ஜாமீனில் அவர் வெளியில் வந்து விட்டார். சந்தானத்தோடு பிடிபட்ட இன்னொரு ஆசாமி மீது மட்டும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\"வாக்காளர்களுக்கு தடை ஏதுமின்றி, பணப் பட்டுவாடா செய்யலாம்; பிற கட்சியினரோ, போலீஸாரோ முடிந்தால் அதைத் தடுக்கலாம்\" என்பதே இப்போது தொகுதியில் காணப்படும் நிலவரம்... 'ஒரு தரப்பில் நாலாயிரம் கொடுக்கும்போது, அது நம்முடைய வாக்குகளைப் பாதிக்கும்' என்ற எண்ணத்தில் மற்ற கட்சிகள், ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொடுக்கும் முடிவில் இப்போது இறங்கி வந்துள்ளன. இப்படி பலகட்சிகள் 'கொடுத்துப் பெறும்' முடிவுக்கு வந்து விட்டதால், பணம் கொடுக்கும் அடுத்த கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையை அனைத்துக் கட்சியினருமே கைவிட்டு விட்டனர். 'நான் உன்னைத் தடுக்க மாட்டேன், நீ என்னைத் தடுக்காதே' என்ற புரிந்துணர்வுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. சுயேச்சைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே, \"பணத்தைக் காட்டி மயக்காதே, பணத்திற்கு வாக்குகளை விற்காதே\" என்ற கோஷத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பிரதான கட்சிகளின் சார்பில், 'வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்கக் கோரும்' ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் கடந்த சில நாட்களாக தொகுதியில் இல்லாமல் போயிருக்கிறது.\nகுறிப்பிட்ட தெருவில் எத்தனை வாக்குகள் நம் வாக்குகள் என்பதை அறிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவருக்கு வேட்பாளரின் பிரதிநிதிகள் போன் செய்கிறார்கள். \"சார், வீட்டில் இருக்காரா இல்ல���யென்றால் பரவாயில்லை... ஒரு தம்பி உங்களைப் பார்க்க மதியம் இரண்டு மணிக்கு வருவார்\" என்று எளிமையாக தெரிவிக்கிறார்கள். மதியம் இரண்டு மணி அல்லது எப்போது வருவதாகச் போனில் சொன்னாரோ அந்த நேரத்தில், சரியாக ஒருவர் பணத்துடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று பணம் கொடுத்துவிடுவதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக இந்த முறைதான் கையாளப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் ஆரம்பத்தில் ஒருநடைமுறை கடைபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒருவரிடம் ஒரு தெருவுக்கான பணத்தைக் கொடுத்து, அவர் மூலம் பட்டுவாடா நடைபெற்றது. ஆனால், முழுமையாக உரியவர்களிடம் பணம் போய்ச்சேர வில்லையாம். இதனால், தற்போது வேறுமுறையைப் பின்பற்றுகிறார்களாம். \"லட்சக் கணக்கில் பணம் சிக்கியதாக வரும் செய்தியில் உண்மை இல்லை என்று தெரிகிறது. கைச்செலவுக்கும், தேர்தல் பணிக்குழுவின் சாப்பாட்டு செலவுக்கும் அவர்களிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தைத்தான் ரெய்டு என்ற பெயரில் பிடிக்கிறார்களாம். மற்றபடி பணத்தை மொத்தமாக யாரிடமும், எந்தக்கட்சியும் கொடுத்து வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.\"இரண்டாயிரம் பேர், ஒவ்வொருவரிடமும் இருபதாயிரம் ரூபாய், நூறு பேரை இணைக்கும் சி.யூ.ஜி. சிம் குரூப் போன், இருபது லீடர்கள்\" என்று பகுதிவாரியாக நியமித்து பட்டுவாடா வேலை நடக்கிறது. கார்களை சோதனை போட்டாலும் பயன் இல்லை, எங்களை சோதனை போட்டாலும் பயனில்லை\" என்கின்றனர் அப்பகுதி அரசியல்வாதிகள்.\nஆர் கே நகர் RK Nagar BYpollஇடைத்தேர்தல்Dinakaran\nசெய்திகள் - கவர் ஸ்டோரி -\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு கிடையாது’ - அமைச்சர் செங்கோட்டையன்\nவாழும்போது பிச்சைக்காரர்; இறந்த பின் கொடையாளி - சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழவைத்த மூதாட்டி\n15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள் - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்\nபிளாஸ்டிக் ஒழிப்புக்காக பைக்கில் நின்றபடியே 10,000 கி.மீ பயணம் - அசத்தும் திருப்பூர் பெண்\nபகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாதி 37 - தொகுதிப் பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\n - விமானத்தில் செல்ல ராணுவப் படையினருக்கு அனுமதி\nதுலாம் ராசிக்காரர்களுக்கான ராகு கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்\n'சூப்பர் டீலக்ஸ்' இரண்டாவத�� போஸ்டர் வெளியீடு - மார்ச் 29ல் படம் ரிலீஸ்\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\nநாளை மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் ப\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\n``விஜய், அஜித்துக்கு ஓ.கே. யாஷுக்கு’’ - KGF வசனகர்த்தா அசோக்\n`உயிரைப் பணயம் வைத்தேன்; கூட்டணிக்காக ராமதாஸ் இப்படிப் பண்ணிட்டாரு' - பா.ம.க-விலிருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா வேதனை\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n`12,000 ரூபாய்தான் சம்பளம்... ஆனால், ராஜவாழ்க்கை' - இன்ஜினீயர் பகீர் வாக்குமூலம்\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\nஅரசியல் ட்வீட்டுக்கு 50 லட்சம்... ஸ்டிங் ஆபரேஷனால் சிக்கிக்கொண்ட பாலிவுட்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-02-21T14:50:07Z", "digest": "sha1:F5TX4BLGWHBWLQER65KTE4YVYTBFVBYB", "length": 6182, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி – GTN", "raw_content": "\nTag - ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி\n11 இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத் – விஜயகுணவர்த்தன CIDயில் முன்னிலையாகவில்லை….\nமுன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக...\nவலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு February 21, 2019\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் ஹக்கீமுடன் சந்திப்பு February 21, 2019\nகிளிநொச்சியில் இரண்டாவது தடவையாக திறக்கப்படவுள்ள பசுமை பூங்கா February 21, 2019\nஇந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றம்: February 21, 2019\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள் February 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4576.html", "date_download": "2019-02-21T13:41:08Z", "digest": "sha1:CSGB2TVV2AESNMO7JAFFLWUZVREA5OF6", "length": 8324, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "முஸ்லிம்களும் ஜெனீவா களத்தில்;சுவிற்சர்லாந்து விரைந்தார் பாயிஸ் - Yarldeepam News", "raw_content": "\nமுஸ்லிம்களும் ஜெனீவா களத்தில்;சுவிற்சர்லாந்து விரைந்தார் பாயிஸ்\nஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளிள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் நேற்று சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நோக்கி பயணமானார்.\nமாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த அவர், ஜெனீவா பிரஸ்தாப கூட்டத்தொடரிலும் அதற்கு, சமாந்தரமாக உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக நடைபெறும் அமர்வுகளிலும் பங்குபற்றி அங்கு முன்வைக்கவுள்ள கருத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.\nஅண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனரீதியான வன்செயல்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்��ம் கையாண்ட மெத்தனப்போக்கு பற்றியும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதஉரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் பற்றியும் உறுப்பு நாடுகளின் கவனத்தை அவர் ஈர்க்கவுள்ளார்.\nநாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தினதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்பினரின் அசமந்தப்போக்கு குறித்து மனித உரிமைகள் பேரவையில் ஏ.எம்.பாயிஸ் பிரஸ்தாபிக்கவுள்ளார்.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை சொல்ல வந்தால் நிகழும் அதிசயம் என்ன தெரியுமா\nதாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4653.html", "date_download": "2019-02-21T13:25:38Z", "digest": "sha1:XLL27FUIYTQWC3UK3VTZDDO466T2W7JY", "length": 7102, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது - Yarldeepam News", "raw_content": "\nஅவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\n”கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇது வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டத்தை நீடிக்கப்படாது.\nஇனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.\nகாவல்துறை மா அதிபர் மற்றும மூத்த காவல்துறை அ��ிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பின் போது, சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விரைவில் இதுபற்றி இறுதியான முடிவு எடுக்கப்படும்.\nஎனினும், அவசரகாலச்சட்டம், மற்றும் சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவை எடுப்பார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nதடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு\nகாலியில் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்கள்\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\nபஸ் சாரதிகளுக்கு வந்தது இறுக்கமான கட்டுப்பாடு\nநீர்த்தேக்கத்தின் ஆழத்தில் இளைஞனின் சடலம்\nஎம்.ஜீ.ஆருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் வழங்கிய AK-47 துப்பாக்கி\nஇளைஞனுக்கு வந்த தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரிதாப சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:46:23Z", "digest": "sha1:5XRMKEJXSAI3AIVHFNT77LEA6CA6LNOI", "length": 4905, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோவாகீன் பாரேகா-ஒபிரேகோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோவாகீன் பாரேகா-ஒபிரேகோன் (Joaquín Pareja-Obregón) என்பவர் ஒரு எசுப்பானிய வணிகர் ஆவார். இவர் எசுப்பானியாவில் உள்ள செவியானா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2014, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/important-events-of-july-27-in-tamil", "date_download": "2019-02-21T14:27:17Z", "digest": "sha1:GC7ZY5U3YG5HBN4H54NC4W7ZWVODLY73", "length": 16691, "nlines": 278, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Important Events Of July - 27 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nUPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – முதன்மை தேர்வு\nTNPSC Group 1 முந்தைய வினாத்தாட்கள் – ஆரம்பநிலை தேர்வு\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்\nமாநில & யூனியன் பிரதேச அதிகார மொழிகள்\nமுக்கிய இந்திய நகரங்கள் மற்றும் அவற்றின் நிறுவனர்கள்\nBHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்\nTNPSC ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்) விடைக்குறிப்பு 2018\nBHEL FTA- பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு 2019 – 38 பணியிடங்கள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு முடிவுகள் 2018\nஇந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) தேர்வு முடிவுகள் 2018\nUPSC உதவி புவியியலாளர் (Assistant Geologist) தேர்வு முடிவுகள் 2018-19\nUPSC CSE நேர்முகத்தேர்வு பட்டியல் 2018-19\nUPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nTNPSC உதவி வேளாண்மை அலுவலர் (AAO) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் தினசரி முக்கியமான நிகழ்வுகள் ஜூலை -27\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை -27\nடாக்டர் A.P.J. அப்துல் கலாம் நினைவு தினம்\nஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்.\nடாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார்.\nதிருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.\nஇந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார்.\nகலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.\nஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.\n1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.\nகலாம��, அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.\nகலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.\nதென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.\nஅவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.\nகலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்\nஇந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார்.\nசர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\nதேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது\nஜூலை 27, 2015-ல் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nTNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள்\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nநடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019\nமுக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 21\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்\nதேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nநடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 11, 12 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/07/centre.html", "date_download": "2019-02-21T13:30:36Z", "digest": "sha1:CKFSKQWOTNFLH5UULFIUZ4DPPLZKYSEC", "length": 11184, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு தயார் | centre ready to send bsf or action force - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n1 min ago கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக அதிமுக அவசர ஆலோசனை\n12 min ago பாக். பின்வாங்க கூடாது.. இந்தியா நன்றாக அனுபவிக்கட்டும்.. தீவிரவாதி மசூத் அசார் பகீர் ஆடியோ\n26 min ago கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு.. போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்\n55 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nராணுவத்தை அனுப்ப மத்திய அரசு தயார்\nகன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கத் தேவைப்பட்டால், புற ராணுவப் பிரிவான எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்ப மத்திய அரசு தயாராகஉள்ளதாக மத்திய அமைச்சர் தனஞ்செய குமார், ஐ.டி.சுவாமி ஆகியோர் கூறியுள்ளனர்.\nசென்னை அருகே காரப்பாக்கம் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சுவாமி பேசுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட்க இரு மாநிலஅரசுகளும் கோரினால் புற ராணுவப் பிரிவான எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது அதிரடிப்படையை அனுப்ப மத்திய அரசு தயாராக உள்ளதாகத்தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளரிடம் பேசிய தனஞ்செயகுமாரும் இதே கருத்தையே உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், எப்போதுமே மாற்று யோச���ை ஒன்றைக்கையில் வைத்துக் கொள்வது நல்லது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/prime-minister-modi-arrive-chennai-kauvery-hospital-for-karunanidhi-health", "date_download": "2019-02-21T14:50:27Z", "digest": "sha1:GR2RVTU7O3PYCXHTWKZJAIJRDLCVHIDI", "length": 5502, "nlines": 49, "source_domain": "tamil.stage3.in", "title": "கருணாநிதி உடல் நிலையில் மோசம் - பிரதமர் மோடி சென்னை வருகை", "raw_content": "\nகருணாநிதி உடல் நிலையில் மோசம் - பிரதமர் மோடி சென்னை வருகை\nகருணாநிதி உடல்நிலை மிகவும் பின்தங்கியுள்ளதால் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார்.\nகடந்த 10 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. 94 வயதை எட்டியதால் இவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. முன்னதாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி ரத்த அழுத்தம் சீரானதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் கருணாநிதி உடல்நிலை மோசமான சூழ்நிலைக்கு சென்றுள்ளது.\nஇதனால் காவேரி மருத்துவமனை 24 மணிநேரம் கழித்து தான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கருணாநிதி உடல் நிலை மோசமடைந்ததால் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தொண்டர்கள் கூட்டமும் மருத்துவமனை முன்பு அலைமோதி வருகிறது. இதனால் கலவரம் ஏதும் ஏற்படாத வகையில் மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தவிர கருணாநிதி உடல் நிலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் 500 போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தமிழக ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். இதன் பிறகு தற்போது பிரதமர் மோடியும் காவேரி மருத்துவமனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.\nகருணாநிதி உடல் நிலையில் மோசம் - பிரதமர் மோடி சென்னை வருகை\nபிரதமர் மோடி சென்னை வருகை\nகருணாநிதி உடல் நிலையில் மோசம்\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/prakashraj-in-nammalvar-way/", "date_download": "2019-02-21T14:26:29Z", "digest": "sha1:NG2MN3HYSZPZBNU3GDJ3246SLZVBXOXK", "length": 7038, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் பிரகாஷ்ராஜ்! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் பிரகாஷ்ராஜ்\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் பிரகாஷ்ராஜ்\nதண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போன காலத்திலும் கூட, விவசாயத்தில் புதுப் புது யுக்திகளை கையாண்டவர் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இயற்கை உரங்கள் மீதும், ரசாயனமில்லா பயிர்கள் மீதும் தீராக் காதல் கொண்டிருந்த நம்மாழ்வார் வழியில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஐதரபாத்தில் அவருக்கு சொந்தமான மிகப்பெரிய விவசாய நிலத்தில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வயலில் இறங்கி ஏர் ஓட்டி, சேற்றில் புரள்வதில் அவருக்கு இருக்கிற ஆனந்தம், அவரோடு பழகியர்கள் சொல்லிக் கேட்க வேண்டிய பெரும் சந்தோஷம்.\nஐதராபாத்தை தொடர்ந்து தமிழகத்தில் திருச்சிக்கு அருகிலும் அப்படியொரு விவசாயப் பண்ணையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார் அவர். இதற்காக திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தள்ளி சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருக்கும் பிரகாஷ்ராஜ், விரைவில் அங்கு விவசாயத்தை துவங்க திட்டமிட்டிருக்கிறார்.\nநம்மாழ்வாரின் பெயரில் இந்த பண்ணையை திறக்க முடிவு செய்திருக்கிறாராம் அவர்.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nகாமசூத்ரா தலைவரே இவர் தான். மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. மீண்டும் புகைபடத்தை இறக்கி சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீரெட்டி. ஆனால் இந்த முறை வேற லெவல்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியான லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇந்தியஅளவில் வெளியான 250 ஹிட் திரைபடங்களில் 10 வது இடத்தைபிடித்த மெகாஹிட் திரைப்படம் \nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2931675.html", "date_download": "2019-02-21T13:44:41Z", "digest": "sha1:YX5SSS2EE4X5DGLSXZXY27KC5WVKSHQX", "length": 6917, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விஷம் வைத்து 2 ஆடுகள் சாகடிக்கப்பட்டதாக புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவிஷம் வைத்து 2 ஆடுகள் சாகடிக்கப்பட்டதாக புகார்\nBy DIN | Published on : 02nd June 2018 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விஷம் கலந்த உணவை வைத்து, 2 ஆடுகள் சாகடிக்கப்பட்டதாக போலீஸில் வியாழக்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருகவாழ்ந்தானை அடுத்த குறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜீ. சரிதா. இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், சரிதா வளர்க்கும் 2 ஆடுகள், வியாழக்கிழமை மாலை இறந்து கிடந்தன.\nஇதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் புகார் அளித்த சரிதா, முன்விரோதம் காரணமாக முருகேசன் தனது ஆடுகளுக்கு விஷம் கலந்த உணவை வைத்து சாகடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாச��ா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/16/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2791234.html", "date_download": "2019-02-21T14:46:55Z", "digest": "sha1:6CUPYITODJ3ZYD55UPPYW3YYCWT7TCN6", "length": 13482, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம்: மத்தியக் குழு தலைவர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nடெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம்: மத்தியக் குழு தலைவர்\nBy புதுச்சேரி, | Published on : 16th October 2017 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர் தெரிவித்தனர்.\nதமிழகம், புதுவையில் டெங்கு பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு கடந்த 13-ஆம் தேதி சென்னை வந்தது.\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை பேராசிரியர் அசுதோஷ் விஸ்வாஸ், தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் இணை இயக்குநர் கல்பனா பரூவா, தில்லி கே.எஸ்.சி.எச். மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை இணை பேராசிரியர் சுவாதி துப்ளிஷ், பூச்சியல் வல்லுநர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் கௌசல் குமார், தமிழக குடும்ப நலத் துறை மண்டல முதுநிலை இயக்குநர் ரோஷிணி ஆர்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்தக் குழு தமிழகத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை புதுவையில் ஆய்வு செய்தது.\nபுதுவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 2500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உ���ிரிழந்துள்ளனர்.\nஆய்வின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜஹான், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, அரசுச் செயலாளர்கள் கந்தவேலு, மிகிர்வரதன், சுந்தரவடிவேலு, மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா, சுகாதார இயக்குநர் கே.வி.ராமன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nடெங்கு பாதிப்பை குறைக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்தியக் குழுவிடம் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எடுத்துக் கூறினர். மேலும், தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nசமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: பின்னர், மத்தியக் குழுவின் தலைவர் கல்பனா பரூவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகம், புதுவையில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக மருந்து எதுவும் இல்லை.\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெங்கு பாதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை, வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்.\nஅரசே டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது. இதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்.\nஒவ்வொருவரும் தங்களது சுற்றுப்புறத்தை மட்டுமாவது தூய்மையாக பராமரிக்க வேண்டும்.\nடெங்கு பாதிப்பை தடுக்க கேட்டுள்ள நிதியுதவியை மத்திய அரசு முடிவு செய்து வழங்கும். மேலும், தொழில்நுட்ப உதவியும் மத்திய சுகாதாரத் துறை வழங்கும்.\nபுதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகள், டெங்கு நோயாளிகள், அதிகளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு பின்னர் அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்போம் என்றார் அவர்.\nபின்னர், மத்தியக் குழுவினர் அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, ஜிப்மர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம் ஆகியவற்றுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.\nஅங்கு டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். மருத்துவ ஆய்வகத்தையும் பார்வையிட்டு சோதனை செய்தனர்.\nடெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்குமார் மற்றும் மருத்துவர்கள் விவரித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_458.html", "date_download": "2019-02-21T15:00:21Z", "digest": "sha1:H6U6EPWTWQW6VA7R2TYKG5T7PEO3FWZN", "length": 12107, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தடை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தடை\nபாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு தடை\nஜெ.டிஷாந்த்(காவியா) April 06, 2018 இலங்கை\nபாடசாலை நேரத்தில்- காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் பாடாசலையின் ஊடாக இரு தடவையே தோற்ற முடியும். எனினும் தனிப்பட்ட முறையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பரிட்சார்த்திகளுக்கு தோற்ற முடியும். உயர் கல்வி அமைச்சுதான் இதனை தீர்மானிக்கும். என்றாலும் வெள்ளம் உட்பட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இரண்டாவது தோற்றிய போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து முடியும் . அத்துடன் தற்போது நாம் பாடசாலை ஆசிரியர்களின் பற்றாகுறை நிவர்த்தி செய்து வருகின்றோம். பல ஆசிரியர்கள‍ை இணைத்துள்ளோம். இந்நிலையில் தனியார் வகுப்புகள் குறித்து அவதானம் ச‍ெலுத்த வேண்டும். தனியார் வகுப்புகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாடசாலை மட்ட கல்வியை ஊக்குவிப்பதற்கு நாம் அவதானம் ச‍ெலுத்தியுள்ளோம். இதன்பிரகாரம் வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என்றார்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகை���ே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/03/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/print/", "date_download": "2019-02-21T13:45:29Z", "digest": "sha1:6ZSXNZ7MUIFNTBOX2KDDAZAQRZZRKW5Y", "length": 15786, "nlines": 34, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » இளநீரில் நிறைந்திருக்கும் அற்புதங்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n[1]இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் கோலா போன்ற கார்பானிக் குளிர் பானங்களையே அதிகம் அருந்துகிறோம். ஆனால் இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink).\nஇது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்க��றது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று, பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.\nஇருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.\nபேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டொக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.\nமே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.\nசிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..\nபெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.\nடைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.\nஅறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.\nஉணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும்.\nகோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.\nஉடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.\nகுடிநீர் “விஷமானால்” அனைத்து நரம்பு பாகங்களையும் பாதிக்கும்\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.\nஅடிப்புற முக்கோணத்திற்குள் எண் ”1” இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.எண் ”2” இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.\nஎண் ”3” என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.\nஎண் ”4” எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.எண் ”5” பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,\nஎண் ”6” இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.\nஇதுதவிர எண் ”7” இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.\nஇந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்\nதமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ”மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ”ஒன்ஸ் யூஸ்” பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ”மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்” என்றார்.”\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n[2] இளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-21T14:28:46Z", "digest": "sha1:J5SUZRN52QN77EGIMYROT5RNX55SB6YF", "length": 26975, "nlines": 186, "source_domain": "chittarkottai.com", "title": "அஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nலாபம் தரும் புதினா விவசாயம்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) ���ித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,199 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nஇயற்கை முறையில் அஜீரண கோளாறை விரட்ட மிக சிறந்த பத்து வழிமுறைகள்…\nஅசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.\nவாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும். மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.\nஇதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.\nதுளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.\nபாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்ப��ால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.\nஇது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.\nஇதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\nசீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.\nஅதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.\nஇது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.\nஇதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.\nசளி, பித்த��், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.\nஇது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nபுதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.\nஇது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.\nஇந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.\nவேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.\nஇதில் அதிகளவு வைட்டமின் `சி’ உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் ப���ுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.\nஎனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்.\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nஏலக்காய் – ஒரு பார்வை\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\n« மழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nசுய தொழில்கள் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\nசுடும் உண்மை; சுடாத அன்பு\nகூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reghahealthcare.blogspot.com/2013/09/blog-post_3138.html", "date_download": "2019-02-21T14:04:22Z", "digest": "sha1:7USZ7TW3OKAT66GIQPJIMMWJGU2PV4AD", "length": 30359, "nlines": 181, "source_domain": "reghahealthcare.blogspot.com", "title": "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?: மசாலாப் பொருட்களின் நன்மைகள்!", "raw_content": "\n“எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எந்த இடத்தில் தேடினாலும் கிடைக்காது”. ஆரோக்கியத்தை நம்மிடமே வைத்துக்கொண்டு அதை வெளியில் தேடினால் எப்படி கிடைக்கும்\n01. வரும்முன் காப்பதே சிறந்தது\n02. உடலும் மனதும் சேர்ந்ததுதான் ஆரோக்கியம்\n03. நம் உடலின் வலிமையை தெரிந்து கொள்வோம்\n04. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்\n06. நாம் ஆரோக்கியமாய் வாழ விரும்பினால் நம் உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்\n07. என்றும் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ கடுக்காய் மட்டும் போதுமா\n08. நாம் தவிர்க்க வேண்டியது வெளிநாட்டு பொருட்களை மட்டும் தானா\n09. நமது உடலில் ஏற்படும் பிணிகள் மற்றும் நோய்களுக்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்\n18. ஆகாயம் / மரம் என்னும் பஞ்சபூதம் மூலம் நோயறிதல்\nடீ காப்பி நமக்கு தேவைதானா\nநாம் அனைவரும் கற்றதுக்கொள்ள வேண்டியது மருத்துவத்தையா\nஇந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.\nஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் சில சமயங்களில் செரிமானப் பிரச்சனை கூட ஏற்படும்.\nசரி, இப்போது உணவில் வாசனைக்காகவும், காரத்திற்காகவும் சேர்க்கும் ஒவ்வொரு மசாலாப் பொருட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா\nஇந்த நறுமணப் பொருளை உணவில் சேர்த்தால் ஒரு சூப்பரான சுவையைப் பெறலாம். பொதுவாக இதனை குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள்.\nஇதனை சாப்பிட்டால்,செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.\nஇந்தியாவில் உள்ள அனைவருக்குமே கிராம்பை நன்கு தெரியும். அதிலும் இதனை உணவில் வாசனைக்காக சேர்ப்பார்கள்.\nபல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.\nபெரும்பாலான உணவுகளில் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள்.\nசீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் போன்றவற்றை சரிசெய்யும்.\nகருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும்.\nமேலும் இந்த கருப்புஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றி லிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படு வோருக்கு நல்ல நிவாணம் தரும்.\nபொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை.\nஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது\nஇதுவும் கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான்.\nஇதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.\nஅனைவருக்குமே மிளகு எவ்வளவு காரமாக உள்ளது என்பது தெரியும்.\nஇத்தகைய மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.\nபெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.\nஇது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை களான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனை களுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.\nமனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது\nநாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ ���ப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா\nபிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,\nபிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,\nபிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,\nநல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,\n... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nபணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nநல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்\nநீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.\nநாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி.\nஇதுவரை நான் எழுதிய / வெளியிட்ட அனைத்து ��ட்டுரைகளையும், ஆடியோ பதிவுகளையும் படியுங்கள் / கேளுங்கள். நிச்சயம் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அவற்றை காண / பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த Google Drive லிங்கிற்கு செல்லவும் https://goo.gl/GBKHAb\nமேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:\n\"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்\n\"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்\"\nLabels: மசாலாப் பொருட்களின் நன்மைகள்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nசர்க்கரை நோய் பற்றிய பதிவுகள்\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nடெங்கு காய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nகாய்ச்சல், பேதி, வாந்தி, சளி மற்றும் மூச்சுத் திணறலைப் புரிந்துகொள்ளுங்கள்\nகாய்ச்சலை கண்டு அஞ்சத் தேவையில்லை\nஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\nஇரத்த அழுத்தத்தைக் கண்டு பயப்பட தேவையில்லை\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940\nஉண்மையில் விட்டமின் மாத்திரைகளால் உடலிற்கு எந்தப் பலனும் இல்லை\nகலப்படத்தை கண்டுபிடிக்க எளிய வழிகள்\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nடாக்டரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன\nவலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nசிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா....\nநீங்கள் சாப்பிடுவது சமச்சீர் உணவா\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nசீழ் என்பது என்ன தெரியுமா\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nதடுப்பூசியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nகுழந்தை வளர்ப்பு - முதல் பாகம்\nகுழந்தை வளர்ப்பு - இரண்டாம் பாகம்\nபெண் குழந்தையின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nபிடிவாதக் குழந்தைகள்... வழிக்குக் கொண்டுவர டிப்ஸ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில செயல்கள் \nசுவை மருத்துவம் - Taste Therapy\nமஞ்சள் காமாலைக்கு அஞ்சத் தேவையில்லை\nடுவா தூக்கம் (ஆழ்ந்த தூக்க சிகிச்சை)\n''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஆரோக்யமாக வாழ எளிதான வழிகள் ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இ��்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும...\nஉணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்\nநாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ...\nகர்ப்பப்பையில் கட்டி, பித்தப்பையில் கல் & அப்பென்டிசைடிஸ் (குடல் வால் நோய்)\nபித்தப்பையில் கல் சர்க்கரை நோயாளிகளே சிறிது காலத்திற்குப் பிறகு, உங்களுக்குப் பித்தப்பையில் கல் வந்து விட்டது; எனவே, அறுவை சிகிச்சை...\nஉண்மையில் சர்க்கரை வியாதி என ஒன்று உள்ளதா\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/tXLu1q முதலில் நம் உடல் எதனால் உரு...\n00. அறிமுகம் - நாமே மருத்துவர்\n\"நாமே மருத்துவர்\" என்கிற உண்மையை நாம் புரிந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழ நமக்கு எந்தவொரு மருந்தோ மருத்துவமோ\nஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை\nஎனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிப...\nஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இறைவன் எப்போதும் குறைகளை வைப்பது இல்லை. யாருடைய உடம்பையும் இறைவன் குறைகளாக படைப்பது இல்லை. ஆன...\nசர்க்கரை நோய்க்கு பயப்பட தேவையில்லை\nஇந்த பதிவை நண்பர்களிடம் Pdf file அதாவது Printable Format ஆக பகிர்ந்துகொள்ள https://goo.gl/ALDygR நீரிழிவு (சர்க்கரை) நோ...\nமருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)\nஎன்ன காரணத்தால் ஒரு வியாதி வந்தது என்று முழுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு முன்னால் மருந்துகளை கொடுத்தோ பத்தியம்...\nநாம் எப்போது நமது நோய்களில் இருந்து விடுபட போகிறோம்\n நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2016/12/blog-post_54.html", "date_download": "2019-02-21T13:31:08Z", "digest": "sha1:H4QEKUIBKVCJCZWRNFZJO7ZBPVWANPI4", "length": 14520, "nlines": 300, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "மார்ச் மாதத் துணுக்குகள் ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவெள்ளி, 30 டிசம்பர், 2016\nடிசம்பர் 30, 2016 ரேவா துணுக்குகள் No comments\nகொஞ்ச நேரமேனும் பேச ஆளற்ற இருப்பு\nமூச்சு முட்டும் சொற்களைத் தவிர.\nகைபற்றி நடக்கிறது நிழலின் தனிமை..\nஉடன் வருகிறது தூரத்து வெளிச்சம்.\nஅடர் இருளின் மெளனத்தில் தனித்து அருந்தக் கிடைக்கிற காபி ஒருவகையான ஸ்லோ பாய்ஷன்...\nயாருமற்ற அறையில் அசைந்து கொண்டிருக்கிறது இரவு\nவிடியலின் திசையருகே நிறுத்திவைத்திருக்கிற புத்தனின் கண்களில் இரவின் வெளிச்சம்\nகுரல்களை பின் தொடரும் நாய்குட்டி மனசிற்குள்\nஎந்த சப்தமற்றும் கிடக்கிற அறைக்குள்\nவெயில் விசிறும் காலடித் தடங்களின் மேல்\nஇருக்கிறாய் என்பது ஒருவகையான ஆத்ம திருப்தி\nகாபி கோப்பைகளைப் போல் இருக்கவே பிரியப்படுகிறேன்\nநிறைவதில் தான் இருக்கிறது எல்லாமும்\nஇருப்பதோ நிறைவதின் வெற்றிடம் என்பதைச் சொல்லிக்கொள்ளப் பிரியப்படுகிறேன்.\nபற்றிக்கொண்ட விரல்கள் அவ்வளவு தூரமில்லை\nபேச ஆளற்ற இருப்பு தீர்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபின் தொடரும் குரல் நிழல்கள்\nமெளனம் ஊறும் சொல்லின் வலிமை\nநீ என்பது என் எழுதாக் காலம்\nஉண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை\nதொடரும் நினைவுகளின் துணைக்கால் (அண்ணனுக்கு பிறந்த ...\nஉண்மையென்பது பொய்யின் நாடக மேடை\nபுரிதல் கூடும் பொழுதின் உன்மத்தம்\nநடக்கக் கேட்கும் அறையின் கால்கள்\nவாட்ஸ் அப் (தமிழாக்கம் செய்யவும்)\nவெளிச்சப் பிரிவின் இருள் கணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=108855", "date_download": "2019-02-21T15:07:42Z", "digest": "sha1:DZDWNFJMJGCZPZOHKPDC6UXZBS7Q2YH6", "length": 6473, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "��ம்பினால் நம்புங்கள� | Beleive It or Not - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > நம்பினால் நம்புங்கள்\n*நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே\n*சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்\n*சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்\n*கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என் பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன\n*ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்\n*ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.\n*பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்\n*சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை\n*சஹாரா பாலைவனம் ஒருமுறை 136 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியிருக்கிறது\nBeleive It or Not நம்பினால் நம்புங்கள்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/search/label/Yugabharathy", "date_download": "2019-02-21T14:45:49Z", "digest": "sha1:VWKYCA23IY7PQFB7J3MDCWVDDOXHPW5T", "length": 38800, "nlines": 1219, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Yugabharathy", "raw_content": "\nகூட மேல கூட வச்சு பாடல் வரிகள் - ரம்மி\nபாடல் : கூட மேல கூட வச்சு\nபாடியவர்கள் : V V பிரசன்னா, வந்தனா சீனிவாசன்\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nநடிகர் : விஜய் சேதுபதி, காயத்ரி, இனிகோ\nபடம் வெளிவந்த வருடம் : 2014\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\nஉன் கூட கொஞ்சம் நானும் வாறன்\nஒத்தையில நீயும் போனா அது ஞாயமா\nஉன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா\nநீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா\nநீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவள\nநீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஒத்துமையா நாமும் போக இது நேரமா\nதூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா\nநான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா\nநீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா\nசாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து\nசீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட\nஅதிகம் பேசாமல் அளந்து நான் பேசி\nசல்லி வேற ஆணி வேராக்குற\nசட்ட பூவா வாசமா மாத்துற\nநீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறேன்\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\nநீ கூட்டிகிட்டு போக சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஎங்க வேணா போயிக்கோ நீ\nதண்ணியத் தான் விட்டுப் புட்டு\nதர மேல தல சாயுமே\nமறஞ்சு போனாலும் மறந்து போகாத\nபட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே\nஉன்ன பாக்க பாக்க தான் இன்பமே\nநீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே\nகூட மேல கூட வச்சு கூடலூரு\nம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா\nஉன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா\nநான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா\nநீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா\nஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ...\nஉனக்கு யாரு மம்மி.... (2)\nநீ தெருவில் நடந்து போனா\nஎனக்கு சேதி தலைப்புச் சேதி...\nநீ சிரிச்சு பேசும் போது\nநீ உரசி போன பிறகு பாத்த\nகாலி I AM காலி....\nநீ கடந்து போன பிறகும்\nகுளிரு ஏசி விண்டோ ஏசி.....\nமத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ\nநான் ஓயாத வாயாடி பேசாம போனேன்.........\nஉள் நூறு ஆசை கூடிப்போச்சு.......\nஎன்னோட தேகம் மாறியேப் போச்சு....\nபொல்லாத உன் நினைப்பு எப்போதும்\nபோகாத கோயிலுக்கும் நான் போவேன்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வ��ிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்��்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/blog-post_23.html", "date_download": "2019-02-21T13:29:11Z", "digest": "sha1:IMKTJV4R5JKEYBSWCU4E2XRVBSYMALP6", "length": 11295, "nlines": 163, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு", "raw_content": "\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள் ளது; இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான விதிமுறைகள், மத்திய சட்டம் - 1960 பிரிவு மூன்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.\n* ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, கலெக்டரிடம் முன்ன தாகவே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்ட ரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்\n* அனுமதி தரும் கலெக்டர், போட்டி நடக்கும் இடத்தை பார்வையிட வேண்டும்\n* போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விபரத்தை அளித்து, கலெக்டரிடம் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்\n* வருவாய், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம்\nமற்றும் காவல் துறையினர் இடம்பெற்ற, ஜல்லிக் கட்டு கமிட்டியை, கலெக்டர் அமைத்து, ஜல்லிக் கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப் படுவதை, கண்காணிக்க வேண்டும்\n* ஜல்லிக்கட்டு காளைகள், நோயால் பாதிக்க பட வில்லை; போதை பொருட்களுக்கு ஆட்பட வில்லை என்பதை, காவல் துறை நிபுணர்கள் உதவியுடன், கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்\n* காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், 20 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில், அவற்றுக்கு இடையே, 60 சதுர அடி அளவில், போதிய இடைவெளி அளிக்க வேண்டும்\n* காளைகள் பாதுகாப்பாக உணர, காளையின் உரிமையாளர் அர���கில் இருக்க வேண்டும். காளை கள் நிறுத்தப்படும் இடத்தில், மழை, வெயில் பாதிக் காமல் கூடாரம் அமைக்க வேண்டும்.\n* காயம் இருக்கும் காளைகளை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்\n* ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்\n* போதை பாதிப்புக்கு உள்ளான காளையை, போட்டி யில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது\n* காளைகளை பரிசோதனைசெய்யும் இடம், ஷாமி யானா வசதியுடன் இருக்க வேண்டும்* போட்டி நடக்கும் மைதானம், குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர், இடவசதி கொண்டதாக இருக்க வேண்டும்\n* வாடிவாசலை மறித்தபடி, போட்டியாளர்கள் நிற்கக் கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15 மீட்டர் அல்லது, 30 வினாடிகள் அளவுக்கு அல்லது\nமூன்று துள்ளல்கள் வரை,போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும்.\n* போட்டியாளர்கள், காளையின் வால், கொம்பு ஆகியவற்றை பிடித்து, அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்தக் கூடாது\n* வாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் துாரத்தில், பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட வேண்டும்\n* பொதுப்பணித் துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்\n* போட்டியாளர்களை, மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்\n* போட்டியாளர்கள் மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை, கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.\n- நமது நிருபர் -\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம��பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/shilpa-is-the-talk-the-town-055591.html", "date_download": "2019-02-21T13:36:05Z", "digest": "sha1:3ITCWLPRTBN7QDBYHT7WDY52GTJJ6PG6", "length": 12941, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷில்பா, ஷில்பான்னு கிடக்கும் சோஷியல் மீடியா: யாருப்பா அந்த ஷில்பா? | Shilpa is the talk of the town - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஷில்பா, ஷில்பான்னு கிடக்கும் சோஷியல் மீடியா: யாருப்பா அந்த ஷில்பா\nசென்னை: ட்விட்டர் பக்கம் சென்றால் ஷில்பா தான் வைரலாகிக் கொண்டுருக்கிறார்.\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ள ஷில்பா வேறு யாரும் அல்ல நம்ம விஜய் சேதுபதி தான். ஆரண்ய காண்டம் படம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாக நடிக்கிறார்.\nவிஜய் சேதுபதி திருநங்கை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டும் கூட ஒரு புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களை எல்லாம் வியக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் திரையுலக நடிகர்கள் பெண் வேடம் அணிவது புதிது அல்ல. இந்நிலையில் தான் விஜய் சேதுபதியும் திருநங்கையாக நடித்து வருகிறார். சீதக்காதி படத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு வயதான கெட்டப், சூப்பர் டீலக்ஸில் திருநங்கை என்று வர வர கெட்டுப்புகளிலும் வித்தியாசம் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் நட���ப்புக்கு பெயர் போன ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில் ஆகியோரும் உள்ளனர். படம் குறித்து எந்த தகவலும் கசியாமல் படக்குழு பார்த்துக் கொண்டு வருகிறது. விஜய் சேதுபதி படம் முழுக்க ஷில்பாவாகத் தான் வருகிறாரா, அவருடைய கதாபாத்திரம் எத்தகையது என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nசூப்பர் டீலக்ஸ் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் இந்த கிறிஸ்துமஸ் விஜய் சேதுபதி கிறிஸ்துமஸா. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் முதன்முதலாக சமந்தா விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:48:50Z", "digest": "sha1:QEXT7RJG2KWN7QI5SGRSEIS7XHJGG7UQ", "length": 10865, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கறுப்பு காண்டாமிருகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரட்டை மூக்குக்கொம்பு கறுப்பு காண்டாமிருகம்[1]\nமிக அருகிய இனம் (IUCN 3.1)[2]\nஇரட்டை மூக்குக்கொம்பு கறுப்பு காண்டாமிருகத்தின் வாழிடப் பரப்பு\nஇரட்டைமூக்குக்கொம்பு கறுப்பு காண்டாமிருகம், மூக்குக்கொம்பன் என்னும் பெரும் விலங்குப் பேரினத்தில் உள்ள ஓர் விலங்கு இனம். இது இன்று இயற்கையில் கிழக்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் நாடுகளாகிய கென்யா, தான்சானியா, காமரூன், தென் ஆப்பிரிக்கா, நமீபியா, சிம்பாபுவே ஆகியவற்றில் மட்டும் காணப்படும் விலங்கு. இவ்விலங்கின் வாழிடப் பரப்பை வலப்புறம் உள்ள நிலப்படத்தில் காணலாம். காண்டாமிருகம் என்றால் மிகப்பெரிய விலங்கு என்று பொருள் (காண்டா = மிகப்பெரிய; மிருகம் = விலங்கு).கறுப்பு காண்டாமிருகத்தின் எடை 800 கிராம் முதல் 1364 கிராம் வரை இருக்கும். இதன் பருத்த உடலின் உயரம் 140–170 செமீ இருக்கும். இவ்விலங்குக்குக் கறுப்பு என்னும் முன்னொட்டு இருந்தாலும், இதன் நிறம் பெரும்பாலும் கருஞ்சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்டது. மூக்கின்ன் மீது இருக்கும் இரண்டு கொம்புகளும் நகம், மயிர் போன்ற பகுதிகளில் உள்ளது போன்ற நகமியம் (அல்லது கெரட்டின்) என்னுமகெட்டியான பொருளால் ஆனது. இவை நிலத்தைத் தோண்டவும், புதர்களை அடியோடு தோண்டி எடுத்தெறியவும் பயன்படுகின்றன.\nஇன்று உலகில் இவ்விலங்கினம் அற்றுப்போகும் நிலையில் உள்ளது. உலகில் மொத்தம் ஏறத்தாழ 3,600 விலங்குகள்தான் உள்ளன. உலக உயிரின நிலைப்பேறு ஒன்றியம் (The World Conservation Union, IUCN) சூலை 7 2006 அன்று அறிவித்தபடி மேற்கு கறுப்பு காண்டாமிருகம் என்னும் உள்ளினம் முற்றிலும் அற்றுவிட்டதாக அப்போதைக்கான தகவல்படி அறிவித்தது[3].\n↑ \"Diceros bicornis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:46:25Z", "digest": "sha1:YRT7TTSI6ZOEBNRZK7MDU3V42KQ63XIS", "length": 5068, "nlines": 109, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | முத்தம் Comedy Images with Dialogue | Images for முத்தம் comedy dialogues | List of முத்தம் Funny Reactions | List of முத்தம் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Santhanam: Vimal kissing santhanam - சந்தானத்திற்கு முத்தம் கொடுக்கும் விமல்\nகிட்ட வந்து முத்தம் கொடு\nஎச்சூஸ் மீ ஒரு கிஸ் கிடைக்குமா\ncomedians Vivek: Nurse Kissing To Vivek - செவிலியர் விவேக்கிற்கு முத்தம் கொடுத்தல்\ncomedians Vadivelu: Vadivelu And Nayanthara Kissing To Vijay - வடிவேலுவும் நயன்தாராவும் விஜய்க்கு முத்தம் கொடுத்தல்\ncomedians Vadivelu: Vadivelu And Nayanthara Kissing To Vijay - வடிவேலுவும் நயன்தாரா���ும் விஜய்க்கு முத்தம் கொடுத்தல்\nheroes Vijay: Vijay Kisses Nayanthara - விஜய் நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்தல்\ncomedians Vadivelu: Pandu Kissing To Vadivelu - பாண்டு வடிவேலுக்கு முத்தம் கொடுக்கிறார்\nவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)\nheroes Vijay: Tamanna Kissing To Vijay - விஜய்க்கு தமன்னா முத்தம் கொடுத்தல்\nheroes Simbu: Megha Akash Kissing - மேகா ஆகாஷ் முத்தம் கொடுக்கிறார்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/12/10.html", "date_download": "2019-02-21T14:07:02Z", "digest": "sha1:IS44E2KPN2K7YEM7JY3GISA2FTE2FFSJ", "length": 22785, "nlines": 77, "source_domain": "rssairam.blogspot.com", "title": "காவ்யா 10 நூல்கள் வெளியீடு: கா.சு.பிள்ளை , மு.சு.சங்கர் வெளியீட்டு உரை! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகாவ்யா 10 நூல்கள் வெளியீடு: கா.சு.பிள்ளை , மு.சு.சங்கர் வெளியீட்டு உரை\nஇனிய இவ்விழாவிற்குத் தலைமையெற்றுள்ள காவ்யா பதிப்பகம் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே பத்துநூல்களைப் பாங்குடன் வெளியிட்ட ஐயா ச.வே.சுப்பிரமணியன் அவர்களே பத்துநூல்களைப் பாங்குடன் வெளியிட்ட ஐயா ச.வே.சுப்பிரமணியன் அவர்களே பத்து நூல்களைப் பெற்றுக்கொண்ட பேராளர்களே பத்து நூல்களைப் பெற்றுக்கொண்ட பேராளர்களே நூல் ஆசிரியப் பெருமக்களே நூல் ஆசிரியப் பெருமக்களே1 கூடியுள்ள தமிழ்ச் சான்றோர்களே தமிழார்வலர்களே அனைவருக்கும் முதற்கண் எளியவனின் பணிவான வணக்கங்கள்\nஇவ்வாண்டு நூலக வாரவிழாவிலே இன்று ஒரு பொன்னாளாகும். “தமிழ்ப் பேரறிஞர்”, “நுண்மாண்நுழைபுலச் செம்மல்”, “தாகூர் சட்ட விரிவுரையாளர்”, “பல்கலைச் செல்வர்” என்னும் சிறப்புகளுக்கு உரியவராம், வற்றாது வளங்கொழிக்கும் வளமான தண்பொருநை பாயும் நம் நெல்லையம்பதியில் சைவ வேளாண் குலத்துதித்தவராம் ஐயா கா.சுப்பிரமணியபிள்ளை அவர்களின் நூல் வெளியிடுகின்ற நன்னாள்\nஐயா கா.சு. பிள்ளை அவர்கள் சைவத்திற்கும், தமிழுக்கும் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியனவாம். சட்டம் பயின்று வழக்கறிஞராகத் திகழ்ந்து சட்ட நூல்கள் பலவற்றை இயற்றியவர். சைவ சமயத்தின் மீதும் தமிழ்மீதும் கொண்ட தணியாத காதலால் வழக்கறிஞர் பணியைத் துறந்து தமிழ்ப் பணிகளிலும், சைவசமயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயலாற்றிய பெருந்தகையரவார்கள்\nசைவசமயம், இலக்கியம், சாத்திரம், தோத்திரம், வாழ்வியல், அறிவியல், சட��டவியல், வானியல் எனப் பலதுறைகளிலும் கரைகண்டு, ஆழங்காற்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஏறத்தாழ ஐம்பத்தைந்து நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். அவர்கள் காலத்திலும், பின்னரும் தருமையாதீனம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உமாதேவன் கம்பெனி, இரத்னநாயக்கர் சன்ஸ் ஆகியோர் 1963 - வரை நூல்களைப் பதிப்பித்தனர். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் நூற்றாண்டை முன்னிட்டு 1987 - 1989 களில் குழித்தலை தமிழ்க்கான நினைவு இயக்கக் குழுவினர் நான்கு நூல்களை மீள் பதிப்புச் செய்ததுடன் தமிழ்க்காகாக பல்துறைத்திரட்டு தமிழ்க்காக கலைக்களஞ்சியம் என இரு தொகுப்புகளும் தமிழ்க்காக நூற்றாண்டு மல்ர் ஒன்றும் வெளியிட்டனர்.\nஅவர்களது நூல்களைத் தேடித்தேடி ஏறத்தாழ ஐம்பது நூல்களைச் சேகரித்துள்ளேன். பெரும்பான்மை முதற் பதிப்புக்கள். அவைகளை வாசித்தபோது இன்றைய தலைமுறையோடு வருங்காலத்த் தலைமுறைக்கும் இந்நூல்கள் பயன்படவேண்டுமாயின் மீள்பதிப்புத்தேவை. அன்னாரின் படைப்பிலகியங்கள் நாட்டுடைமைய்ப்ட்டற்தற்கான வழி எனக்கண்டு 1998-இல் அதற்கான முயற்சிகளில் .”நெல்லை கா.சு.பிள்ளை இலக்கிய வட்டம் “ ஈடுபட்டதன் பயனாய் 2007 இல் நாட்டுடைமையாக்கி இடைப்பட்ட ஒன்பதாண்டுக்காலம் அதற்காக இலக்கிய வட்டம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அளப்பரியவனவாம். இலக்கியவட்டத்துடன் அம்முயற்சிகளுக்குத் துணைநின்ற தமிழறிஞர்களையும் அமைப்புக்களையும் இங்கே நன்றியுடன் நினைவிற்கொள்கிறேன்.\nநாட்டுடைமைக்குப்பின் பல பதிப்பகத்தார் சில நூல்களை, எடுத்துக்காட்டாகத் “திருவாசகம் உரை” “தனிப்பாடல் திரட்டு உரை” இரண்டு பாகங்கள், “இலக்கிய வரலாறு” போன்றவைகளை மட்டுமே பதிப்பித்து வருகின்ற சூழ்நிலையில், காவ்யா பதிப்பக உரிமையாளர், இவ்விழாத்தலைவர் சண்முக சுந்தரம் அவர்கள் ஒரு திங்கள் முன்னர் எளியவன் இல்லத்தில் சந்தித்து கா.சு.பிள்ளை நூல் தொகுப்பு வெளியிடவுள்ள விபரம் கூறியவுடன், கா.சு. பிள்ளை நூல்கள் தந்தால் தானே அவற்றை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் எளியவன் அனுப்பிய நூற்பட்டியலில் இருபத்து மூன்று நூல்களைத் தேர்ந்து தெரிவித்தார்கள் .\nஇங்கு வெளியிடப்பட்ட “கா.சு.பிள்ளை கட்டுரைக் களஞ்சியம்: (தொகுதி -1) ஏழு நூல்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாகத்“தமிழர் சமயம்”நூல். சிறப்புமிக்க நம் சைவசமயத்தின் மாண்பையும்,தனித்துவத்தையும்,எளிமையாக விரிவாக விளக்கியுள்ளார்கள்.குறிப்பாக இந்து என்ற சொல்லுக்கான அவர்கள் கருத்துக்கள் சிறப்பானவை. நிலையை எழுபத்தைந்து ஆண்டுகட்கு முன்னரே சைவசமயத்தின் விரிவால ஆய்ந்து சொல்லியுள்ளார்கள். அனைவரும் படித்து அனுபவித்து உணரவேண்டிய கருத்துக் கருவூலமாகும்”தமிழர் சமயம்.”.\nஇரண்டாவதாக இடம் பெற்றுள்ளது “சேக்கிழார் வரலாறும் பெரிய புராண ஆராய்ச்சியும்” என்றநூல்..வேளாளர் ஆராய்ச்சி, பெரியபுராணத் தோற்றம், பெரியபுராண அரங்கேற்றம் ஆராய்ச்சி எனப்பலதரப்பட்ட கருத்துக்களைத் தொகுத்தளித்துள்ளார் சிறந்த ஆய்வு நுல் சைவசமயிகள் மட்டுமல்லாது இலக்கிய ஆர்வலர்களும் படித்தின்புறத்தக்க நூலாகும் “சேக்கிழார் வரலாறும் பெரிய புராணா ஆராய்ச்சியும்”.\nமூன்று,நான்கு,ஐந்து,ஆறு என இடம்பெற்றுள்ளன “மணிவாசகப் பெருமான் வரலாறு”,”சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு “”அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசு சுவாமிகள் ஆகியனவாம். அந்நான்கு நூல்களும் நால்வர் பெருமக்களின் கதையைச் சொல்வதோடமையாமல், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அதற்கு இறையருள் துணை நின்றதென மிக விளக்கமாகத் த்ந்துள்ளார். வரலாறு கூறுவதுடன் நூல் ஆராய்ச்சி தான் அவர்க்ளது நோக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பற்றிய அவர்கள்து நோக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பற்றிய அவர்கள் ஆய்வினைத் தனித்தனியே எடுத்தியம்பக் காலமும், நேரமும் போதாது. எனவே நால்வர் பற்றி நயமுடன் கூறும் இந்நன்னூல்கள் சிவனடியார்கள் சிந்தைக் கவைவன அள்வில் நிறுத்துகின்றேன்\nஏழாவது நூல்”மெய்கண்டாரும் சிவஞானபோதமும்” என்பதாகும் “வெண்ணெய்நல்லூர்ப் பெருமை” ஆலநக் கல் வெட்டுகள், அவ்வூர்த்திருப்புகழ், கலம்பகம் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். “இராசப்ப நால்வர் மெய்கண்ட தேவர் கல்வெட்டும் காலமும் என்அ பகுதி கல்வெட்டாரந்ச்சியாள்ர்கள் படித்தின்புற வேண்டியதாகும். சிவஞானபோதத்தின் செம்பொருளைத்தெளிவுபடக்காட்டியுள்ளதும், “சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே” என்பதைபபல பல சான்றூகளுடன் நிறுவி உள்ளதும் இந்நூலின் டிஅப்பாம். இதுவரை” கா.சு.பிள்ளை கட்டுரைக் களஞசியம்” நூலில் இடம்பெற்றுள்ள ஏழு நூஊல்களின் சிறப்பையும் ஓரளவு கண்டனம்.\nபதிப்பாசிரியர், இந்நூலில் கா.சு.பிள்ளை வழ்க்கைக் குறிப்புடன் “ கா.சு.பிள்ளை படைத்தவை” “ கா.சு.பிள்ளை எழுதிய தமிழ்க் கட்டுரைகள்”.”கா.சு.பிள்ளை தீட்டிய கவிதைகள்” “கா.சு.பிஒள்ளை நிகழ்த்திய சொபொழிவுகள்”, “பிற ஆசிரியர்தம் நூல்கள் ஐந்தும் ஆக ஒரு நூற்றொன்பது செயலாகும். அதற்காக அவர்களைப் பாரல்லுகின்றேன்.\nஇரு தினங்கள் முன்னர் எளியவனில்லத்தில் காவ்யா சண்முகசுந்தரம் அவார்க்ளோடு உரையாடிக்கொண்டிருந்த போது 2017 எப்ரல் 30 ஆம்ஃஆல் கா.சு.பிள்ளை எழுபத்திரண்டாவது நினைவு ஆளில் நெல்லையில் பெரு விழாவாகக் கட்டுரைக் கள்ஞ்சியம் 2ஆவது தொகுதி வெளியிடத் திட்டமெனப் பேருவகையுடன் தெரிவித்தார்கள். கா.சு. பிள்ளை நூல்கள் மீளவும் அச்சு வாகனமேறித் தமிழ் கூறும் நல்லுலகில் உலா வரவேண்டுமென்ற எளியவன் வேணவா நிறவேற அவர்களுக்கு உறுதுணையாகப் பலகாலம் பாதுகாத்துப் பேணிவரும் நூல்களில் . அவட்கள் தேர்வு (23 ) இருபத்துமூன்று நூல்களின் உலர்நகல் (ஜெராக்ஸ்) படிகளை எவ்விதக் கைமாறும் கருதாது காவ்யா சண்முகசுந்தர்ம் அவர்களிடம் வழங்கியதில் பேருவகையடைகின்றேன்.\nஇவ்விழாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம், குருமகா சந்நிதானம், திருப்பெருந்திரு தெய்வசிகாமணி பொன்மைம்பல தேசிகபரமாசாரியசுவாமிகள் “ இந்தபதிப்பைப் போல காசுபிள்ளை அவர்களின் எஞ்சிய ஃஊல்களும்வெளியிடும் முயற்சி வெற்றி பெறவும், விழா இனிது நிறைவெய்தவும் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் “ எனக் குறிப்பிட்டுள்ளார்கள் என்ற தகவலைக்கோறி அவ்வாழ்த்துச் செய்தியையும் அவர்களிடம் வழங்குகின்றேன்\nஇவ்வரிய வாய்ப்பினை நல்கிய திருவருளுக்கும், காவ்யா அதிபர் அவர்களுக்கும் நன்றி கூறி அமைகின்றேன். நன்றி, .வணக்கம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி ��ிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-cinemaz.blogspot.com/2016/02/", "date_download": "2019-02-21T14:37:52Z", "digest": "sha1:IAAKBM6R6KXNZ43SMUBXMIXZFURVKMJD", "length": 25493, "nlines": 149, "source_domain": "tamil-cinemaz.blogspot.com", "title": "::TamilPower.com::Tamil Cinema Entertains You!: February 2016", "raw_content": "\nதனுஷ்சின் – The Fakir 2017 ஒரு பார்வை\nதனுஷ்சின் – The Fakir 2017 ஒரு பார்வை\nஆஸ்கார் நாயகன் என்று நம்மூரு கமல்ஹாசனை கூப்பிட்டுவந்த, அவரது ரசிகர்கள் களைத்துப்போய் உலக நாயகனுக்கு மாறிவிட்டார்கள். இப்போது அந்த இடத்தை தனுஷ்க்கு தருவதற்கு முடிவெடுத்திருக்கிறார் மார்ஜான் சட்ராப்பி (Marjane Satrapi).\nஈரானில் பிறந்து பிரான்ஸில் எழுத்தாளராக, ஓவியராக, இயக்குனராக இருக்கும் மார்ஜான், இந்தியாவிலேயே பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரே நடிகர் தனுஷ். அதனால்தான் தனுஷை த எக்ஸ்ட்ராடினர்ரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்துக்கு நாயகனாக்கி இருக்கிறேன் என்கிறார்.\nஇந்தப் படத்தின் கதை The Extraordinary Journey Of A Fakir Who Got Trapped In An Ikea Wardrobe என்ற பெயரில் வெளியான பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த நாவல் கிட்டத்தட்ட 35 மொழியில் வெளியாகி சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜஸ்தானில் ஒரு பரதேசி சாமியாராக திரியும் தனுஷ், பாரீஸ் போய் ஆணிப்படுக்கை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். ராஜஸ்தானில் இருந்து பாரீஸ் போகும் தனுஷ், பாஸ்போர்ட் சிக்கலில் மாட்டிக்கொண்டு ஆப்பிரிக்கர்களுடன் சேர்ந்து நாடு கடந்துசெல்லும் சூழல் ஏற்படுகிறது.\nஇந்த நேரத்���ில்தான் பாழாய்போன காதலில் சிக்கிக்கொள்கிறார். அதுக்கடுத்து என்ன நடக்கிறது என்பதை திரையில் பார்க்கலாம்.\nதனுஷுடன் மூத்த முத்த நாயகி உமா தர்மன் (Uma Thurman) நடிக்க, ஜோடியாக அழகுப் பதுமைகள் அலெக்சாண்ட்ரா டடாட்ரியோ (Alexandra Daddario), ஜெம்மா அர்டர்டன் (Gemma Arterton) இருவரும் போட்டி போடுகிறார்கள். இவர்களுடன் நம்மூரு சீமா பிஸ்வாஸும் முக்கிய வேடத்தில் நடக்கிறார்.\n2017ம் ஆண்டு வெளிவர இருக்கும் படத்தின் மூலம் தமிழ் நடிகருக்கு ஆஸ்கார் நிச்சயம் என்று இப்போதே காத்திருப்போம்.\nவருகிறார்கள் காமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் -'ஜஸ்டிஸ் லீக்ஸ்' (Justice League)\nசுமார் 10 முதல் 15 வருடங்களிற்கு மேலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போது பூர்த்தி செய்திருக்கிறார் சாக் ஸ்நைடர்(Zack snyder).\nபேட்மேன்-சூப்பர்மேன் படத்தை இயக்கிவரும் சாக் ஸ்நைடர்(Zack snyder) பெப்ருவரி 23 தேதி மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார் .\nஅதுதான் 2000s-2005களில் நம்மை சூப்பர் பவர்கள் மூலம் கட்டிப்போட்ட காமிக்ஸ் கதாநாயகர்கள் -'ஜெஸ்டிஸ் லீக்ஸ் படத்தின் அறிவிப்பு பற்றிய தகவல் வெளியானதுதான் தாமதம் அதற்குள்ளேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக ட்ரெண்டாகதொடங்கியது..\nஅந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஆரம்பகாலங்களில் 'ஜெஸ்டிஸ் லீக்ஸ் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது..\nDC காமிக்ஸ் வகையை சேர்ந்த இந்த ஜஸ்டிஸ் லீக்ஸ் 1960 களில் GARDNER FOX என்பவரால் உருவாக்கப்பட்டது.\nDC காமிக்ஸ்இன் ஏழு பிரபலமான சூப்பர் ஹீரோகளை ஒன்றிணைத்த ஒரு குழு அமைப்புதான் இந்த Justice League . அதாவது தற்போதைய avengers குழு போன்ற , ஆனால் avengersன் தோற்றத்திற்கு முன்பே ஜஸ்டிஸ் லீக்ஸ் தோன்றியமை குறிப்பிடத்தக்கது.முதன் முதலாக ஜெஸ்டிஸ் லீக்ஸ் The Brave and Bold காமிக்ஸ் புத்தகத்தில் அறிமுகம்செய்யப்பட்டது.\nஆரம்ப காலங்களில் Justice League அமேரிக்காவை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுவந்தது,படிப்படியாக 1986 களில் இருந்து ஐரோப்பா மற்றும் உலகம் முழவதும் வெளியாக தொடங்கியது..\nஜெஸ்டிஸ் லீக்ஸ் 2000s களில் அனிமேஷன் தொடராக வலம்வரதொடங்கியது\nஆரம்ப காலங்களில் பேட்மேன்,சூப்பர்மேன்,பிளாஷ் அனிமேஷன் தொடர்களே மிகவும் பிரபலமாக காணப்பட்டது. இது நாள்வரை காமிக்ஸ் புத்தகத்தில் மட்டுமே வலம்வந்துகொண்டிருந்த ஜெஸ்டிஸ் லீக்ஸ் (2001-2004) முதல் வார்னேர் ப்ரொதெர்ஸ்ன் தயாரிப்பில் 23 நிமிடங்கள் ஓடக்க��டிய வண்ண அனிமேஷனாக Cartoon Network ல் ஒளிபரப்பானது. தொடர்ந்து (2004 – 2006) Justice League Unlimited என மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது..\nஜெஸ்டிஸ் லீக்ஸ் இந்தியாவிலும் பிரபலம்\nCartoon Network அலைவரிசை இந்தியாவில் பிரபலமானத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட ஆரம்ப தொடர்களில் ஜஸ்டிஸ் லீக்ஸ்கும் தொடரும் ஒன்று இதுவே ஜெஸ்டிஸ் லீக்ஸ் இந்தியாவிலும் பிரபலமடைய முக்கியகாரணமாகஇருந்துவந்தது...இதை தொடர்ந்து Teen Titansம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பானது...\n2000sகளில் இருந்து இதுநாள் வரை அனிமேஷனாக மட்டுமே வெளியான ஜஸ்டிஸ் லீக்ஸ்\nகாமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட 'ஜெஸ்டிஸ் லீக்ஸ்' இது நாள் வரை அனிமேஷனாக மட்டுமே வெளியாகி சக்கைபோடுபோட்டு வந்தது ,இப்போது முதன் முறையாக ஜெஸ்டிஸ் லீக்ஸ் முழ நீள சூப்பர் ஹீரோஸ்\\ திரைப்படகனவு சாக் ஸ்நைடர்(Zack snyder)மூலம் நினைவாகியுள்ளது.\nகாரணம்பல தடவைகள் இந்த ஜெஸ்டிஸ் லீக்ஸ் \\ திரைப்படமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் பல தடவைகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.\nஆனால் இம்முறை அவ்வாறு அல்ல முதல் பாகத்திற்கான வேலைகள் ஏப்ரல் 11 முதல் ஆரம்பமாகவுள்ளதையும் உறுதி படுத்தியும் உள்ளார் மேன் ஓப் ஸ்டீல்,300 (பருத்தி வீரர்கள்) புகழ் சாக் ஸ்நைடர்(Zack snyder)..\nஅதுமட்டும் இன்றி இதுநாள்வரை காலமும் பேட்மேன்,சூப்பர் மேன்னை வைத்து மட்டுமே அதிகமான படங்கள் வெளியாகிஇருந்தன ,\n , April 2020: Cyborg, June 2020: Green Lantern Corps ஏனைய சூப்பர் ஹீரோகளையும் வெளிகொண்டுவரும் வார்னெர் ப்ரோதேர்ஸ் இந்த முயற்சி மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nஇவ்வருடத்தின் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான பேட்மேன் வஸ் சூப்பர் மேன் அடுத்த மாதம் 25தேதி வெளியாக உள்ள நிலையில் இச் செய்தி காமிக்ஸ் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..\nஇந்தியாவிற்குப் பெருமை, கெத்து காட்டும் பிரியங்காசோப்ரா\nசென்ற வருடம் தனது \"குவண்டிகோ\" சீரியல் மூலம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரியங்காவிற்கு , 2016 வருடம், மக்கள் சாய்ஸ் விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுத் தந்து அவரது வெற்றிப் பயணத்தைத் துவக்கி வைத்தது. தற்போது ஆஸ்கார் விருதும் பிரியங்காவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது\nகலிபோர்னியாவில், பிப்ரவரி 28ம் தேதி நடைபெறவுள்ள, 88வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், பிரியங்கா ஆஸ்கார் விருதினை வழங்க உள்ளார். ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.\nஅதில் ஸ்டீவ் கேரல், குயின்சி ஜோன்ஸ், பியுங் -ஹுன் லீ, ஜேர்ட் லிட்டோ, ஜூலியன் மூர், ஒலிவியா முன், மார்கட் ரோப்பி, ஜாசன் சீகல், ஆண்டி செர்கிஸ், JK சைமன்ஸ், கெர்ரி வாஷிங்டன், ரீஸ்விதர்ஸ்பூன் போன்றோரின் பெயரோடு பிரியங்கா சோப்ராவின் பெயரும் இடம் பிடித்துள்ளது. அதில் பிரியங்கா சோப்ராவின் பெயர் இரண்டாவதாக இடம்பிடித்துள்ளதுடன் அவர் குறித்த விபரங்கள் மற்றும் குவண்டிகோ சீரியல்களின் தொகுப்புகளும் இணைந்து ஒரு தனிப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனது நடிப்புத் திறமையின் மூலம் உலகளவில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைத் தந்த நடிகர்களிலிருந்து, குறிப்பிட்ட சிலரை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம் என ஆஸ்கார் தயாரிப்பாளர்கள் டேவிட் ஹில் மற்றும் ரெஜினால்ட் ஹட்லின் ஆகியோர் கூறியுள்ளனர். ஆஸ்காரின் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில், இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட \"கோர்ட்\" அந்த வாய்ப்பினை இழந்தது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே நபர் பிரியங்கா என்பதில் நிச்சயம் பெருமையே.\nபாலிவுட்டின் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமிருந்தும் பிரியங்காவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரியங்காவும் தான் ஆஸ்கார் விருதுகளில் கலந்து கொள்ளப் போவதைக் குறித்து ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆஸ்கார் விருதுள் வழங்கும் விழாவினை பிரபல நடிகர் கிரிஸ் ராக் தொகுத்துவழங்க உள்ளார்.\nவிசாரணை - பிரபலங்களின் வாழ்த்தும் சாமானியர்களின் எதிர்வினையும்\nவெற்றிமாறனின் விசாரணை நேற்று திரைக்கு வந்தது. படம் வெளியாகும் முன்பு, படத்தைப் பார்த்த பிரபலங்கள், இதுபோன்று ஒரு படத்தை தமிழில் பார்த்ததில்லை என்று புகழந்தனர்.\nஇயக்குனர் மிஷ்கின் தமிழின் முன்னணி இயக்குனர்களை ஒன்று சேர்த்து வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா ஒன்றை நடத்தினார்.\nஇயக்குனர் ராம், விசாரணை படத்தின் மையக���கருத்தை எடுத்துரைத்து படத்தை வாழ்த்தியுள்ளார்.\n\"நீங்களும் நானும் வாழும் இந்த நாடு, இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது...\nதமிழ் சினிமாவின் வெற்றி...\" - என ராம் குறிப்பிட்டுள்ளார்.\nபடத்தைப் பார்த்த பிரபலங்களின் விமர்சனம் பெரும்பாலும் பாராட்டாகவும், வியப்பாகவுமே உள்ளது.\n\"அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமாரை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலமாக வெற்றிமாறன் தன்னை ஒரு பண்பட்ட, நாகரிகமான கலைஞன் என்பதை நிருபித்திருக்கிறார். விசாரணை தவற விடக்கூடாத அனுபவம்\" என இயக்குனர் மீரா கதிரவன் வெற்றிமாறனை பாராட்டியுள்ளார்.\nநேற்று வெளியான விசாரணையை சாமானிய ரசிகர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் \"பிரபலங்களின் விமர்சனம் எதிர்பார்த்ததுதான். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி படம் வெளியாகும் அன்றுதான் தெரியும்\" என வெற்றிமாறன் குறிப்பிட்டார். பொது ரசிகர்கள் படத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே அவருக்கு முக்கியமாக உள்ளது.\nசென்னை போரூரில் உள்ள திரையரங்கில் நேற்றைய இரவுக்காட்சிக்கு அரங்கு நிறைந்த கூட்டம். படம் ஆரம்பித்த உடனேயே ரசிகர்களை அது உள்வாங்கிக் கொண்டது. இடைவேளைக்குப் பின், 'பின் ட்ராப்' சைலண்ட். படம் முழுமையாக ரசிகர்களை ஆகர்ஷித்திருந்தது. படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டிய அபூர்வ நிகழ்வை நேற்று காண முடிந்தது. அந்த கரவொலி விசாரணை படத்தின் வெற்றியை அறிவித்தது.\nமலினமான காதல் காட்சிகள், உணர்ச்சியை தூண்டும் மேலோட்டமான சமூக அக்கறை, வலிந்து திணித்த சண்டைக் காட்சிகள், காட்சிக்கு தேவையற்ற வெற்று ஆடம்பரம் எதுவுமில்லாமல் விசாரணை சாமானிய ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. இதுவே அந்தப் படத்தின் உண்மையான வெற்றி.\nவிசாரணையின் வெற்றியை நமது ரசனையின் வெற்றியாக கொண்டாடலாம்.\nதனுஷ்சின் – The Fakir 2017 ஒரு பார்வை\nவருகிறார்கள் காமிக்ஸ் உலகின் கதாநாயகர்கள் -'ஜஸ்டிஸ...\nஇந்தியாவிற்குப் பெருமை, கெத்து காட்டும் பிரியங்காச...\nவிசாரணை - பிரபலங்களின் வாழ்த்தும் சாமானியர்களின் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannitamil.com/index.php/2-2018-10-15-03-51-26/1-2016-27?tmpl=component&print=1&page=", "date_download": "2019-02-21T15:01:55Z", "digest": "sha1:SC6YQFHZCTVFUJ3PH266CW3RZYQ44SYB", "length": 1831, "nlines": 3, "source_domain": "vannitamil.com", "title": "அமையத்தின் 2016 நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை நேற்று (மார்ச் -27) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.", "raw_content": "அமையத்தின் 2016 நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை நேற்று (மார்ச் -27) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஎமது அமையத்தின் 2016 நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை நேற்று (மார்ச் -27) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தலைவராக திரு.பொ.சிவசுதன் அவர்களும், செயலாளர்களாக (இணை) திரு த.பிரதீபன் மற்றும் பா.நித்தியானந்தம் அவர்களும் பொருளாலராக திரு வே.அசோக்குமார் அவர்களும், உபதலைவராக திரு. கருணைநாதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12582-2018-09-14-07-28-48", "date_download": "2019-02-21T14:40:11Z", "digest": "sha1:LN4QMDCLLIF6K4GDLYRWET34NOGIBIXJ", "length": 5263, "nlines": 138, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தம்பியாகிவிட்டார் சிவகார்த்திகேயன்", "raw_content": "\nPrevious Article இந்துஜாவின் கொள்கை\nNext Article அடித்துக்கொள்ளும் தயாரிப்பாளர்கள்\nபொதுவாக ஒரு ஹீரோ டாப் இடத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார் என்றால் அவரை ‘வாடா போடா’ என்று அழைத்தவர்கள் கூட, சார்... அண்ணன்... என்று பம்ம ஆரம்பித்துவிடுவார்கள்.\nசினிமா ஏரியாவில் இந்த திடீர் மரியாதைகள் சகஜமோ சகஜம். அப்படியிருக்க, தன்னை ‘தம்பி’ என்று மற்றவர்களை அழைக்க விட்டு ரசிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘சீம ராஜா’ ஆடியோ விழாவில் அதை கண் கூடாக காண முடிந்தது. டி.இமான், சூரி, நரேன், சிம்ரன் என்று எல்லாருமே சிவாவை ‘தம்பி’ என்றே அழைத்தார்கள். குடும்பத்தில் ஒருவராக நுழைய வேண்டும் என்றால், இத்தகைய திட்டமிடல் சரிதான்\nPrevious Article இந்துஜாவின் கொள்கை\nNext Article அடித்துக்கொள்ளும் தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2712", "date_download": "2019-02-21T14:08:28Z", "digest": "sha1:NURH5WIWUQUOEEZUOSKJ4FSIJKRDMVKJ", "length": 9134, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகே.எல்.ஐ.ஏ சுங்கத் துறையினரின் அதிரடி நடவடிக்கை.\nவியாழன் 03 ஆகஸ்ட் 2017 12:39:20\n(ஆறுமுகம் பெருமாள்) சிப்பாங், ஆக. 3 காங்கோ நாட்டிலிருந்து மலே சியாவிற்கு கடத்தி வரப்பட்ட யானைத் தந்தங்கள் மற்றும் அபுதாபி நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட அழுங்கு ஓடுகளை கே.எல்.ஐ.ஏ. அனைத்துலக விமான நிலைய சுங்கைத் துறையினர் வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து நேற்று இங்குள்ள கே.எல்.ஐ.ஏ சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமளித்த சுங்கத் துறை யின் அமலாக்கப்பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ முகமட் பூட்ஷி பின் மான், கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதியன்று இரவு 8.30 மணி யளவில் எதோப்பின் ஏர் விமானம் மூலம் கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தில் உள்ள சரக்குக் கிடங்கிற்கு போலி முகவரியிடப்பட்டிருந்ததுடன் வான் போக்குவரத்துக்கான சிட்டையில் FISH MAW என பொய்யான தகவலுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆறு மூட்டை களை சோதனையிட்டதாக கூறினார். சுங்கத்துறையின் சோதனையின் போது 300.90 கிலோ கிராம் எடையைக் கொண்ட வெ.38 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புடைய அழுங்கு ஓடுகள் இருப் பதை கண்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளான ஜூலை 30ஆம் தேதியன்று மதியம் 1.30 மணியளவில் லாகோஸ் அபுதாபியிலிருந்து ஈத்திஹாட் விமானம் வழியாக கே.எல்.ஐ.ஏ சரக்கு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இரு பெட்டிகளை சோதனையிட்ட சுங்கத் துறையினர் அதனுள் 75.74 கிலோ கிராம் எடை யுடைய வெ. இரண்டு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புடைய 23 யானை தந்தங்கள் மறைத்து வைத்திருந்ததை கண்ட தாக தெரிவித்த டத்தோ முகமட் பூட்ஷி மேற்கண்ட இரு பெட்டி களில் உணவுப் பொட்டலங்கள் இருப்பதாக வான் போக்கு வரத் துக்கான சிட்டையில் போலி யான தகவல் எழுதப்பட் டிருந்த நிலையில் அதனுள் யானை தந்தங்கள் இருந்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட் டுள்ளதாக கூறினார். கே.எல்.ஐ.ஏ. விமான நிலை யத்தின் வாயிலாக இவ்வாண்டு ஐந்து தடவை இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள் ளதாக குறிப்பிட்ட அவர், இதனை கட்டுப்படுத்தும் நோக் கில் சுங்கத்துறையின் அனைத்து நடவடிக்கை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ��செக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3603", "date_download": "2019-02-21T13:32:57Z", "digest": "sha1:DKMDUY7245H4UJQ4SPWECBWFTPMEEKEO", "length": 6667, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை\nசெவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:03:54\nதஞ்சை: பட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் சாகும்வரை சிறைதண்டனை அளித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது பெண்குழந்தை மன வளர்ச்சியில்லாதவர் எனக்கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தன் மனவளர்ச்சி குன்றிய மகளை சுப்பிரமணியம் பலமுறை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். தந்தையின் துன்பு றுத்தலால், மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தமிழகம் முழுவதும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சிக்குள்ளக்கியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தந்தை சுப்பிரமணி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். போக்சா சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படிகொடூர தந்தையான சுப்பிரமணிக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும்வரை சிறைத்தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தது.\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anjali-22-06-1520506.htm", "date_download": "2019-02-21T14:15:38Z", "digest": "sha1:QF6AKFWB5NQSNDJ3XMMNLIVIHSQR7SFS", "length": 6830, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சிக்கு மாறிய நடிகை அஞ்சலி - Anjali - அஞ்சலி | Tamilstar.com |", "raw_content": "\nகவர்ச்சிக்கு மாறிய நடிகை அஞ்சலி\nநடிகை அஞ்சலி தெலுங்கு படமொன்றில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை குறைப்பு செய்து படு கவர்ச்சியாக நடிக்கிறாராம். ஷகிலா, சோனா மற்றும் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவுக்கு இணையாக கவர்ச்சியில் கலக்குகிறாராம்.\nபடப்பிடிப்பில் அவரின் கவர்ச்சி தோற்றத்தை பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்படுகிறார்களாம். மார்க்கெட்டை தக்க வைக்க இப்படி கவர்ச்சியாக நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் அஞ்சலி பெண் தாதா வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. கூலிப்படைகள் வைத்து கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது போல் வருகிறாராம். எனவேதான் கேரக்டருக்கு தகுந்தாற் போல் கவர்ச்சியில் கலக்குகிறார் என்கின்றனர்.\nஅஞ்சலி தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கரு’, விமல் ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’, விஜய் சேதுபதியுடன் ‘இறைவி’ படங்களில் நடித்து வருகிறார்.\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி\n▪ இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ காதலுக்கு பேர்போன அஞ்சலிக்கு இந்த மாதிரியும் ஒரு ஆசை\n▪ ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் - காரணம் இது தானாம்.\n▪ என்ன அஞ்சலி இப்படி ஆகிட்டாங்க ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.\n▪ பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.\n▪ ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி\n• மத்திய அரசி���் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4552.html", "date_download": "2019-02-21T13:31:06Z", "digest": "sha1:DC7ENCYNZPGVK4SWCDIJXCPYOWA53STL", "length": 7162, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "தடங்கல்கள் எதுவும் இல்லாமல் காரியங்கள் நடக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரங்கள்…………….. - Yarldeepam News", "raw_content": "\nதடங்கல்கள் எதுவும் இல்லாமல் காரியங்கள் நடக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரங்கள்……………..\nகண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.\nதேங்காமல் காரியம் நடக்க சிறந்த பரிகாரம் எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் அர்ச்சனைக்கு என்று எடுத்துச் செல்வது தேங்காய் தான். நாம் செய்யக் கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக் கூடியது ‘தேங்காய்’ என்று சொல்வார்கள்.\nகண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.\nதெய்வங்கள் திருவீதி உலா வரும்பொழுது, அவை நகர்வலம் முடிந்து கோவிலினுள் மீண்டும் செல்லும் போது தேங்காயை எடுத்துத் தெய்வச் சிலைகளைச் சுற்றி தேங்காயை வீதியில் உடைப்பார்கள்.\nமூன்று கண்களை உடையதாக இருப்பதால் தான் இதனை முக்கண்ணரின் அம்சம் எனவும், முழுமுதற்கடவுள் விநாயகரின் அம்சம் எனவும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்தச் செடியை இப்படி வளருங்கள்………..\nஏவல் பில்லி சூனியம் போன்ற செயல்கள் பற்றிய சில உண்மை ரகசியங்கள்\nகோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nசனிப்பெயர்ச்சியால் ராசிக்காரர்களுக்கு நடக்கக்கூடிய சங்கடங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளிக்…\nஏவல் பில்லி சூனியம் போன்ற செயல்கள் பற்றிய சில உண்மை ரகசியங்கள்\nகோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nசனிப்பெயர்ச்சியால் ராசிக்காரர்களுக்கு நடக்கக்கூடிய சங்கடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/market-update/stocks-recommendation-28th-may-1st-june-2018-011508.html", "date_download": "2019-02-21T13:38:14Z", "digest": "sha1:M2OE2VJB2RF73VJWI744ULVQNN4YB2DX", "length": 5910, "nlines": 36, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த வாரம் மே 28 முதல் ஜூன் 1 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்..! | Stocks Recommendation For 28th May to 1st June, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » Market update\nஅடுத்த வாரம் மே 28 முதல் ஜூன் 1 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்..\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முதலீட்டாளர்களைப் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்ய வழி வகுத்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை சந்தை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 261.6 புள்ளிகள் என 0.76% உயர்ந்து 34,924.87 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 91.30 புள்ளிகள் என 0.87 சதவீதம் உயர்ந்து 10,605.15 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nஎனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.\nசிகிரெட் விற்பனை மட்டும் இல்லாமல் எப்எம்சிஜி பொருட்கள் வணிகத்திலும் அதிகக் கவனம் செலுத்தி வரும் ஐடிசி லிமிடெட் நிறுவனப் பங்குகளை 270 முதல் 273 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 287 ரூபாய் உயரும் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கி பங்குகளை 1,995 முதல் 2,012 ரூபாய் கொடுத்து வாங்கினால் 2,074 ரூபாய் வரை உயரும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅலுமினியம் உற்பத்தி செய்யும் ஹிண்டல்கோ நிறுவனப் பங்குகளை 243 முதல் 246 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 260 ரூபாய் வரை உயரும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.\nபிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் ���ிறுவனப் பங்குகளை 1,132 முதல் 1,141 ரூபாய் வரை கொடுத்த வாங்கினால் 1,208 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nவீட்டுக் கடன் அளிக்கும் எல்ஐசி ஹவுசிங் ஃபினான்ஸ் பங்குகளை 480 முதல் 484 ரூபாய் வரை அளித்து வாங்கினால் 512 ரூபாய் வரை உயரும் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.\nRead more about: பங்குகள் பரிந்துரைகள் பங்கு சந்தை stocks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/18/in-2020-india-s-internet-user-double-730-mn-005898.html", "date_download": "2019-02-21T14:00:16Z", "digest": "sha1:N3SLMKTSEK7V53LQDWIC2HNICPV2OPA5", "length": 16837, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2020-இல் இந்தியாவில் 730 மில்லியன் இணையதள பயனர்கள் இருப்பார்கள்...! நாஸ்காம் ஆய்வு..! | In 2020 India's Internet user double to 730 Mn. - Tamil Goodreturns", "raw_content": "\n» 2020-இல் இந்தியாவில் 730 மில்லியன் இணையதள பயனர்கள் இருப்பார்கள்...\n2020-இல் இந்தியாவில் 730 மில்லியன் இணையதள பயனர்கள் இருப்பார்கள்...\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nநான் இந்திய இணைய பிசினஸில் நம்பர் 1 ஆகணும், ஆசைப்படுவது அம்பானி..\nமார்ச் 2019 வரை இந்திய ஐடி துறை நல்ல காலம்..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nபுது டெல்லி: கிராமப்புறங்களில் இணையதள சேவையை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 462 மில்லியனாக உள்ள இணையதள பயனர்கள் எண்ணிக்கை 2020-இல் இரட்டிப்பாகி 730 மில்லியனாக இருக்கும் என்று அன்மையில் நாஸ்காம் மற்றும் அகமை டெக்னாலஜிஸ் இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளனர்.\nவளர்ந்து வரும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தகத்தினால் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nசீனாவில் 721,434,547 இண்டர்நெட் பயனர்களும், இந்தியாவில் 462,124,989 இண்டர்நெட் பயனர்களும், அமெரிக்காவில் 286,942,362 பயனர்களும் இண்டர்நெட் பயன்படுத்துகிறனர்.\nஇப்போது இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா விரைவில் சீனாவை கடந்து செல்லும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\n75 சதவீத இணையதள பயனர்களை இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து பெற இயலும் என்றும், இவர்கள் பெர��ம்பாலும் உள்ளூர் மொழிகளிலேயே இணையதள தரை பயன்படுத்துவார்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க: இண்டர்நெட்டில் பயன்பாட்டில் இந்தியர்கள் அசத்தல்.. சீனாவுடன் முதல் இடத்திற்குப் போட்டி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/mithali-raj-to-retire-from-t20-internationals-after-england-series.html", "date_download": "2019-02-21T14:09:36Z", "digest": "sha1:FNXRRKWKOZJZMXY5QQB4RUVZZAY45HAK", "length": 8384, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Mithali Raj to retire from T20 Internationals after England series? | தமிழ் News", "raw_content": "\n'T20 கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்ல போகும் பிரபலம்'...அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்\nசமீபகாலமாக இந்திய கிரிக்கெட்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் “மிதாலி ராஜ்”.ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக இந்திய பெண்கள் அணியினை தூக்கி நிறுத்தியவர்.ஆனால் அவர் சந்தித்த அவமானங்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் அளவே கிடையாது.\nகடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில்,இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று பரிதாபமாக வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார்.அவர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் எனகிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்கள்.\nபல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மிதாலி,இங்கிலாந்திற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடருடன்,20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஇதனிடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில்,மிதாலி ராஜ் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவரின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.\n'அட ச்சே'...இதெல்லாம் எவ்வளவு கேவலமான காரணம்'...தடை குறித்து கொதித்தெழுந்த வீரர்கள்\n'தோல்வியடைய இதெல்லாம் காரணமா இருக்குமா'...தோல்வி குறித்து இந்திய வீரரின் ஓபன் டாக்\n'உலகக் கோப்பையில் 4-வதா இறக்குவதுதான் சரி'.. காரணம் கூறும் முன்னாள் கேப்டன்\n10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் கிரிக்கெட் அணி\nடைவ் அடித்து கேட்ச் பிடித்த இந்திய வீரர்.. வைரல் வீடியோ\n'டி20-யில் இப்படி ஒரு சாதனையா'.. ரசிகர்களின் பாராட்டு மழையில் ஸ்மிருதி மந்தனா\n‘ஜெயிக்கணும்னா இந்த முடிவ நான் எடுத்தே ஆகணும்’, அதிரடி காட்டிய கேப்டன்\n‘இருந்தாலும் நீங்க எப்படி அப்படி பேசலாம்’.. இந்திய வீரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\n'இவர் தான் நம்ம டீமோட சொத்து'...டி20-ல எப்படி கலக்க போறாருனு பாருங்க...மனம் திறந்த அதிரடி பேட்ஸ்மேன்\n'அஸ்வினை விட இவர் தான் பெஸ்ட் ஸ்பின்னர்'...என்னோட தேர்வும் அது தான்...ரவிசாஸ்திரி ஏன் அப்படி சொன்னாரு\n'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ\nமுதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்\n‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு\n‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்\n'மேட்ச்ச விடுங்க நெஜத்துல நீங்கதான் ஹீரோ'.. தெறிக்க விடும் நெட்டிசன்கள்\n'தோனி,ஸ்டெம்ப் மைக்கில்...அப்படி பேசுவாருன்னு நான் நினைக்கவே இல்ல'...வைரலாகும் வீடியோ\n'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்\n.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/29/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2797968.html", "date_download": "2019-02-21T14:45:53Z", "digest": "sha1:NTRMT2VY3BHDALCNWFTGMZ5DBQOKDLNF", "length": 10582, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "தீபாவளி இலவசப் பொருள்களை வழங்கத் தடை விதித்தது ஏன்? ஆளுநர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதீபாவளி இலவசப் பொருள்களை வழங்கத் தடை விதித்தது ஏன் ஆளுநர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி\nBy DIN | Published on : 29th October 2017 07:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீபாவளிக்கு வழங்கப்படும் இலவசப் பொருள்களை வழங்கத் தடை விதித்தது ஏன் என, துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். இருப்பினும், கேள்விகளுக்குப் பதில் கூறாமல் அவர் திரும்பிச் சென்றார்.\nவார இறுதி நாள்களில் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆய்வு செய்து வருகிறார்.\nஅதன்படி, சனிக்கிழமை அவர் பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் கிராமத்துக்கு ஆய்வு செய்ய சென்றார்.\nஅங்கு, கிராமப் பகுதிகள் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்த பின்னர், உலக ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று பெண்களுடன் கயிறு இழுத்தல், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்றார்.\nஇதைத் தொடர்ந்து, அப்பகுதி பெண்களிடம் அவர் பேசியதாவது: பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காகத் தேவைப்படும் பணத்தை கந்து வட்டிக்காரர்களிடம் பெற்று அவதிப்படக் கூடாது. அருகே உள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்று கடனுதவியைப் பெற வேண்டும். வங்கிகள் கடன் தராவிட்டால், அரசிடம் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது.\nபெண்கள், குழந்தைகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nஅவை முறையாக அவர்களைச் சென்றடைய வேண்டும். கிராமப்புறங்களில் மதுப் பழக்கம் அதிகமாக உள்ளதால், குடும்பங்களைக் காக்கும் பொறுப்பு பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஆரோக்கியமான, திறமையான பெண்களால்தான் வளமான புதுச்சேரியை உருவாக்க\nஅரசு தனது வருவாய்க்காக மதுவின் மூலம் கிடைக்கும் பாவப் பணத்தைச் சார்ந்துள்ளது.\nஇதனால் குழந்தைகள், பெண்கள் அவதிப்படுகின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர்.\nபின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது பொதுமக்கள் அவரது காரை மறித்து, தீபாவளி பண்டிகைக்குத் தர வேண்டிய இலவச அரிசி, வேட்டி, சேலைகளை வழங்காமல் தடை விதித்தது ஏன் என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.\nஇதனால், அதிர்ச்சியடைந்த ஆளுநர் கிரண் பேடி பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். போலீஸார் அவர் செல்வதற்கு பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_357.html", "date_download": "2019-02-21T15:02:47Z", "digest": "sha1:AEQQRJAPQQK5P4PJ7KPBZZMY72D3L33Q", "length": 11837, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்களவர் கதிரையேறுவதை தடுத்த முன்னணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிங்களவர் கதிரையேறுவதை தடுத்த முன்னணி\nசிங்களவர் கதிரையேறுவதை தடுத்த முன்னணி\nடாம்போ April 17, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியியும் வாக்களித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\nவவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. யோகராஜா போட்டியிட்டிருந்தார். அவரை எதிர்த்து மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின்காமினி விக்கிரம்பால போட்டியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் பெரும்பான்மை உறுப்பினர் ஒருவர் போட்டியிட்டால் அவரை எதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னர் குறிப்பிட்டிருந்தது போல உப தவிசாளர் தேர்விற்காக மகிந்த அணியிலிருந்து ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவரை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 03, ஐக்கிய தேசியக் கட்சியின் 03, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களுமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. யோகராஜா 14 உறுப்பிர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.\nஅவரை எதிர்த்துப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெருமுனவின் காமினி விக்கிரம்பாலவிற்கு ஆதரவாக பொதுஜன பொரமுனவின் 05 உறுப்பினர்களும் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_455.html", "date_download": "2019-02-21T15:01:11Z", "digest": "sha1:BYQVEI32KSDK26E2GLJ6QUW3XONXBZN6", "length": 11264, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "வெனிசுலாவின் மீது புதிய தடைகளை விதிக்கிறது அமொிக்கா!! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / வெனிசுலாவின் மீது புதிய தடைகளை விதிக்கிறது அமொிக்கா\nவெனிசுலாவின் மீது புதிய தடைகளை விதிக்கிறது அமொிக்கா\nஅகராதி May 22, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nசமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.\nஇந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nமுறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார்.\nமேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்��து அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_532.html", "date_download": "2019-02-21T14:56:18Z", "digest": "sha1:SCAVHJDT4XSTAFRN5PTRI6JJZDH4W2SS", "length": 28645, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "முள்���ிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்\nஜெ.டிஷாந்த்(காவியா) May 21, 2018 இலங்கை\nஜன­நா­யக வெளியை எதிர்­கொள்­வதில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்குப் பல­வீ­ன­மான நிலையில் உள்­ளது என்­பதை, மீண்டும் ஒரு முறை நினை­வு­ப­டுத்திச் சென்­றி­ருக்­கி­றது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு. ஜன­நா­யக சூழலில் அர­சியல் செய்­வதில் தமிழர் தரப்பில் நிறை­யவே போதா­மைகள் இருப்­பதைப் போலவே, ஜன­நா­யக சூழலில் நினை­வேந்­தல்­களை நடத்­து­வ­திலும் கூட, தமிழர் தரப்­பிடம் போதா­மைகள் இருக்­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்­க­மான ஆட்­சியில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் பற்றி கரி­ச­னைப்­ப­டாமல் இருந்­த­வர்கள் கூட, ஜன­நா­யக சூழலில், அதற்­காக மோதத் தொடங்­கி­யுள்­ளார்கள். இப்­போ­துள்ள ஜன­நா­யக இடை­வெ­ளி­யா­னது, தமிழர் தரப்பின் ஒற்­று­மை­யின்­மையை வெளிப்­ப­டுத்­திய சம்­ப­வங்கள் பல உள்­ளன. அதில் ஒன்று தான், முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்­காக நடத்­தப்­பட்ட இழு­ப­றிகள். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­து­வதில் ஏற்­பட்ட இழு­ப­றிகள், சிக்­கல்­க­ளுக்கு கடைசி நேரத்தில் தீர்­வுகள் எட்­டப்­பட்ட போதும், அது நிரந்­த­ர­மா­னதோ நிலை­யா­னதோ அல்ல. இப்­போது கிளம்­பிய பிரச்­சினை நிரந்­த­ர­மா­கவும் அவ­ச­ர­மா­கவும் தீர்க்­கப்­பட வேண்­டிய அவ­சி­யத்­தையும் உணர்த்­தி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், கறையான் புற்­றெ­டுக்க கரு­நாகம் குடி­கொண்ட நிலை­யாகி விடக் கூடாது என்­பதில் கவ­ன­மாக இருக்க வேண்டும். முள்­ளி­வாய்க்­காலில் படு­கொலை செய்­யப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு ஒரு நினைவுத் தூபி அமைக்­கப்­பட வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் தாம் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தாக அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார். முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைக்­கின்ற தகுதி அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றதா என்­பது தான் முத­லா­வது பிரச்­சினை. தாமும் அர­சியல் செய்­யப்­போ­வ­தாக கிளம்பி வந்த பலரும், இப்­போது தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற போர்­வையில் எதையும் பேசலாம், என்ற நிலையே உரு­வ��­கி­யி­ருக்­கி­றது. முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த பேர­ழி­வு­க­ளுக்கு காரணம், ஆட்­சியில் இருந்த அர­சாங்கம். தமிழ் மக்­களின் மீது ஈவி­ரக்­க­மற்ற போரைத் தொடுத்து, அந்த மண்ணை குரு­தியில் குளிக்க வைத்­தது அர­சாங்­கமும், அதன் படை­களும் தான். அப்­போது, ஆட்­சி­யி­லி­ருந்­தது மஹிந்த ராஜபக் ஷவாக இருக்­கலாம். இப்­போது இருப்­பது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வாக இருக்­கலாம். ஆனால் போரை நடத்­தி­யது, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அர­சாங்கம் தான். முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்த பேர­ழி­வு­க­ளுக்கு இப்­போது ஆட்­சியில் இருப்­ப­வர்­க­ளுக்கும் பங்­குள்­ளது. அவர்­களின் ஆசி­யு­டனும், துணை­யு­டனும் தான் போர் நிகழ்த்­தப்­பட்­டது என்­பதை வர­லாறு ஒரு­போதும் மறந்­து­வி­டாது. அதை­விட, போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட காலப்­ப­கு­தியில், பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­தவர் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான். இவ்­வாறு, ஈவி­ரக்­க­மற்ற ஒரு போரை நடத்தி வகை­தொ­கை­யின்றி தமிழ் மக்­களைக் கொன்று குவித்த ஓர் அர­சாங்கம், அந்த மக்­க­ளுக்­காக ஒரு நினை­வுச்­சின்­னத்தை அமைக்­கின்ற தகு­தியைக் கொண்­டி­ருக்­கி­றதா என்­பதைப் பற்­றிய எந்தப் பிரக்­ஞையும் அர­சி­யல்­வா­திகள் பல­ருக்கும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. ஏதோ தாமும் அர­சி­யலில் இருக்­கிறோம் என்­ப­தற்­காக எதை­யா­வது கூறிக் கொண்டு திரி­வது அவர்­களின் வழக்­க­மாக மாறி விட்­டது. முள்­ளி­வாய்க்கால் என்­பது தமிழ் இனத்தின் ஓர் அடை­யா­ள­மாக மாறி­யுள்ள நிலையில், அந்த மண்ணில் இன்­னமும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்­கப்­ப­டாமல் இருப்­பது வருத்­தத்­துக்­கு­ரிய விடயம்தான். வடக்கு மாகா­ண­சபையால், முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­க­ளாகி விட்ட போதிலும், அதற்­கான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தீர்­மா­னத்தை எடுத்­த­தற்குப் பின்னர், முள்­ளி­வாய்க்­காலில் நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு வடக்கு மாகா­ண­சபை எதையும் செய்­ய­வில்லை. நினை­வேந்தல் நடத்­தப்­படும் காணி பிர­தேச சபைக்குச் சொந்­த­மா­னது என்றும், அது தன்­னிடம் உள்ள உள்­ளூ­ராட்சி அமைச்சின் கட்­டுப்­பாட்டில் தான் வரு­கி­றது என்றும் முத­ல­மைச்சர் ���ிக்­னேஸ்­வரன் கூறி­யி­ருந்தார். அவ்­வா­றாயின், ஏன் அந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு இந்­த­ளவு தாமதம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது முள்­ளி­வாய்க்­காலில் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைப்­ப­தற்கு இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தி­ருப்­பதால் தான், அர­சாங்கம் அங்கு நினைவுச் சின்­னத்தை அமைக்க வேண்டும் என்று சிலர் கோரு­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. ஏற்­க­னவே, போரில் இறந்­த­வர்­களை நினைவு கூரும் பொது நினைவுச் சின்னம் அமைக்­கப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா பாரா­ளு­மன்­றத்தில் கோரி­யி­ருந்தார். பொது நினைவுச் சின்னம் என்ற போர்­வையில், தமிழ் மக்­களின் வர­லாற்றுச் சின்­னங்­களும், அடை­யா­ளங்­களும் அழிக்­கப்­பட்டு விடக் கூடிய ஆபத்து உள்­ளது. அத்­த­கை­ய­தொரு, பொது நினைவுச் சின்னம், பொது நினைவு நாளுக்கு அப்பால் எந்த நினை­வேந்­த­லையும் செய்ய முடி­யாத ஒரு நிலை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­பட முடி­யாது. ஏனென்றால் அர­சி­யலில் எதுவும் நடக்­கலாம். யாரும் ஆட்­சிக்கு வரலாம். அவ்­வா­றான ஒரு சூழல் ஏற்­பட்டால், தமி­ழர்­களால் மர­பு­ரீ­தி­யாக கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் பல நினை­வேந்தல் நாட்­களில் விளக்­கேற்­றவோ அஞ்­சலி செலுத்­தவோ முடி­யாத நிலை கூட ஏற்­படும். அதை­விட பொது நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்கும் போது, அங்கு நடக்­கின்ற நினைவு கூரல்கள் அனைத்தும், அர­சாங்­கத்­தி­னா­லேயே ஒழுங்­க­மைக்­கப்­படும். அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிரலே தமிழ் மக்­களின் மீது திணிக்­கப்­படும். சாதா­ரண மக்­களின் கவ­லை­களைக் கொட்டித் தீர்க்­கின்ற இட­மாக அமை­வ­தற்குப் பதி­லாக, அது அர­சியல் ஒழுங்கில் அமைக்­கப்­பட்ட ஒன்­றா­கவே இருக்கும். முள்­ளி­வாய்க்­காலில் அர­சாங்கம் ஒரு நினைவுச் சின்­னத்தை அமைத்­தாலும் கூட, அங்கு பொது­மக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­படும் நிலைக்குப் பதி­லாக, படை­யி­ன­ருக்­கான அஞ்­சலி நிகழ்­வா­கவே மாற்­றப்­படும். இரா­ணு­வத்­தி­னரின் அணி­வ­குப்பு மரி­யா­தை­களும் நிகழ்த்­தப்­ப­டலாம். அது முள்­ளி­வாய்க்­காலில் உயிர்­களை உர­மாக்­கி­ய­வர்­க­ளுக்கு செய்­யப்­படும் அநீ­தி­யா­கவே இருக்கும். முள்­ளி­வாய்க்­காலில் நிகழ்ந்­தே­றிய கொடு­மைகள���, போர்க்­குற்­றங்­க­ளுக்கு நியாயம் வழங்க முன்­வ­ராத ஓர் அர­சாங்­கத்­துக்கு, அங்கு நினைவுச் சின்­னத்தை அமைக்­கின்ற உரிமை ஒரு­போதும் கிடை­யாது. ஆனாலும், இந்த விட­யத்­துக்குள் அர­சாங்­கத்தின் மூக்­கையும் நுழைத்து விடு­வ­தற்கு சிலர் எத்­த­னிக்­கி­றார்கள். முள்­ளி­வாய்க்­காலில் இன­அ­ழிப்பு நடந்த போது, அதற்குத் துணை­யாக இருந்­த­வர்கள், அதனை முன்­னின்று செய்­த­வர்­க­ளுக்கு, நினைவுச் சின்­னங்­களை அமைப்­பது பற்றிப் பேசு­கின்ற அரு­கதை எப்­படி வந்­தது என்ற கேள்வி பல­ராலும் எழுப்­பப்­ப­டு­கி­றது. அதே­வேளை, தற்­போ­துள்ள சூழலில், தமிழர் தரப்பு இது­போன்ற விட­யங்­களில் பிரிந்து நின்று மோதிக் கொள்ளும் போது, அதனை தமக்குச் சாத­க­மாக்கிக் கொள்­வ­தி­லேயே அர­சாங்கம் ஈடு­படும் என்­பதை மறந்து விடு­கி­றார்கள். அன்னை பூப­தியின் நினைவு நிகழ்வில், நிகழ்ந்­தது போன்ற சூழ­லுக்கே இதுவும் வழி­கோலும். அத்­த­கை­ய­தொரு நிலையை நோக்கித் தான் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­த­லையும், கொண்டு செல்லப் போகி­றோமா என்ற கேள்­வியை தமிழர் தரப்பில் உள்ள ஒவ்­வொ­ரு­வரும் கேட்டுக் கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது, முள்­ளி­வாய்க்கால் தமி­ழரின் வர­லாற்றில் ஒரு முக்­கி­ய­மான இட­மாக மாறி விட்ட நிலையில், ஆண்­டுக்கு ஒரு­முறை கூடு­வதும் அதற்குப் பின்னர், யாருமே கண்­டு­கொள்­ளப்­ப­டாத இட­மாக இருப்­பதும் அபத்­த­மா­னது. முள்­ளி­வாய்க்­காலை முன்­னி­றுத்­தியே, தமிழர் தரப்பின் உரி­மைக்­கான போராட்டம் முன்­னெ­டுத்துச் செல்லப்படுகின்ற சூழலில், பேரவலங்கள் நிகழ்ந்த இடம், ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்றப்படுவது முக்கியம். அந்தப் பொறுப்பை தமிழர் தரப்பு செய்யாத நிலையில் தான், அரசாங்கம் அதனைச் செய்ய வேண்டும் என்று கோருகின்ற நிலை உருவாகியிருக்கிறது. இத்தகையதொரு தருணத்தில் விழித்துக் கொள்ளத் தவறினால், அதுவும் கூட கைதவறிப் போய் விடும் நிலை ஏற்படலாம். சுதந்திரமான ஒரு குழு அமைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கொள்ளும் ஒரு வரலாற்றுச் சின்னத்தை உருவாக்கும் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படுவது, இன்று காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. தற்போதுள்ள ஜனநாயக வெளி எந்தளவுக்கு நீடிக்கும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்ற நிலையில், இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை, பயன்படுத்திக் கொள்ளத் தவறினால், அதற்காக வருந்துகின்ற நிலை கூட ஏற்படலாம்.\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nஎங்கள் பிள்ளைகள் பிரபாகரனாய் எழுந்து நிற்பர்\nசொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எ ங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nயாழில் ஐ.நா. அதிகாரிக்கு துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய இராணும்\nயாழ்ப்பாணத்தில் ஐ.நா. அதிகாரி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து, கொழும்பில் உள்ள ஐ.நா. அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு மன்னார் இந்தியா தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை பிரித்தானியா விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை மலையகம் கனடா அறிவித்தல் தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23120111/1004349/Nithya-Kalyani-Nellai-Farmers.vpf", "date_download": "2019-02-21T13:58:26Z", "digest": "sha1:DN2Y4XPGTVUV3MA665DZNH3J5TOKCTVF", "length": 10444, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நித்ய கல்யாணி பயிரிட்டு அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநித்ய கல்யாணி பயிரிட்டு அதிக லாபம் ஈட்டும் விவசாயிகள்\nநெல்லையில் நன்செய், புன்செய் பயிர்கள் பயிரிட்டு போதிய லாபம் கிடைக்காததால் அப்பகுதி விவசாயிகள் நித்திய கல்யாணி விவசாயத்தில் இரங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.\nநெல்லையில் நன்செய், புன்செய் பயிர்கள் பயிரிட்டு போதிய லாபம் கிடைக்காததால் அப்பகுதி விவசாயிகள் நித்திய கல்யாணி விவசாயத்தில் இரங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்கு நெல், வாழை, உளுந்து, தானிய பயிர்கள், ஆகியவை அதிகமான அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நெல், வாழை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவ��ர்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஎச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு \"மகாலட்சுமி\" என பெயர் சூடல்...\nஎச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு\nதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\n\"அந்தந்த மாநில மொழிகளுக்கு பிரசார மையங்கள் வேண்டும்\" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம்\nஇந்தி மொழி​க்கு பிரசார மையங்கள் உள்ளது போல், அந்தந்த மாநில மொழிகளுக்கும் பிரசார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\n2 வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்\nதிருப்பூரை சேர்ந்த தம்பதியின் 2 வயது குழந்தைக்கு கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி இரத்தம் ஏற்றியதாக புகார் எழுந்தது.\n28 பேராசிரியர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து : 17 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு நடவடிக்கை\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.\nஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்த யானைகள்\nஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்த��ால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:49:34Z", "digest": "sha1:T472QA2SXA7KAZJCG3ABPFCYEOQTCRTK", "length": 5884, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "விமர்சனம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஉலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் …\nதனுஷூக்கு இது முதல் இரட்டைவேடப் படம். மாஸ் ஹீரோன்னு ஆகி …\nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகாக்கா முட்டை, குற்றம் கடிதல் என பரீட்சார்த்த படங்கள் …\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nஓர் ஆண் என்ற வகையிலான என் காமப் பார்வையில் பெண்களின் …\nஆமாம் மக்களே.. அதே தான். நானும் ‘இறைவி’ ய விமர்சனம் பண்ண …\nதெறி. குடும்ப மசாலா பொரி.\nபேச்சலர் தந்தையாக மகள் நைனிகாவுடன் கேரளாவில் பேருக்கு ஒரு …\n‘ஓய்’.. ஓகே தான் வோய்..\nஒரு கொலை குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் …\n‘விசாரணை’யை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை\n“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் …\nFebruary 15, 2016 | சிறப்புக்கட்டுரை\n‘நானும் ரவுடிதான்’ தம்பியை நம்பி வண்டியில ஏத்தலாம்.\nசிம்பு, வரலட்சுமி ஜோடி சேர்ந்த `போடா போடி` என்கிற மரண …\nபாயும் புலி – விமர்சனம்.\n’பாண்டியநாடு’ தந்த வெற்றிக்களிப்பில் மீண்டும் மதுரை …\nபக்கம் 1 வது 3 மொத்தம்பக்கம் 1பக்கம் 2பக்கம் 3»\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் க��ள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/tamil-poetry/vairamuthu/", "date_download": "2019-02-21T14:18:52Z", "digest": "sha1:UK5VX2S2BMOWWCVSEI3AXKCCGIRGHPXJ", "length": 6609, "nlines": 116, "source_domain": "tamilan.club", "title": "வைரமுத்து Archives - TAMILAN CLUB", "raw_content": "\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள் தொகுப்பு - Best collection of vairamuthu tamil kavithaigal. சிந்தனையை தூண்டும், சித்திரமானஅருமையான கவிதைகள். continue »\nவைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்\nசத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன் ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன் ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன் சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன் சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன் யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன் உலகெங்கும் சம்பங்கு…continue »\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/11/22/47682/", "date_download": "2019-02-21T14:19:48Z", "digest": "sha1:2IDXGFJPR5GHMVOBGNOPEFUC5NT3IQJ3", "length": 8357, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "அடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி – ITN News", "raw_content": "\nஅடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி\nசமையல் எரிவாயுவின் விலை மீண்டும் உயர்கிறது 0 26.செப்\n(2019.01.07) அமைச்சரவை தீர்மானங்கள் 0 08.ஜன\nகேரள கஞ்சா தொகையுடன் ஒருவர் கைது 0 02.ஆக\nஅடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் வரை அரச சேவைகளின் செலவுகளை ஈடுசெய்வதற்கு தேவையான நிதியை இதனூடாக பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nதற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் குறித்து ஆராய அது சட்ட ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதற்கமைய அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு குறித்த இடைக்கால அறிக்கையினூடாக வாய்ப்பு கிட்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கைக்கு 50 மில்லியன் டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானம்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nவிமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்\nஇலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக புதுமுக நடிகை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1426", "date_download": "2019-02-21T13:44:38Z", "digest": "sha1:ODEGWSR4VX6BV36KP3O23GRTRPMC4FXT", "length": 9045, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்��� முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசசிகலா நம்பும் நபர்கள் இவர்கள்தாம்\nதிங்கள் 17 ஏப்ரல் 2017 15:59:09\nசசிகலாவும் டி.டி.வி.தினகரனும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர்கள்' என்று கூறிய பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்பி., கேசி பழனிச்சாமி, புரோக்கர்கள் மூலமாகவே எதையும் சாதித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். டெல்லியில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் இன்று அளித்த பேட்டியில், \"இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த சசிகலாவும் தின கரனும், மிகப்பெரிய தலைகுனிவை தமிழகத்துக்கு ஏற்படுத்தியுள்ளனர். இந்திய ஜனநாயக நடைமுறைக்கே மிகப்பெரிய சவாலை இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின்போது அனைத்து வாக்காளர்களுக்கும் பணப்பட்டுவாடாசெய்து, அதன்மூலமாக வெற்றிபெற வேண்டும் என முயற்சி செய்தார்கள். இன்றைக்கு, தேர்தல் ஆணையத்தின் மீதே பழி சுமத்துகிற வகையில் அவர்களது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சசிகலா குடும்பத்தைப் பற்றி அறிந்த அ.தி.மு.க-வினருக்கு நன்கு தெரியும். அந்தக் குடும்பத்தினரால் இந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் களங்கம் ஏற் பட்டுள்ளது. இதுதான் அவர்களது இயங்கும் விதம். அவர்கள் எந்த விஷயத்தைச் செய்தாலும் நேர்மையற்ற முறையிலேயே செய்வார்கள் என்பது மீண் டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. நிச்சயமாக, புலன் விசாரணை செய்யக்கூடிய அதிகாரிகளும், விஜிலென்ஸ் அதிகாரிகளும், தேர்தல் ஆணை யமும் சசிகலா, தினகரன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்பாேதாவது அவர்களை நம்பிக்கொண்டிருக்கிற, மீதியிருக்கிற அ.தி. மு.க-வைச் சார்ந்தவர்கள், அவர்களோடு தொடர்ந்து இருப்பது களங்கத்தை உண்டாக்கும். அவர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர்கள். மக்கள் மீதும், அ.தி.மு.க தொண்டர்கள் மீதும் நம்பிக்கை யில்லாதவர்கள். புரோக்கர்கள் மூலமாகவே எதையும் சாதித்துவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிச்சயமாக தமிழக மக்களும், அ.தி.மு.க தொண்டர்களும் அவர்களுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள்\" என்று கூற���னார்.\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2317", "date_download": "2019-02-21T14:43:15Z", "digest": "sha1:4NNYQECAHAKCNQG5UCUNCQUIBZUUK5GD", "length": 15349, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசசிகலாவை ஏன் சந்தித்தார் தம்பிதுரை\nசெவ்வாய் 20 ஜூன் 2017 17:22:16\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ' குடியரசுத் தலைவர் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாகவும் தமிழக அரசியல் தொடர்பாகவும் சசிகலாவிடம் விவாதித்தார் தம்பிதுரை. தினகரனின் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. இதுதொடர்பாக, நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி. திகார் சிறையில் இருந்து வெளிவந்த நாள் முதலாக, எடப்பாடி பழனிசாமியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டினார் தினகரன். நான் ஒதுங்கியிருந்தால் கட்சி இணையும் என எதிர்பார்த் தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்' எனப் பேட்டியளித்தார். இதனை மூத்த அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை. அவர்கள் யாரும் தினகரனை ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ளாததால், தனக்கான ஆதரவு எம்.எல்.ஏக்களை வீடு தேடி வரச் செய்தார். இதனால், 'ஆட்சிக்கு சிக்கல்' என்பன போன்ற தகவல்கள் வெளியானது. அதேநேரம், தினகரனை சந்தித்த எம்.எ���்.ஏக்களை எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேசினார். \" எம்.எல்.ஏக்களை தினகரன் அணி திரட்டியதற்குக் காரணமே, குடி யரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்துத்தான். இதை வெளிப்படையாகக் கூறாமல், தன்னுடைய ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வனைப் பேச வைத்தார் தினகரன். ' நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். உங்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால், எங்களுக்கென்று கட்சி அலுவலகம் இருக்கிறது. அங்கு வந்து தினகரனிடம் ஆதரவு கேட்க வேண்டும்' என வெளிப்படையாகப் பேசினார். இதனை ஆளும்கட்சியின் அமைச்சர்கள் யாரும் ரசிக்கவில்லை. இன்று சசிகலாவை சந்தித்த தம்பிதுரை, ' குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவை நாம் ஆதரிக்க வேண்டும். உங்களிடம் இதுகுறித்து தெரிவிக்குமாறு டெல்லி மேலிடம் தெரிவித்தது. அ.தி.மு.கவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். தினகரன் தரப்பிடமும் இதை நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்' எனத் தெரிவித்தவர், தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் இரட்டை இலை விவகாரம் தொடர்பாகவும் மாநில அரசு எந்தவித சர்ச்சையிலும் அடிபடாமல் செயல்படுவதைப் பற்றியும் விவரித்திருக்கிறார். இதன்பின்னர், தினகரனும் சசிகலாவை சந்தித்து நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறினார். அவரிடம் பேசிய சசிகலா, ' எந்த ஒரு காரியமாக இருந்தாலும், நிதானமாகச் செயல்படுமாறு பலமுறை கூறியிருக்கிறேன். நமக்கு சாதகமாக எல்லாம் மாறும் வரையில் அமைதியாகத்தான் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த சந்திப்பின் முடிவில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிக்க உள்ளனர். வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் எதிர்ப்பு காட்டினாலும், சசிகலாவின் உத்தரவை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்\" என்கிறார் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். \" திவாகரனுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடியில் கூட்டம் போடத் திட்டமிட்டார் தினகரன். இதற்காக, பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மன்னார்குடிக்கு விரைந்தனர். ' என் தொகுதிக்குள்ள உங்க ஆட்டமா' எனக் கடுப்பான திவாகரன், கூட்டத்துக்குப் போடப்பட்ட பந்தல்களைப் பிரிக்க வைத்தார். கூட்டமும் ரத்தானது. இதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவை சந்தித்தவர், ' பா.ஜ.கவை நாம் அனுசரித்துச் சென்றால்தான், நீங்கள் சிறையில் இருந்து வெளியில் வர முடியும். தினகரனின் செயல்பாடுகளால், நீங்கள் நிரந்தரமாக சிறையில் இருக்க நேரிடும். அவருடன் இருக்கும் சில நிர்வாகிகள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர். அவரது செயல்களால், வழக்குக்கு மேல் வழக்குத்தான் வந்து சேரும். அவரைக் கட்சியைவிட்டே ஒதுக்கி வையுங்கள்' எனத் தீர்மானமாகக் கூறிவிட்டு வந்தார். இதன்பிறகு, தினகரனின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. குடும்ப உறவுகளும் அமைதியாகிவிட்டனர். தங்கள் குடும்பத்துக்கு எதிராக டெல்லியில் வரிந்துகட்டும் தமிழக லாபிகளைப் புரிந்து கொண்டு அமைதியாக இருக்கிறார் சசிகலா. அதே மனநிலைக்கு குடும்ப உறவுகளும் வந்துவிட்டனர். டெல்லியில் அவருக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கின் ரிவியூ மனுவின் மீதான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சசிகலா\" என்கிறார் அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவர். இது எங்களுடைய அரசு' என திவாகரன் தரப்பினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கெல்லாம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எந்தப் பதிலும் அளிக்க விரும்பவில்லை. ' தேர்தல் ஆணையத்தின் முடிவை அடுத்தே, அடுத்தகட்டத்தை யோசிக்க முடியும்' எனவும் தீர்மானமாகச் சொல்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர்.\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2911", "date_download": "2019-02-21T13:39:37Z", "digest": "sha1:5L3LCUDOMXRK556O2UTX5CJTNLGLM34F", "length": 6540, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோபாலபுரத்தில் ��ிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் பிரதமர் மோடி\nதிங்கள் 06 நவம்பர் 2017 13:51:36\nசென்னை: சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் சென்றார். மேலும் மத்திய பாதுகாப்பு படை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றார். கோபாலபுரம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.\nமேலும் துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மோடியை வரவேற்றனர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி சுமார் 15 நிமிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்\nமக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-\n'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை\nதமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு\n120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..\nபுல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3208", "date_download": "2019-02-21T13:55:01Z", "digest": "sha1:DDBHHN6HBJRFHCFKMEUIQTTQRMOTOWCJ", "length": 6312, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். எனக்கு நீதி வேண்டும்\nபடித்து பெரியவனான பின்னர் தலைமை சமையல் காரராக வேண்டும், குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்று தன் மகன் சதீஷ்வரன் தம்மிடம் கூறியதாக 15 வயது மகனை பறிகொடுத்த 44 வயது தாயாரான எம்.எஸ்.கஸ்தூரிபாய�� கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.\nகடந்த திங்கட்கிழமை ஸ்ரீ பந்தாய் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீட்டுப் பகுதியில் மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலி, கீழே நின்றிருந்த சதீஸ்வரன் தலையில் விழுந்து, அந்தப் பள்ளி மாணவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார். மகனை பிரிந்த துயரிலிருந்து மீளமுடியாமல் சோகத்தில் உறைந்துள்ள கஸ்தூரிபாய் கூறுகையில், குடும்பத்தை காப்பாற்ற தாம் சிரத்தையுடன் படிக்கப்போவதாக தன் மகன் தமக்கு உறுதி அளித்து இருந்ததாக தெரிவித்தார்.\nமகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.\nஅவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்\nதேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும். ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.\nதேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nஅந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nஇதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.\nமின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர்.\nஅபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3802", "date_download": "2019-02-21T14:38:16Z", "digest": "sha1:IK7AWU4AAH3JH3ON6IKFAXESL25QH3VI", "length": 6448, "nlines": 87, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 21, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜூன் 12ம் தேதி கிம் ஜாங்-உன் உடனான சந்திப்பை உறுதி செய்தார் டிரம்ப்\nவாஷிங்டன்: சிங்கப்பூரில் வரும் 12ம் தேதியன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான சந்திப்பை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று உறுதி செய்து அறிவித்தார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து பேச திட்டமிடப்பட்ட சூழலில் திடீரென அந்த சந்திப்பை டிரம்ப் ரத்து செய்திருந்தார். ஆனாலும், பேச்சு வார்த்தைக்கு தயார் என அறிவித்து அதறகான முயற்சியை வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் பேசி வந்தது. இந்நிலையில், வடகொரியாவின் தூதர் கிம் யோங் சோல், அமெரிக்கா செயலாளர் மைக் போம்பியா உடன் பேச்சு வார்த்ைத நடத்தினார்.\nஅதன்பின் இரு நாட்களுக்கு பிறகு நியூயார்க்கிலிருந்து அமெரிக்கா அதிபரின் அதிகாரபூர்வ இடமான வெள்ளை மாளிகைக்கு சென்று அங்கு கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை டிரம்பிடம் ஒப்படைத்தார். அதைதொடர்ந்து அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் நடத்திய சுமார் 2 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், இரு நாட்டு தலைவர்க ளும் சிங்கப்பூரில் வரும் 12ம் தேதி சந்திக்க ஒப்புக்கொள்ளப்பட்ட விவரத்தை அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு\nமெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக\nஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு\nபிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல்\nசவூதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்\nமனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும்\n2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவு\nசவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amitabh-bachchan-11-04-1517587.htm", "date_download": "2019-02-21T14:17:54Z", "digest": "sha1:7QTHN5ADFEX5ZYS7PJ3FIFZGZEWBS4YE", "length": 10764, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "மார்கரிதா திரைப்படத்திற்கு அமிதாப் பச்சன் புகழாரம் - Amitabh Bachchan - அமிதாப் பச்சன் | Tamilstar.com |", "raw_content": "\nமார்கரிதா திரைப்படத்திற்கு அமிதாப் பச்சன் புகழாரம்\nபாலிவுட்டில் இப்போது ஹாட் டாபிக்காக இருப்பது ‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’ படம். தனது ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தால் பலரைக் கண்கலங்க வைத்த அமீர் கானே இந்தப் படத்தைப் பார்த்து கதறி அழுத நிலையில், தற்போது பாலிவுட்டின் தாதா அமிதாப் பச்சன், இந்தப் படத்தை புகழ்ந்திருப்பது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது.\nபல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, சிறந்த நடிகை உட்பட பல விருதுகளை குவித்துள்ள இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்தால், மனம் அன்பு நிறைந்து வலியால் மவுனமாக அழுகிறது. உடல் வளர்ச்சி குன்றியதால் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வரும் இளம் பெண்ணின் வாழ்க்கையை துளியும் சினிமாத்தனமின்றி அப்பட்டமாக சித்தரித்துள்ள படம் தான் ‘மார்கரிதா’. இதில் அந்த இளம�� பெண்ணாக நடித்துள்ள ‘கல்கி கொச்லின்’ சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணின் மன உணர்வுகளை மிக நுட்பமாக பிரதிபலித்துள்ளார். அவரது தாயாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரேவதி நடித்துள்ளார். ஷோனாலி போஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nதனது மனைவி மூலமாக இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட அமீர் கான், இந்த படத்தை பார்க்கும் ஆர்வத்தில் நேற்று டெல்லியில் சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இயக்குனர் ஷோனாலி, நடிகை ரேவதி, ரசனை இயக்குனர் அனுராக் காஷ்யப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிரைப்படத்தைப் பார்த்த அமீர்கான் நீண்ட நேரம் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருந்தார், இது அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் 72 வயதான அமிதாப் பச்சன் ட்விட்டரில் “உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள உண்மையான, துணிச்சலான படம்..” என்று ட்வீட் செய்து இயக்குனர் ஷோனாலி போசை பாராட்டியுள்ளார்.\nஅமீர் கானைத் தொடர்ந்து தற்போது ஹ்ருத்திக் ரோஷனும் தனது நண்பர்களுடன் இணைந்து படத்தைப் பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளார். இந்த சிறப்பு காட்சியை பார்க்க இயக்குனர் கரண் ஜோகர், ரன்பீர் கபூர் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே காத்திருக்கிறது.\nரசிகர்கள் இந்தப் படத்தை தியேட்டரில் காண வருகிற 17-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.\n▪ அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்\n▪ ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை\n▪ விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n▪ விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\n▪ நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்\n▪ மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n▪ தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்\n▪ அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு\n▪ ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kumki2-22-03-1626655.htm", "date_download": "2019-02-21T14:15:02Z", "digest": "sha1:RQBYMKCOLSSQFVK2GB5CL4UBXJTHUZRP", "length": 4999, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "கும்கி 2 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்! - Kumki2 - கும்கி 2 | Tamilstar.com |", "raw_content": "\nகும்கி 2 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்\nபிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இதில் இடம்பெற்றுள்ள இமானின் பாடல்கள் இன்றளவும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாக சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது. இதை இயக்குனர் பிரபு சாலமனும் உறுதிப்படுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தை பிரபல ஈரோஸ் நிறுவனத்தின் டிரினிட்டி பிக்சர்ஸ் தயாரிக்கபோவதாகவும் மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n▪ கும்கி 2 படத்தை உறுதி செய்த பிரபுசாலமன்\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-12-05-1518928.htm", "date_download": "2019-02-21T14:19:38Z", "digest": "sha1:R6O2LLIEULLLFFFC3FO4HPAUSGMFVXIH", "length": 8755, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "இளம் இயக்குநர் உடன் நயன்தாரா காதல்...?! - Nayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nஇளம் இயக்குநர் உடன் நயன்தாரா காதல்...\nநயன்தாராவின் புதிய காதல் பற்றியும்.... புதிய காதலர் பற்றியும் படத்துறையில் பரபரப்பான தகவல் உலவுகிறது. சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். போடா போடி தோல்வியடைந்த காரணத்தினால் அவருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை.\nகடும்போராட்டத்துக்குப் பிறகு தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி வருகிறார் இவர். இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.\nஎன்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற \"அதாரு.. அதாரு\" உட்பட சில பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு வேடத்திலும் திரையில் தோன்றினார். இவர்தான் நயன்தாராவின் புதிய காதலர்.\nநானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவை இயக்கி வரும் விக்னேஷ் சிவன் நாளடைவில் அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். தன் புதிய காதலருக்கு விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை நயன்தாரா வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஅதுமட்டுமல்ல, சமீபத்தில் ரசியமாக விக்னேஷ் சிவன் உடன் மாலத்தீவுக்கு ஜாலிட்ரிப் சென்று வந்திருக்கிறார் நயன்தாரா.\nநயன்தாராவுக்கு இந்தக்காதலாவது கல்யாணத்தில் முடியுமா அதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம்... நயன்தாராவைப் போலவே விக்னேஷ் சிவனும் கேரளாவைச் சேர்ந்தவர்.\nமலையாளி. அந்த நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ தன்னுடைய பூர்விக கிராமத்துக்கு விக்னேஷ் சிவனை அழைத்துச் சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு தன் குடும்பத்தினருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்ததோடு,\nஅங்குள்ள சர்ச்சில் சிறப்பு பூஜையும் செய்து வந்திருக்கிறார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது விக்னேஷ் சிவனை, நயன்தாரா நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்று கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.\n▪ 100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்\n▪ நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா\n▪ பெண் சிசுக்கொலை கதையா - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்\n▪ விஸ்வாசம் படத்தின் கதை இதுவா\n▪ விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு\n▪ இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n▪ விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n▪ ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rk-vadivelu-06-01-1733677.htm", "date_download": "2019-02-21T14:19:57Z", "digest": "sha1:L55IF4WXTS272SRZVXWPWBI52GXYDT2N", "length": 8867, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "நீயும் நானும் நடுவுல பேயும்... ஆர்கேயுடன் மீண்டும் இணையும் வடிவேலு! - RK Vadivelu - ஆர்கே | Tamilstar.com |", "raw_content": "\nநீயும் நானும் நடுவுல பேயும்... ஆர்கேயுடன் மீண்டும் இணையும் வடிவேலு\nஆர்கே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அடுத்து வரும் படம் வைகை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தை ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.\nகிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ்.அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தையும் தொடங்குகிறார் ஆர்கே.மக்கள் பாசறை வழங்கும் இந்தப் படத்தை ஆர் கே நடிக்க 'தண்ணில கண்டம்' படத்தின் இயக்குநர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார்.\nஎல்லாம் அவன் செயல், அழகர்மலை ஆகிய படங்க��ில் ஆர் கே -வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது. இன்று வரை தொலைக்காட்சிகளில் ஆர் கே வடிவேலு நடித்த எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் காட்சிகள்தான் அதிகம் பார்த்து ரசிக்கும் காமெடியாக உள்ளது.\nஇந்த கூட்டணி மீண்டும் \"நீயும் நானும் நடுவுல பேயும்\" படத்துக்காக இணைகிறது.காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது இந்தப் படம். வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி எடுக்கும் கேரக்டரில் படம் முழுக்க வருகிறார். முன்னணி கதாநாயகி நடிக்கவிருக்கிறார்.\nஎல்லாம் அவன் செயல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் புத்தாண்டு தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n▪ ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்\n▪ இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n▪ சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:21:48Z", "digest": "sha1:E5YLHCQ6H5P2DEUNEWLF6SCOVX5PMVA5", "length": 8294, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளைடு திரெட்சுளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிரு முன்நிலை (Small forward)\nபோர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1983-1995), ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1995-1998)\nக்ளைட் ஆஸ்டின் ட்ரெக்ஸ்லர் (Clyde Austin Drexler, பிறப்பு - ஜூன் 22, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்; ஒரே அணியில் இன்னும் ஒரு எதிர் காலம் கூடைப்பந்துப் புகழ்ச்சி சபையின் கணவர், அகீம் ஒலாஜுவான், இருந்தார். இவர்கள் இரண்டு வீரர்களும் 1995ல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் என். பி. ஏ. கடைசிப் போட்டிகள் வெற்றிபெற்றார். ட்ரெக்ஸ்லர் என். பி. ஏ.-இல் 1983 முதல் 1998 வரை விளையாடினார். 1983 முதல் 1995 வரை போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் அணியில் விளையாடினார். 1995 முதல் 1998 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-21T14:29:56Z", "digest": "sha1:T57S3WIRYCC2KAFQGRUZ7A2IMID7HREL", "length": 10956, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியாயமான பயன்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின��� உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்களை வேறொரு படைப்பாளி தனது பணியில் பயன்படுத்த நான்கு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த சொல்லாடல் \"நியாயமான பயன்பாடு\" முதன்மையாக ஐக்கிய அமெரிக்காவில் பழக்கத்தில் இருந்தாலும், நாளடைவில் மற்ற நாடுகளிலும் பொது சட்டமாக அவர்கள் சட்டங்களில் இடம் பிடித்துள்ளது.\nஅமெரிக்க சட்டத்தின் சாதரண மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது:\nவிமரிசப்பதற்காக, மறுமொழியிட,செய்தி தெரிவிக்க,வகுப்பறை கல்விக்காக,ஆராய்ச்சிக்காக, ஓர் காப்புரிமை பெற்ற ஆக்கத்தினை படிகள் எடுத்தோ,ஒலி பதிந்தோ மற்றபிற வகைகளிலோ செய்த நியாயமான பயன்பாடு காப்புரிமை மீறிய செயல் அல்ல.இத்தகைய நியாயமான பயன்பாட்டை தீர்மானிக்க கவனித்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:\nநோக்கமும் வகையும் - வணிக நோக்கம் உண்டா அல்லது இலாபம் நோக்காத கல்விப்பணியா;\nகாப்புரிமை பெற்ற ஆக்கத்தின் தன்மை;\nகாப்புரிமை பெற்ற ஆக்கத்தின் முழுமையுடன் நோக்கில் எத்தனை அளவு அல்லது பெருமளவு எடுத்தாளப்பட்டுள்ளது;\nசெயல்பாட்டினால் காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் பொருளியல் மதிப்பில் அல்லது வாய்ப்புள்ள சந்தையில் ஏற்படும் தாக்கம்.\nஓர் ஆக்கம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பது மேற்கண்ட சோதனைகளை வெற்றிகொள்ளும் பயன்பாடு நியாயமானதாக இருப்பதற்கு தடையில்லை.[1]\n2.1 சட்டம் & வழக்கு மூலங்கள்\n2.2 நியாயமான பயன்பாட்டின் பொருளியல் ஆதாயங்கள்\n2.3 நியாயமான பயன்பாட்டைக் குறித்த உசாத்துணைகள்\nசட்டம் & வழக்கு மூலங்கள்[தொகு]\nநியாயமான பயன்பாட்டின் பொருளியல் ஆதாயங்கள்[தொகு]\nநியாயமான பயன்பாட்டைக் குறித்த உசாத்துணைகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/bizarre-brother-marries-his-sister-to-get-australian-visa.html", "date_download": "2019-02-21T14:35:56Z", "digest": "sha1:ZL6FQDBWYYCPI7B6KIW5JN6WO5A65YHZ", "length": 8111, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Bizarre- Brother marries his sister to get Australian visa | தமிழ் News", "raw_content": "\nதங்கிச��சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\nவெளிநாடு செல்வதற்காக தனது தங்கையையே திருமணம் செய்து கொண்ட அண்ணனால் பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் குறைந்தது 6 ஆண்டுகளாவது அங்கு தங்கியிருந்திருக்க வேண்டும் என்பது அந்நாட்டிலுள்ள விதிமுறைகளுள் ஒன்று. ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றிருந்த அந்த இளைஞன் தனது தங்கைக்கும் குடியுரிமை வாங்கித் தர எண்ணியுள்ளார்.\nஇதனால் அந்த இளைஞர் அவரது தங்கையை திருமணம் செய்து கொண்டதாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த சான்றிதழை ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற வேண்டுவதற்கான சான்றிதழ்களுடன் இணைத்துள்ளார்.\nஇதனையடுத்து ஆஸ்திரேலிய போலீஸ் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்நாட்டில் இதற்காக எந்த சட்டமும் இல்லாததால் அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கூறிய ஆஸ்திரேலிய காவல்துறையினர் வெளிநாடு செல்வதற்காக பலரும் பலவிதமாக மோசடி செய்துள்ளதாகவும், ஆனால் இந்த மாதிரியான மோசடி இதுவே முதல் முறை எனவும் கூறியுள்ளனர்.\nஅம்மா வீட்டுக்கு போயிட்டு, 10 நிமிஷம் லேட்டா வந்த மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை\n‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்\n‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்\nவெறும் 2 ரூபாய்க்காக நடந்த கொலை.. பாண்டிச்சேரியில் பரபரப்பு சம்பவம்\nநள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வந்து, மர்ம நபர்கள் செய்த பதறவைக்கும் காரியம்\nபள்ளிச் சிறுமிகள் நடனம்..மேடை ஏறி கான்ஸ்டபிள் செய்த காரியத்தால் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ\n‘கண்ணில் படுற பொண்ணுங்கள சுடப்போறேன்’.. அலறவிட்ட இன்னொரு கிறிஸ்டோபர்\n'படிக்குற புள்ளைங்கள’ பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி.. பெரும் சோகத்தில் பெற்றோர்\nகரடியிடம் 2 நாட்கள் மாட்டிய 3 வயது குழந்தை.. கடைசியில் நடந்த, உருகவைக்கும் சம்பவம்\n‘அவர் என் சகோதரி’.. ���ுப்பட்டா சம்பவம் பற்றி சித்தாராமையா அதிரவைக்கும் ட்வீட்\nதற்கொலை செய்துகொண்டவரின் ‘தலை’ 110 கி.மீ ரயிலில் பயணித்த சம்பவம்\n‘எனக்கு துணையாக இருப்பார்’.. நீண்ட நாள் தோழியை மணந்த பின் ஹர்திக் பேட்டி\n‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ\n'திருமணத்தன்று பியூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்'.. பதறவைக்கும் வீடியோ\n'கிட்னி இல்லை என்றால் திருமணமும் இல்லை'.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n‘இதுக்காகத்தான் செஞ்சேன்’.. மாடல் அழகியைக் கொன்ற ஃபோட்டோகிராபர் பரபரப்பு வாக்குமூலம்\nசெல்ஃபி மோகத்தால் உயிரிழந்த தம்பதியர் மரணத்தில் ‘அதிரவைக்கும்’ திருப்பம்\nமீண்டும் தலைதூக்கிய ‘பஸ் டே’: ஒரே நாளில் சிக்கிய 50 பேர்.. 6 மாணவர்கள் கைது\n'தரையிலயே படாமல் தரமான சம்பவம்'.. சர்ச்சையை கிளப்பிய கேட்ச்..வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entamizh.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-21T15:09:52Z", "digest": "sha1:4VIU2JCAZCA2NIVFBQAK4V5HLVQZGO4B", "length": 11336, "nlines": 66, "source_domain": "entamizh.com", "title": "ராஜா த ஒன் மேன் – இசை நிகழ்ச்சி : பாடகர் மனோ-பத்திரிக்கையாளர் சந்திப்பு – என் தமிழ்", "raw_content": "\nஎன் தமிழ் மலேசியா வண்ணங்கள் உலகம் இந்தியா விளையாட்டு நிகழ்வுகள் காணொளிகள் மற்றவை- குடும்பம் - பக்தி - சந்தை தொடர்பு\nராஜா த ஒன் மேன் – இசை நிகழ்ச்சி : பாடகர் மனோ-பத்திரிக்கையாளர் சந்திப்பு\nம.இ.கா தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்தார்\nடி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள்\nஇவ்வாண்டு தீபாவளிக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகின்றது ஆஸ்ட்ரோ\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\n“எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி\nSD புவனேந்திரனின் ஆசான் திரைப்படம் நவம்பர் 30 திரைக்கு வருகிறது\nசெக்சன் 17லில் ம இ கா பெட்டாலிங் ஜெயா உத்தாரா தொகுதியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்\nடத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ SK தேவமணி கலந்துகொண்ட பக்தி சக்திய���ன் சூரசம்ஹாரம் மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nடத்தோஸ்ரீ SK தேவமணி தலைமையில் இடைநிலைப்பள்ளியை நோக்கி செல்லும் கருத்தரங்கம்\nஎன் வீட்டுத் தோட்டத்தின் வெற்றி - புதிய கதை களம் புதிய விளம்பர யுக்தி திரைப்படக் குழுவினரின் உழைப்பு ஈடுபாடு\nராஜா த ஒன் மேன் – இசை நிகழ்ச்சி : பாடகர் மனோ-பத்திரிக்கையாளர் சந்திப்பு\nமை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் இசைஞானி இளையராஜாவின் ராஜா த ஒன் மேன் என்ற இசை நிகழ்ச்சி எதிர்வருகின்ற அக்டோபர் 07 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாடா அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் திரு மனோ அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று 23/09/2017 காலை ஹோட்டலில் நடைபெற்றது.\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் திரு ஷாகுல் ஹமீத் பேசுகையில் ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் நேயர் விருப்பமாக சுமார் 5 பாடல்கள் பாடப்படும் என்றும் அவர் தெர்வித்தார். மலேசியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் சுமார் 80 இசை கலைஞர்கள் பங்கு பெரும் ஒரு முழு ஆர்கெஸ்ட்ரா இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானியுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துவார்கள் என்றும் அவர் தெர்வித்தார். ஒரு நல்லெண்ண அடிப்படையில் அனாதை இல்லக் குழந்தைகள் சிலருக்கு இந்த இசை நிகழ்ச்சியை இலவசக்மாக கண்டு ரசிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஷாகும் ஹமீத் தெரிவித்தார்.\nபாடகர் மனோ பேசுகையில் இசைஞானியை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். இசைஞானியின் வேலையில் இருக்கும் நேர்த்தி அவருடைய நேரம் தவறாமை பற்றியும் எப்படி இளையராஜாவிற்காகவே திரைப்படங்கள் ஒரு காலத்தில் ஓடியது என்பது குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மலேசிய கலைஞர்களுக்கு இளையராஜாவிற்கு அறிமுகம் ஆகவும் அல்லது அன்று பாட இருக்கும் மற்ற பாடகர்களுடன் ஒரு அறிமுகம் ஏற்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் தளமாகவும் இது இருக்கலாம் என மனோ தெரிவித்தார். பத்திரிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பாடகர் மனோ ”தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற நா��கன் படப் பாடலை ராஜா அவர்களின் குரலில் பாடி அசத்தினார்.\nஇந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சியின் விளம்பர தூதர்கள் நடிகை கலபனா ஸ்ரீ, நடிகை ஜாஸ்மின் மைக்கேல், இசையமைப்பாளர் லாரன்ஸ், நடிகர் லியோன், நடிகர் சசி போன்ற மலேசிய கலைஞர்களும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றார்கள். அவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பங்கு அளிப்பதை பற்றி அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\nபத்திரிக்கையாளர் சந்திப்பை தொடர்ந்து மனோ அவர்கள் அவரது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nPosted in சினிமா, பொழுதுபோக்கு, மலேசியா\nPrevious Post: நடிகை லஷ்மி ராய் ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்\nNext Post: சாதனை முத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்திய ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’\nமலேசியாவில் ஒரு இசைக் கல்லூரி துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் இசைஞானி\nபிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சரும் மலேசிய குழுவினரும் இந்திய தமிழகம் பயணம்\nதமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T15:08:41Z", "digest": "sha1:WJU2HN4HPTT2QPPJR4CNBO4ZAFWHHHRQ", "length": 6487, "nlines": 65, "source_domain": "oorodi.com", "title": "புத்தகக் கடைகள்", "raw_content": "\nயாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. புத்தகங்கள் இல்லாம கஸ்டமாக் கிடக்கு. என்ர கணனியில வந்து இருந்தாச்சு தானே எனிமேல் கொஞ்சம் அடொப் பிளாஸ் பற்றியும் எழுதலாம் எண்டு நினைக்கிறன். முந்தி கொம்போனன்ற் எண்ட பெயரில கொஞ்சம் எழுதி வச்சிரு���்தனான். அதுகளையும் எடுத்து விடலாம். இந்த பதிவுகளை மறுமோழியேக்க அரசியலை போராட்டத்தை சேத்துப்போடதையுங்கோ. அதுக்கும் என்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.\n16 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n4:31 முப இல் ஐப்பசி 17, 2006\nநீங்கள் உண்மையிலேயே யாழில் தான் இருக்கிறீர்களா இணைய வசதி எப்படி உள்ளது இணைய வசதி எப்படி உள்ளது முடிந்தால் சிக்கலில்லாத பொதுவிடயங்களைத் தாருங்களேன். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:50 முப இல் ஐப்பசி 17, 2006\nஅதில உங்களுக்கு என்ன சந்தேகம். சிக்கலில்லாத விசயமா எழுத முயற்சி பண்ணுறன். இணைய வசதி கொஞ்சம் பிரச்சனைதான். நெற் கவே ஒரு மணித்தியாலத்திற்கு 160.00 (முந்தி 50.00) என்னுடைய அலுவலகத்தில் நல்ல இணைய வசதி இருக்கு அதைத்தான் பயன்படுத்திறன்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/adolf-hitler-the-greatest-story-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:17:37Z", "digest": "sha1:B357RMTNBSUWCVCGMTIIJKJUJ6PWOWP2", "length": 7122, "nlines": 130, "source_domain": "tamilan.club", "title": "ஹிட்லர் ஏன் சர்வாதிகாரி? - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் July 6, 2018 அரசியல், தலைவர்கள், வரலாறு, வீடியோ No Comment\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் ஹிட்லர். முதல் உலகப் போரின்போது ஜெர்மனி படையில் ராணுவ வீரராக இருந்த ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது.\nஇரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும், அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு காரணமாக இருந்த ஹிட்லரின் வாழக்கை, பல திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களு���் நிறைந்தது.\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nஅழுவுற சீன்ல உங்கள மிஞ்ச முடியாது ஜீ\nரிசர்வ் வங்கியின் உபரி நிதி: அழுத்தம் தருகிறதா மத்திய அரசு\nதீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவின் இரும்பு பெண்மணி மம்தா பேனர்ஜியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A/", "date_download": "2019-02-21T13:25:47Z", "digest": "sha1:4MQRSIYJWYWKT7MAYTSPEQBRGD2CAIH4", "length": 10278, "nlines": 83, "source_domain": "universaltamil.com", "title": "பாலியல் இம்சைக்கு ஆளான ஊடகவியலாளர் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News பாலியல் இம்சைக்கு ஆளான ஊடகவியலாளர்\nபாலியல் இம்சைக்கு ஆளான ஊடகவியலாளர்\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரி���ல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-21T14:30:04Z", "digest": "sha1:YUU3XA6VLQHPO3C4LV2CUUF6WT7JCAF3", "length": 22028, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், கட்ட அணி அல்லது பிரிக்கப்பட்ட அணி (block matrix அல்லது partitioned matrix) என்பது கட்டங்கள் என அழைக்கப்படும் உள்ளணிகளாகக் பிரிக்கப்பட்ட ஒரு அணியாகும்.[1] அணியினுள் வரையப்படும் குறுக்கு, நெடு கோடுகளால் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டத்துக்குள்ளும் ஒரு உள்ளணி கொண்டதொரு அணியாகக் கட்ட அணியின் தோற்றத்தைக் கொள்ளலாம்.[2] எந்தவொரு அணியையும் அதன் நிரைகளயும் நிரல்களையும் கட்டங்களாகப் பிரிக்கும் விதங்களால் அவ்வணியை வெவ்வேறு கட்ட அணிகளாகக் கொள்ளமுடியும்.\n2 கட்ட அணிகளின் பெருக்கல்\n4 கட்ட மூலைவிட்ட அணிகள்\n5 கட்ட மும்மூலைவிட்ட அணிகள்\n6 கட்ட டோப்ளிட்சு அணிகள்\n168×168 வரிசை கட்ட அணி; இக்கட்ட அணி 12×12, 12×24, 24x12, 24×24 உள்ளணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூச்சியமற்ற உறுப்புகள் நீலநிறத்திலும் பூச்சிய உறுப்புகள் சாம்பல் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.\nஇந்த அணியை நான்கு 2×2 கட்டங்களெனப்படும் உள்ளணிகளாகப் பிரிக்கலாம்:\nஎடுத்துக்கொண்ட அணியைக் கட்ட அணியாக எழுத:\nஇரு கட்ட அணிகளைப் பெருக்குதல் முடியும். இரு அணிகளின் குறிப்பற்ற கட்டப் பிரிப்புகளுக்கும் பெருக்கல் சாத்தியமாகாது. கட்டங்களாக அமையும் உள்ளணிகள் அணிப்பெருக்கல் வரையறைக்கு ஏற்றதாக அமையும் பிரிப்புகளுக்கு மட்டுமே இரு கட்ட அணிகளைப் பெருக்குதல் இயலும்.[3]\nA {\\displaystyle A} பிரிப்பு உள்ளணிகளோடு B {\\displaystyle B} இன் பிரிப்பு உள்ளணிகள் அணிப்பெருக்கலுக்கு இணக்கமானவையாக இருந்தால் இவ்விரு அணிகளின் பெருக்கற்பலன்\nஅணியை q {\\displaystyle q} நிரைப் பிரிப்புகளும் r {\\displaystyle r} நிரல் பிரிப்புகளும் கொண்ட ( m × n ) {\\displaystyle (m\\times n)} வரிசையணியாகப் பெறலாம்.\nC {\\displaystyle \\mathbf {C} } அணியின் கட்டங்களாக அமையும் அணிகள் கீழுள்ள இரு வகைப் பெருக்கல் மூலமாகக் கணக்கிடப்படும்:\nநான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட அணியின் நேர்மாற்ற அணியையும் கட்ட அணியாகக் காணலாம்:\nஇதில் A, B, C , D பிரிப்புகளின் அளவுகள் குறிப்பற்றவை; A , D நேர்மாற்றத்தக்கதாக இருப்பதற்காக, அவை கட்டாயமாக சதுர அணிகளாக இருக்க வேண்டும். மேலும் A , D−CA−1B அணிகள் வழுவிலா அணிகளாகவும் இருக்க வேண்டும்.[4])\nஇதற்குச் சமானமானதாக, நேர்மாறைக் கீழுள்ளவாறும் கணக்கிடலாம்:\nகட்ட மூலைவிட்ட அணி என்பது முதன்மை மூலைவிட்ட உறுப்புகளை சதுரக் கட்ட அணிகளாவும் ஏனைய உறுப்புகளை பூச்சியக் கட்ட அணிகளாவும் கொண்டதொரு கட்ட அணியாகும்.\nகட்ட மூலைவிட்ட அணி A இன் அமைப்பு:\nஇதில் Ak சதுர அணி; அதாவது A1, …, An ஆகியவற்றின் நேரிடிக் கூட்டல் (Direct sum) A1 ⊕ {\\displaystyle \\oplus } A2 ⊕ … ⊕ {\\displaystyle \\oplus \\,\\ldots \\,\\oplus } An ஆகும். எந்தவொரு சதுர அணியையும் ஒரேயொரு கட்டங்கொண்ட கட்ட அணியாகக் கருதலாம்.\nஅணிக்கோவைக்கும் சுவட்டிற்கும் கீழ்வரும�� பண்புகள் உண்மையாகும்:\nஒரு கட்ட மூலைவிட்ட அணியின் நேர்மாறு அணி என்பது மூல அணியின் ஒவ்வொரு கட்ட அணிகளின் நேர்மாறு அணிகளைக் கட்டங்களாகக் கொண்ட கட்ட அணியாக அமையும்:\nகட்ட மும்மூலைவிட்ட அணி என்பது கட்ட அணிகளின் ஒரு சிறப்புவகையாகும். இவ்வணியில் கீழ்மூலைவிட்டம், முதன்மை மூலைவிட்டம், மேல்மூலைவிட்டம் ஆகிய மூன்றிலுமுள்ள உறுப்புகள் சதுர அணிகளாகவும் (கட்டங்கள்), ஏனைய உறுப்புகள் பூச்சிய அணிகளாகவும் இருக்கும். இது ஒரு மும்மூலைவிட்ட அணியைப் போன்றதேயாகும்; மும்மூலைவிட்ட அணியில் உள்ள எண்களுக்குப் பதிலாக இவ்வணியானது உள்ளணிகளைக் கொண்டிருக்கும்.\nகட்ட மும்மூலைவிட்ட அணி A இன் அமைப்பு:\nஇதில் Ak, Bk, Ck ஆகியவை முறையே கீழ், முதன்மை மற்றும் மேல்மூலைவிட்டங்களில் அமையும் சதுர உள்ளணிகளாகும்.\nகட்ட டோப்ளிட்சு அணி (block Toeplitz matrix) என்பது கட்ட அணிகளின் மற்றொரு சிறப்புவகையாகும். டோப்ளிட்சு அணிகளில் அதன் உறுப்புகள் மூலைவிட்டங்களின் கீழ் மீள்வது போல, கட்ட டோப்ளிட்சு அணிகளில் அதன் மூலைவிட்டங்களின் கீழ் கட்டங்கள் மீளமைகின்றன. கட்ட டோப்ளிட்சு அணியின் ஒவ்வொரு பிரிப்பு உள்ளணியும் (Aij) டோப்ளிட்சு அணியாக இருக்க வேண்டும்.\nகட்ட டோப்ளிட்சு அணியின் அமைப்பு:\nA (m × n), B (p × q) ஆகிய இரு அணிகளின் நேரடிக்கூட்டல் (direct sum), A ⊕ {\\displaystyle \\oplus } B பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2017, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/10/09/", "date_download": "2019-02-21T14:45:18Z", "digest": "sha1:OTLD5EK6CAUKGXLSD44EKF5HRFCD5MYN", "length": 12543, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 October 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,955 முறை படிக்கப்பட்டுள்ளது\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nவயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக “கண்டதையும்” சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். “கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்” என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர்.\nவயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, “பழங்கள் சாப்பிடுகிறேன்” என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா\nதிருமண அறிவிப்பு: 11-7-2010 அனஸ் – சபுருன் செய்யதா\nஇஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2019-02-21T14:34:31Z", "digest": "sha1:CHRFPH2FBIK6CXELH2YQTP6IBKLF6RQV", "length": 7871, "nlines": 171, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "விதிமீறல் தந்திரங்களின் சிலந்தி வலை ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nசனி, 2 ஜனவரி, 2016\nவிதிமீறல் தந்திரங்களின் சிலந்தி வலை\nசூதாட்டத்தின் குழு ஒற்றுமை குறித்து\nஅது நேர்மையின் மீது கல்லெறிகிற\nபழைய சூழ்ச்சியில் புதிய நிறம்\nசூதாட்டத்தின் குழு ஒற்றுமை குறித்து\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇட்டு நிரப்பும் நம்பிக்கையின் பருவநிலை\nபெளர்ணமி வளர்த்துப் பார்க்கிற மொட்டைமாடியின் நடை ப...\nவிதிமீறல் தந்திரங்களின் சிலந்தி வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2018/11/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/28864/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-21T13:37:46Z", "digest": "sha1:EWMHMWRVB4DWAQVBVDN5RDB4GMRFXHXO", "length": 16074, "nlines": 239, "source_domain": "thinakaran.lk", "title": "ஜனாதிபதி மைத்திரி - சபாநாயகர் கரு சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி மைத்திரி - சபாநாயகர் கரு சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரி - சபாநாயகர் கரு சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் பொருட்டு சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளார்.\nஇன்றைய தினம் (29) பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட எம்பிக்கள் சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய குறித்த சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எதனையும் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தனக்கு...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாத்தது தொடர்பாக உலக நாடுகளின்...\nஜனாதிபதி யாரென்பதை நாமே தீர்மானிப்போம்\n'ஜனாதிபதி யார் என்பதை நாமே தீர்மானிப்போம்' என்கிறார் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.கேள்வி: -துறைமுக...\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றி உறுதியானது\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சிக்கு வெற்றி பெற முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். வெலிகம...\nமறப்போம், மன்னிப்போம் என்பது வேடிக்கையானது\nயுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையோ வழங்கத் தயாரில்லாத...\nமாகாண சபைத் தேர்தல், தேசிய அரசாங்கம் அமைத்தல்; கட்சித் தலைவர்கள் இன்று ஆராய்வு\nமாகாண சபைத் தேர்தல் மற்றும் தேசிய அரசாங்கத்தை அமைத்தல் குறித்து இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாக...\nஅமைச்சரவையில் கொக்கேயின் போதைவஸ்து உபயோகிக்கும் அமைச்சர்கள் இருப்பதாக வெளிவரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உண்மையைக்...\nஸ்தம்பிதமான நாட்டை மீண்டும் இயக்க அரசியல் மாற்றம் அவசியம்\nநாடு ஒரே இடத்தில் இறுகி உள்ளதால் அதனை நிவர்த்திப்பதற்கு அரசியல் ரீதியான மாற்றம் அவசியமென்று மின்சக்தி எரிசக்தி அமைச்��ர் ரவி கருணாநாயக்க...\nதேசிய அரசுபற்றி விவாத முடிவில்லைதேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் பிற்போட்டிருந்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது. ...\nதமிழ் மக்களின் இராஜதந்திர நகர்வுகளுக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்தி அடுத்த கட்டத்துக்கான நகர்வுகளை...\nதேசிய அரசு அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி\nபிரதமர் தலைமையில் நாளை முக்கிய கூட்டம் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை எனத் தெரிவித்த அரச தொழில் முயற்சி,...\nமாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரி உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல்\nசப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு, மத்திய, வடமேல், மற்றும் வட மாகாணங்களுக்கான மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலமான நீதி...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12853", "date_download": "2019-02-21T15:08:25Z", "digest": "sha1:35P5XCAXXMRUGDBZSPZQBRNJZTRZKY7V", "length": 5414, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "17-08-2018 Todays special pictures|17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்\nதிமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்... ஜவாஹிருல்லா பேட்டி\nகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி\nஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\n17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\n21-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/10/rrb-tamil-current-affairs-29th.html", "date_download": "2019-02-21T14:03:17Z", "digest": "sha1:MELBPPOP4VR3GH2BWQQRUA4MFAER5Y2A", "length": 4143, "nlines": 74, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 29th September 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடி, இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் (surgical strike)-ன் இரண்டாவது ஆண்டு நினைவாக ஜோத்பூர் இராணுவ நிலையதில் “பராக்ரம் பர்வ்” கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார்.\nஅகத்தியர் பிறந்த நட்சத்திரத்தின்படி டிசம்பர் 26ல் ‘சித்தா தினம்‘ கொண்டாட மத்திய அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கியுள்ளது, இதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நடைபெற்ற “ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா – 2018” என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் ஒடிஷாவின் புவனேஸ்வர் சிறந்த ஸ்மார்ட் சிட்டி விருதைப் பெற்றுள்ளது.\nகுத்துச்சண்டை போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற, மேரி கோம், பழங்குடியின மக்களின் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை 7வது முறையாக வென்றது.\nஇருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/09/50.html", "date_download": "2019-02-21T13:29:22Z", "digest": "sha1:SOTEENZC3FQPZ54LIJ7Z3JLLMZPPH2XT", "length": 6591, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அனைவருக்கும் கல்வி' திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி' திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது\nஅனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத்திட்டத்தை செயல்படுத்தத் தேவைப்படும் நிதியில், மத்திய அரசின் பங்களிப்பு 65 சதவீதமாகவும், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநில அரசுகளின் பங்களிப்பு 35 சதவீதமாகவும் உள்ளது. இந்த நிலையில், இதற்கான தனது நிதிப் பங்களிப்பை 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n14-ஆவது நிதி ஆணைத்தின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு அதிகஅளவு வரிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளதைக் கவனத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவ��த்தன.\nமத்திய அரசின் இந்த முடிவுக்கு ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.\nஅனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு, கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.27,758 கோடி ஒதுக்கிய நிலையில், நிகழ் நிதியாண்டில் இந்த நிதி ரூ.22,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/13/indigo-announces-rs-834-inclusive-offer-006171.html", "date_download": "2019-02-21T13:31:55Z", "digest": "sha1:RSERJSALEAKXY7YGYEPX4QLIZQSVTBNH", "length": 18712, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "834 ரூபாய்க்கு விமான பயணம்..! இண்டிகோவின் அடுத்த அதிரடி ஆஃபர்..! | IndiGo Announces Rs. 834 All Inclusive Offer - Tamil Goodreturns", "raw_content": "\n» 834 ரூபாய்க்கு விமான பயணம்.. இண்டிகோவின் அடுத்த அதிரடி ஆஃபர்..\n834 ரூபாய்க்கு விமான பயணம்.. இண்டிகோவின் அடுத்த அதிரடி ஆஃபர்..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nரூ. 899-க்கு விமானப் பயணம்.. இண்டிகோ அதிரடி..\nஆதித்யா கோஷ் ஓயோவின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பு..\nவிமானத் துறையில் பெண்கள் புதிய சாதனை.. மாஸ் காட்டும் இண்டிகோ..\nமுதல் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கும் இண்டிகோ..\nபெட்ரோல் போடவே காசு இல்லங்குற, ஆஃபர் மட்டும் 50 லட்சத்துக்கு அள்ளி விட்டுகிட்டு இருக்க...\n97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..\nடெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் மட்டும் 834 ரூபாய்க்கு விளம்பர சலுகை கட்டணத்தில் டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.\nஇந்த சலுகை விலை கட்டணத்தில் அக்டோபர் 30 முதல் 2017 ஏப்ரல் 13 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை அக்டோபர் 17 வரை புக் செய்ய இயலும் என்று அறிவித்துள்ளது.\nவிமான டிக்கெட்கள் தேவைக்கு ஏற்ப விலைகள் மாற்றி அமைக்கப்படும். இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் டெல்லி முதல் ஜெய்ப்பூர் செல்வதற்கான டிக்கெட் 867 ரூபாய் முதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇண்டிகோ நிறுவனம் இது பற்றி தெரிவிக்கையில் இந்த டிக்கெட் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் போது திருப்பி அளிக்கப்படாது என்றும் சட்ட ரீதியான வரி மட்டுமே திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nமேலும் இண்டிகோ இணையதளத்தில் பார்த்த போது டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்கான டிக்கெட் கட்டணம் எப்போதும் 5,600 ரூபாயாக இருக்கும். ஆனால் நவம்பர் மாதம் பயணம் செய்ய 2,030 ரூபாய் ஆக உள்ளது.\nஅதே நேரம் இண்டிகோ நிறுவனம் எத்தனை டிக்கெட்கள் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும் என்று எதையும் தெரிவிக்கவில்லை.\nவிழாக்கால நெரிசலைத் தவிர்க்க 47 புதிய விமானங்களைக் கூடுதலாக இயக்க இருப்பதாக இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇது போன்று பல தனியார் விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையில் சலுகைகளை வழங்கி வருகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 25 சதவீதம் வரை கட்டணத்தில் சலுகை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான பயண சேவைகள் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் இது போன்ற சலுகைகள் இன்னும் வலுசேர்த்து வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/virat-kohli-at-no-4-during-the-2019-cricket-world-cup.html", "date_download": "2019-02-21T14:45:17Z", "digest": "sha1:GOEP7GRG43CDSBICXRIUJLOO5XTDXQCE", "length": 9875, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Virat Kohli at No. 4 during the 2019 Cricket World Cup? | தமிழ் News", "raw_content": "\n'உலகக் கோ��்பையில் 4-வதா இறக்குவதுதான் சரி'.. காரணம் கூறும் முன்னாள் கேப்டன்\nநடக்கவிருக்கும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரரான விராட் கோலி 4 -வது இடத்தில் இறங்கலாம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nகோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் ஆஸ்திரேலியாவின் 71 ஆண்டுகால வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா முறியடித்தது. மேலும் ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது.\nஇதனையடுத்து நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நடந்துமுடிந்த 5 ஒருநாள் போட்டிகளில் 4-1 என்கிற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. மேலும் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி களமிறங்கும் இடம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கவாஸ்கர் பேசியதாவது, ‘உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்க இருப்பதால், இதற்கு முன் அங்கு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் இறுதி போட்டியை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. மேலும் ரோகித் ஷர்மாவை பாகிஸ்தானின் முகமது அமீர் உடனே அவுட் ஆக்கி வெளியேற்றினார். கோலி களமிறங்கிய போதுகூட பந்து ஸ்விங் ஆகி வருவது குறையவே இல்லை' என கூறினார்.\nமேலும் கூறிய அவர்,‘இதனை உணர்ந்து விராட் கோலி போன்ற முக்கியமான வீரரை நான்காவதாக களம் இறக்குவதே சிறந்தது’ என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் கோலி களமிறங்குவது பற்றி கருத்து கூறியுள்ளார்.\nடைவ் அடித்து கேட்ச் பிடித்த இந்திய வீரர்.. வைரல் வீடியோ\n'டி20-யில் இப்படி ஒரு சாதனையா'.. ரசிகர்களின் பாராட்டு ம��ையில் ஸ்மிருதி மந்தனா\n‘ஜெயிக்கணும்னா இந்த முடிவ நான் எடுத்தே ஆகணும்’, அதிரடி காட்டிய கேப்டன்\n‘இருந்தாலும் நீங்க எப்படி அப்படி பேசலாம்’.. இந்திய வீரர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\n'இவர் தான் நம்ம டீமோட சொத்து'...டி20-ல எப்படி கலக்க போறாருனு பாருங்க...மனம் திறந்த அதிரடி பேட்ஸ்மேன்\n'அஸ்வினை விட இவர் தான் பெஸ்ட் ஸ்பின்னர்'...என்னோட தேர்வும் அது தான்...ரவிசாஸ்திரி ஏன் அப்படி சொன்னாரு\n'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ\nமுதல்முறையாக, சர்வதேச இந்திய அணியில் ஒன்றாக களமிறங்கும் இந்த சகோதரர்கள்\n‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு\n‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்\n'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்\n.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்\n'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ\n‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ\n‘5 சிக்ஸர் அடித்த சர்ச்சை வீரர்’.. 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா\n‘ஸ்மிரிதி மந்தனாவுக்கு’ இப்படி ஒரு அங்கீகாரத்தை தந்த ஐசிசி..உற்சாகத்தில் ரசிகர்கள்\n...'தல ரசிகர்கள் வெய்டிங்'...நச்சுனு பதிலளித்த பயிற்சியாளர்\n'2019 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்'...இவரே இப்படி ஓப்பனா பேசிட்டாரு\nகிரிக்கெட் வீரரின் நேர்மை குறித்த சர்ச்சை கருத்து கூறிய கேப்டனின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/24/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-02-21T14:29:48Z", "digest": "sha1:4UWV43Z6G3W63YW7XXA7EEIOZEPKIEH4", "length": 9557, "nlines": 87, "source_domain": "eniyatamil.com", "title": "ஆபாச படத்தில் நடித்த மாணவன்... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nHomeசெய��திகள்ஆபாச படத்தில் நடித்த மாணவன்…\nஆபாச படத்தில் நடித்த மாணவன்…\nJanuary 24, 2014 கரிகாலன் செய்திகள் 0\nஅமெரிக்கா:-ராபர்ட் மறுக்கி என்ற 18 வயது புளோரிடாவை சேர்ந்த மாணவர், ‘காகா ஹை ஸ்கூல்‘ என்ற பள்ளியில் படித்து வந்தார். அவர் தனது குடும்ப ஏழ்மை சூழ்நிலை காரணமாக பணத்திற்காக ஆபாச படங்களில் நடித்தார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும் உடனடியாக பள்ளி நிர்வாகம் மாணவனை டிஸ்மிஸ் செய்தது.\nராபர்ட் மறுக்கியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் தனது மகனுக்காக வாதாடியுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தனது மகன் எதையும் செய்யவில்லை என்றும், ஆபாச படங்களில் நடிப்பதை சட்டமே அனுமதித்துள்ளது என்றும், இதை காரணம் காட்டி தனது மகனை பள்ளியில் இருந்தது நீக்கியது தவறான முன்னுதாரணம் என்றும் எவ்வளவோ வாதாடியும், பள்ளி நிர்வாகம் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது.\nஆபாச படங்களில் நடிப்பதை சட்டம் அனுமதித்திருந்தாலும், பள்ளியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மாணவன் மீறிவிட்டதால் டிஸ்மிஸ் செய்துள்ளோம் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது.இந்த விஷயம் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து விட்டதால் வேறு எந்த பள்ளியும் அந்த மாணவனை சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்போவதாக மாணவனின் தாய் கூறியுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஅமெரிக்காவில் மாயமான பிரபல மாடல் அழகி…\nஎபோலா நோய்க்கு அமெரிக்காவில் மருந்து\nபிற நாடுகளின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைகோள்\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத���தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/4381", "date_download": "2019-02-21T14:45:41Z", "digest": "sha1:XI4L3MTFN6FZOLOSAUJFWOBWOKTQ2WAG", "length": 7133, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "பிரியா வாரியருக்கு இவ்வளவு சம்பளமா? – Mithiran", "raw_content": "\nபிரியா வாரியருக்கு இவ்வளவு சம்பளமா\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தவர் கண்ணழகி நடிகை பிரியா வாரியர். இவர் மலையாளத்தில் ‘ஒரு அடார் காதல்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதுதான் இவரது முதல் படம். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குமுன் பிரியா வாரியர் இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டார். அதற்கு காரணம் அவர் நடித்து வரும் படத்தில் இடம்பெறும் ஒரு கண்ணசைவு பாடல் மூலம் பிரபலமாகிவிட்டார்.\nஇந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.\nஇப்போது இன்னொரு பெரிய நிறுவனம் அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரியா பிரகாஷ் வாரியாருக்கு விருது கண்ணழகி பிரியா வாரியாரின் பாடல் தமிழில் வெளியானது செரின்,பிரியா வாரியரை மிஞ்சி வில்லால் வித்தை காட்டிய ஷோ சூயூ அட முருங்கைக்காய்க்கு இவ்வளவு சக்���ியா…… நிர்வாணமாக இருந்தால் இவ்வளவு நன்மையா…. நிர்வாணமாக இருந்தால் இவ்வளவு நன்மையா…. பூசணி விதையில் இவ்வளவு விசயம் இருக்கா பூசணி விதையில் இவ்வளவு விசயம் இருக்கா கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள்: இவ்வளவு அற்புதம் நடக்குமா கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள்: இவ்வளவு அற்புதம் நடக்குமா பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா பாம்பிற்கும் போதை மீது இவ்வளவு ஆசையா: உயிருக்கு போராடிய பரிதாபம்..\n← Previous Story மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (11.07.2018)…\nNext Story → இப்படி ஓரு ஆடை த்ரிஷாவிற்கு தேவையா\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:33:49Z", "digest": "sha1:N6EWA6CPY5LGLRJKNUWCRSKCMWIVKKIC", "length": 15770, "nlines": 80, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜெமீலின் இராஜினாமா தொடர்பில் ACMC விளக்கம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஜெமீலின் இராஜினாமா தொடர்பில் ACMC விளக்கம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள் அரச வர்த்தக கூடடுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து நீங்கியமை அல்லது நீக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தரப்பில் அதன் உயர��பீட உறுப்பினர் ஒருவரால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட விளக்கத்தை இங்கு வெளியிடுவது எனது தார்மிகப் பொறுப்பாகும்.\nமறுபக்க கருத்துக்கும் இடங்கொடுக்க வேண்மென்ற ஜனநாயகத்தினதும் கருத்துச் சுதந்திரத்தினதும் ஒரு முக்கிய கூறு என்ற அடிப்படையில் அதனை இங்கே முழுமையாக வெளியிடுகேிறேன்.\n….’அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்கள், அரச வர்த்தக கூடடுத்தாபன தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று நீங்களோ மற்றவர்களோ கூறுவது மிகத் தவறானது. அவரை நீக்க வேண்டிய தேவை எமது கட்சிக்கோ தலைமைத்துவத்துக்கோ இல்லை.’\n……’தான் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து இம்மாதம் முதலாம் திகதி முதல் (01-06-2018) இராஜினாமாச் செய்யப் போவதாக உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் எமது கட்சித் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு அறிவித்திருந்தார். இது தொடர்பில் எமது அமைச்சர் அவர்கள் கலாநிதி ஜெமீல் அவர்களை நேரில் அழைத்து ஏன் இராஜினாமாச் செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டார்…’\n……’ இல்லை.. நான் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடப் போகிறேன். அம்பாறை மாவட்டத்தில் கட்சியை வளர்க்கப் போகிறேன், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். இவ்வாறானதொரு நிலையில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து கொண்டு எனது கட்சிக்கானதும் எனது அரசியலுக்குமானதுமான பணிகளைச் முன்னெடுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாகவே நான் இராஜினாமா செய்யத் தீர்மானித்தேன்…’ எனத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து, எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களும் அவரது கோரிக்கைகள் தொடர்பில் கரிசனை காட்டியவராகவும் அவர் கூறியவற்றில் நியாயங்கள் உள்ளன என்பதனைக் கருத்தில் கொண்டும் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.\nஇந்த அப்படையிலேயே அவர் தான் வகித்த அரச வர்த்தகக் கூடடுத்தாபனத் தலைவர் பதவியிலிருந்து 07-06-2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமாச் செய்தார்.\nஅவர் பதவியை இராஜினமாச் செய்த தினமான 07-06-2018 அன்று மாலை எமது கட்சியின் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள், கலாநிதி ஜெமீலை அழைத்து சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.\nஅப்ப���து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.\n……’ கட்சியை வளர்க்கும் பணியில் நீங்கள் முழுமையாக ஈடுபட விரும்புகிறீர்கள். அம்பாறை மாவட்டத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் அதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட அதிக கரிசனையையும் காட்டுகிறீர்கள். உங்களது கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவையும் அங்கீகாரத்தையும் கட்சித் தலைவர் என்ற வகையில் நான் வழங்கியுள்ளேன். இதனடிப்படையில் உங்கள் வேண்டுகோளின் பேரில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபன தலைவர் பதவியிலிருந்து நீங்கள் விலகிக் கொள்வதற்கு நான் அனுமதியளித்தேன். மேலும், பல நிறுவனங்களின் தலைவர்கள் விலக்கப்பட்டு வரும் நிலையில் நீங்கள் உங்கள் விரும்பத்தின் பேரிலேயே பதவி விலகியுள்ளீர்கள்.’\n‘…..இருப்பினும் உங்களுக்கு எனது அமைச்சில் ஓர் உயரிய இடத்தை வழங்கவுள்ளேன். எனது சிரேஷ்ட ஆலோசகராக உங்களை நியமிக்கப் போகிறேன். உங்களுக்கான அனைத்து வசதிகளையும் நான் செய்து தரவுள்ளேன்…’ என கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார்.\nஇதற்குப் பதிலளித்த கலாநிதி ஜெமீல் அவர்கள், ‘…நீங்கள் இதுவரை காலமும் மிக முக்கிய பதவி ஒன்றைத் தந்து என்னைக் கௌரவப்படுத்தியுள்ளீர்கள். அதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். இப்போதும் எனக்கு ஒரு பொறுப்பான பதவியை தந்துள்ளீர்கள் அதற்காகவும் உங்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். நமது கட்சிப் பணிகளிலும் எனது அரசியல் நடவடிக்கைகளிலும் நான் இனி தீவிரமாக செயற்பட முடியும் எனத் தெரிவித்தார்….’ இதுவே நடைபெற்ற விடயங்களாகும் என குறித்த மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் என்னிடம் தெரிவித்தார்\nமேலும் அவர் தெரிவிக்கையில், நீங்கள் (நான்) இந்த விவகாரத்தை சாய்ந்தமருது மக்களுடன் தொடர்புபடுத்தி வேண்டுமென்றே திட்டமிட்டு சில விடயங்களை ‘சாய்ந்தமருது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களும் அரசியல் அந்தஸ்துகளும் வெறும் நீர்க்குமிழிகள்தான்’ என்ற தலைப்பில் உங்களது முகநூலில் பதிவிட்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு நடுநிலை ஊடகவியலாளராக இருந்திருந்தால் எமது கட்சித் தலைமையுடனோ அல்லது கட்சியின் முக்கியஸ்தர்களுடனோ தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டிருக்கலாம் என்றார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், தேசியப்பட்டியல் எம்.பி விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் சிலர் எமது கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அண்மையில் சந்தித்துப் பேசிய போது, ‘……வீ.சி. இஸ்மாயிலுக்கு தேசியப் பட்டியல் எம்.பி கொடுக்கா விட்டால் மட்டும் அதனை எமது சாய்ந்தமருதுக்கு தாருங்கள். ஆனால், வீ.சி இஸ்மாயில் அவர்களுக்குத்தான் வழங்க வேண்டுமென நீங்கள் தீர்மானித்திருந்தால் அதனையே நீங்கள் செய்யுங்கள் எங்களுக்குத் தேவை இல்லை…..’ எனத் தெரிவித்தனர்.\nஇதன்போது, இவ்வாறான விட்டுக் கொடுப்புத்தன்மை கொண்ட சாய்ந்தமருது மக்களின் மன நிலையை தான் பாராட்டுவதாக எமது அமைச்சர் அவர்கள் சாய்ந்தமருது முக்கியஸ்தர்களிடம் கூறியதுடன் இந்த விட்டுக் கொடுப்புக்காக ஜெமீலையும் எமது தலைவர் பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.\nஆனால், நீங்களோ (நான்) ஜெமீலின் விடயத்தை வைத்து சாய்ந்தமருது மக்கள் மத்தியில் எமது கட்சித் தலைமை மீது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். உங்களது பதிவு ஒரு தலைப்பட்சமானது, நியாயத்துக்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்தார்.\n.எனவே, இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தாதீர்கள் என என்னைக் கடிந்து கொண்டார்.\nபாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\nஒவ்வொரு மாணவருக்கும் தலா ஓர் இலட்சம் ரூபா\nஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்”\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-21T13:24:41Z", "digest": "sha1:M7ORMFNDAYVINHGUIANNABHYXCD4QGAA", "length": 16725, "nlines": 217, "source_domain": "thinakaran.lk", "title": "நிராகரிப்பு | தினகரன்", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: 02 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய மூன்று பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உப தலைவர் பதவி உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட ரவீன் விக்ரமரத்ன ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியும்...\nஈவா வனசுந்தர இன்றிய பூரண ந���திபதிகள் குழாம் கோரிக்கை நிராகரிப்பு\n- அமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு விசாரணை தொடர்கிறது- ஈவா வனசுந்தர உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் இறுதி தினம் இன்றுமஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை...\nஒன். எதிரணியின் பேரணி தொடர்பில் சபையில் அமளிதுமளி\nபாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்புபேரணிக்கு எதிரான கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்புஒன்றிணைந்த எதிரணியினரால் நாளைய தினம் (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஜன பலய கொலம்பட்ட' (மக்கள்...\nஞானசாரரின் மேன்முறையீடு செய்யும் கோரிக்கை நிராகரிப்பு\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை தொடர்பில், மேன்முறையீடு செய்வது தொடர்பான கோரிக்கையை மேன்முறையீட்டு...\nகைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nதன்னை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்வதை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல்செய்த மனு...\nஅவன் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் கோதாவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅவன் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...\nலலித் வீரதுங்கவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.தமது தனிப்பட்ட தேவையின்...\nமலர் மொட்டு கட்சியின் உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி (UPDATE)\nபொதுஜன பெரமுண கட்சியினால் வெலிகம பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக...\nநிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்; 14 மனுக்களும் 19 இல் விசாரணை\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14...\nஇரண்டாம் கட்டத்தில் மு.கா., மலர் மொட்டு வேட்புமனு நிராகரிப்பு\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இன்றுடன் (21) நிறைவடைந்த இரண்டாம் கட்டமாக இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி,...\nஅம்பாறையில் 71 வேட்புமனுக்களில் 08 மனுக்கள் நிராகரிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்கவே அறிவிக்கப்பட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவென அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழு சார்பாக 71...\nசுதந்திர கட்சி, மக்கள் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு\n93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளான இன்று (14) பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் கட்சிகள் மற்றும்...\nபொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE)\nபொதுஜன முன்னணியின் மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், பதுளை மாவட்டத்தின் பதுளை பிரதேச சபை, மற்றும்...\nரோசியின் விருப்பு வாக்கு நிராகரிப்பு\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனு உச்ச நீதிமன்றத்தால்...\nஜே.வி.பியின் உத்தரவாத விலை கோரிக்கை நிராகரிப்பு\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் உள்நாட்டு விளைச்சல் மூலம் பெறப்படும் நெல்லுக்காக உத்தரவாத விலை வழங்குமாறு மக்கள் விடுதலை...\nகோதாபயவின் அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின், ஆயுதக் கொள்வனவு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும்...\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப்...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த...\nஇ���ைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண...\nமரணம் பி.இ. 2.26 வரை பின் சுபயோகம்\nஉத்தரம் பி.இ. 2.26 வரை பின் அத்தம்\nதுவிதீயை பி.ப. 2.02 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iluwlyrics.com/2016/12/", "date_download": "2019-02-21T14:44:36Z", "digest": "sha1:ZHMVZR63FNMBZUI3FYS6JBGPKO62ED6M", "length": 18131, "nlines": 694, "source_domain": "www.iluwlyrics.com", "title": "December 2016 | ILuwLyrics", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MTY1MDI3OTY=.htm", "date_download": "2019-02-21T14:06:54Z", "digest": "sha1:YUEII742R55ETFBA2UAR3ONSLDMQDDGH", "length": 7610, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - தல அஜித் மீது மயக்கம் கொண்ட புரூணே இளவரசி", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 767 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 34 ]\nதல அஜித் மீது மயக்கம் கொண்ட புரூணே இளவரசி\nவரைந்த ஓவியத்தை கணணிமயப்படுத்தும் தொழில் நுட்பம்.\nபலரின் இதயங்களில் புத்துணர்ச்சி ஊட்டும் பறை இசை\nரசிகர்களை மிரட்டும் 2.0 Official\nதேசிய தலைவரின் மகன் பயன்படுத்திய வாகனம்\nஇலகு Android செயலி செய்யும் கல்வி. - Animate CC\nFacebook cover செய்யும் முறை\n15 நிமிடத்தில் விற்பனை அட்டையை உருவாக்கும் முறை.\nகனத்த இதயங்களை க��ட உருக செய்யும் மழலையின் குறும்பு\nவெள்ளவத்தை பம்பலப்பிட்டி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஇலங்கைத் தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் - பிரபல நடிகர்\nபரிஸில் பஜ்ஜி கேட்ட விஜய் சேதுபதி- சுவாரசியமான கதை\nஇணையத்தளம் உருவாக்கும் அடிப்படை. - 06\nநயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’படத்தின் Trailer\nஇணையத்தளத்தை வடிவமைக்கும் அடிப்படை முறை.\nஇலட்சனை செய்யும் முறை : கணணிக்கல்வி\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/blog-post_30.html", "date_download": "2019-02-21T14:04:44Z", "digest": "sha1:UBBGVUNIBNPLCPWJMY3UXLQNHZ2JUG27", "length": 8973, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி", "raw_content": "\nபெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி\nமத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிரு��்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nலேப் டெக்னீசியன்-சி பணிக்கு இயற்பியல், ஒளியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.டெக்னீசியன்-சி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.கிளார்க் பணிக்கு பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் MSCIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nபொறியியல் உதவியாளர் பணிக்கு பொறியியல் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.11.2015 தேதியின்படி பொது பிரிவினருக்கு 28-க்குள்ளும், பிற்பட்டோருக்கு 31-க்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை Bharat Electronics Limited என்ற பெயருக்கு புனேவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:09.12.2015\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanbarasan.blogspot.com/2015/03/", "date_download": "2019-02-21T13:43:08Z", "digest": "sha1:IK347XB5PKY7CSOKA5WPJVG5VOWJBNUC", "length": 6258, "nlines": 179, "source_domain": "aanbarasan.blogspot.com", "title": "aanbarasan and karthick Technical Solutions: March 2015", "raw_content": "\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்..\nஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)\nஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)\nஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)\nஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)\nஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)\nஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)\nஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)\nஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)\nஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)\nஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)\nஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)\nஞான முத்திரை Post by சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் .\nஇல்லுமினாட்டி தயவுசெய்து முழுமையாக படிக்கவும்... plz..... விழுந்து விழுந்து சிரித்தார்கள் இல்யுமினாட்டிகள்.. இல்யுமினாட்டி சும்மா ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-sethupathy-appoints-5-member-panel-hear-stories-190366.html", "date_download": "2019-02-21T14:28:10Z", "digest": "sha1:FQJGDTTGCNRRO5523KI3PJDGGSOOEELJ", "length": 11179, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு! | Vijay Sethupathy appoints 5 member panel to hear stories - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஒரு குரூப்பாத்தேன் கதை கேக்குறாய்ங்களாமே விஜய் சேதுபதிக்கு\nவிஜய் சேதுபதிதான் கடந்த இரு ஆண்டுகளாக கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார்.\nஇந்த இரு ஆண்டுகளிலும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி மட்டும்தான்.\nஇந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் ஒரு ஹீரோவுக்கு பெரிய சவால்.\nஅந்த சவாலை இதுவரை தனியாகச் சமாளித்து வந்த விஜய் சேதுபதி, இப்போது ஒரு புதிய செட்டப்பை உருவாக்கியிருக்கிறாராம்.\nஇதுவரை படங்களுக்கு தான் மட்டும் நகதை கேட்டு, தேர்வு செய்து நடித்து வந்தவர், இனி கதை கேட்பதற்கென்றே ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியிருக்கிறாராம்.\nஇந்த ஐந்து பேருடன் சேர்ந்து கதை கேட்கும் விஜய் சேதுபதி, கதை சொன்னவர் போன பிறகு, தன் குழுவினர் கருத்தையெல்லாம் கேட்ட பிறகே கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.\nவிஜய் சேதுபதி நடிப்பில் 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி' இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது.\n'சங்குதேவன்' 'வன்மம்', சீனுராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்', எஸ்.பி.ஜனநாதன் இயக்கும், புறம்போக்கு\" போன்ற படங்களில் ஏற்கெனவே நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.\n2015-க்குப் பிறகு தான் நடிக்கப் போகும் படங்களுக்கு கதை கேட்கத்தான் இந்த புதிய 'நிபுணர் குழு'வை நியமித்திருக்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/02/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-21T14:37:51Z", "digest": "sha1:RLZQAZHXSPHENM3JUMPGL72VFXQH75M7", "length": 27412, "nlines": 179, "source_domain": "chittarkottai.com", "title": "கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nபிளா���்டிக் – சிறிய அலசல்..\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,286 முறை படிக்கப்பட்டுள்ளது\nகூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி\nபிரபல கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.\nதமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.\n அப்படி என்ன சாதித்து விட்டார்\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபூதபியில் வசித்து வரும் ஃபாத்திமா அல் ஜாபி எனும் பெண்மணிதாம் அவர்.\nசிறிதளவு கம்ப்யூட்டர் அறிவு கொண்ட சாமான்யர் எவரும் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வீடுகளைத் தாமே வடிவமைத்துக் கொள்ளும்படியான கட்டிடக்கலை வடிவமைப்பு (architectural designs) மென்பொருளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அவ்வளவு தான்\nகாப்பிரைட் ஒன்றின் மூலம் மட்டும் தினந்தோறும் மில்லியன்களில் சம்பாதிக்கும் AutoCAD போன்ற மென்பொருட்களை சாமான்யர்கள் பயன்படுத்த இயலாது. அதற்குரிய கல்வி கற்பதோ���ு முறையான பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.\nஆனால், Microsoft PowerPoint மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஃபாத்திமா வடிவமைத்துள்ள மென்பொருள் நேர்மாறானது. எளிமையாக அனைவரும் பயன்படுத்தக் கூடியது.\nசமீபத்தில் கல்ஃப் நியூஸ் நாளிதழிலிருந்து ஃபாத்திமாவைச் சந்தித்தனர். அதன் சாரம்சம்:\nபவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்தவேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள் இதற்கு எத்தனை காலம் பிடித்தது\nஃபாத்திமா: “நான் அல் அய்னில் உள்ள அல் கவாரிஜ்மி சர்வதேசக் கல்லூரியில் இஞ்சினியரிங் கோர்ஸ் முடித்தேன். சிறந்ததொரு கட்டிடக் கலை பொறியாளராக ஆக வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. கட்டிடங்களை வடிவமைக்கத் தேவைப்படும் 2D அல்லது 3D டிசைன்களைப் பயன்படுத்த மிகவும் சிரமப் பட்டேன். இவற்றை வரையவும் கணக்கீடுகளைச் செய்யவும் ஆட்டோகேட் போன்ற தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மேலும், எவரும் இதைப் பயன்படுத்தும் வண்ணம் எளிமையான மாற்றுவழி ஏதும் உண்டா என்று தேடினேன்.\nஇந்தத் தேடலில் ஏற்கெனவே அனைவருக்கும் பரிச்சயமான, எளிய மென்பொருளான MS பவர் பாயிண்ட்டை எடுத்துக் கொண்டு அதனை மேம்படுத்த ஆரம்பித்தேன். ஆறு வருட உழைப்பிற்குப் பிறகு, ஒரு கட்டிட வடிவமைப்பிற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கி விட்டேன்\nபவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவதில் ஏதும் சிரமங்களைச் சந்தித்தீர்களா\nஃபாத்திமா: “சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் மிக எளிமையான முறையில் ஒரு கட்டிடத்தைத் தாமே சிறப்பாக வடிவமைக்கும் வகையில் ஒரு மென்பொருள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை என்னுள் இருந்தது. எனவே, பல பதிப்புகளை முதலில் உருவாக்கினேன். முன்னதை விடச் சிறந்ததாக அடுத்தடுத்த பதிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணம் இருந்தேன்.\nதன்னுடைய வீட்டைத் தானே வடிவமைக்க வேண்டும் என்று விரும்பிய என்னுடைய தங்கை ஒருத்தி, என்னுடைய டிரையல் வெர்ஷன் பதிப்பைப் பயன்படுத்தித் திருப்தி அடைந்தாள். அன்று தான் என்னுடைய முயற்சி வெற்றியடைந்தது என உணர்ந்தேன்\nஉங்கள் ப்ராஜக்ட் நிறைவுற்றவுடன், அதற்குரிய அங்கீகாரமும் சந்தைப்படுத்தலும் எளிமையாக இருந்ததா\nஃபாத்திமா: “இப்பணி நிறைவு பெற்ற சமயத்தில், இது தொடர்பாக என்னுடைய சொந்தச் செலவிலேயே ஒரு புத்தகம் வெளியிட்டேன். அதில் நான் கண்டுபிடித்த டூல்ஸ்களைக் கொண்டு பவர்பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவது பற்றிய விரிவான ஆய்வை வெளியிட்டேன்.\nஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்” என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்” என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ் மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்.\nதொடர்ச்சியாக, பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு என்னுடைய ப்ராஜக்ட் பற்றிப் பேசினேன். ஆனால், அவர்களில் எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து அபூதபி மற்றும் துபையின் வர்த்தக சங்கத்தில் என்னுடைய ப்ராஜக்ட்டைப் பதிவு செய்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் வழிகாட்டலும் தாம் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றன. என்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளி உலகிற்குப் பரவ ஆரம்பித்தது.\nஇப்போது, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருடன் விருந்தில் கலந்துரையாடுவதற்கான அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றுள்ளேன். கூகுள் மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்கள் என்னுடைய மென்பொருளை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன.”\nவெள்ளை மாளிகைக்குச் செல்லவிருக்கிறீர்கள்; பயனுள்ள செயல்திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா\nஃபாத்திமா: “அமெரிக்காவிற்குச் சென்ற கையோடு, அரபிப் பெண்கள் குறித்துப் பிறர் கொண்டுள்ள தவறான உருவகத்தைப் பற்றிப் பலரிடம் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளேன். “ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்” என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்” என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ் மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்.”\nஃபாத்திமா: “கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி… அபூதபியில் உள்ள பெண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிற்கு கேப்டனாக உள்ளேன். கல்வி, விளையாட்டு போன்றவற்���ில் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்துள்ள விடுதலை பற்றி மேற்குலகிற்கு எடுத்துக் கூறி, அவர்கள் புரிந்து வைத்துள்ள தவறான பார்வையை மாற்றுவேன்\nநீங்கள் தொழில்நுட்பத்தில் எப்போதுமே ஆர்வம் கொண்டவரா\n சிறுவயது முதற்கொண்டே வீட்டிலுள்ள உடைந்த பொருட்களில் பழுது நீக்குவதில் ஆர்வமாக இருப்பேன். என்னுடைய சகோதரர்கள் கம்ப்யூட்டர்களைப் பழுதுபார்ப்பது பற்றிக் கற்றுத் தந்தனர். ஒரு சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் சோம்பிப் போய் உட்கார்ந்து விடாமல், அதைத் தேடிப் பிடித்துப் படித்துத் தெரிந்து கொண்டு தான் ஓய்வேன். இறைவனின் நாட்டமும், என்னுடைய பழக்கமுமே என்னுடைய வெற்றிக்கான காரணமாக எண்ணுகிறேன்\nஉடைகளைக் களைந்து பொதுவெளியில் நிர்வாணமாக விரும்பியவாறு நடந்து செல்வதைத் தடுக்காத மேற்கத்திய நாட்டுச் சட்டங்கள், அதே நாட்டில் ஒரு பெண், தான் விரும்பும் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் போது தடுப்பதும் தடுமாறுவதும் விசித்திரம்\n ” என்ற பதாகைகள் ஏந்திப் போராடும் பெண்களில் ஒருவராக நாம் சகோதரி ஃபாத்திமாவைப் பார்க்கிறோம். சர்வதேச அளவில் பெப்ரவரி 1 அன்று உலக ஹிஜாப் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஹிஜாப் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் கண்ணியம், அணிவதில் உள்ள செளகரியங்கள், இறைவனின் பொருத்தத்தை அடையும் நன்மைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.\nசகோதரி ஃபாத்திமாவின் குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துக்கள்\n– அபூ ஸாலிஹா – சத்தியமார்க்கம்.காம்\nஸுமைய்யா பின்த் ஃகையாத் »\n« ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமூலிகை உணவு சாப்பிட சென்னையில் ஓர் இடம்\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nஉலா வரும் எஸ்.எம்.எஸ். மோசடி\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்திய விடுதலைப் போரில��� முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/4580", "date_download": "2019-02-21T13:51:05Z", "digest": "sha1:OBPEEM6RQPNXITIESX2OXJUSVLPHQRJA", "length": 10213, "nlines": 142, "source_domain": "mithiran.lk", "title": "பெண்களின் உணர்ச்சிகளுக்கு ஆடைகளின் முக்கிய பங்களிப்பு – Mithiran", "raw_content": "\nபெண்களின் உணர்ச்சிகளுக்கு ஆடைகளின் முக்கிய பங்களிப்பு\nஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.\nலாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள் பயன்படுத்தினார்கள்.\nஉடலை அழகாகக் காட்டுவதற்கு சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு… அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு\nகவர்ச்சியான உள்ளாடைகளில் மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள்.\nஅவர்களுக்கு இதனால் ஒரு ஃபேன்டஸியும் செக்ஸுக்கான அகத்தூண்டலும் கிடைக்கிறது.\nபொதுவாக ஆணுக்கு, அழகான பெண்ணை பார்த்தவுடனேயே பாலியல் தூண்டுதல் கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல… மனம் ஓர் ஆணை விரும்பினால்தான் செக்ஸுக்கான அகத்தூண்டுதல் பெண்ணுக்குக் கிடைக்கும்.\nஒரே வித உடைகளில் மனைவியைப் பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த சலிப்பை விரட்ட, கவர லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.\nஇது நவீன யுகம்… பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்… பல துறைகளில் பிரகாசிக்கிறார்கள்… எல்லாவற்றையும் அறிந்தும் வைத்திருக்கிறார்கள்.\nமனைவி படுக்கையறைக்குள் லாஞ்சரி அணிந்து வருகிறாரா கணவனிடம் உறவுக்கு ‘ஓ.கே.’ சொல்கிறார் என்று அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தாராளமாக அணியலாம்.\nஅதே நேரத்தில், வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறது.\nபேக்கிங் அழகாக இருந்தால் போதுமா உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண���டாமா உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண்டாமா எனவே, பெண்கள் கணவனைக் கவரும் விதமாக உடலழகைப் பராமரிப்பது அவசியம்.\nஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.\n‘கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால் மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது’ என்று ஒருவர் சொல்கிறாரா அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசுற்று சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு டீன் ஏஜ் பெண்களின் பெற்றோர் அறிந்திருக்க வேண்டியவைகள் வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு நம் நாட்டு பெண்களின் ஆடைகள் சொல்லும் கதை அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:இல்வாழ்வில் முக்கிய அங்கமான ஹனிமூனின் தேவைப்பாடு விவாகரத்தான பெண்களுக்கான சில முக்கிய ஆலோசனை… டீன் ஏஜ் பெண்களின் பெற்றோர் அறிந்திருக்க வேண்டியவைகள் வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு நம் நாட்டு பெண்களின் ஆடைகள் சொல்லும் கதை அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு:இல்வாழ்வில் முக்கிய அங்கமான ஹனிமூனின் தேவைப்பாடு விவாகரத்தான பெண்களுக்கான சில முக்கிய ஆலோசனை… மெல்லிடையை பேணுவதற்கான முக்கிய அம்சங்கள் பெண்களுக்கான மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறிகுறிகள்…\n← Previous Story அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: மனம் சஞ்சலப்படலாமா\nNext Story → அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: “உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுங்கள்”\nதன் மீதான மீடூ குற்றச் சாட்டுக்கு பதிலளித்த பாடகர் கார்த்திக்\nமீ டூ-வில் குற்றம் சாட்டப்பட்ட பல பிரபலங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் பதிலளித்து வருகிறார்கள். ஆனால், பாடகர் கார்த்திக் மட்டும்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (21.02.2019)…\n Related posts: மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (06.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (03.01.2019)…\nதழும்புகளை மறைக்கும் கோப்பி ஸ்க்ரப்\nகோப்பி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாகமல் தடுக்க உதவும். கோப்பி மற்றும் தேங்காய்...\nபாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kushionline.com/2015/04/blog-post_24.html", "date_download": "2019-02-21T14:53:47Z", "digest": "sha1:NNUMYWK4BZTGPEVIDXIGYO5JMKNWMV4F", "length": 29916, "nlines": 124, "source_domain": "www.kushionline.com", "title": "ரசனைக்காரன் பக்கங்கள்: கற்றதனால் ஆய பயன்", "raw_content": "\nஅவர் தொலைபேசியை எடுக்கவில்லை, வாய்ஸ்மெயிலுக்கான ஒலிப்பதிவேற்ற பெயர் ஒலிக்கிறது என்றே நினைத்தேன். மெசேஜ் விடலாமா, கேட்பாரா, யாரென புரியுமா..\nஅவர் தான் பேசுகிறார் எனத்தெரிந்து என் பதற்றம் இன்னமும் அதிகமானது. இரு நண்பர்கள் மூலம் அவரை சந்திக்கலாமா என அனுகியிருந்ததால் சட்டென யாரென புரிந்து கொண்டார்.\n“நாளைக்கு ஒரு 11.30 மணி வாக்குல வாங்களேன்..ரைட்டு”\nஎன்ன ஒரு இருபது வருடங்களாக அவரை வாசிக்கிறேனா கல்லூரி சமயத்தில் சென்னை நகர்ந்து, வேலை சேர்ந்து, பின் திரைகடலோடி 3 வருடங்களுக்கொரு முறை சென்னைக்கு அவர் வீட்டிற்கு அடுத்த தெருவுக்கே வந்தாலும், அவரை ஒருபொழுதும் சந்திக்க முயன்றதில்லை.\nபல காரணங்கள். தயக்கங்கள். எழுத்தாளனை வாசகன் சந்தித்தேயாக வேண்டும் என்பதில்லை. படைப்பின் மூலமாகவே உரையாடல் நிகழ்ந்துவிடுகிறது என்ற கூற்று. அது சரியே. அடுத்து பலர் என்னிடம் சொன்னது “நீ வைத்திருக்கும் பிம்பம் நிச்சயம் உடையும்” அதுவும் சரியாக இருக்கலாம். “எதையும் எதிர்ப்பார்க்காதே, எதற்கும் தயாராகவே இரு”.\nஎல்லாவற்றுக்கும் தயாராகவே போனேன். காலையில் க்ரோம்பேட்டை போய்விட்டு நேராய் அவர் வீட்டுக்கு போவதாய் திட்டம். 7.30க்கு வரவேண்டிய சாரதி எட்டரைக்கு டாண் என ஆஜர். போன இடத்திலும் தாமதமாக, சனிக்கிழமையன்றும் டிராஃபிக் நெட்டித்தள்ள, பாலாஜி ஸ்ரீனிவாசன் அவர்களிடமிருந்து அழைப்பு. அவர் கூட போவதாய் தான் திட்டம்.\n“லேட்டாறதான்னா அவரை கூப்பிட்டு சொல்லிடுங்க. பெட்டர்”. Made sense.\nகூப்பிட்டு சொன்னேன். புரிந்துகொண்டு, பரவாயில்லையெனவும் நிம்மதி. நடுவில் பழம் வாங்க நிறுத்தல், பாலாஜியின் சிறுகுழந்தைக்கு போக்குக்காட்டி அவரையும் அழைத்துக்கொண்டு பாலகுமாரன் வீட்டின் முன் நிற்கும்போது நல்ல தாமதம். தப்பு மகா தப்பு என இப்போது புரிகிறது.\nபதட்டத்தோடு பாலாஜியை தொடர்ந்து படியேறுகிறேன். வீட்டு ஓனர்ஸ் பெயர்ப்பலகையில் பாலகுமாரன். வீட்டுக்குள் நுழைகிறேன். அது அதன் மனிதர்களோடு, அதன் வாசனையோடு, அதன் இயல்பில் இருக்கிறது. என்னை “யார் புதுசாய்” என்பது போல் பார்க்கிறது.\nஎத்தனை கட்டுரைகளில் வந்த வீடு எத்தனை படங்களில் பார்த்த வரவேற்பறை எத்தனை படங்களில் பார்த்த வரவேற்பறை ஒரு திரைப்படத்தையோ, வீடியோ கேமையோ பார்த்துக்கொண்டிருக்கையில், சடாரென நாமும் அக்காட்சிக்கு நடுவிலேயே நுழைந்துவிட்டது போல மனதில் தோன்றுகிறது. சுற்றும் முற்றும் ஆச்சர்யமாய் பார்க்கிறேன். பாலாஜி என் பதட்டத்தை தணிக்கும் வகையில் “உக்காரு உக்காரு” என கைக்காட்டுகிறார்.\nபாலகுமாரன் அவர்கள் என் கண்ணில் படவில்லை.\n“தூங்கறார்” என்கிறார் ஷாந்தாம்மா. ஒரு வினாடி திக். என்னுது கைக்கெட்டியது வாய்க்கெட்டாத ஜாதகம் என்பதால் வாய்ப்பு நழுவிவிடுமோ என பயம். ”ஆனா வந்தா எழுப்ப சொன்னார்” என உடனே என் பதட்டமறிந்து சொல்கிறார். அவரின் செல்ல தாரிணிப்பாப்பா என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு அவள் அன்னையோடு வெளியே கிளம்பினாள். ‘உன்னை தெரியும்டி செல்லம் எனக்கு’ என சொல்ல எத்தனித்து சொல்லவில்லை. சோபாவில் நாசூக்காய் அமர்கிறேன். என் எதிரே அவரின் பல புகைப்படங்களில் தெரிவது போன்ற அலமாரி அமைப்பு, பலதரப்பட்ட கேடயங்கள், புத்தகங்கள். நடுநாயகமாய் யோகி, பல கடவுளர், குடும்பத்தினர் புகைப்படங்கள். எனக்கு பின்னால் டைனிங் அறை. ஷாந்தாம்மா ஏதோ செய்கிறார். எதிரில் இரு படுக்கையறை இருப்பது போன்ற அமைப்பு.\nதிடீரென அந்த அறைகளில் ஒன்றிலிருந்து வருகிறார். அவரின் ப்ரத்யேக வெள்ளை வெளேரென்ற வேட்டி,சட்டை. புகைப்படத்தை விட நேரில் வெகு தேஜஸாய் கம்பீரமாய் இருக்கிறார். அவசரமாய் எழுகிறேன். வணக்கம் என்பது போல் பணிவுடன் ஏதோ செய்கிறேன். ஒரு மென்புன்னகையோடு அமரச்சொல்கிறார். பாலாஜி பக்கம் திரும்புகிறார்.\n“ரொம்ப நாளாச்சுல்ல நாம பார்த்தே”\n“எப்படி நடந்துது, உனக்கென்ன பட்டது\n“நான் எதிர்ப்பார்த்ததுக்கு நீங்க ரொம்பவே ஆக்டிவா இருந்தீங்க”\nபாலாஜி சமர்த்தர். இது அவரின் சம்பாஷணைக்கான நேரமல்ல என உணர்ந்து என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். நானும் உரையாடலில் நுழைகிறேன். சூர்யா திருமணத்திற்கு வாழ்த்து த���ரிவிக்கிறேன்.\n“ஒன்னு சொல்லனும். பையன் கல்யாணத்துக்கு அப்புறம் பெரிய ரிலீஃப் தெரியுது உங்கக்கிட்ட. முகத்துல களைப்பு நீங்கி ரிலாக்ஸ்டா..”\nஎன்ன உரிமையில் இதை முதலிலேயே சொன்னேன் என தெரியவில்லை. எனக்கு அவையஞ்சுதல் உண்டு. அதை அவையடக்கம் என்ற பெயரில் மறைத்துக்கொள்வேன். அதை நானே வலிந்து முறியடிக்க ஒரு உரையாடலின் ஆரம்பித்திலேயே ஐஸ்ப்ரேக்கிங் போல் எதையாவது சொல்லிவிடுவேன். இதொரு அலுவலக மீட்டிங் உத்தி.\nஇப்போது தான் பாலகுமாரன் மெல்ல என்னை அவதானிக்கிறார். ஆழமாய் பார்க்கிறார். வாழ்நாள் முழுதும் எத்தனையோ பேரையோ சந்தித்து, அது தந்த அனுபவத்தில் இவன் தேறுவானா என என்னை கணக்கிடுவது போல் எனக்கு தோன்றுகிறது.\n“ஆமா அது உண்மை தான். பெரிய ரிலீஃப் தான் அது முடிஞ்சது”\nபல பேட்டிகளில் கேட்ட, கண்ட அதே கனமான, எதையோ கடித்துக்கொண்டு பேசுவது போன்ற த்வனி.\nபாலகுமாரன். என்னோடு. பேசி. கொண்டிருக்கிறார். நம்ப. முடியவில்லை.\nஷாந்தாம்மா பழரசம் கொண்டு வருகிறார். “என் வைஃப்” என அறிமுகப்படுத்தினார். மணமக்கள் எங்கு செட்டில் ஆகியிருக்கிறார்கள் என அபத்தமாய் கேட்டேன். “தோ எதுத்த ஃப்ளாட் தான்” என சிரித்தார்.\n“என்னுதுல்லாம் படிச்சிருக்கீங்களா, என்னை யாருன்னு” அடுத்த அபத்த கேள்வி.\n“தெரியும் ’ரசனை’ ஸ்ரீராம், நிறைய பார்த்துருக்கேனே”\nஎனக்கு பயம் கொஞ்சம் விலகிவிட்டது. உரையாடல் நின்றுவிடக்கூடாதே என சற்றே தந்திரமும் எட்டிப்பார்த்தது. பாலகுமாரன் சொல்வது போல் இங்கு எல்லாமே தந்திரம். எழுத்து உட்பட.\nஅவரின் எழுத்தை படிக்க ஆரம்பித்த நண்பன் வீட்டு “தலையணை பூக்கள்” வாரமலர் பைண்டிங், தொடர்கதையாக தாயுமானவன், பயணிகள் கவனிக்கவும் வாசித்தது, பள்ளியிறுதி லீவில் பழைய புத்தக கடைகளில் தேடித்தேடி பல்சுவை நாவல் சேகரித்தது, கல்லூரி காலத்தில் லெண்டிங் லைப்ரரியில் பழியாய் கிடந்தது, எனக்கு மிகவும் பிடித்த ‘கடலோர குருவிகள்’..எல்லாம் இதே போல் வேகமாய் சொன்னேன்.\n“புரியறது..அந்த வயசுல அப்படித்தான் தோணும்”\nஒரே வரியில் அத்தனை பாராட்டுக்களையும் ஏற்று, ‘அதற்கு நான் காரணமல்ல’ என்பதை போலியான அடக்கமின்றி, சரியான சொற்களால் மென்மையாய் மறுதலித்து முடித்துக்கொண்டார்.\nபேச்சை என் பக்கம் திருப்பினார். ”டொராண்ட்டோ ஊர் எப்படி”, “ஒரு குழந்தையா” “அங��க லைஃப் எப்படி” “நம்மாட்கள் நிறைய இருக்காங்களா” “நம்மாட்கள் நிறைய இருக்காங்களா” ”இலங்கைத்தமிழர்கள் நிறையல்ல” பலதும் கேட்டறிந்தார். நிறைய சொன்னேன். இப்போது யோசித்தால் நிறைய உளறியிருக்கிறேன். என்னை பேசவிட்டு பார்த்தார்.\nஇந்த முக்கியமான கேள்வியையும் கேட்டுவிட்டு என் முகம் பார்த்தார்.\n“இங்க திரும்பி வர்றதுக்கான ஏக்கம் இருக்கா உங்களுக்கு\nஎன் பேச்சு சட்டென நின்றது. இதற்கான சரியான பதிலை சொல்லத்தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் எனை நானே கேட்கும் கேள்வியல்லவா இது. ”வந்திருவேன் சார். பொண்ணை காலேஜ்ல தள்ற வரைக்கும் அங்க இருந்துட்டு இங்க வந்துருவேன் சார்” என்றேன். மென்மையாக சிரித்தார்.\n“ஏய்ய், 2 நாளா போராடி சிக்கை எடுத்துட்டேன் பாருங்க”\nஅவர் உதவியாளர் பாக்யலட்சுமி அங்கிருப்பதை அப்போது தான் கவனித்தேன். ஒரு chimeஇன் சிக்குகளை விடுவித்துக்கொண்டிருந்தவர். அவர் வேலை கெடுகிறதோ\n“சரி நான் கெளம்பறேன் சார்”\nசந்திப்பில் முடிவில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நோக்கம் இருந்தது. என்னை அவரருகில் அமரச்செய்தார். புரிந்து பாலாஜி என் ஃபோனை வாங்கிக்கொண்டார். பாக்யலட்சுமியை திரும்பிப்பார்த்து என்னவோ சொன்னார். உள்ளேயிருந்து எனக்கு கொடுக்க புத்தகம் வந்தது.\n”சார் உங்க கையெழுத்தும் வேணும் அதுல”\n”எதுக்கு ஸ்ரீராம்” என எழுத ஆரம்பித்தார். சற்று நேரம் எடுத்துக்கொண்டது போல் தோன்றியது. முடித்துவிட்டு பார்த்தால் ஒன்றில் குதிரைப்படம். எனக்கு மிகவும் பிடித்த குதிரையை எப்படி வரைந்தார் என்ற வியப்பெனக்கு. தர்க்க அறிவு தாண்டிய விஷயமாய் உணர்ந்த தருணம் அது. இன்னொரு புத்தகத்தில் கையெழுத்திட்டு ஒரு மலையடிவார கோவில். அதற்கு அர்த்தம் கேட்க தோன்றவில்லை. வாழ்வில் சில விஷயங்களுக்கு உடனடி விளக்கம் கிடையாது. ஒருநாள் புரியக்கூடும்.\nசந்தோஷமாய் என்னை அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள செய்தார். என் குரு அவர் குருவின் புகைப்படத்துக்கு முன் நிற்கவைத்தும் புகைப்படம் எடுத்தார். நமஸ்கரித்தேன். அவர் கையை பிடிக்கத்தோன்றியது. கையை குறிப்பாய் நாடியை, உள்ளங்கையை பிடித்து மெல்ல அழுத்தினார். அத்தனை மிருதுவான பிடி. அதன் உட்கூறு என்ன தெரியாது. ஆனால் சற்றே நெகிழ்ந்திருந்த என்னை ’ரிலாக்ஸ்’ என ஆசுவாசப்படுத்தியது போல் இருந்தது.\nபாலகுமாரனை நான் ஒரு உயரத்தில் வைத்து கும்பிட ஆசைப்படவில்லை. இதை எழுதும் தருணத்திலும் “’பாலகுமாரன் அவர்களை’ன்னு போடு, ’குரு’ என எழுது” என மனது கட்டளையிட்டாலும் பாலகுமாரன் என பெயர் விளிக்கிறேன். Because, he's a friend more than anything.\nபுதிய கல்லூரி, தெரியாத ஊர், +2வில் நினைத்த மார்க் வராததிலிருந்து அப்பாவோடு உரசல்கள், என்னை, என் தன்னம்பிக்கையை உருக்குலைத்துக் கொண்டிருந்த ஒரு நோய்ம்மை, படிச்சாலும் மார்க் வரலை எதுக்கு படிக்கனும் என குழம்பிய மனது, வயதுக்கே உரிய மனவிகாரங்கள், வீட்டின் சில தொடர்நெருக்கடிகள்,சாவுகள், நல்ல பேண்ட் சட்டை கிடையாது, நல்ல நட்பு கிடையாது என துன்ப வருடங்கள் அப்போது. அப்போது என் கைப்பிடித்து அழைத்துச்சென்றது பாலகுமாரன்.\nபாலகுமாரனுக்கு எல்லாம் எழுத வரும். காதல், ஒரு பதின்ம வயது இளைஞனை மூழ்கடிக்கும் காமம், கம்யூனிசம், சமூகக்கோபம் என எல்லாம் எழுதவரும். அதோடு போயிருக்கலாம். கைப்பிடித்து இதான் வாழ்க்கை, உன்னோடு பேசு, செய்வது சரியா என நீயே கேட்டுணர், உழைத்தால் தான் எதுவும் சாத்தியம், கற்பனையில் மூழ்குவதில் பயனில்லை. ரௌத்திரம் பழகு, கோபத்தை வைராக்கியமாய் மாற்று என சொல்லவேண்டிய தேவையில்லை. சொல்லாவிட்டாலும் அவரை கொண்டாடியிருப்பார்கள். எழுத்து அப்படி. ஆனால் எதற்கோ சொன்னார்.\nஇன்று நம்மில் பலரும் நகர்ந்துவிட்டோம். சுஜாதா, பாலகுமாரனில் தேங்காமல் அடுத்து பலதும் படிக்கிறோம் என்கிறோம். விமர்சிக்கிறோம். ஆனால், நம்மில் பலரை வாசிப்பு சிலேட்டில் கைப்பிடித்து ’அ’ போட வைத்தவர். வாழ்வென்னும் பெருங்கடலில் ‘கடலோர குருவிகள்’ முட்டையாய் அடித்துச்செல்லப்பட்டு கொண்டிருக்கையில், சரக்கென்று ஒரு கைப்பிடித்து கரையேற்றியவர்.\nஇந்த நன்றி மட்டுமே நிரந்தரம். அவரிடம் கற்றதனால் ஆய பயன். நான் செய்தது எனக்கான, சுயநலமான நன்றி நவிலல். It's a thanksgiving.\n”அவர் இல்லன்னா என்னவா ஆகியிருப்பேன்” தெரியாது.\nஆனால் இப்போதிருக்கும் வாழ்க்கையாய் மட்டும் அது இருந்திருக்காது என்பது மட்டும் தெரியும்.\nவெளியே வந்ததும் பாலாஜி “திருப்தியா” என்றார்.\nஅருமையாக இருக்கு. நானும் அவரின் ஒரு வாசகன்.\nநாகிர்தனா திரனனா..: ஒரு மார்க்கமான இசைப்பார்வை\nசிலசமயம் சிலரை, சிலதை காரணமேயில்லாமல் பிடிக்கும். அல்லது பிடித்தபின் காரணத்தை தேடுவோம். எனக���கு இப்பாடல் அவ்வகை. இப்பாடல், ராஜாவின் ...\nஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய ...\nகாக்கா வந்து சொல்ச்சாவும், ஒரு அப்பனும் பின்னே ஞானும்..\nபொதுவாய் சினிமா விமர்சனம் எழுதுபவனில்லை. இது விமர்சனமுமில்லை. நாளை நான் இல்லாது போகலாம். தங்கமீன்களை பார்த்த ஒரு அப்பன்காரன் இருந்தான்...\n”நம்ம மூத்தமவன் சார்..பேரு மாக்சிம் கார்த்தி, லீவுக்கு வந்துருக்கான்” என்றார் செல்லப்பா. கார்க்கி எப்படி கார்த்தி ஆனது என கேள்விகள் வ...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் ( பாகம் 1)\nஅடுத்து என்ன எழுதுவது என மண்டையை பிய்த்துக்கொண்டது விஜய் டிவிக்காரனுக்கு எப்படி தெரிந்ததென தெரியவில்லை. நேற்று (திங்கள்) இதுதாண்டா போலிஸ...\nஎண்பதுகளின் கடைசி. நான் எடடாங்கிளாஸ் என நினைவு. பேண்ட்டுக்கும் டிராயருக்கும் இடையில் அல்லாடிய பருவம். நாளமில்லா/உள்ள சுரப்பிகள் ஓவர்டைம் பா...\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்\nபாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’, ...\nமூக்கால பாடும் ராஜா சார்..\nஇண்டு இடுக்கில்லாமல் நிறைந்திருக்கும் அரங்கம். ஆரம்ப முஸ்தீபுகள் முடிகிறது. வெள்ளுடை தரித்த உருவம் மெல்ல நடந்து மேடை நடுவில் இருக்கும் ஹார...\nஏதோ அவசர மீட்டிங்கென ஆறேமுக்காலுக்கு அனு கிளம்பிவிட்டாள். ”நீ இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாரு, குஷியை கிளப்பி ஸ்கூல்ல விடு, ஏதும் சொதப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/7239/", "date_download": "2019-02-21T14:14:37Z", "digest": "sha1:JXVIEK3DCY7SSXFV3BJT7H25BFFLXPQN", "length": 7127, "nlines": 119, "source_domain": "www.pagetamil.com", "title": "30 வருடங்களின் முன் மங்கள கண்ட கனவு இன்றுதான் பலித்தது! | Tamil Page", "raw_content": "\n30 வருடங்களின் முன் மங்கள கண்ட கனவு இன்றுதான் பலித்தது\nநிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஅந்தக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தை தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மங்கள சமவீரவுக்கு அன்றைய தினமே அனுப்பிவ���த்திருந்தார். எனினும் அதனை ஏற்றுக்கொண்டதாக மங்கள சமரவீர அறிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.\n“30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்டேன். அப்போது அந்தக் கட்சியின் இத்தகைய நிலையைப் பெறுவேன் என நான் அப்போது கனவு கண்டேன்” என்று மங்கள சமரவீர தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.\nபத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது\nமரம் நட யாழ் வந்த சம்பிக்க\n‘போரை தொடங்குவது எளிது… ஆனால் முடிப்பது சிரமம்; பதிலடி பலமாக இருக்கும்’: பாகிஸ்தான் எச்சரிக்கை\nபுலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதற்கு உடன்படுகிறேன்\nமணலாற்று காட்டில் கலக்கிய தளபதிகள்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nஅமைச்சர் திகாம்பரத்தின் மாமியார் காலமானார்\nஆண்டவன் அடியில் : 12/21/2018\nநாசாவின் புகைப்படத்தில் சிக்கிய கடவுளின் கை: தீயாய் பரவும் புகைப்படம்\nநியூசிலாந்திற்கு படகில் புறப்பட்ட 100 தமிழர்கள்: 11 நாளாக தொடர்பு துண்டிப்பு\nகாதலித்து ஏமாற்றிய பொலிஸ்காரர்: காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T14:30:14Z", "digest": "sha1:N4SR7IUWYGK2KGMT7RY7DPJNVTHRMJXT", "length": 6370, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈர்ப்பு அழுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஈர்ப்பு அழுத்தம் (Gravitational potential) என்பது ஈர்ப்புப் புலத்திற்கு எதிராக, ஒரு புள்ளியிலிருந்து தொலைவிற்கு ஓர் அலகு நிறையுள்ள பொருளை நகர்த்தும் போது செய்யப்படும் வேலையின் அளவு, அப்புள்ளியில் ஈர்ப்பு அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. இது ஒ���ு எண்மதிப்பும் திசையும் கொண்ட அளவு ஆகும். இதனுடைய அலகு நியூட்டன் மீட்டர் கிலோகிராம் -1 (Nmkg-1) ஆகும்.\nசீர்கோளவடிவமான உடலின் மீது ஈர்ப்பு அழுத்தம் சூழ்ந்துள்ள விதம். வளைகோடுகளின்திரும்பல் புள்ளி அவ் உடலின் மேற்பரப்பில் அமைந்துள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 01:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2017/a-good-friendship-ended-a-drunk-conversation-018692.html", "date_download": "2019-02-21T13:35:56Z", "digest": "sha1:RSOLVE43KGCWSH6OJDNR6T7J7PLZDCA3", "length": 32687, "nlines": 220, "source_domain": "tamil.boldsky.com", "title": "அன்றைய இரவை இன்று வரை மறக்க நினைக்கிறேன்... ஆனால், முடியவில்லை... My Story #110 | A Good Friendship Ended in a Drunk Conversation! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஅன்றைய இரவை இன்று வரை மறக்க நினைக்கிறேன்... ஆனால், முடியவில்லை... My Story #110\nசீக்கிரம் கிடைக்கும் எந்த ஒரு நல்ல விஷயமும், சீக்கிரமே நம்மைவிட்டு விலகிவிடும் என்பார்கள். ஆனால், நான் அவளை இழந்தது என் தவறால். அவளும், நானும் எப்படி அவ்வளவு சீக்கிரம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைந்தோமோ... அதே வேகத்தில் ஒருவரையொருவர் விட்டு பிரிந்தோம்.\nநாங்கள் இருவரும் சந்தி���்துக் கொண்டதும், பேசி, பழகிய அந்த குறுகிய நேரம் சினிமாவில் வரும் காட்சிகள் போன்றதாக இருந்தது. நான் எதிர் பார்த்தது வெறும் நட்பு தான். ஆனால், எனது சில செயல்கள், நான் பேசிய வார்த்தைகள், அந்த நட்பை முற்றிலுமாக உடைத்தெறிந்துவிட்டது.\nமீண்டும் ஒரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது. ஆனால், கிடைக்குமா என மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. அவளுடன் செலவிடும் நேரங்கள் யாவும் பொன்னனாவை. அதை அதிகம் உணர்ந்தவன் என்பதால் ஏனோ, அதை மீண்டுமொரு முறை அனுபவித்துவிட ஏக்கம் மேலோங்குகிறது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனது கதாப்பாத்திரம் கொஞ்சம் சினிமாட்டிக்காக தான் இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் ஒரு படத்தில் பேசிய வசனம் போல. எனக்க இங்க (மூளை) என்ன தோணுதோ அதை செய்வேன், இங்க (இதயம்) என்ன சொல்லுதோ, அதை சொல்லுவேன்.\nமனதில் பட்டதை உடனே கூறிவிடும் மனோபாவம் கொண்டவன் தான். எதற்காகவும், யாருக்காகவும் உண்மையை மறைத்துப் பேசக் கூடாது என நினைப்பவன். ஆனால், உண்மைகள் சில சமயம் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அப்படி தான் நான் பேசிய வார்த்தைகளை அவள் புரிந்துக் கொண்டாளோ என்ற சந்தேகம் என்னுள் நீடித்திருக்கிறது.\nஎங்கள் முதல் சந்திப்பு எதிர்பாராத ஒன்று. அன்று நான் நண்பர் ஒருவரை சந்திக்க தனியாக மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அவர் வர நேரம் தாமதம் ஆனதால், லைப்ஸ்டைல்-க்குள் நுழைந்து எப்போதும் போல ஆடைகளை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தேன். பிறகு, சிறிது நேரம் கழித்து ஏதோ ஒரு லைவ் பாடல் நிகழ்ச்சி மாலில் துவங்கியது. நிறைய பெண்கள் அந்த கூட்டத்தில் இருந்த காரணத்தாலேயே அங்கே சென்றேன்.\nமாலுக்கு வந்தவர்களே பாட தெரிந்தவர்கள் வந்து பாடலாம், ஆடலாம் என்பது போன்ற ஒரு நிகழ்ச்சி. ஏதோ ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன. அப்போது தான் அவளை முதன் முறையாக கண்டேன். அவள் யாரோ ஒரு நபருடன் மிகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். கண்டிப்பாக காதலராக இருக்கக் கூடாது நண்பராக இருக்க வேண்டும் என கருதினேன். ஆனால், அந்த நபர் நண்பரும் இல்லை.\nஅவளுக்கு மூன்றாம் நபர்களுடன் பழகுவதில் எந்த கூச்சமும் இல்லை. மிக சகஜமாக பழகுவாள் என்பதை அந்த முதல் சந்திப்பிலேயே உணர்ந்தேன். ���ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக வேலை செய்துக் கொண்டிருந்தாள். வெகு சிலரே பாட வந்ததால், அவளே முன்னே சென்று ஆள் பிடித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் தொலைவில் இருந்து அவளை நோட்டம்விட்டுக் கொண்டே இருந்தேன்.\nஅவளை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென மறைந்துப் போனாள். எங்கே சென்றால் என தெரியாவில்லை. அப்போது \"நீங்க பாடுவீங்களா\" என ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அவள். என்னிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறாள். அதை என்னால் நம்பவே முடியவில்லை. \"பாட தெரியாது. ஆனா ஆடுவேன்... நீங்க கூட ஆடுவீங்களா\" என ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அவள். என்னிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறாள். அதை என்னால் நம்பவே முடியவில்லை. \"பாட தெரியாது. ஆனா ஆடுவேன்... நீங்க கூட ஆடுவீங்களா\nமுகத்தைத் திருப்பிக் கொண்டு போவாள் என எண்ணினேன். என்னைப் போலவே சட்டேனே, \"ஓகே... வாங்க ஆடலாம்\" என கையைப் பிடித்து இழுத்து சென்றாள்.\" அங்கே தொகுப்பாளாராக நின்றுக் கொண்டிருந்த நபர் உடனே எங்கள் பெயரை மைக்கில் கூற, ஒரு இந்தி பாடலுக்கு நாங்கள் இருவரும் ஆடினோம். நான் அவள் பார்த்த நொடியில் இருந்தே வெளிவரவில்லை. ஆனால், வாழ்நாள் முழுக்க நான் சேமித்து வைத்துக் கொள்ள ஒரு பெரிய நினைவுப் பெட்டகத்தை என்னிடம் கொடுத்து சென்றாள்.\nநான் அவ்வளவு நேரம் காண காத்திருந்த நபர் அப்போது தான் மாலுக்குள் வந்திருக்கிறார். அவர் கண்ட காட்சி நான் அந்த பெண்ணுடன் நடனமாடிக் கொண்டிருந்தது. என்னை கண்டதும் அவர் கேட்ட முதல் கேள்வி \"என்ன வர சொலிட்டு, நீ யாருக் கூட ஆடிட்டு இருக்கான்...\". \"இல்ல ப்ரோ, நீங்க வர லேட் ஆச்சுல்ல... அதுக்குள்ள இந்த ப்ரோக்ராம் செட் ஆயிடுச்சு\" என கெத்தாக கூறிக் கொண்டேன்.\nஅந்த நண்பர் எனக்கொரு பிராஜக்ட் தருவதற்காக வந்திருந்தார். இதுவொரு ப்ரைவேட் பிராஜக்ட், எப்படியும் முடித்துக் கொடுத்தால், ஐம்பதாயிடம் வரை கிடைக்கும். அலுவலக வேலைப் போக ஐ.டி-யில் பணிபுரிவோருக்கு கிடைக்கும் எக்ஸ்ட்ரா சம்பாத்தியம் இது. ஃபுட் கோட்டில் அமர்ந்து பிராஜக்ட் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையே வந்து குறிக்கிட்டாள். \"என்ன பண்றீங்க மே ஐ ஜாயின் வித் யூ மே ஐ ஜாயின் வித் யூ\n\"கண்டிப்பா வாங்க\" என நண்பரிடம் கேட்காமலேயே ஒப்புதல் அளித்தேன். உணவு ஆர்டர் செய்து பேச துவங்கினோம். என் நண்பர் இடத்தை காலி செய்த பிறகும் கூட நாங்கள் இருவரும் நகரவில்லை. நாம் நடனம் ஆடிய வீடியோ வேண்டுமா என்றால். ஆம் என்றேன். சரி உங்கள் வாட்ஸ்-அப் நம்பர் தாங்க, அனுப்புறேன் என்றாள்.\nஎப்படி இவக்கிட்ட நம்பர் கேக்குறது என தயங்கிய எனக்கு இது, கேட்காமல் கிடைத்த வரம். நாங்கள் நடனமாடிய வீடியோவை பகிர்ந்தாள்.\nஅன்று இரவில் இருந்தே அதிக நேரம் பேசினோம். டெக்ஸ்ட் மூலமாக பேசுவதை காட்டிலும், ஆடியோ மெசேஜ் அனுப்புவது எங்களுக்கு பிடித்தமான ஒன்று. முதல் பார்வையில் அவள் மீது எனக்கொரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், அவளுடன் பேசி பழகும் போதுதான், அவளது தூய்மையான இதயத்தை புரிந்துக் கொள்ள முடிந்தது.\nகாதல், கீதல், திருமணம் என்ற ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் முழுக்க இவள் என்னுடன் நட்பாக இருந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணம் உருவானது.\nஅவள் ஒரு தாயை போன்றவள். யாரேனும் தனக்கு ஏதாவது உதவி செய்தால் தான், நானும் உதவுவேன் என்ற மனப்பான்மை அவளிடம் அறவே கிடையாது. அவளாக முன்வந்து அனைவருக்கும் உதவுவாள். அவள் வாழ்வில் மட்டுமல்ல, பிறரது வாழ்விலும் அவள்ஒரு நாயகியாக திகழ்ந்தாள். அவளை பிடிக்கவில்லை என யாரேனும் கூறினால், கண்டிப்பாக அந்த நபர் மீது தான் குற்றம் இருக்கும்.\nஅவள் கொஞ்சம் பப்ளி. அது தான் அவளது அழகும் கூட. ஆனால், நிறைய கேலி, கிண்டல் என வந்த போது கூட கண்டுக்கொள்ளாதவள். ஏனோ, திடீரென ஜிம் ஜாயின் பண்ணலாம் வரியா என்றால் அவள் அழைக்கும் எந்த இடத்திற்கும் நான் நோ சொல்லியதே இல்லை. ஜிம் தானே என ஓகே சென்றேன். இருவரும் ஒரே ஜிம்மில் சேர்ந்தோம். காலை எழுந்தவுடன் ஜிம்மிற்கு அவளே வந்த அவளது ஸ்கூட்டியில் என்னை அழைத்து செல்வாள்.\nஅன்று... நான் அவளை இழக்க காரணமாக இருந்த நாள்... காலை எழுந்ததும்...\nநான் : படம் அல்லது மால் எங்காவது\nஅவள்: இல்ல நான் இன்னிக்கி படிக்கணும்...\nநான்: சரி சரி ஓகே\n(அவள் ஒரு ஆன்லைன் கிளாஸ் பயின்றுக் கொண்டிருந்தால். அதை தான் கூறுகிறாள் என எண்ணினேன்.)\nபிறகு எனது பிளானை நண்பர்களுடன் மாறினேன். ஹோம் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டே குடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு பாட்டில் காலியாகும் போதும். இன்னொரு பாட்டில் வாங்கி வந்துக் கொண்டே இருந்தனர். இப்படியாக இரவாகிவிட்டது.\nபடித்து முடித்திருப்பாள் என கருதி மீண்டும் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.\nநான்: என்ன பண்ணிட்டு இருக்க..\nஅவள்: அப்பா, அம்மா கூட தான் வீட்டுல... சும்மா டிவி பார்த்திட்டு இருக்கேன்...\nநான்: இன்னிக்கி என்ன பண்ண\nஅவள்: அதான் சொன்னேன்ல, அப்பா, அம்மா கூட தான்.. நாள் முழுக்க சும்மா தான் இருந்தேன்..\nநான்: அப்ப.. என் கூட வெளிய வந்திருக்கலாம்ல... என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கலாம்ல\n என்கூட இருக்க உனக்கு விருப்பம் இல்லையா\nஅவள்: உன் கூட இருக்கவா\nநான்: உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியல.. லீவ் இட்\nஅவள்: எனக்கு நல்லாவே புரியுது... நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல... ஆனா, இத உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல...\nநான்: நான் எந்த Meaningலயும் சொல்லல. உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோனுச்சு அதான் சொன்னேன்.\nஅவள்: நாம எப்படியும் நாளைக்கு ஜிம்ல மீட் பண்ணதான போறோம். அப்பறம் என்ன\nநான்: அது ஏன் ஒவ்வொரு தடவையும், நீ கூப்பிடும் போது நான் வரேன்... ஆனா, நான் கூப்பிடும் போது நீ வரது இல்ல... நான் மட்டும் தான் புரிஞ்சக்கனுமா\n எதையும் நீ புரிஞ்சுக்க வேண்டாம்...\nஅவள்: நாம் ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ். அவ்வளவு தான். நீ இத புரிஞ்சுக்கிட்டா சரி\nநான்: அப்போ என்ன பார்க்கவோ, டைம் ஸ்பென்ட் பண்ணவோ வேண்டாம்ன்னு நினைக்கிறியா நான் உனக்கு வெறும் டைம்பாஸ் அவ்வளோ தான நான் உனக்கு வெறும் டைம்பாஸ் அவ்வளோ தான\n இதுக்கு மேல உன்கூட பேச எதுவுமே இல்ல\nஎன் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத சாட்டிங். வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டிய நட்புறவை நானே சிதைத்துக் கொண்ட நேரம் அது. அந்த நேரத்தில் நான் போதையில் இருந்தேன். இல்லையேல் இப்படி பேசியிருக்க மாட்டேன்.\nகாலை எழுந்து இந்த சாட் ஹிஸ்டரி படித்து எனக்கு என்னை பிடிக்கவில்லை.\nஅதன் பிறகு அவள் என்னை ஜிம் அழைத்து செல்ல வரவில்லை. எங்களுக்குள் எந்த விதமான பேச்சும் இல்லை. ஆடியோ மெசேஜ் இல்லவே இல்லை. ஓரிரு ரிப்ளை வந்தது. அதுவும் அயம் பிஸி என்பது மட்டும் தான்.\nஎன்மேல், எனக்கே வெறுப்பு அதிகரிக்க துவங்கியது. அவள் மீதும் கூட. அவளுக்கு என்ன அவ்வளவு திமிரு ஏன் என் கூட பேசுனா என்ன என்று தோன்றியது.\nஅவள் ரிப்ளை செய்யும் வரை மெசேஜ் செய்துக் கொண்டே இருந்தேன். ஆனால், ரிப்ளை வரவே இல்லை. மெசேஜ் என்பதால் தானே ஒதுக்குகிறாள் என கால் செய்ய துவங்கினேன். விடாமல், அவள் அழைப்பை ஏற்கும் வரை அழைத்துக் கொண்டே இருந்தேன்.\nடார்ச்சர் தாங்காமல், அவளே மீண்டும் அழைத்தாள்.\nஅவள்: உனக்கு இப்போ என்ன வேண்டும்\nநான்: உன் கூட பேசனும்..\nநான்: ஜஸ்ட் சிம்ப்ளி.. உன்கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணனும்.\nநான்: எப்பவும் போல தான்... நீ என்கூட எப்பவும் ஃபிரெண்டா இருக்கனும்...\nநான்: எனக்கொரு வாய்ப்பு கொடு நான் அன்னிக்கி பேசுனது வேற மீனிங்ல..\nஅவள்: அந்த மீனிங் எனக்கு புரிஞ்சது... இனிமேல் நான் உன்கூட பேச எதுவுமே இல்ல...\nநான்: ப்ளீஸ்... கிவ் மி எ சான்ஸ்...\nஅவள்: -ப்ளீஸ் என்ன கொஞ்சம் தனியா நிம்மதியா விடு\nஅவள் கூறிய அந்த கடைசி வார்த்தை என் இதயத்தை நொறுக்கியது. நானா அவளது நிம்மதியை கெடுக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. உண்மை தான். கடைசி ஓரிரு நாட்கள் நான் தான் அவளது நிம்மதியை கெடுத்தேன். ஆனால், அதற்கு முன் நாங்கள், எங்கள் நட்பு என எங்கள் இருவரின் நிம்மதியே நாங்கள் இருவரும், எங்கள் நட்பும் தான். இதை ஏன் அவள் மறந்தாள்.\nநான் செய்தது சிறு தவறு. அதன் பிறகு நான் செய்தது கொஞ்சம் பெரிய தவறு. ஆயினும்... எங்கள் இருவருக்குள் நிரந்தர பிரிவை ஏற்படுத்தும் அளவிற்கு நான் தவறு செய்து விட்டேனா என்ன\nஇன்று வரை அவளது செய்தி மற்றும் அழைப்புக்காக காத்திருக்கிறேன். சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், நிச்சயம் அவளது நினைவுகள் என்னை விட்டு கடந்து செல்ல முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nகுடல் புற்றுநோய் இருக்கான்னு உங்க எலும்ப பார்த்தே எப்படி கண்டுபிடிக்கலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/netharlands-open-job-vacancies-has-high-record", "date_download": "2019-02-21T14:11:48Z", "digest": "sha1:ES6YT3BK35ZWCI53CJYZTDVTY7WOLFKB", "length": 6386, "nlines": 50, "source_domain": "tamil.stage3.in", "title": "நெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு", "raw_content": "\nநெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nநெதர்லாந்தில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.\nமக்கள் அட���்த்தி அதிகமாக காணப்படும் நெதர்லாந்து, உலகின் மக்கள் தொகை பெருக்கத்தில் 68வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மற்றும் சுரங்கங்களுக்கு பேர் போன இந்நாட்டில் 25சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது. நெதர்லாந்தின் தலைநகரமாக விளங்கும் ஆம்ஸ்டர்டாம் நகரில் தான் அதிக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.\nஇந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் காலியிடங்கள் எண்ணிக்கை முந்தைய காலாண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையில் 2,51,000 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுளள்து. இதன் படி இரண்டாவது காலாண்டில் மட்டும் 16,000 எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த தகவல் படி, காலி பணியிடங்கள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து கொண்டே வருகிறது. வணிகத்துறையில் 4,000மும், ஹோட்டல் மற்றும் கேட்டரிங் துறையில் 3,000மும், பிசினஸ் மற்றும் கல்வி துறையில் 2,000மும் இரண்டாவது காலாண்டில் மட்டும் அதிகரித்துள்ளது.\nஇதில் நிதி சேவை துறையில் மட்டும் முன்பை விட இந்த முறை குறைந்துள்ளது. மேலும் தொழிலாளர் துறையில் (Labour Market) காலியிடங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காலியிடங்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சுய வேலை பார்ப்போர் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நெதர்லாந்தில் மட்டுமல்லாமல் இன்டர்நெட், ஆண்டிராய்டு வந்ததில் இருந்து சுய வேலைபார்ப்போர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.\nநெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nநெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nகார்த்தியின் தேவ் திரைப்படம் இணையத்தில் வெளியானது\nவந்தா ராஜாவா தான் வருவேன் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-21T13:31:16Z", "digest": "sha1:R42ZFVSI7DBAUR7JYTJIPKI3I2DHCUDT", "length": 12087, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ஈராக் நிவாரண முகாமில் 800 பேர் வாந்தி-மயக்கம்", "raw_content": "\nமுக��்பு News World News ஈராக் நிவாரண முகாமில் 800 பேர் வாந்தி-மயக்கம்\nஈராக் நிவாரண முகாமில் 800 பேர் வாந்தி-மயக்கம்\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் ராணுவத்தால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது.\nஅமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.\nஎனவே அங்கு தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு ஐ.நா. அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு ஒரு தனியார் அமைப்பின் மூலம் விருந்து வழங்கப்பட்டது.\nஅதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 800 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.\nஅவர்களில் 800 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். வழங்கப்பட்ட உணவு கெட்டு போய் இருந்ததால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஈரான் – ஈராக் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (படம் இணைப்பு)\nகுர்திஷ் ஆயுதப் படைகளுக்கு எதிராக ஈராக் இராணுவம்\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறி��ுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-02-21T13:23:37Z", "digest": "sha1:QCMAQQXGLPYHIPLYA67VLVX3KGZFXFM5", "length": 12064, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம்\nகட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம்\nமட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது.\nஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்ம��� கோயிலின் மண்டப கட்டிடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின் போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர்.\nவறுமையில் வாடும் ஆபத்தை தடுக்கவும், மீன்பிடி இயற்கை வளங்களை பாதுகாக்கவும் அனைவரும் முன்னின்று செயற்பட வேண்டும்\nயானையின் தாக்தலில் உயிரிழந்த பெண் – அதிர்ச்சியில் மயக்கம் போட்ட பொலிஸ் அதிகாரி\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஉங்கள் பிறந்த திகதி என்ன ஆப்பிரிக்க ஜோதிடம் படி உங்கள் எதிர்காலம் இப்படிதான் இருக்குமாம்\nஜோதிடத்தில் பல வகையுள்ளது. இதில் ஆப்பிரிக்க ஜோதிடம் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உலகின் சக்திவாய்ந்த ஜோதிடங்களில் ஒன்று. பழங்கால ஆப்பிரிக்கர்கள் நட்சத்திரத்தை கொண்டு ஜோதிடத்தை கணித்து அதற்கு ஜியோமனி என்ற பெயர் வைத்துள்ளனர். ஒருவரின்...\nதினமும் இரவில் மனைவிகளை மாற்றிக்கொண்ட அண்ணன் – தம்பி – எங்கே செல்கிறது உலகம்\nகொல்கத்தாவில் மனைவிகளை மாற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த அண்ணன்- தம்பி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தாவின் செல்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரையா பொலிஸ் நிலையத்தில்...\nவாணிராணி பிரபலம் கௌத்தமிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா\nநடிகை ராதிகா சரத்குமாரின் வாணிராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் விக்கி க்ரிஷ். இவர் ராதிகாவின் மகனாக கௌத்தம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கானா காணும் காலங்கள் சீரியல் மூலம்...\n படு கவர்ச்சி புகைப்படத்தால் கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை\nஒரு காதல் செய்வீர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது இவர் “இளைய தளபதி ” என்ற...\nயானைகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு ஆர்ப்பாட்டம்\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப்பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் 20.02.2019 ஆர்ப்பாட்டப்பேரணியில் ஈடுபட்டனர். திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை...\nஅஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்\nபல பாடகிகளை படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்- முழுவிபரம் உள்ளே\nவிருதுவிழாவிற்கு முன்னழகு தெரியும் படி உடையணிந்து சென்ற ஆர்யாவின் வருங்கால மனைவி\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nதன் கணவருடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இலியானா -புகைப்படங்கள் உள்ளே\nஅதிகம் பொய் சொல்லும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி எது\nஉடல் முழுதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து விருது விழாவிற்கு வருகைதந்த காளை படநடிகை-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/09/", "date_download": "2019-02-21T14:07:25Z", "digest": "sha1:HZMDFB4GIOHIZ7O2IFYEAPWF67V7W3O6", "length": 13972, "nlines": 159, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nலாபம் தரும் புதினா விவசாயம்\nமூளை – கோமா நிலையிலும்..\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,087 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெங்காய விலை உயர்வுக்கு வியாபாரிகளின் ர���சிய கூட்டணி காரணமா\nவெங்காய விலை உயர்வுக்கு வியாபாரிகளிடையே நிலவும் ரகசிய கூட்டணிதான் காரணமா என மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.\nநாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நேற்று வெங்காய விலை கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை இருந்தது.\nவெங்காய விலையை குறைக்க மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. வெளிநாடுகளில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 77,491 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎடை குறைய எளிய வழிகள்\nஅதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையினைக் குறைக்க இயலும் என்பது உங்களுக்குத் தெரியுமா கீழ்க்கண்ட முறையில் நீர் அருந்துவதின் மூலம் எப்படி எடையை இழக்கலாம் என நோக்குவோம். தண்ணீர் அதிகம் அருந்துவதன் மூலம் எடை குறைய கீழ்க்கண்ட வழிகளைப் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபிழைக்க வெளி நாடு சென்றவரின் புலம்பல்\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\nபாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T14:15:01Z", "digest": "sha1:R2WLABDDO4R6MDTWEW6GQYBVWF2RASYT", "length": 14848, "nlines": 191, "source_domain": "chittarkottai.com", "title": "தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,252 முறை படிக்கப்பட்டுள்ளது\nநீ அதிசயம் மட்டுமல்ல …\nநீ ஆச்சரியமான ஆசான் ….\nஉன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ….\nஉன் பாகுபாடில்லாத அணுகு முறையால்\nநீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே ….\nநீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை\nபள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்\nஉன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ….\nசுத்த தங்கமாக நீ வலம் வந்து\nமற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்\nநீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி …..\nஅழுத்தமாக நீ செய்யும் தியாகம் ….நன்மையின் உச்சம் ..\nஉயிரினம் வாழுமிடம் அமைத்தது …\nஉன் வருகையால் அடைந்த தைரியம் … அளவிடற்கரியது …\nஉன் வரவால் பயிரிட்டோம் …\nஉன்னால் நாங்கள் அடையும் சுகம் �� விவரிக்கமுடியதது …\nஉன் பருவ காலங்களில் நீ\nவரும் வழியெல்லாம் உன்னுடன் நீ\nஅழைத்து வரும் துள்ளல் தரும் இதம் …… எப்படி சொல்வேன்\nநீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்\nதரை நிலமாக இருந்த வற்றஎல்லாம்\nபூஞ்சோலை யாய் மாறியது ….\nஉயிரினம் சுவாசிக்க …. புசிக்க …..\nநீ பயணித்த வழியில் வாழுமிடம்\nசில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்\nஉயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன …..\nஉன் வரவை அவர்களே (உயிரினங்கள்) தடுத்து கொண்டார்கள் ..\nநீரின்றி அமையாது உலகம் …….\n….. நாளை விடியலுக்கு …..\nஅன்புடன்: அப்துல் ரஹ்மான்… HARMYS. (மின்னஞ்சல் செய்தி).\n« ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\nகையைக் கடிக்குதா கரண்ட் பில்\nமிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nதங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nபுது வருடமும் புனித பணிகளும்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thegidi-23-02-1515418.htm", "date_download": "2019-02-21T14:12:41Z", "digest": "sha1:KJ6WLV554G2AYK6X3RU7N4TXZTGOX7PN", "length": 6576, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்னை சர்வதேச குறும்பட விழாவில் ஜெர்மன் படத்துக்கு விருது - Thegidi - ஜெர்மன் | Tamilstar.com |", "raw_content": "\nசென்னை சர்வதேச குறும்பட விழாவில் ஜெர்மன் படத்துக்கு விருது\nசென்னையில் 2வது சர்வதேச குறும்பட விழா, ரஷிய காலாச்சார மையத்தில் நடந்தது. இதில் குறும்படம், டாக்குமெண்டரி, அனிமேஷன் பிரிவில் 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.\nஇயக்குனர் மற்றும் எடிட்டர் பி.லெனின் ��லைமையிலான நடுவர் குழு விருதுக்குரிய படங்களை தேர்ந்தெடுத்தது. அதன்படி சிறந்த குறும்படமாக ஜெர்மனைச் சேர்ந்த மார்டின் கிரிஸ்டோபர் போடே இயக்கிய குட் ஸ்டோரி என்ற படம் விருது பெற்றது.\nஇரண்டாவது இடம் இலங்கையை சேர்ந்த இளங்கோ ராமநாதன் இயக்கிய சைலண்ட் டேர்ஸ் என்ற படத்திற்கும், சிறப்பு ஜூரி விருது ஹங்கேரியன் படமான வால் படத்துக்கு கிடைத்தது.\nசிறந்த டாக்குமெண்டரி படமாக இந்தியாவைச் சேர்ந்த அமித் சோனாவானே மற்றும் கவிதா டத்திர் இணைந்து இயக்கிய பாபய் படத்துக்கு கிடைத்தது. சிறந்த அனிமேஷன் குறும்படமாக செர்பியன் இயக்குனர் எமா சிம்மோனியா இயக்கிய பர்தா படத்துக்கு கிடைத்தது.\nநேற்று (ஜன 22) நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழக அரசின் செய்திதுறை செயலாளர் எம்.ராஜாராம், வருமானவரித்துறை அதிகாரி டி.என்.கர், தெகிடி பட இயக்குனர் பி.ரமேஷ், நடிகை சைலஷா தத்துர், விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாச சந்தானம், இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n▪ தரமான படங்களை தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்\n▪ ஏ.ஆர்.ரஹ்மானை தாக்கி பேசிய இயக்குனர் - சீனுராமசாமி..\n• மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை\n• விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை\n• அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்\n• தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்\n• ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா\n• கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்\n• வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n• மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்\n• வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai1.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-21T13:56:39Z", "digest": "sha1:XSG22RFIJSGWOMFAKAK27B7O6W5UK6GW", "length": 16308, "nlines": 125, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "கிராம்பு மருத்துவ குணங்கள் | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூ���்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\n* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\n* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\n* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\n* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\n* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\n* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\n* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வ��க்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\n* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\n* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\n* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\n* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nகிராம்பு மருத்துவ குணங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கிராம்பு. Leave a Comment »\nTally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\nகருத்து சித்திரம் - தொடர் பதிவு\n தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\nகவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\nசேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\nராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\nஇம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nவகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா ப��ம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1126747.html", "date_download": "2019-02-21T13:53:36Z", "digest": "sha1:52QDN5U5OT4YHNH6JJVYF3NIDVLLLOZG", "length": 8784, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு\nBy கோவில்பட்டி | Published on : 06th June 2015 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.\nமதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் தானியங்கி ரயில்வே டிக்கெட் இயந்திரம், ரயில்வே நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமேலும், டிக்கெட் வழங்கும் இடம், ரயில் நிலைய மேலாளர் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்த கோட்ட மேலாளர், கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மற்றும் இங்கு நிற்காமல் செல்லும் ரயில்களின் விவரங்களையும் கேட்டறிந்தார்.\nபின்னர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களை சுத்தமாக வைத்திருக்கவும், குடிநீர்க் குழாய்களில் வீணாகச் செல்லும் குடிநீரை தடுக்கவும், போதுமான குடி��ீர்க் குழாய்களை பொருத்தவும் அவர் உத்தரவிட்டார்.\nஅப்போது கோவில்பட்டி ரயில் நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் போதுமான மேற்கூரைகளை அமைக்க வேண்டும், முதல் நடைமேடையில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடைமேடையை உயர்த்த வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகள், கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஆய்வின்போது, மூத்த பொறியாளர் சாம்சன் விஜயகுமார், உதவி கோட்டப் பொறியாளர் உத்தமநாதன், போக்குவரத்து ஆய்வாளர் சேது, கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரி கண்ணன், சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் யூசுப் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504790.66/wet/CC-MAIN-20190221132217-20190221154217-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}